தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான மாடல் என்று அனைவரும் பாராட்டிடும் பட்ஜெட்”- மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான மாடல் என்று அனைவரும் பாராட்டிடும் பட்ஜெட் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இன்று தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், ““இதுதான் வளர்ச்சி! தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான மாடல்” என்று அனைவரும் பாராட்டிடும் ஐந்தாண்டு சாதனைகளின் தொகுப்பாக, இடைக்கால நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறார் மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்கள்! ஒன்றிய அரசின் ஓரவஞ்சனைகளை மீறி, அவர்களது வஞ்சகங்களைத் திறமையாகக் கையாண்டு, வளர்ச்சியில் சாதனை […]
இடைக்கால பட்ஜெட்: “காது குத்தும் விழா” என அதிமுக விமர்சனம் – தமிழக அரசு அதிரடி விளக்கம்
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை மாபெரும் காது குத்தும் விழா என்று அதிமுக விமர்சனம் செய்திருந்தது. அதிமுகவின் இந்த விமர்சனத்திற்கு, புதிய திட்டங்களுக்கு அறிவிப்பு வெளியிடுவது மரபல்ல என்று தமிழக அரசு பதிலடி கொடுத்துள்ளது. தமிழக சட்டப்பேரவைக்கு வரும் ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் இடைக்கால பட்ஜெட்டை தான் தாக்கல் செய்ய முடியும். தேர்தல் முடிந்து வெற்றி பெற்று ஆட்சி பொறுப்புக்கு வருபவர்கள் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்வார்கள் இது தான் வழக்கம். […]
காதலியைக் கொன்று ஆவி வரவழைக்கப் பூஜை: இந்தூர் காதலனின் கொடூரச் செயல்
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரின் துவாரகபுரி பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த நிதூர் போலீசார் கதவை உடைத்து அந்த வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர்.அப்போது அங்கு 24 வயது பெண் ஒருவர் படுக்கை அறையில் நிர்வாணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதனை தொடர்ந்து அந்த பெண்ணின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இதனை தொடர்ந்து போலீசார் தீவிர […]
பட்ஜெட் எப்படி இருக்கணும்னு- நிர்மலா சீதாராமன் இங்க வந்து பார்க்க வேண்டும்”- செல்வப்பெருந்தகை
ஒரு நிதி நிலை அறிக்கை எப்படி இருக்க வேண்டுமென மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இங்கு வந்து பார்க்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசின் 2026–2027 ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை இன்று (17.02.2026) தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்த மாண்புமிகு நிதியமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்களுக்கும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகளை தமிழ்நாடு காங்கிரஸ் […]
வேளாண் பட்ஜெட் விவசாயிகளை ஏமாற்றும் நாடகமா?– இபிஎஸ் கேள்வி!

சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2026-27-ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் பட்ஜெட்டை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இது வெற்று அறிவிப்புகள் மற்றும் வார்த்தை ஜாலங்கள் நிறைந்த மேனா மினுக்கி உரை” என்று குற்றம் சாட்டினார். உருப்படியாக எதுவும் இல்லை என்றும், மக்களை ஏமாற்றும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.எடப்பாடி பழனிசாமி மேலும் கூறுகையில், “2021 தேர்தலில் திமுக […]
எனக்கு மறைக்க ஒன்றும் இல்லை… எஃப்ஸ்டீன் வழக்கில் டிரம்ப் மீண்டும் மறுப்பு!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜெஃப்ரி எஃப்ஸ்டீன் வழக்கில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எனக்கு எதுவும் மறைக்க ஒன்றும் இல்லை. நான் முழுமையாக விடுவிக்கப்பட்டேன் (exonerated). எஃப்ஸ்டீனுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை” என்று தெளிவாகக் கூறினார். எஃப்ஸ்டீன் கோப்புகள் வெளியான பின்னணியில் இந்த விளக்கத்தை அவர் அளித்துள்ளார்.சமீபத்தில் நீதித்துறை வெளியிட்ட எஃப்ஸ்டீன் கோப்புகளில் (மூன்று மில்லியன் ஆவணங்கள், புகைப்படங்கள், வீடியோக்கள்) […]
ரூ.10 கோடி செலுத்த கூடுதல் அவகாசம் கேட்ட நடிகர் விஷால் மனு தள்ளுபடி
லைகா நிறுவனத்துக்கான கடனை திருப்பி செலுத்தும் விவகாரத்தில், நீதிமன்றத்தில் 10 கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்த, அவகாசம் வழங்கக் கோரி, நடிகர் விஷால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லைகா நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை, 30 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுக்கும்படி, விஷால் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து, விஷால் தரப்பில் […]
TNPSC தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக ஸ்ரீ வெங்கடபிரியா IAS பொறுப்பேற்பு
டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக ஸ்ரீ வெங்கடபிரியா ஐஏஎஸ் பொறுப்பேற்றார். சார்-பதிவாளர், துணை வணிகவரி அதிகாரி, தொழிலாளர் நல ஆய்வாளர் உள்ளிட்ட தொகுதி 2 பணிகள், உதவியாளர் கணக்காளர், தொகுதி உதவியாளர் உள்ளிட்ட தொகுதி 2 ஏ பணிகளுக்கு 828 பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதற்கான முதன்மைப் போட்டித்தேர்வுகள் கடந்த 9-ஆம் தேதி காலையும், மாலையும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவிருந்தது. ஆனால், அதற்கான நுழைவுச் சீட்டுகளை வழங்குவதில் நடந்த குளறுபடிகளால் தேர்வுகள் தொடங்கப்படுவதற்கு முன்பாகவே அத்தேர்வுகள் […]
வேலூரில் பிப்.23ம் தேதி விஜய் பிரசாரம்
சேலத்தைத் தொடர்ந்து வரும் 23ஆம் தேதி வேலூர் மாவட்டம் அகரம்சேரி பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். அந்த பரப்பரைக்கு காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். அதில் சேலம் கூட்டம் போலவே சுமார் 5000 பேர் கலந்து கொள்ளவுள்ளனர்.இந்நிலையில் வேலூரில் விஜய் பிரச்சாரம் நடக்கும் இடத்தில் எஸ்.பி. ஆய்வு மேற்கொண்டார். பிரச்சார திடலில் பொதுமக்கள், தொண்டர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. வாகன பார்க்கிங், பிரச்சாரத்திற்கு வந்து, செல்லும் வழி குறித்தும் […]
சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடு-அசாமில் தலைமை தேர்தல் ஆணைய குழு ஆய்வு
அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்ய இந்திய தேர்தல் ஆணையத்தின் முழு குழுவினர் கவுகாத்தி வந்தனர். அசாம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 126 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான பதவிக்காலம் வரும் மே 20ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனை முன்னிட்டு அங்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 10ம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, அந்த மாநிலத்தில் மொத்தம் 2,49,58,139 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலை அமைதியான முறையில் நடத்துவதற்காக பதற்றமான […]
அசாமில் பாஜக கூட்டணி முறிவு: தொகுதி பங்கீட்டுக்கு ‘செக்’- திருப்பம்
கவுகாத்தி: போடோலாந்து பிராந்தியத்தில் பாஜக தனித்து களம் காண உள்ளதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், போடோலாந்து பிராந்தியத்தில் கடந்த காலங்களில் நடந்த கவுன்சில் தேர்தலில் பாஜக கணிசமான பலத்தை நிரூபித்திருந்தது. அந்த பகுதியில் புதிய மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பாலங்கள் போன்ற உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டதன் மூலம் பாஜக தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது. தற்போது அங்கு பாஜக கூட்டணியில் யுபிபிஎல் மற்றும் பிபிஎப் ஆகிய கட்சிகள் அங்கம் […]
வேலூர்- மயான கொள்ளை திருவிழாவில் 60 அடி உயர தேர் சரிந்து விபத்து
வேலூர் மாவட்டத்தில் முக்கிய விழாக்களில் ஒன்றான மயான கொள்ளை விழா வேலூர் பாலாற்றங்கரையில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் 10 ஊர்களில் இருந்து அம்மனை அலங்கரித்து தேரில் எடுத்து பாலாற்றுக்கு அழைத்து வந்து சூரையாடி நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்நிலையில் சூரையாடல் முடிந்து நள்ளிரவு சுமார் 12 மணிக்கு காட்பாடி கழிஞ்சூரில் இருந்து வந்திருந்த சுமார் 60 அடி உயரம் கொண்ட தேர் பாலாற்றில் இருந்து சாலைக்கு இழுத்து வரும் போது திடீரென நிலைதடுமாறி பக்கவாட்டில் சாய்ந்தது. இதில் […]
டில்லி- சென்னை நோக்கி வந்த பயணிகள் விரைவு ரயிலில் தீவிபத்து
டில்லியில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த பயணிகள் விரைவு ரயிலில் தீவிபத்து ஏற்பட்டது. நாக்பூரில் இருந்து புறப்பட்ட ரயில் சிந்தி ரயில் நிலையல் வந்து கொண்டிருந்தபோது தீவிபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் 11 மணியளவில் வர்தா என்ற இடத்தில் ரயிலின் கடைசி பெட்டியில் புகை வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிந்து – துல்ஜாபூர் இடையே ரயில் நிறுத்தப்பட்டு, தீப்பற்றிய பெட்டி நீக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. டெல்லி – சென்னை ஜி.டி. விரைவு ரயிலில் ஏற்பட்ட தீவிபத்தினால் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் […]
இம்ரான் கானுக்கு ஆதரவாக இந்திய லெஜெண்ட் கடிதம்
பாக்., EX PM இம்ரான் கான் கண் பார்வை பாதிப்பால் சிறையில் அவதிப்படுவதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், அவருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்கவும், மனிதாபிமான முறையில் சிறையில் நடத்தவும் பாக்., அரசுக்கு 14 கிரிக்கெட் ஜாம்பவான்கள் கடிதம் எழுதியுள்ளனர். அதில், இந்தியாவின் கபில்தேவ், கவாஸ்கர், கிரேக் சேப்பல் (AUS), கிளைவ் லாயிட்(WI) உள்பட 14 கிரிக்கெட் வீரர் கையெழுத்திட்டுள்ளனர்.
கூட்டமாக பெண்ணை கடித்து குதறிய தெரு நாய்கள்
ராஜஸ்தானில் நிகழ்ந்த இந்த சம்பவம் பார்ப்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வீடு திரும்பிய பெண் ஒருவர், கேட்டை திறக்கும்போது அவர் கையில் இருந்த பை நழுவி அங்கே படுத்திருந்த நாய் மீது விழுந்தது. இதனால், ஆத்திரமடைந்த தெருநாய்கள் ஒன்றுகூடி அப்பெண்ணை கண்மூடித்தனமாக தாக்கின. அவர் கீழே விழுந்து, வலியால் அலறித் துடித்த நிலையில், ஸ்கூட்டரில் வந்தவர் நாய்களை விரட்டி விட்டு அப்பெண்ணை காப்பாற்றினார்.
அரசு ஆஸ்பத்திரியில் பிரசவங்களின் விகிதம்: தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடம்
மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகளின் இறப்பை குறைக்கும் நோக்கத்தோடு மாநிலத்தில் 130 அவசரகால மகப்பேறு மற்றும் குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. கருவுற்ற தாய்மார்களையும், பச்சிளஞ்சிசுக்களையும் பராமரிப்பதில் தமிழ்நாடு அரசு முன்னோடியாக செல்படுகிறது. அரசு மருத்துவமனையில் நிகழ்ந்திடும் பாதுகாப்பான பிரசவங்களில் தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. அதனால் மகப்பேறு இறப்பு விகிதம் ஆயிரம் சிசுக்களுக்கு 35 என்ற அளவிலும், சிசு இறப்பு விகிதம் ஆயிரம் சிசுக்களுக்கு 12 என்ற அளவிலும், தேசிய சராசரியைவிட மிகக் […]
மனுக்களில் அதிகரிக்கும் ஏ.ஐ. பயன்பாடு… சுப்ரீம் கோர்ட் கவலை
டில்லி: நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனுக்களில் அதிகரிக்கும் ஏ.ஐ. பயன்பாடு குறித்து தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் நாகரத்னா, பாக்சி அமர்வு கவலை தெரிவித்துள்ளது. ஏ.ஐ. மூலம் போலியான வழக்கு தீர்ப்பு, நீதிபதியின் கருத்துகளை பயன்படுத்தி மனுக்கள் தயாரிக்கப்படுவதாக வருத்தம் தெரிவித்துள்ளது. ‘அண்மையில் மெர்சி வழக்கு என்று ஒரு வழக்கை மேற்கோள்காட்டி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மெர்சி என்ற ஒரு வழக்கே கிடையாது, ஆனால் ஏ.ஐ. பயன்படுத்தி அப்படி ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. சில […]
இபிஎஸ் உடன் ராமதாஸ் ஆதரவு எம்எல்ஏ அருள் சந்திப்பு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடன் ராமதாஸ் ஆதரவு எம்எல்ஏ அருள் சந்தித்து பேசினார். 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாநில அரசியல் சூழல் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. தேர்தல் பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், எதிர்க்கட்சியான அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை விரைவில் வெளியிடத் தயாராகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் வர உள்ளதாக இபிஎஸ் பேசியிருந்தார். இந்நிலையில் […]
FC புதுப்பிக்க 10 மடங்கு உயர்வு… 25ம் தேதி லாரிகள் வேலைநிறுத்தம் அறிவிப்பு
தகுதி சான்றிதழை புதுப்பிக்க கட்டணம் 10 மடங்கு உயர்த்தியுள்ளதை கண்டித்து வரும் 25-ந் தேதி நள்ளிரவு முதல் தமிழகம் முழுவதும் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் அவசர செயற்குழு கூட்டம் நாமக்கல்லை அடுத்த வள்ளிபுரத்தில் இன்று (17-2-2026) நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் மாநில தலைவர் திரு தன்ராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறுகையில், 15 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ள லாரி மற்றும் பேருந்துகளுக்கு […]
ஆட்சியில் பங்கு கேட்க காங்கிரசுக்கு உரிமை இருக்கு.. திருமா
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “ஆட்சியில், அதிகாரம் கேட்க காங்கிரசுக்கு உரிமை இருக்கிறது. காங்கிரஸ் மீண்டும் ஆட்சியில் பங்கு கோரிக்கையை எழுப்பக் கூடாது என்று இல்லை. பிரச்னை சுமுகமாக முடியும். கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்கும் என நம்புகிறேன். இருவரும் பேசி் சுமூக தீர்வு காண்பார்கள். காங்கிரசில் சிலர் கூறும் சொந்த கருத்துகளை பொருட்படுத்த தேவையில்லை. விசிக ஆட்சி அதிகார கோரிக்கைக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. ஆனால் கைவிடவும் இல்லை. ஆட்சியில் காங்கிரஸ் பங்கு கேட்பதன் மூலம் திமுக கூட்டணியில் […]
கோவையுடன் போட்டிபோடும் கரூர்- தயாநிதி மாறன் எம்பி பெருமிதம்
கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொழில் முனைவோர், சமூக சேகவர்கள், கல்வியாளர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் தொழிற் சங்கங்களுடன் கலந்துரையாடல் கூட்டம் கோவை சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதி கூட்டரங்களில் நடைபெற்றது. திமுக மாவட்ட செயலாளரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திமுக விளையாட்டு மேம்பாட்டு அணிச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு […]
பட்ஜெட் கூட்டத்தொடர் பிப். 20ம் தேதி வரை நடைபெறும் – சபாநாயகர்
இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட பிறகு அவையின் நிகழ்ச்சிகள் முடிவுக்கு வந்தது. அதன்பின்னர் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம், சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது. சட்டசபை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும்? என்னென்ன அலுவல்கள் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்? என்பது தொடர்பான ஆலோசனை நடைபெற்றது. இந்நிலையில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பிப்.20-ந்தேதி வரை நடைபெறும் சட்டப்பேரவை அமர்வில் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும்.பட்ஜெட் மீதான விவாதத்தின் இறுதியாக […]
மு.க.அழகிரியின் ஆதரவாளர் அதிமுகவில் ஐக்கியம்
மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளரும் முன்னாள் துணை மேயருமான பி.எம்.மன்னன், தனது ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணையலாம் என தகவல் வெளியாகியது. இந்நிலையில் சற்று முன் அவர் அதிமுகவில் இணைந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு முக அழகிரி தீவிர ஆதரவாளராக இருந்த திருப்பரங்குன்றம் திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன் தமிழக வெற்றி கழகத்தில் விஜய் முன்னிலையில் இணைந்தார். மேலும் மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் பலர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாகவும் கூறியது பரபரப்பை […]
திருச்சியில் டாஸ்மாக் ஊழியர்கள் நாளை கடையடைப்பு போராட்டம்..
23 ஆண்டுகளாக பணிபுரியும் டாஸ்மாக் ஊழியர்களை பணிவரன்முறைப்படுத்த வேண்டும்,டாஸ்மாக் ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது வரம்பை 58 யில் இருந்து 60 ஆக உயர்த்த வேண்டும்,காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டம் என்ற பெயரில் ஊழியர்களுக்கு வேலைப் பளுவை திணிப்பதை கைவிட்டு, மாற்றுத் திட்டத்தை உருவாக்கி அமுல்படுத்த வேண்டும்,8 மணி நேரத்துக்கு மேல் பணி புரியும் கடை ஊழியர்களுக்கு கூடுதல் நேரத்திற்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும், பணி இடமாறுதல், மீண்டும் பணி வழங்குதல் ஆகிய செயல்முறை […]
முத்தரையருக்கு 10% இடபங்கீடு… தமிழர் தேசம் கோரிக்கை
தமிழர் தேசம் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள சங்கீதாஸ் மஹாலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அக்கட்சியின் தலைவரும் வீர முத்தரையர் முன்னேற்ற சங்க நிறுவனருமான கே.கே. செல்வகுமார் தலைமை தாங்கி ஆலோசனை வழங்கினார். கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் குரு மணிகண்டன், பொதுச் செயலாளர் தளவாய் ராஜேஷ் , மாநில இணை பொதுச் செயலாளர் கள்ளிக்குடி எம். ராஜேந்திரன், இளைஞர் அணி துரை குணசேகரன், மாநில செயலாளர்கள் கராத்தே செந்தில், […]
ஊதிய உயர்வு வழங்ககோரி-திருச்சியில் மின் ஊழியரர்கள் போராட்டம்
மின்வாரியத்தில் 1.12.23 .ல் இருந்து பணி புரியும் பொறியாளர் தொழிலாளர்கள் , கேங்மேன் பணியாளர்கள் உட்பட 80 ஆயிரம் பேருக்கு ஊதிய உயர்வை தொடர் பேச்சுவார்த்தை நடத்தி அறிவித்திட கேட்டு தமிழகம் முழுவதும் கோரிக்கை பேட்ஜ் அணிந்து, பிரிவு அலுவலகங்களில் ஒலி முழக்க போராட்டம் நடைபெற்றது. திருச்சி தென்னூர் மண்டல தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இன்ஜினியர் சங்கம், தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம், சி.ஐ.டி.யு.தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு, எம்ளாய்ஸ் பெடரேஷன் […]
பல ஆண்டுகளாக எதிர்பார்த்தது இப்போ கிடைத்திருக்கு.. ரவிமோகன்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரவி மோகன். சமீபகாலமாக சர்ச்சையிலும், விமர்சனங்களிலும் சிக்கி தவித்த ரவி மோகன் தற்போது அதில் இருந்து மீண்டு வருகிறார். ஒருபக்கம் நெருக்கடி இருந்தாலும் திரைத்துறையில் தனது பங்களிப்பை சிறப்பாக செய்து வரும் ரவி மோகன் நடிப்பு, தயாரிப்பு, இயக்கம் என பிசியாகவும் வலம் வருகிறார். மனைவி ஆர்த்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தற்போது பிரிந்து வாழும் ரவி மோகன், மனைவியிடம் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு […]
டாஸ்மாக் கடையை மூட கோரி- ஜெயங்கொண்டத்தில் பொதுமக்கள் சாலை மறியல்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூரில் இரண்டு அரசு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இரண்டு கடைகளும் வட வீக்கம் சாலையில் பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில் செயல்படுவதால் கிராமத்தில் உள்ள கூலித் தொழிலாளிகள் மற்றும் இளைஞர்கள் வெகுவாக பாதிக்கப்படுவதாக கூறி வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கடந்த இரண்டு வருட காலமாக பொதுமக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இதே கோரிக்கையை வலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல் போராட்டம் […]
பெண்களுக்கு ரூ.5000.. வரவேற்கிறேன்.. ஓபிஎஸ் பாராட்டு
சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறும் போது, “தி.மு.க. அரசு, பெண்களுக்கு ரூ.5 ஆயிரம் கொடுத்துள்ளது. இதனை வரவேற்கிறேன். மாறுபட்ட கருத்து கூறினால், தாய்மார்கள் கோபப் படுவார்கள்” என்றார். அப்போது. “தை மாதம் முடிந்து, மாசி மாதம் பிறந்து விட்டது.உங்கள் அரசியல் நிலைப்பாடு பற்றிய முக்கிய அறிவிப்பு எப்போது வரும்?” என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “பொறுமையாக இருங்கள். தை மாதத்தை விடமாட்டேன் என்கிறீர் […]
ரூ.178 கோடியில் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்-வேளாண் பட்ஜெட்டில் தகவல்
*5 ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் 28 வேளாண் கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. அனைத்து கிராமங்களில் வேளாண் வளர்ச்சி அடைய கலைஞர் வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 10,000 சிறுபாசன குளங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. *800 தரம் பிரிப்பு கூடங்களுடன் கூடிய உர கலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ரூ.178 கோடி செலவில் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கோவையில் நம்மாழ்வார் வேளாண் ஆராய்ச்சி மையம் உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் வேளாண் காடுகள் கொள்கை வெளியிடப்பட உள்ளது. மேட்டூர் அணை […]
இடைக்கால பட்ஜெட்.. வைகோ பாராட்டு
தமிழ்நாட்டின் இடைக்கால பட்ஜெட் மக்களின் காதில் பொன் ஆபர்ணத்தை குத்தியுள்ளது – காது குத்தும் வேலை என்கிற அதிமுக வின் குற்றச்சாட்டுக்கு வைகோ பதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், திகைக்க வைக்கும் வகையில் 36 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் தாக்கல் செய்து வருகிறார்.அனைத்து தரப்பினரையும் கவருவதாகவும் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றத்திற்கு கொண்டு வரும் வகையில் அறிவிப்புகள் […]
இலங்கைத் தமிழர்களுக்கு வீடுகள், அரசு ஊழியர்களுக்கு TAPS –
தமிழ்நாடு அரசின் 2026-27 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு செயற்கையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதாக அவர் குற்றம்சாட்டினார். உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி வழங்க ஒன்றிய அரசு தொடர்ந்து மறுப்பதாகவும், தமிழ்நாடு எப்போதும் சந்திக்காத சவால்களை எதிர்கொண்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 16வது நிதிக்குழு அறிக்கை தமிழ்நாட்டுக்கு பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளதாக நிதியமைச்சர் வருத்தம் தெரிவித்தார். நிதிப்பங்கீட்டில் 0.4% என்ற மிகக் குறைந்த உயர்வு […]
பாத்ரூம் விளம்பரம்தான் எனக்கு சோறு போட்டது- நடிகர் அப்பாஸ்
காதல் தேசம், விஐபி, படையப்பா உள்பட பல படங்களில் நடித்தவர் அப்பாஸ். திடீரென சினிமாவிலிருந்து விலகி நியூசிலாந்துக்கு சென்று செட்டில் ஆனார். இப்போது பல வருடங்கள் கழித்து ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவர் கூறியது- ஒரு பாத்ரூம் விளம்பரத்தில் நடித்தது குறித்து பலரும் என்னை கேலியும், கிண்டலும் செய்தார்கள். பெண்கள் மட்டும் தான் பாத்ரூம் கழுவ வேண்டுமா? ஆண்கள் சுத்தம் செய்யக்கூடாதா? என் நான் கேட்டேன். சில பேர் ஏன்னிடம் நேரடியாகவே, உங்களுக்கு […]
இந்த பாடலுக்கு பழங்காலத்து கருவியை பயன்படுத்தினேன்.. ஏர்ஆர் ரகுமான்
ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் இயக்கிய ‘மின்சார கனவு’ என்ற படத்தில் இடம்பெற்ற ‘வெண்ணிலவே… வெண்ணிலவே’ என்ற பாடல் உருவான விதம் குறித்து இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மனம் நெகிழ்ந்து பேசியிருக்கிறார். கடந்த 1997ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி திரைக்கு வந்த இப்படத்தில் அரவிந்த்சாமி, பிரபுதேவா, கஜோல் நடித்திருந்தனர். இதில் இடம்பெற்ற ‘வெண்ணிலவே… வெண்ணிலவே’ என்ற பாடல் ஹிட்டாகி, இன்றுவரை ரசிகர்கள் விரும்பி கேட்கும் பாடலாக இருக்கிறது. இப்பாடல் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் யூடியூப் சேனல் ஒன்றுக்கு […]
திருவண்ணாமலையில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்
நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை, குடும்பத்துடன் அண்ணாமலையார் கோவில் சென்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து, பிரசாதம் வழங்கப்பட்டது.
134 படங்களின் பாடலை பயன்படுத்த இளையராஜாவுக்கு இடைக்கால தடை
1976ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை காலகட்டத்தில் இளையராஜா இசையமைத்த 134 திரைப்படங்களின் இசை மற்றும் ஒலிப்பதிவு உரிமைகள் தங்களுக்கே சொந்தம் எனச் சரிகம நிறுவனம் டில்லி ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது இளையராஜா இந்தப் பாடல்களைத் தனது சொந்தப் பாடல்கள் எனக் கூறி அமேசான் மியூசிக், ஐடியூன்ஸ் மற்றும் ஜியோசாவ்ன் போன்ற டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் தளங்களில் பதிவேற்றியது சட்டவிரோதம் என வாதிட்டது.இந்த மனுவை விசாரித்த டில்லி ஐகோர்ட் நீதிபதி துஷார் […]
கரூர் ஸ்ரீ அன்ன காமாட்சி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்
கரூர் அருள்மிகு ஸ்ரீ அன்ன காமாட்சி அம்மன் ஆலய 103ம் ஆண்டு மாசித் திருவிழா நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். கரூர், மாநகராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ அன்ன காமாட்சி அம்மன் ஆலய 103 ஆம் ஆண்டு மாசி மாத திருவிழா நேற்று தொடங்கியது. இந்நிகழ்வில் முக்கிய நிகழ்வாக இன்று நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு கரூர் அமராவதி ஆற்றில் இருந்து […]
சென்னையில் 2,119 கிலோ கஞ்சா தீ வைத்து அழித்தல்..
சென்னையில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 2,119 கிலோ கஞ்சா கூடுதல் கமிஷனர் ஜோஷி நிர்மல் குமார் தலைமையில் தீ வைத்து அழிக்கப்பட்டது. சென்னை பெருநகர காவல் எல்லையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பயன்பாட்டை தடுக்கும் நடவடிக்கையில் போலீஸ் கமிஷனர் அருண் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். அந்த வகையில் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சட்டவிரோதமாக கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி வந்ததாக 488 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்குகளில் […]
கலைஞரின் கனவு திட்டத்தில் மேலும் 1 லட்சம் வீடுகள்..! அமைச்சர் தங்கம் தென்னரசு
2026-2027 ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டப் பேரவை இன்று (செவ்வாய்கிழமை) மீண்டும் கூடியது. காலை 9.30 மணிக்கு தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அரியலூர் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கல்
அரியலூர் மாவட்டம் விளாங்குடியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி ஆண்டுவிழா மற்றும் கலைத்திருவிழாவின் நிறைவு விழா நடைபெற்றது. இதில் போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி உரையாற்றினார். இங்கு உங்களை பார்க்கும்போது எனது கல்லூரி நாட்கள் தான் நினைவுக்கு வருகிறது. உங்களைப் போன்றே நானும் பொறியியல் மாணவர் தான். நான் பொறியிய ல் பயின்ற காலத்தில், தமிழ்நாட்டில் 20 இன்ஜினியரிங் கல்லூரி தான் இருந்தது. இன்று உங்களுக்கு நுழைவுத் […]
பாம்பு-விஷ பூச்சியால் அவதி… பொதுமக்கள் கோரிக்கை
திருச்சி மாவட்டம் பழைய மதுரை ரோடு ராமகிருஷ்ணா பாலம் அருகே உள்ள ஜீவா நகரில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ரயில்வே தண்டாவளம் அருகே வசித்து வருகின்றனர். அங்கு வீட்டின் அருகே உள்ள தண்டவாளம் சுற்று சுவர் அருகே முள் செடிகள் காடு போல் வளர்ந்து குப்பைகள் உள்ள அடர்ந்த காடு போல் உள்ளது…இந்த பகுதியை சுத்தம் செய்யக்கோரி பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் இது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை இது குறித்து ஜீவா நகர் […]
கரூரில் கலைஞர் கனவு இல்லம்- புதிய வீடுகளை வழங்கினார் VSB
தொம்பர் இன மக்களுக்கு ரூ.3.60 கோடியில் புதிய வீடுகள் – கரூரில் ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி வழங்கினார் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குப்பம் ஊராட்சியில், தொம்பர் இன மக்களுக்காக ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் பு திய வீடுகள் கட்டி வழங்கப்பட்டது. ரூபாய் 3 கோடியே 60 லட்சம் மதிப்பில், 83 புதிய வீடுகள், சமுதாயக் கூடம், சுகாதாரக் கழிப்பிடம், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி […]
விடியல் பயணம் மூலம் மகளிர் மாதந்தோறும் ரூ.888 சேமிப்பு- அமைச்சர் தங்கம் தென்னரசு
தமிழக அரசின் 2026-27ம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில் அவர் பேசியது, *மகளிர் உரிமைத் தொகை திட்டம் இந்தியாவின் முன்னோடி திட்டமாக திகழ்கிறது. இந்த திட்டத்தை பிற மாநிலங்களும் பின்பற்றுவதே இத்திட்டத்தின் வெற்றி. எதிர்வரும் மாதங்களிலும் தடையின்றி கிடைத்திடும் வகையில் அண்மையில் மூன்று மாதங்களுக்கான உரிமைத் தொகையோடு கோடைகால சிறப்புத் தொகையும் சேர்த்து 5 ஆயிரம் ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை செலுத்தும் போது தமிழ்நாடே இன்ப அதிர்ச்சி […]
சாலை விபத்து- கல்லூரி மாணவி மூளைச்சாவு-உடல் உறுப்புகள் தானம்
காரைக்குடி அருகே, சாலை விபத்தில் முளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே, மித்திரங்குடியை சேர்ந்தவர் கருப்பையா-பவானி தம்பதியரின் மகள் தீபா (20). இவர், காரைக்குடி அரசு கலைக்கல்லூரியில் பி.காம். இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த 6ம் தேதி புதுவயல் பகுதியில் டூவீலரில் சென்றுகொண்டிருந்தபோது நடந்த விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் […]
தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு ‘கனமழை’ எச்சரிக்கை!
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடலின் மையப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நேற்று (பிப். 16) காலை அதே பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் பிப். 18 ஆம் […]
2வது நாளாக குறைந்த தங்கம் விலை
நாடுகளுக்கிடையேயான போர் பதட்டங்கள் போன்ற உலகளவிலான பல்வேறு காரணங்களால் தங்கம் விலை கடந்த ஆண்டு வரலாறு காணாத உயர்வை கண்டது. குறிப்பாக, ஆண்டின் இறுதிக்குள் ஒரு சவரன் விலை ரூ. 1 லட்சத்தை தாண்டும் என்று நிபுணர்கள் கணித்ததை போன்றே ஆண்டு இறுதியில் தங்கத்தின் விலை ரூ. 1 லட்சத்தை தாண்டியது.அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டு தொடக்கத்திலும் தங்கம் விலை விறுவிறுவென அதிகரித்துக்கொண்டே போனது. இதனிடையே, மத்திய பட்ஜெட் அறிவிப்பு மற்றும் அமெரிக்க வங்கி வட்டி விகித […]
செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில் இளைஞர்கள் வளர திட்டங்கள் தீட்டப்படும்- அமைச்சர் தங்கம் தென்னரசு
தமிழக அரசின் 2026-27ம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அவர் பேசியதாவது.. *தமிழ்நாட்டின் வளர்ச்சி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் வழிநடத்தப்படுகிறது. நாட்டிற்கே வழிகாட்டும் கடமையினை மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்படுத்தி வருகிறோம்.தமிழ்நாட்டில் வறுமையை ஒழிக்கும் இறுதிப் போரை தொடங்கியுள்ளோம். ஏற்றுமதியை பெருக்கி, பண வீக்கத்தைக் குறைத்து, உயர்ந்த பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு அடைந்துள்ளது. *இந்தியாவின் 2வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாடு இரட்டை இலக்கு பொருளாதார வளர்ச்சியை அடைய பல்வேறு […]
எச்சரிக்கை பலகைக்கே சவால்: பெங்களூரு பூங்காவில் தடையை மீறி முத்தம் கொடுத்த தம்பதி
கர்நாடகாவின் பெங்களூரு நகரில் புகழ் பெற்ற கப்பன் பார்க் என்ற பெயரில் பூங்கா ஒன்று உள்ளது. காதலர் தின கொண்டாட்டத்தின்போது, நிறைய ஜோடிகள் இந்த பூங்காவுக்கு வந்து சென்றனர். அன்பையும், மகிழ்ச்சியையும் பரிமாறி கொண்டனர்.காதலர்கள் அன்பை பகிர்ந்து கொள்ளும் பகுதியாக இந்த பூங்கா உள்ளது. இருந்தபோதும், மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், சில விசயங்களை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது.இந்த பூங்காவுக்கு சமூக ஊடக பயன்பாட்டாளரான கியாதி ஸ்ரீ என்பவர் கணவர் ஷாபாஸ் அன்சார் என்பவருடன் சென்றுள்ளார். […]
பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: குழந்தை உட்பட 2 பேர் பலி
பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் பன்னு மாவட்டத்தில் மிர்யான் காவல் நிலையம் அருகே மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.அதில் இணைத்து வைக்கப்பட்டு இருந்த டைம் பாம் ஒன்று திடீரென வெடித்து உள்ளது. இந்த சம்பவத்தில் குழந்தை உள்பட 2 பேர் பலியானார்கள். அடுத்தடுத்து பல கடைகள் இருந்த பகுதியில் ஏற்பட்ட இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் சிக்கி 17 பேர் காயமடைந்தனர்.எனினும் போலீசார் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் […]
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளை நிகழ்கிறது: இந்தியாவில் பார்க்க முடியாது
பூமிக்கும், சூரியனுக்கும் இடையே நிலவும் வரும்போது, சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளை நிகழ்கிறது. நாளை சரியாக பிற்பகல் 3.36 முதல் இரவு 7.57 வரை இந்த கிரகணம் நிகழ்கிறது.மொத்தம் 4 மணி நேரம் 31 நிமிடங்கள் கிரகணம் நிகழ உள்ளது.இந்த கிரகணத்தை இந்தியாவில் காண முடியாது. முழு சூரிய கிரகணம் அண்டார்டிகாவிற்கு மேலே தெரியும். மேலும், தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, தான்சானியா, நமீபியா மற்றும் மொரீஷியஸ், தென் அமெரிக்காவின் பகுதிகளான […]
சிறுமி கொலை: 21 ஆண்டுகளாக போலீசுக்கு தண்ணி காட்டிய தம்பதி கைது
டெல்லியின் நங்லோய் பகுதியில் 2004-ம் ஆண்டு 14 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டாள். இதில், அந்த பகுதியை சேர்ந்த சிக்கந்தர் ( 60) மற்றும் அவருடைய மனைவி மஞ்சு (55) இருவருக்கும் தொடர்பு இருந்து உள்ளது. ஆனால், இருவரும் போலீசில் சிக்காமல் தப்பி வந்தனர்.சிக்கந்தர் கூலி வேலை செய்து வருபவர். அதனால், வேலைக்காக பல ஊர்களுக்கு செல்வதுபோல் சென்றுள்ளனர். ஆனால், உண்மையில் போலீசாரிடம் சிக்காமல் தப்பிக்கவே அவர்கள் ஊர் ஊராக சென்றுள்ளனர். இதனால், 2006-ம் ஆண்டு அவர்கள் […]
வாக்காளர் பட்டியலில் 1.63 லட்சம் போலி பெயர்கள்: 7 அதிகாரிகள் சஸ்பெண்ட் – தேர்தல் ஆணையம் அதிரடி
வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்த 7 அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலைச் சரிசெய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளின் போது சுமார் 1.63 லட்சம் தகுதியற்ற வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. குறிப்பாக வங்கதேசம் எல்லையை ஒட்டியுள்ள கூச் பெஹார், மால்டா, முர்ஷிதாபாத் மற்றும் வடக்கு, தெற்கு 24 பர்கானா ஆகிய 5 மாவட்டங்களில் போலி ஆவணங்களைப் […]
கள்ளக்காதலன் அடித்துக் கொலை: மனைவியின் கண்முன்னே கணவர் வெறிச்செயல்
திருவிழாவுக்கு சென்று திரும்பியபோது மனைவியின் கண்ணெதிரே கள்ளக்காதலனை நடுரோட்டில் அடித்து கொன்ற கணவர், அவரது நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர். தெலங்கானா மாநிலம் ஜக்தியாலா அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கங்காதர் (35). இவருக்கும் வைஷாலி (29, பெயர் மாற்றம்) என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. ஒரு மகன், மகள் உள்ளனர். கங்காதர், வளைகுடா நாட்டில் வேலை செய்து வருகிறார். இதனால் மனைவி மற்றும் குழந்தைகள் சொந்த ஊரில் உள்ளனர். இந்நிலையில் வைஷாலிக்கும், […]
ரூ.213 கோடியில் மதுரை மேம்பாலம்: “நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலம்” எனப் பெயர் சூட்டி முதல்வர் அறிவிப்பு
மதுரை தமுக்கம் மைதானத்தில் இருந்து நெல்பேட்டை அண்ணா சிலை வரை 1.3 கிலோமீட்டர் நீளத்திற்கு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. 213 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தை வரும் 21ம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று திறந்து வைக்க உள்ளார்.இந்நிலையில், மதுரையில் 21ம் தேதி திறந்து வைக்கப்பட உள்ள மேம்பாலத்திற்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயர் சூட்டப்படுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,நீண்ட பாலங்களை அமைத்துச் […]
இந்தியாவில் திடீரென முடங்கிய எக்ஸ் தளம்: பயனாளர்கள் தவிப்பு
உலகின் மிகவும் பிரபலமான சமூகவலைதளமாக எக்ஸ் வலைதளம் (டுவிட்டர்) திகழ்கிறது. இந்த சமூக வலைதளத்தை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை எக்ஸ் வலைதளம் திடீரென முடங்கியுள்ளது. மாலை 7 மணி முதல் வலைதளம் முடங்கியுள்ளது.இந்நிலையில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை எக்ஸ் வலைதளம் திடீரென முடங்கியுள்ளது. மாலை 7 மணி முதல் வலைதளம் முடங்கியுள்ளது.
கரூரில் அரசியல் மோதல்: பாஜக தலைவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு
கரூரில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஜக மகளிர் அணி சார்பில் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன் கலந்து கொண்டு பேசுகையில்; கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. அந்த வீடியோ ஆதாரத்துடன் கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது எக்ஸ் தள பக்கத்தில் கண்டனம் தெரிவித்து பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் கரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் […]
கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன் மீது 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு
கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன் மீது கரூர் நகர காவல் நிலையத்தில் 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு. கரூரில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஜக மகளிர் அணி சார்பில் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன் கலந்து கொண்டு பேசுகையில்; கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. அந்த வீடியோ ஆதாரத்துடன் கரூர் காங்கிரஸ் […]
பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நடிகர் பாண்டி முனி மாடுடன் சிறப்பு பூஜை
மாசாணி பிக்சர்ஸ் ராஜசேகர் தயாரிப்பில் வெற்றி விநாயகா பிக்சர்ஸ் பிரபு இணைந்து V.கேந்திரன் டைரக்ஷனில் இசையமைப்பாளர் இமான் இசையில் நடிகர் விமல் நடித்த வடம் படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ள நிலையில் சென்னையில் ஜிவி பிரகாஷ் பாடல் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளதால் தயாரிப்பாளர்கள் வடம் திரைப்பட குடும்பத்தார் பொள்ளாச்சி அருகே . ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு வருகை புரிந்து 18 வகையான மூலிகை திரவியங்களால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர் இதனைத் […]
100 வயது சாமியாரை மிதித்து கொன்ற யானை
உத்தர பிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில் ஹஜரிபூர்வா கிராமத்தில் வசித்து வந்தவர் பாபா சுரேஷ் தாஸ். அவருக்கு 100 வயது இருக்க கூடும் என கூறப்படுகிறது. கடந்த 50, 60 ஆண்டுகளாக வனப்பாதுகாப்பு முகாம் அமைந்த பகுதிக்கு அருகே உள்ள கோவிலுக்கு செல்வது வழக்கம்.சில சமயம் இரவில் கோவிலிலேயே அவர் தங்கி விடுவார். நேற்றிரவு 8.05 மணியளவில் இதேபோன்று கோவிலில் தங்கியிருந்த அவரை அந்த வழியே வந்த யானை ஒன்று மிதித்து, தாக்கியுள்ளது. இதில் அவர் பலியாகி உள்ளார். […]
சொத்து கேட்டு பெற்றோரை வெட்டிய மகன் – தந்தை பலி, தாய் படுகாயம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அடுத்த சக்கையநாயக்கனூரைச் சேர்ந்தவர் பாண்டி (70). இவரது மனைவி மீனாட்சி (65). இவர்களது மகன் சுருளி (45), கடந்த சில நாட்களாகப் பெற்றோரிடம் சொத்து கேட்டுத் தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளார். நேற்று இரவும் இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த சுருளி மறைத்து வைத்திருந்த அரிவாளால் தனது தந்தை மற்றும் தாயை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் […]
புதுச்சேரியில் தவெகவுக்கு விசில்
சட்டமன்றத் தேர்தலையொட்டி புதுச்சேரியிலும் தவெகவுக்கு விசில் சின்னம் வழங்கியுள்ளது தேர்தல் ஆணையம். ஏற்கனவே தமிழ்நாட்டில் தவெகவுக்கு விசில் சின்னம் வழங்கியிருந்தது தேர்தல் ஆணையம். விஜயின் தவெக தனது முதல் தேர்தலிலேயே தமிழ்நாடு, புதுச்சேரியில் பொதுச்சின்னத்தில் களமிறங்குகிறது. புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளுக்கும் பொதுசின்னமாக விசில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு ஒரே நேரத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடதக்கது.
என்எம்பி மினிபியா -ஏக்வஸ் குழுமம் தமிழ்நாட்டில் ரூ.5980 கோடி முதலீடு- ஒப்பந்தம்
தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: ஜப்பான் நாட்டை சேர்ந்த மினிபியா மிட்சுமி நிறுவனம், செமிகண்டக்டர் பொருட்கள், மோட்டார்கள், சென்சார்கள், மின் சாதனங்கள் தயாரிப்பதில் நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனம் ஆகும். NMB மினிபியா இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், மினிபியா மிட்சுமி நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்நிறுவனம், 1,980 கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில், 1,400 நபர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மஹிந்திரா ஆரிஜின்ஸ் தொழிற் பூங்காவில், பல்வகை செயல்பாடுகளைக்கொண்ட செமிகண்டக்டர்கள் உயர் […]
ரம்ஜான் பண்டிகை-நோன்பு கஞ்சி தயாரிக்க பச்சரிசி வழங்க உத்தரவு
ரம்ஜானை முன்னிட்டு நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளி வாசல்களுக்கு பச்சரிசி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு அளித்துள்ளார். 8,700 மெட்ரிக் டன் அரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளி வாசல்களுக்கு வழங்கப்படும். பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி வழங்கப்படுவதன் மூலம் அரசுக்கு ரூ.20.88 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். பள்ளி வாசல்களுக்கு தேவைப்படும் அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க ஆட்சியர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
தேமுதிக விருப்ப மனு அளித்தவர்களுக்கு பிப்.20 முதல் நேர்காணல்
தேமுதிக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் பிப்.20 முதல் நேர்காணல் நடைபெறும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். பிப்.20 முதல் 22ம் தேதி வரை 3 நாள்கள் தேமுதிக தலைமை அலுவலகத்தில் நேர்காணல் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
விஜயை மக்கள் ஏற்கமாட்டார்கள்.. ஆர்பி உதயகுமார்
யார் இறந்தாலும் பரவாயில்லை, தான்தான் முதலமைச்சர் என்று விஜய் பேசுவதை மக்கள் ஏற்கமாட்டார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மேலும் ‘தன்னை பார்க்க வருபவர்கள் பாதுகாப்பாக வீடு திரும்ப விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும். கரூர் நெரிசலில் 41 பேர் இறந்த நிலையிலும் நெஞ்சில் ஈரம் இல்லாமல் விஜய் பேசி வருகிறார். மக்கள் மீது யார் அக்கறை செலுத்துகிறார்களோ அவர்கள்தான் வெற்றி பெற முடியும்’ எனவும் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
ஒழுங்கா தீர்ப்ப சொல்லனும்… நீதிபதியை நோக்கி அரிவாளை வீசியவர் கைது
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் செங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன்- தங்க முனீஸ்வரி தம்பதியினர். இவர்கள் மீது குடும்ப நல நீதிமன்றத்தில் ஜீவனாசம் வழக்கு ஒன்று நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அந்த வழக்கில் தீர்ப்பு வர உள்ள நிலையில் இன்று வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு வருகை தந்த போது அங்கு வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது தான் மறைத்து வைத்திருந்த அருவாளை எடுத்து பாலமுருகன் உள்ளே வீசி உள்ளார். அப்போது வழக்கறிஞர் அமரும் இடத்தில் […]
டாஸ்மாக் கடைகள் நாளை இயங்காது…குடிமகன்கள் ஷாக்
டாஸ்மாக் ஊழியர்கள் பணி நிரந்தம், ஒய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 1ம் தேதி முதல் காத்திருப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இவர்களது போராட்டத்திற்கு சிஐடியு, ஏஐடிசி உள்ளிட்ட முக்கிய தொழிற்சங்கங்கள் கூட்டாக இணைந்து நடத்துகின்றன. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் இந்த போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர். அரசு இதுவரை அழைத்து பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால் நாளை 17ம் தேதி முதல் மாநிலம் தழுவிய காலவரையற்ற கடையடைப்பு போராட்டத்தை […]
சென்னை-ஃபோரம் மாலில் திடீர் தீ… அலறி அடித்து ஓடிய மக்கள்
சென்னை விருகம்பாக்கம் பகுதியில் உள்ளது ஃபோரம் மால். இங்கு உணவகங்ள், தியேட்டர்கள் உள்ளிட்ட பல கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில்தான் ஃபோரம் மாலில் கீழ்த்தளத்தில் உள்ள உணவகத்தில் திடீரென தீ பற்றியது. இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரியப்பட்டது. அவர்கள் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஒருபக்கம் ஃபோரம் மாலில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களை தீயணைப்பு வீரர்கள் வெளியேற்றிவிட்டனர். இதனால் அங்கு பரப்பரப்பு ஏற்பட்டிருக்கிறது..
வார்டனை தாக்கிய சிறை கைதி மீது வழக்கு- திருச்சி க்ரைம்
மத்திய சிறையில் வார்டனை தாக்கிய சிறை கைதி மீது வழக்கு திருச்சி மாவட்டம், லால்குடி மேல வாளாடி சேர்ந்தவர் மகேஸ்வரன் (27).இவர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் ஈடுபட்ட குற்ற செயலில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் கடந்த 2024 ம் ஆண்டு முதல் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று மகேஸ்வரன் தன் சிறையில் மின் சாதன பெட்டியை உடைத்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார் . இதை பார்த்து சிறை வார்டன் சிவா […]
கண்டனம் தெரிவித்த திரிஷா… வருத்தம் தெரிவித்தார் நயினார்..
தன்னை பற்றி கண்ணியக்குறைவாக பேசியதற்கு திரிஷா கண்டனம் தெரிவித்தநிலையில் நயினார் வருத்தம் தெரிவித்துள்ளார். நடிகை திரிஷா குறித்து தவறாக எதுவும் பேசவில்லை.. வாய் தவறி அந்த வார்த்தை வந்து விட்டது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் வருத்தம் தெரிவித்தார். அவர் பேட்டியில் கூறியதாவது.. யார் மனதும் புண்படும் விதத்தில் பேசியிருந்தால் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். வாய் தவறி அந்த வார்த்தை வந்து விட்டது. திரிஷா பற்றி பேசியதற்காக வானதி சீனிவாசன், அண்ணாமலை உள்ளிட்டோர் […]
முன்னோடி திட்டங்களை திராவிட மாடல் அரசு நிறைவேற்றுகிறது- லால்குடியில் உதயநிதி பேச்சு
திருச்சி மாவட்டம் லால்குடியில் புதிய பேருந்து நிலையம் மற்றும் நகராட்சி அலுவலகத்தை இன்றுதுணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து பேசியதாவது:- திருச்சி மாவட்டத்திற்கும், விசேஷமாக லால்குடி தொகுதிக்கும் வருவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கம், இன்றைய நகராட்சி துறை அமைச்சர் கே என் நேரு ஆகியோரை தந்த ஊர் லால்குடி.இன்னைக்கு நம்ம பள்ளி கல்வித்துறை அமைச்சர், அன்பில் மகேஷ் அவர்களோட தொகுதி இது. இந்த தொகுதி மக்கள் மேல அவர்கள் எவ்வளவு […]
திருச்சியில் நடைபெறும் திமுக மாநில மாநாடு பணிகள் மும்முரம்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரம்மாண்ட மாநில மாநாடு மார்ச் 8-ந் தேதி திருச்சி மாவட்டம் சிறுகனூரில் நடைபெற உள்ளது. திமுக தலைவர், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி, ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும் என்கிற தலைப்பில் மாநாடு மிகப்பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது. திருச்சி சிறுகனூரில் நடைபெறும் இந்த மாநாட்டில் சுமார் 10 லட்சம் பேர் கலந்து கொள்கின்றனர். தற்போது இதற்கான பிரம்மாண்ட மேடை பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் மற்றும் முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைந்துள்ளன. […]
தஞ்சையில் சத்துணவு- அங்கன்வாடி ஊழியர்கள் நூதன போராட்டம்
தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி கூட்டமைப்பு சார்பில் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை மாவட்டத்தில் கடந்த 13 நாட்களாக போராட்டம் நடைபெற்றது. இன்று 14-வது நாளாகவும் போராட்டம் தொடர்ந்தது. இன்று கருப்பு உடை அணிந்து நூதன போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.இந்தப் போராட்டத்திற்கு மாவட்ட கன்வீனர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கனகலெட்சுமி, வித்யா, ஜெயசீலி,தீபா, அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தணிக்கையாளர் சுரேஷ் தொடக்க […]
மார்ச் -2 முதல் 26ம் தேதி வரை 12ம் வகுப்பு பொதுத்தேர்வு… அமைச்சர் மகேஸ்
தமிழகத்தில் 2026ம் ஆண்டுக்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 2ம் தேதி தொடங்கி மார்ச் 26ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வை 27,783 தனித்தேர்வர்கள் உட்பட மொத்தம் 8,27,475 மாணவர்கள் எழுத உள்ளனர். அதேபோல், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 11ம் தேதி தொடங்கி ஏப்ரல் 4-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இது குறித்த விரிவான தகவல்களைப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ் வெளியிட்டுள்ளார். இந்த ஆண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 26,196 தனித்தேர்வர்கள் […]
ராஜஸ்தான் தொழிற்சாலையில் தீ விபத்து.. 7 பேர் பலி
ராஜஸ்தான் : பிவாடி (Bhiwadi) தொழிற்சாலைப் பகுதியில் (Khushkhera-Karoli) உள்ள ஒரு ரசாயன ஆலையில் திங்கள்கிழமை (பிப்ரவரி 16, 2026) பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் குறைந்தது 7 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். தீப்பிடித்தபோது 9 பேர் உள்ளே சிக்கியிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.இன்னும் 2 தொழிலாளர்கள் உள்ளே சிக்கியுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் அதிகாரிகளை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்த உள்ளூர் காவல்துறையினர் உடனடியாக மீட்புப் […]
நாளை தமிழக பட்ஜெட் 2026… மெகா அறிவிப்புகள்
2026-27-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (செவ்வாய்க்கிழமை) தாக்கல் செய்கிறார். சட்டசபை தேர்தல் வரவுள்ளதால், இந்த இடைக்கால பட்ஜெட்டில் வழக்கமான நிதி ஒதுக்கீடுகள் மட்டுமின்றி, மக்களைக் கவரும் பல முக்கிய அறிவிப்புகளும் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுகிறது. 20-ம் தேதி 2026-27-ம் ஆண்டுக்கான முன்பண மானிய கோரிக்கையும், 2025-26-ம் ஆண்டுக்கான கூடுதல் செலவின மானிய கோரிக்கையும் தாக்கல் செய்யப்படுகின்றன. நாளை தொடங்கும் சட்டசபை கூட்டம் 20-ம் தேதி வரை நடைபெற வாய்ப்புள்ளது. இந்த […]
துணை முதல்வர் உதயநிதி புதுகை வருகை-உற்சாக வரவேற்பு
புதுக்கோட்டைக்கு வருகை தந்த தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களை இன்று காலைபுதுக்கோட்டை மாவட்ட திமுக நிர்வாகிகள் புதுக்கோட்டை சிப்காட் அருகில் வரவேற்றனர் . வரவேற்பு நிகழ்ச்சியில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் அரு.வீரமணி, திமுக மருத்துவர் அணி மாநில இணைச்செயலாளர் அண்ணாமலைரகுபதி, சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா,முன்னாள் எம்.எல்.ஏ.கவிதைப்பித்தன், பொன்துரை,தலைமை க்கழகபேச்சாளர் மதியழகன், மற்றும்மு.க.ராமகிருஷ்ணன்,மாலாராஜேந்திரதுரை, கே.எஸ்.சந்திரன், அசோக் பாண்டியன்,கோமாபுரம்சந்திரசேகரன், எம்.எம்.பாலு, வழக்கறிஞர் செல்லத்துரை மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில் பேசக்கூடாது- நடிகை திரிஷா காட்டம்
த.வெ.க. தலைவர் விஜய் கடந்த 13ம் தேதி சேலத்தில் நிர்வாகிகள் சந்திப்பு பொதுக் கூட்டம் நடத்தினார். இந்தக் கூட்டத்தில் அவர் பேசியது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாஜக தமிழ்நாடு தலைவர் நயினார் நாகேந்திரன், “நடிகை திரிஷாவைவிட்டு விஜய் வெளியே வரவேண்டும். வீட்டைவிட்டு வெளியே வரவேண்டும்” எனப் பேசியது பெரும் கண்டனத்துக்கு உள்ளானது. நடிகை திரிஷா குறித்த நயினார் நாகேந்திரன் கருத்துக்கு அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர். ஒரு பெண் குறித்து பொறுப்பில் இருக்கும் கட்சி […]
பாபநாசம் அருகே திமுக சார்பில் சமுதாய வளைகாப்பு ..
தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக அரசு சார்பில் சமுதாய வளைகாப்பு அணிவிக்கும் நிகழ்ச்சியில் தாய்மார்கள் சீர்வரிசை தட்டுகளை எடுத்துக் கொண்டு வருகை புரிந்தனர். பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, கர்ப்பிணி பெண்களுக்கு ஆலோசனை வழங்கி, கர்ப்பிணி தாய்மார்கள் ஆயிரம் நாட்கள் ஒவ்வொரு நாளும் குழந்தையினுடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் பெற்றெடுக்கக்கூடிய குழந்தைகள் நல்ல ஆரோக்கியமான பலமான […]
கார் மீது விழுந்த ராட்சத கம்பம் – சமாஜ்வாதி கட்சி தலைவர் பலி
உ.பி பிரதாப்கர் மாவட்டம் அந்து பகுதியில், சமாஜ்வாதி கட்சியின் முக்கிய நிர்வாகி லால் பகதூர் யாதவ் (47) சென்ற கார் மீது, சுமார் 1,000 கிலோ எடையுள்ள ராட்சத மின் கம்பம் விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பாபுகஞ்ச் சந்தை அருகே உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் தொழிலாளர்கள் உயர் அழுத்த மின் கம்பத்தை நிறுவும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அந்தக் கம்பம் சமநிலையை இழந்து அவ்வழியாகச் சென்ற கார் மீது விழுந்ததாகக் கூறப்படுகிறது. […]
கரூரில் 4 கோடி மதிப்பில் 17 புதிய பணிகளை VSB துவங்கி வைத்தார்
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 17 இடங்களில் சுமார் 4.01 கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடங்கி வைத்த கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி. கரூர் சட்டமன்றத் தொகுதி, தான்தோன்றி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பணி தொடக்க விழா மற்றும் பகுதிநேர நியாய விலை கடை திறப்பு விழா கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 17 இடங்களில் சுமார் 4.01 கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஸ்டேட் […]
அரசு கல்லூரியில் 15.75 கோடியில் புதிய கட்டிட பணி.. VSB துவக்கி வைத்தார்
கரூர் அரசு கல்லூரியில் 15.75 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் அமைக்கும் பணி செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். கரூர் தாந்தோன்றிமலை பகுதியில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 15.75 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் அமைக்கும் பணிகளை கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கல்லூரி மாணவ மாணவியருடன் இணைந்து தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர், அரசு அதிகாரிகள், திமுக நிர்வாகிகள், மாணவ, மாணவிகள், […]
2 மாதத்தில் ரூ. 9000- துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் சமீபத்திய தொகை வழங்கலை பெருமிதத்துடன் பகிர்ந்துள்ளார். “மகளிர் உரிமைத் தொகையாக ரூ.5,000 பெற்ற பெண்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்தத் திட்டத்தை முடக்க நினைத்தவர்கள் பெரிய அதிர்ச்சியில் உள்ளனர்” என்று அவர் தெரிவித்துள்ளார். தேர்தலை காரணம் காட்டி திட்டத்தை நிறுத்த முயன்றவர்களின் சூழ்ச்சியை முறியடித்து, முதலமைச்சர் ஒரே நேரத்தில் ரூ.5,000-ஐ மகளிரிடம் சேர்த்துள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் மேலும் கூறுகையில், “போன மாதம் மகளிர் […]
செல்வபெருந்தகை டில்லிக்கு அவசர பயணம்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அவசர பயணமாக டெல்லி செல்கிறார். கூட்டணி குறித்து பேச குழு அமைத்த பின்னர், இணக்கத்தை சிதைக்கும் வகையில் மாணிக்கம் தாகூர் தொடர்ந்து பேசி வரும் நிலையில் மாணிக்கம் தாகூருக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் புகார் கடிதத்துடன் செல்வப்பெருந்தகை டெல்லி செல்கிறார்.
கரூர் அரசு கல்லூரி விரிவுரையாளர்கள் காத்திருப்பு போராட்டம்
கரூர்,தாந்தோன்றி மலை அரசு கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்கள் புறக்கணிப்பு போராட்டம் – 80க்கும் மேற்பட்டோர் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் தாந்தோன்றி மலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்துக்குள் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் 80க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அரசு கல்லூரிகளில் கடந்த 11 ஆண்டுகளாக நிரந்தர பேராசிரியர்கள் நியமனம் நடைபெறவில்லை என்றும், தகுதியுடன் […]
MNராஜம்,டைரக்டர் SPமுத்துராமனுக்கு கலைத்துறை வித்தகர் விருது
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து கலைஞர் நூற்றாண்டு நினைவை போற்றிடும் வகையில், கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகளை இன்று வழங்கினார். கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதை பொறுத்த வரையில் ஒவ்வொரு ஆண்டும் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படும் விருதாளர்களுக்கு ரூ. 10 லட்சம் மற்றும் நினைவு பரிசும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் படி இன்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச்செயலகத்தில் கலைஞர் […]
அடகு கடையின் பூட்டை உடைத்து 70 சவரன் நகை கொள்ளை
கோவை சிங்காநல்லூர் வசந்தாமில் பகுதியில் ரமேஷ்குமார் என்பவர் மகாதேவ் என்ற பெயரில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். கடையின் பின் புறத்தில் அவரது வீடு உள்ளது.நேற்று சிவராத்திரியை முன்னிட்டு கடைக்கு விடுமுறை அளித்த அவர் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றுள்ளார். நேற்றிரவு சுமார் 11 மணியளவில் கடையின் பின்புறமுள்ள ஷட்டரை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் அங்கிருந்த சுமார் 70 சவரன் தங்க நகை மற்றும் 20 கிலோ வெள்ளி நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.கொள்ளை சம்பவம் […]
திமுக தேர்தல் அறிக்கையில் 6 அம்சங்களை சேர்க்க துரை வைகோ மனு
வரவிருக்கும் திமுக தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டிய 6 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை திருச்சி மதிமுக எம்பி துரை வைகோ எம்பி கனிமொழியிடம் வழங்கினார். எம்பி துரைவைகோ கூறியதாவது… இன்று (16.02.2026) திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளரும், 2026 சட்டமன்றத் தேர்தல் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுத் தலைவருமான மாண்புமிகு கனிமொழி எம்.பி. அவர்களை சந்தித்து, வரவிருக்கும் திமுக தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டிய ஆறு முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினேன். […]
NDA-வில் தேமுதிக இணையுமா? 1ம் தேதி பார்க்கலாம்-நயினார் பேட்டி
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தவெக தலைவர் விஜய் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். “விஜய்க்கு கொள்கை எதுவும் இல்லை. பேப்பரில் மட்டும்தான் எழுதி வைத்தால் எப்படி?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரையில் NDA பொதுக்கூட்டத்திற்கு பந்தல் கால் நடப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜய்யின் அரசியல் நிலைப்பாடு குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளார்.நயினார் நாகேந்திரன் தொடர்ந்து பேசுகையில், “யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை” என்று தனது விமர்சனத்தை மென்மையாக்க முயன்றார். […]
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகைக்கு திருமணம் முடிந்தது- குவியும் வாழ்த்துக்கள்
நடிகை ரோஷினி ஹரிப்ரியன் சுந்தரமூர்த்தி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி, நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் மிகவும் எளிமையாக இந்தத் திருமணம் நடந்து முடிந்துள்ளது. சமூக வலைதளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் ரோஷினி, தனது திருமணம் குறித்து எந்தத் தகவலையும் அதிகாரப்பூர்வமாகப் பகிராமல் ரகசியம் காத்தார். இருப்பினும், இந்தச் செய்தி அவர் நடித்த “பாரதி கண்ணம்மா” சீரியல் குழுவினர் மூலம் வெளியாகிவிட்டது. குறிப்பாக அந்த தொடரில் வில்லி வெண்பாவாக நடித்த ஃபரினா […]
அரிமளம் காமாட்சி அம்மன் கோவிலில் பால்குடம்- காவடி எடுத்து பக்தர்கள் வழிபாடு
அரிமளம் காமாட்சி அம்மன் ஆலயம் பால்குடம்,காவடிகளுடன் சிவராத்திரி திருவிழா தொடங்கியது. புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் சத்திரம் ஸ்ரீகாமாட்சிஅம்மன்ஆலய மகாசிவராத்திரியை தொடர்ந்து அரிமளம் விளக்கியம்மன் கோவில் அருகில்உள்ள வினாயகர் ஆலயத்தில் இருந்து பால்குடம் ,காவடிகள்புறப்பட்டு உடுமலை சுப்பண்ணசுவாமிகள் வழிநடத்த சத்திரம் ஸ்ரீகாமாட்சிஅம்மன் ஆலயத்தை வந்தடைந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.இரவு அம்மன் வெள்ளிக்கரகத்துடன் சத்திரம்கிராமத்தைவளம் வரும் நிகழ்வும், அதனைத் தொடர்ந்து அக்கினிச்சட்டி ஏந்தி கிராமத்தை வலம்வந்து பக்தர்களுக்கு குறி சொல்லும் நிகழ்வும்நடைபெற்றது. சிவன்ராத்திரிதிருவிழாவை […]
கோவை-மயான கொள்ளை பூஜையில் ஆக்ரோசமாக எலும்பை கடித்த பூசாரி
மகா சிவராத்திரி நிகழ்வையொட்டிம் மாசி மாத அமாவாசை நிகழ்வையொட்டியும் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் மயான கொள்ளை நிகழ்வு நடைபெறும். அதே போல் கோவை சொக்கம்புதூர் பகுதியில் உள்ள சுடுக்காட்டிலும் ஆண்டுதோறும் மயான கொள்ளை நிகழ்வு நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் மயான கொள்ளை நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனையொட்டி சுடுக்காட்டில் மண்ணில் மாசாணியம்மன் சிலை செய்து அலங்கரிக்கப்பட்டிருந்து.பின்னர் பம்பை, உடுக்கை, இசைக்க அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இருந்து மயானத்திற்கு வந்த கோவில் பூசாரி […]
மனைவி -மாமியாரை இரும்பு ராடால் தாக்கி கொன்ற நபர் கைது
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே நிகழ்ந்துள்ள இந்த இரட்டைக் கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. குடும்பத் தகராறு இவ்வளவு கொடூரமான கொலைகளில் முடிந்திருப்பது வேதனையளிக்கிறது. திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்த சிவா (30) என்பவருக்கும், அவரது மனைவி மீனா (25) என்பவருக்கும் இடையே கடந்த சில நாட்களாகக் குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. இன்று காலை மீண்டும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற சிவா, […]
மனோகரன் தவெகவில் ஐக்கியம்.. அதிமுகவில் மேலும் அதிர்ச்சி
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய், அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான மனோகரனை கட்சியில் இணைத்து வரவேற்றுள்ளார். தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ-வான மனோகரன், விஜயை நேரில் சந்தித்து தவெகவில் இணைந்தார். விஜய் அவருக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்றார். மனோகரன் அதிமுகவில் நீண்டகாலமாக பணியாற்றியவர். வாசுதேவநல்லூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அக்கட்சியில் இருந்து விலகிய பின்னர், தற்போது தவெகவில் இணைந்துள்ளார். இவரது […]
திட்டக்குடி அருகே லாரி மீது கார் மோதி விபத்து..3 பேர் பலி
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே டிப்பர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. எழுத்தூரில் நிகழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் ஒருவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
25 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை
எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி காரைக்கால் மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. காரைநகர் கடல் எல்லையில் மீனவர்கள் மீன்பிடித்தபோது எல்லை தாண்டியதாக 25 மீனவர்கள் அவர்களது 2 விசைப்படகுகளை இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றது. எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு […]
தஞ்சை அருகே சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவிலில் நாட்டியாஞ்சலி
சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் ஆலயத்தில், சிவராத்திரி பெருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி.. இசை நாட்டிய கலைஞர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை அருகே சக்கராபள்ளியில் அமைந்துள்ள தேவனாகி அம்பாள் சமேத சக்கரவாகேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இசை நாட்டிய கலைஞர்களின் திருமுறை இன்னிசை, சிவதாண்டவம் புரவன்குறவஞ்சி, பரதநாட்டியம், யோகா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் […]
இணையம் மூலம் பண மோசடி… அரியலூா் அருகே 2 பேர் கைது
அரியலூா் அருகே இணையதளம் மூலம் பங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்ட இருவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா். இலந்தைக்கூடம் கிராமத்தைச் சோ்ந்த சரவணவேல் மகன் சங்கா்கணேஷ் (41). பிசியோதெரபி மருத்துவரான இவா், தனியாக மருத்துவமனை நடத்தி வரும் நிலையில், கடந்த 2025 நவம்பா் மாதம் முகநூல் கணக்கில் வந்த விளம்பரத்தை நம்பி அதில் உள்ள கைப்பேசி எண்ணுக்கு தொடா்பு கொண்டாா். அப்போது எதிா்முனையில் பேசிய நபா் பங்குச் சந்தை குறித்து இலவச வகுப்பு எடுப்பதாகவும், முதலீடு செய்தால் 5 […]
பிப்ரவரி 19,20ம் தேதிகளில் மழைக்கு வாய்ப்பு
வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்தில் உருவாகக்கூடும். கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,16-02-2026 முதல் 18-02-2026 : தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட […]
தென்காசி அருகே இந்தியன் வங்கியில் தீ விபத்து
தென்காசி: சங்கரன்கோவில் பேருந்து நிலையம் அருகே உள்ள இந்தியன் வங்கியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஜன்னல் வழியாக கரும்புகை வருவதைக் கண்டு காவல்துறையினருக்கும் தீயணைப்பு படை வீரர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. பேருந்து நிலையம் அருகே இந்த விபத்து நடந்திருப்பதால், சிவராத்திரி இரவு முழுவதும் கோவிலுக்குச் சென்று வரும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு
தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைந்து ரூ.1,15,520க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.120 குறைந்து ஒரு கிராம் ரூ.14,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.280க்கு விற்பனையாகிறது.
ரசாயனத் தொட்டி வெடித்து சிதறியது: 2 தொழிலாளர்கள் பலி
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் கரிகடி கிராமத்தில் ரசாயன தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. இந்த தொழிற்சாலையில் கடந்த 2022ம் ஆண்டு விஷவாயு கசிந்து மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து மக்கள் போராட்டம் நடைபெற்று ரசாயன தொழிற்சாலை மூடப்பட்டது.ரசாயன தொழிற்சாலையில் உற்பத்தி எதுவும் நடைபெறாத நிலையில் தொழிற்சாலையை வேறு இடத்திற்கு மாற்ற உரிமையாளர் முடிவெடித்தார். அதன்படி தொழிற்சாலையில் உள்ள எந்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை வேறு இடத்திற்கு மாற்றும் நடவடிக்கையை தொழிலாளர்கள் மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், ரசாயன தொழிற்சாலையில் உள்ள […]
நள்ளிரவில் சுற்றுலா பஸ், கார் மீது யானை தாக்குதல்
கேரளாவில் மரங்கள் அடர்ந்த வனப்பகுதியில், மூணாறு-மரயூர் சாலையில் நேற்றிரவு வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியே இரவு 11 மணியளவில் யானை ஒன்று வந்துள்ளது. அந்த யானை முதலில், அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சுற்றுலா பஸ்சை கடுமையாக தாக்கியது. அதன் பக்கவாட்டில் இருந்த ஜன்னலை உடைத்து எறிந்தது. இதன்பின்னர் சாலைக்கு வந்த அந்த யானை சொகுசு கார் ஒன்றை வழிமறித்து நின்றது. இதனால், அச்சமடைந்த கார் ஓட்டுநர் காரை நிறுத்தி விட்டார். காருக்குள்ளேயே அமர்ந்து […]
5 பேருக்கு வாழ்வளித்த 10 மாதக் குழந்தை: அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு
கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தின் மலப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் அருண் ஆபிரகாம். இவருடைய மனைவி ஷெரீன். இந்த தம்பதியின் 10 மாத குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாம். கேரளாவின் கோட்டயம் நகரில் பல்லம் என்ற இடத்தில் கடந்த 5-ந்தேதி சாலை விபத்து ஏற்பட்டது.இதில் குழந்தை ஆலின் சிக்கி படுகாயமடைந்தது. மூளை சாவு அடைந்த அந்த குழந்தையின் பெற்றோர் அதன் ஆறு உறுப்புகளை நன்கொடையாக கொடுக்க முன் வந்தனர். இதனால், 5 பேருக்கு அந்த உறுப்புகள் சென்று சேர்ந்தன. இதற்கு, […]
கரூர்: கார் கண்ணாடியை உடைத்து ரூ.2 லட்சம் கொள்ளை
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விவேகானந்தர் என்பவர், பட்டுப் புடவைகள் வாங்குவதற்காகக் கரூர் ராயனூர் பகுதிக்கு வந்துள்ளார். புடவைகளை வாங்கிக்கொண்டு நேற்று இரவு மீண்டும் சேலத்திற்குப் புறப்பட்டார். இரவு 8:48 மணியளவில் கரூர் கோவை சாலையில் உள்ள ஓர் உணவகத்தின் முன்பு தனது ஃபார்ச்சூனர் காரை நிறுத்திவிட்டுச் சாப்பிடச் சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள், காரை நீண்ட நேரம் நோட்டமிட்டுள்ளனர். சமயம் பார்த்து அவர்களில் ஒருவன் காரின் கண்ணாடியை உடைத்து, உள்ளே பையில் […]
திருமணத்திற்கு மறுத்த சிறுவன் கடத்தல்: 19 வயது இளம்பெண் மீது போக்சோ வழக்கு
மராட்டிய மாநிலம் மும்பை, மான்கூர்டு பகுதியை சேர்ந்தவர் சானியா(19). இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனை காதலித்ததாக கூறப்படுகிறது. இளம்பெண் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிறுவனை அவரது வீட்டுக்கு ஏமாற்றி வரவழைத்தார். அங்கு அவர் சிறுவனிடம் அத்துமீறியதாக கூறப்படுகிறது.இதைக்கேட்டு திடுக்கிட்ட சிறுவனின் பெற்றோர் உடனடியாக மான்கூர்டு போலீசில் புகார் அளித்தனர். இந்தப்புகாரை அடுத்து போலீசார் அந்தப் பெண் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தலைமறைவான இளம்பெண்ணை வலைவீசி தேடி […]
ரூ.4 கோடி மதிப்புள்ள நகைகள் திருட்டு: வங்கி உதவி மேலாளர் கைது
பெங்களூரு கிரிநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் உதவி மேலாளராகப் பணியாற்றி வந்தவர் கிரண்குமார். இந்த வங்கியில் வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்திருந்த நகைகளைச் சரிபார்த்தபோது, சுமார் 2 கிலோ 783 கிராம் தங்கம் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், உதவி மேலாளர் கிரண்குமாரே அந்த நகைகளைத் திருடியது அம்பலமானது. திருடப்பட்ட நகைகளின் மதிப்பு சுமார் ரூ.4 கோடியே 12 லட்சம் ஆகும். அவர் அந்த […]
தமிழக இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 23 வெளியீடு : தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) கடந்த நவம்பர் மாதம் 4-ந்தேதி தொடங்கியது. எஸ்.ஐ.ஆர். பணிகளை தொடர்ந்து வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 97.37 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டு இருந்தன. இதையடுத்து முன்பு 6.41 கோடி என்றளவில் இருந்த வாக்காளர் எண்ணிக்கை 5.44 கோடி என்றளவில் குறைந்தது.இறந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 94 ஆயிரத்து 672 பேர், நிரந்தரமாக இடம் பெயர்ந்தோர் மற்றும் குறிப்பிட்ட முகவரியில் வசிக்காதவர்கள் 66 லட்சத்து 44 […]
தகுதிச் சான்றிதழ் கட்டண உயர்வு: நாளை முதல் லாரிகள் வேலைநிறுத்தம்
மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் கடந்த 2025-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் வாகனங்களுக்கான தகுதிச் சான்றிதழ் (FC) புதுப்பிக்கும் கட்டணத்தை உயர்த்தியது. இந்தத் திடீர் கட்டண உயர்வு லாரி உரிமையாளர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகத் தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாகத் தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், கடந்த 90 நாட்களாக எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. இதனால் முதற்கட்டமாக நாளை (பிப்ரவரி 16, திங்கட்கிழமை) முதல் திருச்சி, […]
வெள்ளியங்கிரியில் மகா சிவராத்திரி: ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
மகா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. ‘தென்கயிலாயம்’ மற்றும் ‘ஆன்மீக உலகம்’ என்று பக்தர்களால் போற்றப்படும் இந்த மலைக்கோவிலில், சிவராத்திரியை முன்னிட்டு இன்று சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. வெள்ளியங்கிரி மலையின் ஏழு மலைகளையும் கடந்து ஏறிச் செல்லும் பக்தர்கள், அங்குள்ள சுயம்பு லிங்கத்தை நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர். சிவராத்திரி என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் […]
ரூ.60.68 கோடியில் புதிய மேம்பாலம்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (15.2.2026) நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் சென்னை அடையாறில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 60 கோடியே 68 லட்சம் ரூபாய் செலவில் ராஜீவ் காந்தி சாலை மற்றும் சர்தார் பட்டேல் சாலையை இணைக்கும் மத்திய கைலாஷ் சந்திப்பில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை திறந்து வைத்தார்.ராஜீவ் காந்தி சாலையானது மத்திய கைலாஷ் பகுதியில் சர்தார் பட்டேல் சாலையிலிருந்து தொடங்குகிறது. இந்த இரண்டு சாலைகளும் சந்திக்கும் இடம் “T” வடிவிலானதாகும். இச்சாலை சந்திப்பில், அலுவலகங்கள், […]
பட்டுக்கோட்டை புதிய பேருந்து நிலையம்:துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், நரியம்பாளையம் பகுதியில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிரமாண்டமான புதிய பேருந்து நிலையத்தைத் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (15.02.2026) திறந்து வைத்தார். பட்டுக்கோட்டை நகரின் மையப்பகுதியில் இருந்த பழைய பேருந்து நிலையத்திற்குப் பதிலாக, முதலமைச்சரின் உத்தரவின் பேரில் 6.50 ஏக்கர் பரப்பளவில் இந்த ‘A’ வகுப்பு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. புதிய பேருந்து நிலையத்தைத் திறந்து வைத்த துணை முதலமைச்சர், […]
திருச்சி மன்னார்புரம் அருகே விபத்து: முதியவர் பலி
திருச்சி மன்னார்புரம் அருகே இன்று அதிகாலை சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் உடல் சிதைந்து அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து எடமலைப்பட்டி புதூர் கிராம நிர்வாக அலுவலர் ஸ்டீபன் அளித்த புகாரின் பேரில், தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். […]
இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து: வாலிபர் தலை நசுங்கிப் பலி
திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த முருகேசன் (59) என்பவர் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்குப் பின்னால் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோபிநாத் (20) என்ற வாலிபர் அதிவேகமாகத் தனது பைக்கை ஓட்டி வந்துள்ளார். எதிர்பாராதவிதமாக கோபிநாத்தின் பைக் முருகேசனின் வாகனத்தின் மீது மோதியது. இதில் இருவரும் நிலைதடுமாறி சாலையில் விழுந்தனர். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று, கீழே விழுந்த […]
திருச்சியில் திருட்டுச் சம்பவங்கள்: பைக் மற்றும் எலக்ட்ரிக்கல் வயர் திருடிய இருவர் கைது
காந்தி மார்க்கெட்டில் எலக்ட்ரிக்கல் வயர்கள் திருட்டு: திருச்சி காந்தி மார்க்கெட் பள்ளிவாசல் அருகே யாசர் அரபத் என்பவருக்குச் சொந்தமான புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இந்தக் கட்டடப் பணிக்காக வைக்கப்பட்டிருந்த எலக்ட்ரிக்கல் வயர்களை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்றுள்ளார். இது குறித்து யாசர் அரபத் அளித்த புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், வரகனேரி முஸ்லிம் தெருவைச் சேர்ந்த அப்துல் ரசாக் (21) என்பவரைப் போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து திருடப்பட்ட […]
திருச்சி கிரைம்…தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை: ஒருவர் கைது
திருச்சி எடமலைப்பட்டி புதூர், குட்டி மலை ரோடு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில், சிறப்புச் சார்பு ஆய்வாளர் கிறிஸ்டோபர் ராஜ் தலைமையிலான போலீசார் அந்தப் பகுதியில் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்த அன்பிலார் நகரைச் சேர்ந்த அஷ்ரப் அலி என்பவரை போலீசார் கையும் களவுமாகப் பிடித்தனர். இதையடுத்து அவரை கைது […]
திருச்சியில் போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது
திருச்சி இபி ரோடு, லூர்துசாமி பூங்கா அருகே போதை மாத்திரைகள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாகக் கோட்டை போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில், சப்-இன்ஸ்பெக்டர் குமரவேல் தலைமையிலான போலீசார் அந்தப் பகுதியில் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கமல நேரு பகுதியை சேர்ந்த காளிமுத்து (19) என்பது தெரியவந்தது. அவர் அந்தப் பகுதியில் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்ததை […]
வயர்கள் திருட்டு, புகையிலைப் பொருட்களை விற்பனை… திருச்சி க்ரைம்
எடமலைப்பட்டி புதூரில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தவர் கைது திருச்சி பிப்ரவரி 15 திருச்சி எடமலைப்பட்டி புதூர் குட்டி மலை ரோடு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதை எடுத்து சிறப்பு இன்ஸ்பெக்டர் கிறிஸ்டோபர் ராஜ் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது அன்பிலார் நகரை சேர்ந்தஅஷ்ரப் அலி என்பவர் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது […]
திருச்சி மருத்துவமனையில் குழந்தை கடத்தல்: கைதான பெண்ணின் திக் திக் பின்னணி
திருச்சி மாவட்டம் துறையூர் வடக்கு தெருவை சேர்ந்த வர் விக்னேஷ். இவரது மனைவி சுகன்யா (23). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளாகிறது. சுகன்யாவை பிரசவத்துக்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவம னையில் சேர்த்தனர். அங்கு கடந்த 11ம்தேதி அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து பிரசவ வார்டில் தாய்க்கும், சேய்க்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு உதவியாக உறவுக்கார பெண் ஒருவர் இருந்தார். அவர் நேற்று காலை வெளியில் […]
வெவ்வேறு சம்பவங்களில் திருச்சியில் வாலிபர் உட்பட 2 பேர் சாவு
திருச்சி காந்தி மார்க்கெட் தையல்காரர் தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 59 இவர் நேற்று திருச்சி சென்னை நெடுஞ்சாலை அருகே தன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார், அப்போது அதே வழியாக பெரம்பலூர் மாவட்டம் ஆலந்துறை சேர்ந்த கோபிநாத் (வயது20) என்ற வாலிபர் தன் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக போட்டி போட்டு வந்துள்ளார். அப்போது கோபிநாத் முன்னே சென்று கொண்டிருந்த முருகேசனின் இருசக்கர வாகனத்தில் மோதினார். இதில் இரண்டு பேரும் இரு சக்கர வாகனத்துடன் நிலை தடுமாறி […]
போதை மாத்திரை விற்பனை செய்த வாலிபர் கைது
திருச்சி இபி ரோடு லூர்துசாமி பூங்கா அருகில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் குமரவேல் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்த பொழுது கமல நேரு பகுதியை சேர்ந்த காளிமுத்து (வயது 19) என்ற வாலிபர்போதை மாத்திரை விற்பனை செய்து வந்ததை போலீசார் கண்டுபிடித்து அவரை கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட காளிமுத்துவிடமிருந்து போதை மாத்திரைகள் ஊசிகள் சலீம் பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விஜய் ஒரு பொருட்டே இல்லை” – ஆர்.எஸ்.பாரதி கடும் தாக்கு!
திமுக அமைப்புச் செயலாளரும், ராஜ்யசபா உறுப்பினருமான ஆர்.எஸ். பாரதி, மகளிர் உரிமைத் தொகை தொடர்பான சமீபத்திய அறிவிப்பு குறித்து கடுமையான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்த ரூ.5,000 (மூன்று மாத உரிமைத் தொகை கோடை சிறப்புத் தொகை) வரவு வைக்கப்பட்ட பிறகு, மக்களின் ஆதரவு திமுகவுக்கு மிக அதிக அளவில் உள்ளது என்று அவர் உறுதியாகக் கூறினார். செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ். பாரதி, “ரூ.5,000 கொடுத்த பிறகு மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது […]
நயினார் பகிரங்கமாக வருத்தம் தெரிவிப்பதுதான் அரசியல் நாகரீகம்- ராமதாஸ்
தமிழக பெண்களிடம் பகிரங்கமாக வருத்தம் தெரிவிப்பதுதான் அரசியல் நாகரீகமாகும் என பாமக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் 2026 சட்டமன்ற தேர்தல் முன்னெடுப்பாக சேலத்தில் தவெக தலைவர் விஜய், சீலநாயக்கன்பட்டி அருகே தாளமுத்து பகுதியில் தவெக நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய விஜய், “என்னை வீட்டை விட்டு வெளியே வா என்கிறார்கள்; என் வீடு எது தெரியுமா? தமிழ்நாடுதான் என் வீடு. 8 கோடி தமிழக மக்களும் தான் […]
இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 23ம் தேதி வெளியாகும்- தேர்தல் ஆணையம்
நாளை மறுநாள் வெளியாக இருந்த இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 23ம் தேதி வெளியாகும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய உச்சநீதிமன்றத்தால் WP(C) எண் 1072/ 2025 மற்றும் 1145/ 2025 ஆகிய வழக்குகளில் 29.01.2026 அன்று வழங்கப்பட்ட உத்தரவுகளின் அடிப்படையில், இந்தியத் தேர்தல் ஆணையமானது, 30.01.2026 அன்று வெளியிட்ட கடித எண் 23/ SIR/ 2026/ ERS -ல், “முரண்பாடுகள்” (Logical Discrepancies) […]
வள்ளலார் வழியில் திராவிட மாடல்”- முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னையில் வள்ளலார் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். பின்னர் அனைத்துலக வள்ளலார் மாநாட்டில் சன்மார்க்கிகளுக்கு விருதுகள் வழங்கினார். பின்னர் திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு “வள்ளலார் நெடுஞ்சாலை” என பெயர் சூட்டி பெயர்ப் பலகையை காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழர்கள் முன் பெரியார் ஒரு கேள்வியை முன்வைத்தார்… வடநாட்டு சாமியார்களை போற்றும் தமிழனே வடலூர் வள்ளலார். எந்தவிதத்தில் தாழ்ந்தவர் என்று கேட்டார். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் […]
2026 தேர்தலில் திமுக கூட்டணிக்கு மனித நேய மக்கள் கட்சி ஆதரவு
தமிழ்நாட்டு நலன்களையும் தமிழரின் தனித்த பண்பாடுகளையும் மாநில உரிமைகளையும் அடியோடு அழித்திடத் துடிக்கும் மதவாத ஃபாசிஸ்டுகளின் கொடும்பிடியிலிருந்து தமிழ்நாட்டை காத்து நின்று, சமய சார்பின்மை, சகோதரத்துவம், சமூகநீதி, சமய நல்லிணக்கம் ஆகிய கொள்கைகளின் வழியே தமிழ்நாட்டின் ஆட்சியை நடத்தி, கல்வியிலும் தொழில்துறையிலும் பொருளாதார வளர்ச்சியிலும் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலம் ஆக்கி, ஒன்றிய பாஜக அரசின் ஓயாத இடையூறுகளைக் கடந்து, ஓங்கி நிற்கும் திமுக அரசையும் அதை முத்தமிழறிஞர் கலைஞரின் முத்திரையோடு இயக்கும் மாண்புமிகு முதலமைச்சர் முத்துவேல் […]
இலங்கையில் ஏழ்மையில் வாழும் தமிழர்களுக்கு இலவச காப்பகத்திற்கு திட்டம்..குருஜி ஷிவாத்மா
கோவை,பிப்.15 கோவை கருமத்தம்பட்டி – அன்னூர் சாலையில் உள்ள நல்ல கவுண்டன் பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமத்தின் 26வது ஆண்டுவிழா, நன்கொடையாளர்கள் தின விழா மற்றும் மஹா ஷிவராத்திரி விழா ஆகிய முப்பெரும் விழா ஆசிரம வளாகத்தில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.பிப்.14ம் தேதி ஆண்டு விழாநிகழ்ச்சியை அரசு அலுவலர்கள், பல்வேறு அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள்,நன்கொடையாளர்கள்,பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் குருஜி ஷிவாத்மா ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். தொடர்ந்து குருஜி […]
கரூரில் ரசிகர்களுடன் ‘மை லார்ட்’ படக்குழுவினர் கொண்டாட்டம்
கரூரில் ரசிகர்களுடன் ‘மை லார்ட்’ படக்குழுவினர் கொண்டாட்டம் – இயக்குனர் ராஜு முருகன் தனது பிறந்த நாளை திரையரங்கில் கேக் வெட்டி கொண்டாடினார். ராஜு முருகன் இயக்கத்தில், நடிகர் சசிக்குமார், நடிகை சைத்ரா ஆச்சார், ஆஷா சரத், குரு சோமசுந்தரம் ஆகியோர் நடித்துள்ள “மை லார்ட்” திரைப்படம் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம், அரசு ஆவணங்களில் உயிருடன் இருந்தும் ‘இறந்தவர்கள்’ என பதிவாகும் நபர்கள், தங்களது அடையாளத்தை மீட்டெடுக்கவும், தங்களுக்கு ஏற்பட்ட […]
விஜய் அறியாமையின் உச்சத்தில் இருக்கிறார்… அமைச்சர் மா.சு
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறியாமையின் உச்சத்தில் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று ரூ.6.64 கோடி செலவில் அமைக்கப்பட்ட ஐந்து புதிய மருத்துவக் கட்டிடங்கள் மற்றும் உயர்நிலை மருத்துவ கருவிகளை திறந்து வைத்தார். மேலும், ரூ.2.44 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட நவீன நீராவி சலவை கூடத்தையும், ரூ.1.20 கோடி செலவில் […]
ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும்”- காங்.,தீர்மானம் நிறைவேற்றம்
ஆட்சி, அதிகாரத்தில் பங்கு, காங்கிரஸ் கட்சிக்கு அதிக தொகுதிகள் வேண்டும் உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மக்கள் முடிவு செய்வார்கள்… கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா? – மாணிக்கம் தாகூர் கருத்து – people will decide coalition government or oneparty government manickam … எம்.பி மாணிக்கம் தாகூர் தலைமையில் நடைபெற்ற மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திமுக வெற்றிப் பெற்றால் ஆட்சியில் பங்கு […]
காதலர் தினத்தில் அதிர்ச்சி: கள்ளக்காதலனுடன் சென்ற மனைவி
உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் வேளையில், உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் ஒரு வினோதமான மோதல் அரங்கேறியுள்ளது. ஹம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், ஒரு பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இதற்கிடையே, அந்தப் பெண்ணுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், காதலர் தினமான இன்று அந்தப் பெண் தனது கள்ளக்காதலனுடன் பைக்கில் வெளியே சென்றுள்ளார். அவர்கள் மீரட் […]
நீட் மாணவரின் சட்டப் போராட்டம்: உச்ச நீதிமன்றத்தில் தானே வாதாடி மருத்துவ இடத்தை வென்ற மாணவர்
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் இடம் கிடைக்காத மாணவர் உச்ச நீதிமன்றத்தில் தானே வாதாடி தனக்கான நீதியை பெற்றுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் பகுதியை சேர்ந்த மாணவர் அதர்வா சதுர்வேதி (19), பள்ளிப்படிப்பை முடித்த பிறகு மருத்துவ படிப்பில் சேர விரும்பினார். இதற்காக கடந்த 2024ம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் 530 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் தனியார் கல்லூரிகளில் இடம் கோரிய போது, அதற்கான […]
இலங்கை சிறையில் 3 தமிழக மீனவர்கள்: வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் அவசர கடிதம்
இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட 12 தமிழக மீனவர்களில், 9 மீனவர்கள் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட நிலையில் மூன்று மீனவர்களுக்கு ஆறு மாத கடுங்காவல் சிறைத்தண்டனையும், இலங்கை ரூபாய் மதிப்பில் தலா 11.60 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, விடுவிக்கப்பட்ட மீனவர்கள் உடனடியாக தாயகம் திரும்ப உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு இன்று (14.02.2026) கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், இலங்கை கடற்படையினரால் […]
ரூ.2 கோடி போதைப்பொருள் பறிமுதல்: நைஜீரியர் உள்ளிட்ட 3 பேர் கைது
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் தும்பிவாலி பகுதியில் நேற்று இரவு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சந்தேகத்திற்கிடமான வாகனம் ஒன்றை மறித்து சோதனை செய்ய முயன்றனர். போலீசாரைக் கண்டதும் அந்த வாகனத்தில் இருந்த 3 பேர் தப்பியோட முயற்சித்தனர். உடனடியாகச் செயல்பட்ட போலீசார், அவர்கள் 3 பேரையும் விரட்டிப் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்களிடமிருந்த பைகளைச் சோதனையிட்டபோது, சர்வதேச சந்தையில் சுமார் 2.15 கோடி ரூபாய் மதிப்புள்ள கொக்கைன் மற்றும் […]
குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவிலில் சனி மகா பிரதோஷம்: திரளான பக்தர்கள் வழிபாடு
கரூர் மாவட்டம் குளித்தலையில், திருநாவுக்கரசர் மற்றும் மாணிக்கவாசகரால் பாடப்பெற்ற, சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த ஸ்ரீ கடம்பவனேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. காசிக்கு அடுத்தபடியாகக் காவிரி நதிக்கரையில் வடக்கு நோக்கி அமைந்துள்ள இந்த சிவத்தலத்தில், இன்று சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இந்த விழாவையொட்டி, நந்தி பெருமானுக்குப் பால், தயிர், பன்னீர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம் மற்றும் சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் மகா அபிஷேகம் செய்யப்பட்டது. […]
கரூரில் 4 சக்கர வாகனங்களுக்கு ரிப்லெக்ஷன் ஸ்டிக்கர் ஒட்டி காவல்துறை விழிப்புணர்வு
கரூர், சுக்காலியூர் ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து காவல்துறையினர் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டனர். டிராக்டர் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி ஆய்வு செய்த காவல்துறையினர், பின்புறத்தில் சிவப்பு பிரதிபலிப்பு விளக்கு (Red Reflector) அல்லது பிரதிபலிப்பு ஸ்டிக்கர் இல்லாமல் சென்ற வாகனங்களை கண்டறிந்தனர். அவ்வாறான வாகனங்களில் உடனடியாக சிவப்பு பிரதிபலிப்பு ஸ்டிக்கர்களை ஒட்டியதுடன், வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்தும் அறிவுரை வழங்கினர்.மேலும், நம்பர் பிளேட் இல்லாமல் இயக்கப்பட்ட வாகன ஓட்டிகளுக்கும் எச்சரிக்கை […]
கரூர் கடம்பவனேஸ்வரர் கோவிலில் நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்..
.கரூர் மாவட்டம் குளித்தலையில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேலாக பழமை வாய்ந்த, திருவாசகர், அப்பர் ஆகியோரால் பாடப்பட்ட சிறப்பு வாய்ந்த ஸ்ரீ கடம்பவனேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. காவிரி நதிக்கரையில் காசிக்கு அடுத்தபடியாக நீர்நிலைக்கு அருகே வடக்கு நோக்கி அமைந்து மிகவும் சிறப்பு பெற்ற இந்த சிவஸ்தலத்தில் இன்று சனி மகா பிரதோஷத்தினை முன்னிட்டு நந்தியம் பெருமானுக்கு பால் தயிர், பன்னீர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து […]
“இலக்கு 200 தொகுதிகள்”: 7-வது முறையாக திமுக ஆட்சி அமைக்கும்: முதல்வர் ஸ்டாலின்
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு உள்பட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன.இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பொன்னேரியில் […]
திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
திமுக பேச்சாளரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, பொதுக்கூட்டங்களில் எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களைத் தரக்குறைவாகப் பேசி சர்ச்சையில் சிக்கி வந்தவர். கடந்த 2023-ம் ஆண்டு சென்னை கொடுங்கையூரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், பாஜக நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு மற்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோரை ஆபாசமான வார்த்தைகளால் விமர்சித்ததாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாகக் கொடுங்கையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்ததையடுத்து, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் (பின்னர் 2024-ல் மீண்டும் சேர்க்கப்பட்டார்). இது தொடர்பான […]
பட்டா பெயர் மாற்றத்திற்கு ரூ.10,000 லஞ்சம்: குளித்தலை விஏஓ கைது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள வடவம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சின்னத்துரை (64). இவரது நிலப் பட்டாவில் பெயர் தவறாக இருந்ததால், அதனைத் திருத்தம் செய்யக் கோரி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் வடவம்பாடி கிராம நிர்வாக அலுவலராக (VAO) சிவக்குமார் (48) என்பவர் பணியில் சேர்ந்தார். பெயர் மாற்றத்தைச் செய்து தர சிவக்குமார், விவசாயி சின்னத்துரையிடம் 10,000 ரூபாய் லஞ்சமாகக் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சின்னத்துரை, இது குறித்து […]
லாரி – கார் மோதி விபத்து; பெண் உட்பட 5 பேர் பலி
ராஜஸ்தான் மாநிலம் ஜபல்பூர் நகரில் இருந்து உஜ்ஜைன் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த காரில் ஒரு பெண் உட்பட மொத்தம் 5 பேர் பயணம் செய்துள்ளனர். திகாதியா நகர் அருகே கார் சென்றபோது, எதிர்பாராதவிதமாக அங்கிருந்த சரக்கு லாரி ஒன்றின் மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து காவல் உதவி ஆய்வாளர் ஜெய் சிங் கூறுகையில், “காரில் பயணித்த ஒரு பெண் மற்றும் 3 ஆண்கள் என 4 பேர் விபத்து […]
சத்தீஸ்கரில் கோர விபத்து: 3 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உட்பட 4 பேர் பலி
சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூர் நகரில் இருந்து சி.ஆர்.பி.எப். வீரர்கள் பாதுகாப்புப் பணிக்காக ராய்ப்பூர் நோக்கி வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இவர்களது வாகனம் தாம்தரி மாவட்டம், காப்ரி பைபாஸ் பகுதி அருகே சென்றபோது, எதிர்பாராதவிதமாக அங்கு வந்த கார் ஒன்றின் மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்தக் கோர விபத்தில் காரில் பயணம் செய்தவர்கள் மற்றும் வீரர்கள் என இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த மற்றவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். […]
தமிழகத்தில் 17-ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மூடல்: ஊழியர்கள் அதிரடி அறிவிப்பு
டாஸ்மாக் ஊழியர்கள் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 1-ந்தேதி முதல் காத்திருப்பு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்தப் போராட்டத்தை சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.சி., பாட்டாளி, விடுதலை சிறுத்தை உள்ளிட்ட முக்கிய தொழிற்சங்கங்கள் கூட்டாக இணைந்து நடத்துகின்றன. டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்திற்கு அரசியல் கட்சி தலைவர்களும் சிலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில், போராட்டத்தை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளனர். அரசு இதுவரையில் அழைத்து பேசாததால் அடுத்த கட்டமாக 17-ந்தேதி முதல் காலவரையற்ற கடை […]
6 வயது மகள் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை – பிரேதப் பரிசோதனையில் திடுக்கிடும் தகவல்கள்
கொச்சியில் 6 வயது மகளை கொன்று தந்தை தற்கொலை செய்த விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. சிறுமி 1 வருடத்திற்கு மேலாக பலாத்காரம் செய்யப்பட்டதும், இறப்பதற்கு ஒரு சில மணி நேரத்திற்கு முன்பும் கூட பலாத்காரத்திற்கு இரையானதும் பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. கேரள மாநிலம் கொச்சி எளமக்கரை பகுதியில் ஒரு தம்பதி தங்களுடைய 6 வயது மகளுடன் வசித்து வந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன் இந்த சிறுமியின் தாய் வெளியே சென்றிருந்தார். மாலையில் வீட்டுக்கு வந்து […]
சபரிமலை தங்கம் திருட்டு… எஸ்ஐடி விசாரணை- கேரளா ஐகோர்ட்
சபரிமலை தங்கத் திருட்டு குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் எஸ்.ஐ.டி. விசாரணை நடந்து வருகிறது என கேரள ஐகோர்ட் தெரிவித்துள்ளது. சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணையை தேவசம் போர்டு கண்காணித்து வருகிறது எனவும் கேரளா ஐகோர்ட் தெரிவித்துள்ளது. சிபிஐ விசாரணை கோரிய அனைத்து மனுக்களையும் பதில் மனு தாக்கலுக்கு பின் விசாரிப்பதாக கேரளா ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மும்பை மெட்ரோ ரயில் தண்டவாளத்தில் தூண் இடிந்து ஒருவர் பலி..
மும்பை: முலுண்ட் நகரில் கட்டப்பட்டு வரும் மெட்ரோ ரயில் தண்டவாளத்தில் இருந்து தூண் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். மெட்ரோ ரயில் தூண் கீழே விழுந்ததில் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ, கார் நொறுங்கியது. ஆட்டோவில் இருந்து படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 4 பேரில் ஒருவர் உயிரிழந்தார்.
பாத்ரூமில் ரகசிய வீடியோ எடுத்த வாலிபர் கைது
சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் 46 வயது பெண். இவர் தனியார் நர்சிங் ஹோமில் வேலை செய்துவருகிறார். இவருடன் பணியாற்றிவரும் செவிலியர்கள் 11 பேர், எஸ்ஆர்பி காலனி பகுதியில் உள்ள வாடகை வீட்டில் தங்கியுள்ளனர். கடந்த 12ம் தேதி 46 வயது பெண், செவிலியர்கள் தங்கியிருக்கும் அறைக்குச் சென்று பேசிக்கொண்டிருந்தபோது பக்கத்து வீட்டில் வசித்துவரும் ஒருவர் வந்து, ‘’அடிக்கடி உங்களது வீட்டு பாத்ரூம் அருகே செல்போனில் ஒருவர் வீடியோ எடுப்பதுபோல் தெரிகிறது’’ என்று தெரிவித்துள்ளார். இதனால் அந்த […]
MBA மாணவி கழுத்து நெரித்து கொலை.. நண்பன் எஸ்கேப்- விசாரணை
மத்திய பிரதேசத்தில் எம்பிஏ மாணவி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு எம்பிஏ படித்து வந்த 24 வயது மாணவி, கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தனது வகுப்பு தோழரான பியூஷ் தனோட்டியா என்பவருடன் பிறந்தநாள் விழாவுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அந்த மாணவி மாயமான அன்றைய தினமே அவரது செல்போனில் இருந்து கல்லூரி வாட்ஸ்அப் […]
அரியலூர்- தந்தை மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மகன் கைது
ஆண்டிமடம் அருகே இருசக்கர வாகனம் தராத தந்தை மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் தந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு சிகிச்சை பெற்று வருகிறார்அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள ராங்கியம் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சப்பிள்ளை. இவரது மகன் மணிகண்டன். இவர் எப்போதும் தனது தந்தையிடம் குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டு வருவது வழக்கம். நேற்று இரவு இருசக்கர வாகனத்தை தருமாறு கேட்டு தந்தையிடம் வாக்குவாதத்தில் […]
ராஜஸ்தான் அரண்மனையில் கோலாகல ஏற்பாடு;
தெலுங்கு திரையுலகின் நட்சத்திர ஜோடியான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா தங்களது திருமண வீடியோவை விற்க மறுத்துவிட்டனர். தெலுங்கு திரையுலகில் நீண்ட நாட்களாக காதலித்து வரும் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஜோடிக்கு வரும் 26ம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. கடந்த 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஐதராபாத்தில் இவர்களுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், தற்போது ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் உள்ள பாரம்பரிய அரண்மனையில் இவர்களது திருமணம் […]
தஞ்சையில் ரூ.56.41 கோடியில் சோழர் அருங்காட்சியகம்… முதல்வர் அடிக்கல்
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் 56 கோடியே 41 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள மாபெரும் சோழர் அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டினார் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின். மாபெரும் சோழர் அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டுதல்,சோழர்களின் மகத்தான பங்களிப்புகளை நினைவுகூரும் வகையில், சோழர் காலக் கலைப்பொருட்கள் மற்றும் நினைவுச் சின்னங்களை பாதுகாத்து எதிர்காலத் தலைமுறைகளுக்காக காட்சிப்படுத்தும் நோக்கில், 202324 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பின்படி, தஞ்சாவூர், தமிழ்ப் […]
மீண்டும் சின்னசாமி ஸ்டேடியத்தில் RCB ஆட்டம்
ஆர்.சி.பி அணி மீண்டும் தனது சொந்த மண்ணான சின்னசாமி மைதானத்தில் விளையாடுவதற்கு கர்நாடக அமைச்சரவை அதிகாரப்பூர்வமாக அனுமதி அளித்துள்ளது. கடந்த ஆண்டு பெங்களூரு அணி ஐ.பி.எல் கோப்பையை வென்றபோது, ரசிகர்கள் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கடும் நெரிசல் மற்றும் துரதிர்ஷ்டவசமான சில உயிரிழப்புகள் காரணமாக இந்த மைதானம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மைதானம் திறக்கப்படுவது ஆர்.சி.பி ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு விவகாரத்தில் எவ்வித சமரசமும் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக உள்ள […]
இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையத்தில் இருந்து மேகாலயாவின் ஷில்லாங்கிற்கு இண்டிகோ விமானம் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட தயாரானது. விமான பணியாளர் ஒருவர் கழிவறையில் கடிதம் இருந்ததை கண்டெடுத்தார். அதில், விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. உடனடியாக, விமானத்தில் இருந்து பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். விமானத்தில் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் சோதனை செய்தனர். சோதனையில் சந்தேகப்படும் வகையில் எந்த பொருட்களும் சிக்கவில்லை. இதனால் மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. பயணிகள் […]
இடைநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு- பிப். 18 முதல் விண்ணபிக்கலாம்
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதித் தேர்வு ஜூலை மாதம் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்த தேர்வை எழுத, பணியிலுள்ள ஆசிரியர்கள் பிப்ரவரி 18ஆம் தேதி முதல் ஏப்ரல் 10ஆம் தேதி வரை https://trb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும், இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு தாள் ஒன்றை ஜூலை 4ஆம் தேதியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு தாள் 2 ஜூலை 5ஆம் தேதியும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. […]
ரூ.31 லட்சம் வரதட்சணை- வாங்க மறுத்த இளைஞர்
ராஜஸ்தானின் ஆல்வார் நகரை சேர்ந்த இளைஞர் ஒருவர், வரதட்சணையை வாங்க மறுத்து கவனம் ஈர்த்துள்ளார். அவரின் திருமண நாளில் மணப்பெண்ணின் தந்தை வரதட்சணையாக ₹31 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார். இதை மறுத்த இளைஞரும் அவரின் தந்தையும், உங்கள் பெண்ணை கொடுத்ததே பெரிய பரிசு தான் எனக்கூறி அடையாளத்துக்காக ₹1 ரூபாய், ஒரு தேங்காய் மட்டும் பெற்றுக்கொண்டனர். இந்த இளைஞரை பாராட்டலாமே?
இறந்தவர் மீண்டும் உயிருடன் வந்தார்…இன்ப அதிர்ச்சி
இறந்தவர் மீண்டும் திரும்பி வந்தால் எப்படி இருக்கும்? அப்படியொரு சம்பவம் அசாமில் நடந்துள்ளது. மேகாலயா சுரங்க விபத்தில் தொழிலாளி ஷியாம் பாபு உயிரிழந்ததாகக் கருதி, ஒரு உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களும் உடலை தகனம் செய்தனர். இந்நிலையில், 3 நாள்களுக்கு பிறகு ஷியாம் பாபு உயிருடன் வீடு திரும்பி குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அப்போ, தகனம் செய்த உடல் யாருடையது? என்பது குறித்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சியில் கடத்தப்பட்ட குழந்தை 5 மணி நேரத்தில் மீட்பு!.. பாராட்டு
திருச்சி மாவட்டம், துறையூரை சேர்ந்த விக்னேஷ் என்பவரது மனைவி சுகன்யா. கர்ப்பிணியான சுகன்யா கடந்த 11ம் தேதி பிரசவத்திற்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுஅழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். கடந்த 4 தினங்களாக சுகன்யா மருத்துவமனையில் இருந்து வரும் நிலையில் அவருக்கு அறிமுகமான பெண் ஒருவர் நட்புடன் பழகி குழந்தைக்கு தடுப்பூசிசெலுத்தி விட்டு வருவதாக கூறி குழந்தையை கடத்திச் சென்று விட்டார். இதுகுறித்து சுகன்யா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடி […]
SDPI கட்சியின் புதிய அலுவலகம் திறப்பு…
SDPI கட்சியின் கோவை மத்திய மாவட்டம் தொண்டாமுத்தூர் தெற்கு தொகுதி சார்பாக குனியமுத்தூர் பகுதியில் புதிய தொகுதி அலுவலகம் திறப்புவிழா நடைபெற்றது. SDPI கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்வு தொகுதி தலைவர் NMJ நாசர் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவிற்குமாநில பொருளாளர் முஸ்தபா மாநில செயற்குழு உறுப்பினர் ராஜா உசேன் தொழிற்சங்க மாநில பொதுச் செயலாளர் ரவூப் நிஸ்தார் வர்த்தக அணி மாநில செயலாளர் அப்துல் […]
கோவையில் 1,206 மருத்துவ முகாம்கள்…17.83 லட்சம் பேர் பயன்
கோவை, பொள்ளாச்சியை அடுத்த ரெட்டியாரூரில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் தி.மு.க. ஆனைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.நல்லூர் யுவராஜ் தலைமையில் நேற்று நடந்தது. பொள்ளாச்சி சார் ஆட்சியர் ராமகிருஷ்ணசாமி, தூய்மை பணியாளர் நல வாரிய தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி, தி.மு.க. கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கலந்துகொண்ட சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் பயனாளிகளுக்கு மருத்துவ அடையாள அட்டை மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட […]
கோவை- காதல் திருமணம் செய்த தம்பதி..கேக் வெட்டி கொண்டாட்டம்
பிப்ரவரி 14ம் தேதியான இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் காதலர் தினம் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இப்படிப்பகத்தில் சாதி மறுப்பு காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டு அன்பை பரிமாறிக் கொண்டனர். மேலும் இந்த நிகழ்வில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சாதி மத வேறுபாடுகளை கடந்து வாழ வேண்டும், சாதி மத பேதமற்ற சமுதாயத்தை அமைத்திட வேண்டும், […]
திருச்சியில் சமுதாய வளைகாப்பு விழா-அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் தாய்சேய் நலனை மேம்படுத்தும் வகையில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. இந்நிகழ்வில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு , தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு 100 கர்ப்பிணி பெண்களுக்கு தட்டு, மஞ்சள், குங்குமம், பூ, பழம் மற்றும் பொன்னான ஆயிரம் நாட்கள் குறித்த மடிப்பேடு […]
திருப்பத்தூர் சுற்றுலா மாளிகைக்கு முதல்வர் வருகை
திருப்பத்தூர், ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து பொதுமக்கள் தமிழக முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்த நிலையில் பொதுமக்கள் மற்றும் பெண்கள் மகளிர் உரிமை தேவை ஐந்தாயிரம் பெற்றது மகிழ்ச்சியும் தமிழக முதல்வருக்கு இனிப்புகள் ஊட்டி சிறப்பாக வரவேற்பு அளித்த திருப்பத்தூர் பொதுமக்கள் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக சார்பில் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி மாநாடு இன்று மாலை 4 மணி அளவில் நடைபெற உள்ளது. […]
கஞ்சா-போதை மாத்திரை விற்ற 7 பேர் கைது- திருச்சி க்ரைம்
புகையிலை விற்ற 2 வாலிபர்கள் கைது திருச்சி, எடமலை பட்டி புதூர் ராமச்சந்திரா நகர் ஜங்ஷன் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை நடப்பதாக எடமலை பட்டிபுதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தி சந்தேகிக்கும் வகையில் நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர் .இதில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த முத்தமிழ்செல்வன் (39) என்பதும் அவர் அங்கு புகையிலை பொருட்கள் விற்றதும் தெரியவந்தது போலீசார் அவரை கைது செய்தனர் .அவரிடமிருந்து […]
திருச்சி ஜிஎச் பிரசவ வார்டில் ஆண் குழந்தை கடத்தல்..பரபரப்பு
திருச்சி மகாத்மா காந்தி அரசு தலைமை மருத்துவமனை யில் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த பிறந்து 4 நாட்கள் மட்டுமே ஆன ஆண் குழந்தையை மர்ம பெண் கடத்தி சென்றுள்ளார். திருச்சி மாவட்டம், துறையூர் வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி சுகன்யா(23) இந்த தம்பதிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சுகன்யாவை பெற்றோர் சில தினங்களுக்கு முன்பு பிரசவத்துக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.கடந்த 11ஆம் […]
திருச்சி மாநகராட்சி பல்நோக்கு கட்டிடம் -கவுன்சிலர் அலுவலகம் திறப்பு
திருச்சி மாநகராட்சி மண்டலம் 2 – க்கு உட்பட்ட வார்டு – 33 ல் 2024-25 பொது நிதியிலிருந்துரூ.25 லட்சத்தில் கவுன்சிலர் அலுவலகம், மாநகராட்சி பல்நோக்கு கட்டிடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.மண்டல குழு தலைவர் மதிவாணன் தலைமை வகித்தார்.துணை மேயர் திவ்யா தனக்கோடி வரவேற்றார். மண்டல குழு தலைவர் ஜெய நிர்மலா முன்னிலை வகித்தார்.விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஸ் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி பல்நோக்கு கட்டிடத்தை திறந்து வைத்தார். பின்னர் கவுன்சிலர் […]
தில்’லான பாட்டியை தேடி சென்று கெளரவித்த போலீஸ்
டிராபிக் போலீசுக்கே சவால் விடும் வகையில், கேரளாவின் பிரபாவதி என்ற பாட்டி துணிச்சலுடன் செய்த சம்பவம் SM-ல் வைரலாகி வருகிறது. கோழிக்கோட்டில் ஸ்கூட்டரை நடைபாதையில் ஓட்டி வந்தவரை தடுத்து, அவரை சாலையில் பயணிக்க வைத்த பாட்டியை பலரும் பாராட்டி வந்தனர். இந்நிலையில் கேரள போலீசார் பிரபாவதியின் வீட்டிற்கே நேரில் சென்று அவருக்கு சால்வை அணிவித்து கெளரவித்துள்ளனர். அதன் வீடியோவையும் பகிர்ந்துள்ளனர்.
கோவை குண்டுவெடிப்பு 28-ம் ஆண்டு நினைவு தினம்- திதி கொடுத்து அஞ்சலி
கோவை குண்டுவெடிப்பு 28-ம் ஆண்டு நினைவு தினம் : நொய்யல் கரையில் திதி கொடுத்த அஞ்சலி செலுத்திய விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பினர் – நினைவுத் தூன் அமைக்க வலியுறுத்தல். கோவை மாநகரையே உலுக்கிய 1998-ம் ஆண்டு தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தின் 28-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.உயிரிழந்த 58 அப்பாவி மக்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி, பேரூர் நொய்யல் படித்துறையில் விஸ்வ இந்து பரிஷத்தின் தர்ம யாத்திரா அமைப்பு சார்பில் அஞ்சலி செலுத்தப் பட்டது.விஸ்வ […]
சொந்த மாவட்டத்தில் களம் இறங்கும் சீமான்?..
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் அரசியல் கட்சிகளின் மாநாடு, பொதுக்கூட்டம் என அரசியல் களம் பரபரப்பாக இயங்கி வருகிறது. அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் திருச்சியில் மாநாடு ஒன்று நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடு பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நாதக கட்சியின் மாநாட்டுக்கு சீமானின் தாயார் வீடு வீடாக சென்று அழைப்பு விடுத்துள்ள சம்பவம் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் […]
சேலம் தவெக கூட்டத்தில் வாலிபர் பலி… சந்தேக மரணம் என வழக்கு
சேலம் : மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகம் (தவெக / TVK) நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நேற்று (பிப்ரவரி 13, 2026) சீலநாயக்கன்பட்டி பகுதியில் நடைபெற்றது. தவெக தலைவர் விஜய் கலந்துகொண்டு உரையாற்றிய இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். கடுமையான வெயில் தாக்கம் இருந்த நிலையில், கூட்டத்தில் ஒரு நபர் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த நபர் சூரஜ் (37) என்பவர் ஆவார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த இவர் சேலத்தில் தங்கியிருந்தவர். கூட்டத்தில் வலிப்பு ஏற்பட்டு […]
புதுச்சேரியில் ஊழலை முடிவுக்கு கொண்டுவந்துள்ளோம்- காரைக்காலில் அமித்ஷா பேச்சு
காரைக்காலில் ஒன்றிய அமைச்சர் அமிதஷா பேசியதாவது… புதுச்சேரியில் ஊழலை முடிவுக்கு கொண்டுவந்துள்ளோம் என அமித் ஷா தெரிவித்துள்ளார். புதுவை மாநிலம் காரைக்காலில் நடைபெற்று வரும் பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய ஒன்றிய அமைச்சர் அமித் ஷா; திருநள்ளாறு சனீஸ்வரர், பத்ரகாளியம்மனுக்கு தலைவணங்குகிறேன்; புதுச்சேரி புண்ணிய பூமி. உலகின் மிகத்தொன்மையான தமிழ் மொழியில் உரையாற்ற முடியவில்லை என்பதற்காக மன்னிப்பு கேட்கிறேன். புதுச்சேரியில் ஊழலை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முடிவுக்கு கொண்டுவந்துள்ளது. டெல்லிக்கு அடிமையாக காங்கிரஸ் அரசு ஆட்சி செய்து […]
48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு
இந்தியப் பெருங்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் வறண்ட வானிலை நிலவிய நிலையில், 5 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்துள்ளது. ஒருசில இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் வரையில் உயர்ந்து காணப்பட்டது. குறிப்பாக தஞ்சாவூர், திருநெல்வேலி, ராமநாதபுரம், கோவை மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை குறைந்து காணப்பட்டது. […]
தமிழக முதல்வர் குறித்து அவதூறு கருத்து- அதிமுக ஐடி விங் நிர்வாகி கைது
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அதிமுக ஈரோடு மண்டலம் சமூகவலைதள பிரிவு துணை தலைவர் பசுபதி செந்தில் என்பவர், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை பரப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த பசுபதி செந்திலை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, பசுபதி […]
1100 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்து அழிப்பு
பாலக்காடு, அட்டப்பாடியில் 1,100 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடியில் சிவராத்திரியையொட்டி பாலக்காடு மாவட்ட கலால் துறை உதவி ஆணையாளர்கள் ரோபர்ட், பி.கே.சதீஷ் ஆகியோர் உத்தரவுப்படி அகழி ரேஞ்சு கலால் துறை அதிகாரிகள் தலைமையில் காவலர்கள் நேற்று சாராய வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் அட்டப்பாடி வனப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருப்பதாக கலால் துறை மேல் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் அட்டப்பாடி […]
ஜோலார்பேட்டையில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் திமுக சார்பில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற தலைப்பில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியில் திமுக வடக்கு மண்டல சார்பில் BLA2,BDA,BLC உள்ளிட்ட வாக்குச்சாவடிகுழு பயிற்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று காலை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பிருந்தாவனம் விரைவு ரயிலில் புறப்பட்டு மக்களோடு மக்களாக பயணித்து ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வந்தடைந்தார். அப்போது […]
கூடலூர் அருகே சுரங்கத்தில் தங்கம் தோண்டும் குழிகளை மூடிய வனத்துறை
நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் காலத்தில் தோண்டி கைவிடப்பட்ட தங்கச்சுரங்கத்தை இன்றும் மக்கள் சட்டவிரோதமாக தோண்டி தங்கம் எடுத்து வருகிறார்கள். தங்கம் தோண்டும் குழிகளை வனத்துறையினர் நேற்று மூடி டிரோன் கேமரா மூலம் கண்காணித்து வருகிறார்கள். நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ளது தேவாலா. இதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 150 ஆண்டுக்கு முன்பு ஆங்கிலேயேர் காலத்தில் தங்கச்சுரங்கங்கள் தோண்டப்பட்டன. போதிய வருவாய் இன்மை உள்ளிட்ட காரணங்களால் தங்கச்சுரங்கங்கள் கைவிடப்பட்டன. ஆனாலும், தற்போது வரை இந்த பகுதி மக்களின் தங்கம் […]
7 மணிக்கு மேல் no கடன் வசூல் Call! – ஆர்பிஐ அதிரடி
வங்கிக் கடனை வசூல் செய்யும் கலெக்ஷன் ஏஜென்டுகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது அதன்படி; காலை 8 மணிக்கு முன்னாலும் இரவு 7 மணிக்கு பின்னாலும் கடனை திரும்பக் கேட்டு வாடிக்கையாளருக்கு கால் செய்ய கூடாது. கடன் பெற்றவரை தவிர அவர் வீட்டினர் யாரையும் தொடர்பு கொள்ளக் கூடாது. வாடிக்கையாளர் எங்கே வரச் சொல்கிறாரோ அங்குதான் அவரை சந்திக்க வேண்டும் கவுரவமான வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மிரட்டலோ […]
இடிபாட்டில் சிக்கி உயிரிழந்த 2 சிறுவர்கள்.. தலா ரூ.3 லட்சம்
திருவண்ணாமலை மாவட்டம், இளங்காடு கிராமத்தில் பழைய வீடை இடிக்கும்போது எதிர்பாராத விதமாக கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 2 சிறுவர்களின் பெற்றோருக்கு நிதியுதவியாக தலா ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சிறுவனுக்கு ரூ.50,000 நிதியுதவி அளிக்கவும் அறிவித்துள்ளார்.
கரூர்- அதிகாரிகளை முற்றுகையிட்ட அதிமுகவினர் உட்பட 50 பேர் மீது வழக்கு
கரூர் மாவட்டம் ஆண்டான்கோவில் கிழக்கு, ரெயின்போ நகர் பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் புதிய கட்டிவரும் வீட்டில்கட்டுமான பணிக்கும், அருகாமையில் தனபால் என்பவருக்கு சொந்தமான இடத்தில் அரசு அனுமதியுமின்றி சட்டவிரோதமாக பெருமளவில் ஆற்று மணல் கடத்தி வரப்பட்டு, அங்குள்ள காலி இடத்தில் கொட்டி வைக்கப்பட்டிருப்பதாக அப்பகுதி கிராம நிர்வாக அலுவலருக்கு புகார்கள் வந்தன. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, நேற்று முன்தினம் சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், […]
எம்பி துரை வைகோ ஏற்பாடு- சவுதியில் இறந்த புதுகை வாலிபர் உடல் தமிழகம் வந்தது
திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை சேர்ந்த அயலகத்தில் வேலை செய்து வந்த தேவராஜ் வேலு அங்கே திடீரென மரணமடைந்தார். இதுகுறித்து திருச்சி எம்பி மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோவிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அவரது குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதன் பேரில், அவரது உடலை தாயகம் கொண்டு வர உதவுவதற்காக உடனடியாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் அலுவலகத்தை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார். அதன் தொடர்ச்சியாக ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் 11.02.2026 […]
தனுஷ் நடிக்கும் இளையராஜா பயோபிக் உருவாகிறது..
வடிவேலு பிசியாக நடித்து வந்த காலத்தில், ‘இளையராஜாவின் மோதிரம்’ என்ற பெயரில் ஒரு படத்தில் கதையின் நாயகனாக நடிப்பதாக அறிவிப்பு வந்ததோடு சரி. அதற்கு பிறகு அப்படம் உருவாகவில்லை. தற்போது இளையராஜா வாழ்க்கை வரலாறு, ‘இளையராஜா’ என்ற பெயரில் உருவாகும் என்று, கடந்த 2024 மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. இளையராஜா கேரக்டரில் தனுஷ் நடிப்பார் என்றும், ‘கேப்டன் மில்லர்’ என்ற படத்தில் தனுஷை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டது. தற்போது அருண் மாதேஸ்வரன் […]
முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் மமிதா பைஜூ…
மமிதா பைஜு நடித்த ‘பிரேமலு’, ‘ரெபல்’, ‘டியூட்’ ஆகிய படங்கள் திரைக்கு வந்துள்ளன. தற்போது மிகவும் பிசியாக இருக்கிறார். விஜய்யுடன் ‘ஜன நாயகன்’, தனுஷுடன் ‘கர’, ‘சூர்யா 46’, விஷ்ணு விஷாலுடன் ‘இரண்டு வானம்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள அவர், மலையாளத்தில் நிவின் பாலியை வைத்து ‘பிரேமலு’ என்ற படத்தின் இயக்குனர் கிரீஷ் ஏ.டி இயக்கும் ‘பெத்தலேகம் குடும்ப யூனிட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். கடந்த டிசம்பர் மாதம் ‘ஜன நாயகன்’ படத்தின் இசை […]
ATM-மில் நிரப்ப ரூ.60 லட்சத்துடன் வந்த டிரைவர் ஓட்டம்-வழக்குப்பதிவு
ஐதாரபாத் அருகே திருமலகிரியில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் அஜித் குமார் என்பவர் டிரைவராக பணியாற்றி வந்தார். அவர் ஏ.டி.எம்.களில் பணம் நிரப்ப செல்லும் வாகனத்தை இயக்கி வந்தார். நேற்று முன்தினம் மதியம் அவர், வழக்கம்போல தனது அலுவலக குழுவினருடன் வங்கி ஏ.டி.எம்.மில் பணம் நிரப்புவதற்காக சென்று கொண்டிருந்தார். சில தனியார் வங்கி ஏ.டி.எம்.களில் அவர்கள் பணத்தை நிரப்பினர். மாலை 4.30 மணிக்கு கோபனபள்ளி பகுதிக்கு வந்தனர். பாதுகாவலர்கள் கொஞ்சம் பணத்துடன் ஒரு ஏ.டி.எம். எந்திரத்தை நிரப்பச் […]
புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வௌியீடு
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை (SIR) தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே தேர்தல் முடிந்த பீகாரிலும் இந்தப் பணிகள் நடைபெற்றன. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து, தமிழகம் உட்பட 9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த மாதம் 4 ஆம் தேதி முதல் இந்த சிறப்புப் பணிகள் வேகமாக நடைபெற்று வந்தன. வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (BLO) இந்தப் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். வாக்காளர்கள் பூர்த்தி செய்து அளித்த விண்ணப்பங்களை, […]
புல்வாமா தாக்குதலின் 7ம் ஆண்டு நினைவு நாள்- நினைவு கூர்ந்த பிரதமர்
புல்வாமா தாக்குதலின் 7ம் ஆண்டு நினைவு நாள் இன்று (பிப்., 14) அனுசரிக்கப்படுகிறது. கடந்த 2019ம் ஆண்டு இதே நாளில் ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு வீரர்களை ஏற்றிக்கொண்டு சென்ற ராணுவ வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இந்த துயர சம்பவத்தில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். என் கணவர் சோர்வடையவே மாட்டார் – இந்த 1 தந்திரத்திற்கு நன்றிஅதிகமாக கற்கவும் இந்த சம்பவத்தை யாராலும் மறக்க முடியாது. இந்நிலையில் […]
விபத்தில் 10 மாத குழந்தை மூளைச்சாவு- 5 பேருக்கு புதிய வாழ்வு
கேரளா-சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த 10 மாதக் குழந்தை அலின் ஷெரின் ஆபிரஹாமின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளது. 5 பேருக்கு புதிய வாழ்வு கிடைக்கவுள்ளது. இதய வால்வு, கல்லீரல், சிறுநீரகம், கண்கள் ஆகியவை தானம். இதன் மூலம் கேரளாவில் மிக இளம் வயதில் உடலுறுப்பு தானம் செய்த குழந்தை என்ற பெயர் கிடைத்துள்ளது.
கோவை-சரக்கு வாகனம் மோதி கல்லூரி மாணவி பலி- மறியல்-பரபரப்பு
கோவை மேற்கு புறவழி சாலையில் பயணிகள் ஆட்டோமேடு சரக்கு வாகன மோதிய விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழந்ததை தொடர்ந்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம் மேற்கு புறவழி சாலையில் பயணிகள் ஆட்டோ மீது சரக்கு ஆட்டோ ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் தனியார் கல்லூரி மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தால் மேலும் சில பயணிகள் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர் […]
நடிகர் மன்சூர் அலிகான் மகன் கார் மரத்தில் மோதி விபத்து
நடிகர் மன்சூர் அலிகான் மகன் துக்ளக் சென்ற கார், சாலையோர மரத்தில் மோதி விபத்து. நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். சென்னை ஹாடோஸ் சாலையில் இருந்து உத்தமர் காந்தி சாலை நோக்கி அதிவேகத்தில் சென்ற கார், வேகத்தடையில் ஏறி கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி கவிழந்து விபத்துக்குள்ளானது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
கோவையில் வெடிகுண்டு தடுப்பு போலீசார் தீவிர சோதனை
கோவை குண்டு வெடிப்பு தினத்தை முன்னிட்டு முக்கிய இடங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி கோவையில் அரங்கேறிய குண்டு வெடிப்பில் பலர் உயிரிழந்தனர் பலர் படுகாயம் அடைந்தனர். அதனைத் தொடர்ந்து வருடம் தோறும் பிப்ரவரி 14-ஆம் தேதி குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஆர்.எஸ்.புரம் பகுதியில் நடைபெறும். அதில் இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு […]
கரூரில் மாநில அளவில் கபடி போட்டி.. பரிசு ரூ.5,23,168.. VSB பிரம்மாண்டம்
கரூரில் திமுக சார்பில் தமிழக முதல்வர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாநில அளவில் பெண்களுக்கும, மாவட்ட அளவிலான ஆண்களுக்கும் மாபெரும் கபடி போட்டி. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு வருகின்ற மார்ச் 1ம் தேதி 73ம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி ஏற்பாட்டில் கரூர் மாவட் ட திமுக சார்பில் வெங்கமேடு பகுதியில் மாநில அளவிலான மாபெரும் கபடி போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மாநில அளவில் […]
எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதுக்கி வைத்திருந்த 355 யுனிட் மணல் பறிமுதல்
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த மணலை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கரூர் மாவட்டம் ஆண்டாங்கோவில் கிழக்கு பகுதியில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் அமைச்சர் எம் ஆர் விஜய பாஸ்கர் புதிய வீடு கட்டி வருகிறார் அதற்காக அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக ஆற்று மணலை கொட்டி வைத்திருந்ததாக விஏஓ அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்து, நேற்று தனபால் என்பவருக்கு சொந்தமான இடத்தில் 320 யூனிட் ஆற்று மணலை பறிமுதல் செய்தனர். அதேபோல் […]
முதல் மனைவி இறந்து விட்டால்.. 2வது மனைவிக்கு ஓய்வுதியம் இல்லை-ஐகோர்ட் அதிரடி
திருச்சி மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி 2007-ம் ஆண்டு ஓய்வு பெற்றவர் ராதாகிருஷ்ணன். இவரது முதல் மனைவி வசந்தா. இவர் உயிரோடு இருக்கும்போதே, ரேவதி என்பவரை 1992-ம் ஆண்டு ராதாகிருஷ்ணன் 2-வது திருமணம் செய்துகொண்டார். 2009-ம் ஆண்டு இரு மனைவிகளின் பெயர்களையும் குடும்ப ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும் என அவர் கொடுத்த கோரிக்கை மனுவை அரசு நிராகரித்தது. இதை எதிர்த்து அவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, ‘மனுதாரரின் முதல் […]
திருப்பத்தூரில் 2வது வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாடு.. திமுக ஏற்பாடு
• ’ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்’ என்பதை உறுதிசெய்யும் வகையில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் இரண்டாவது பயிற்சி மாநாடு இன்று நடைபெறுகிறது. • திமுகவின் வாக்குச்சாவடி முகவர்கள் மண்டல இரண்டாவது பயிற்சி மாநாடு இன்று திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த மண்டலவாடியில் நடைபெறுகிறது. • வடக்கு மண்டலத்தைச் சேர்ந்த 15 கழக மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது • 47 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த 1.50 லட்சம் வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் கலந்துகொள்கின்றனர். • திமுகவின் […]
தங்கம் விலை சரவனுக்கு ரூ.1280 உயர்வு
தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,16,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ரூ. 14,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.280க்கு விற்பனையாகிறது.
நாகை சோகம்: வளைகாப்பு முடிந்த 15 நாட்களில் 7 மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அனந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த குமரவேல் என்பவருக்கும், திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த சக்திபிரியா (29) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சக்திபிரியா பிரிந்து சென்ற நிலையில், உறவினர்கள் சமாதானம் செய்து வைத்ததை அடுத்து மீண்டும் கணவர் வீட்டிற்கு வந்து வாழ்ந்து வந்தார். சக்திபிரியா தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், கடந்த 28-ம் தேதி மன்னார்குடியில் அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி வெகு சிறப்பாக […]
நீட் பயிற்சி மாணவி விஷம் குடித்து தற்கொலை
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டம், போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களின் மையப்புள்ளியாக திகழ்கிறது. இங்கு நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்கிப் பயின்று வருகின்றனர். ஆனால், சமீபகாலமாகத் தேர்வு அழுத்தம் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம் சட்டர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜுகி பட்டேல் (18) என்ற மாணவி, கோட்டாவின் பெசண்ட் விஹார் பகுதியில் தங்கி அங்கிருந்த பயிற்சி மையம் ஒன்றில் இளநிலை நீட் (NEET-UG) தேர்வுக்காகப் […]
கட்டிடம் இடிந்து 2 சிறுவர்கள் பலி: முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு
உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் நிவாரணமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், இளங்காடு கிராமம், தண்டலம் சாலையில் வசித்து வரும் முனியன் த/பெ.முனுசாமி என்பவர் இன்று (13.02.2026) காலை 7.00 மணியளவில் புதிய வீடு கட்டுவதற்காக தனது பழைய தொகுப்பு வீட்டினை இடிக்க முற்பட்டபோது எதிர்பாராதவிதமாக கட்டிட இடிபாடுகளில் சிக்கி வந்தவதாசி வட்டம், வழுர் கிராமத்தைச் சேர்ந்த மேற்படி முனியன் என்பவரின் […]
தேர்தல் ஆணையம் அதிரடி: தமிழக தேர்தல் பணிக்கு 2 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.அதேவேளை, தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையமும் தீவிரப்படுத்தி வருகின்றன. வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு என பணிகளை […]
இந்தூர் கல்லூரிக்குள் புகுந்து பஜ்ரங் தளம் ரகளை:காதலர் தின வார கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு
இந்தூர் கல்லூரியில் நடந்த மாணவர் நிகழ்ச்சியில் புகுந்து பஜ்ரங் தளம் மற்றும் விஎச்பி அமைப்பினர் ரகளையில் ஈடுபட்டனர். மத்தியப் பிரதேசம் இந்தூரில் உள்ள கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் கல்விப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக வியாபாரத் திறனை வளர்க்க அவ்வப்போது விற்பனை கூடங்களை அமைப்பது வழக்கம். கடந்த காலங்களில் காதலர் தினத்தை ஒட்டி இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட போது சில அமைப்புகள் பல்வேறு எதிர்ப்புகளைத் தெரிவித்து வந்தன. இந்நிலையில் நேற்று காதலர் தின வாரத்தை முன்னிட்டு மாணவர்கள் பூக்கள் […]
கணவருக்கு மது கொடுத்து ‘ரோஸ் டே’ கொண்டாட்டம்: இன்ஸ்டாகிராம் பிரபலம் மீது வழக்கு
‘ரோஸ் டே’ கொண்டாட்டத்தின் போது கணவருக்கு மதுவை வழங்கி வீடியோ வெளியிட்ட சமூக வலைதள பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பீகார் மாநிலம் முங்கேர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் காஞ்சன் குமாரி என்பவர், சமூக வலைதளங்களில் சுமார் 3 லட்சம் ஃபாலோயர்களைக் கொண்டுள்ளார். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பியூட்டி பார்லரில் அமர்ந்து கொண்டு போஜ்புரி பாடலுக்கு கைத்துப்பாக்கியுடன் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார். முன்னதாக உரிமம் பெற்ற துப்பாக்கியை […]
ஜூலை 4, 5ல் TET தேர்வு
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படவுள்ள போட்டித் தேர்வுகள் மற்றும் தகுதித் தேர்வுகளின் அட்டவணை அதற்கு முந்தைய ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படுவது வழக்கம். அப்போது தான் அந்தத் தேர்வுககளை எழுத விரும்புபவர்கள் திட்டம் வகுத்து தயாராக வசதியாக இருக்கும். அதிலும் குறிப்பாக 2026-ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர் பணியிடங்கள் காலியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வரும் ஜூலை 4, 5 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. […]
விசாரணையில் மலர்ந்த காதல்: திருமண நேரத்தில் கைதி காதலனுடன் ஓட்டம் பிடித்த பெண் காவலர்
உத்திர பிரதேச மாநிலம், மீரட் மாவட்டம் பாசுமா பகுதியை சேர்ந்தவர் சந்தியா பரத்வாஜ். பெண் போலீசான இவர் அப்பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் வேலை செய்து வருகிறார்.அதே பகுதியை சேர்ந்தவர் அங்கித் சவுகான். பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன. அங்கித் சவுக்கானை விசாரணைக்காக சந்தியா அடிக்கடி கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டார். அப்போது இருவருக்கும் இடையே காதல் தீ பற்றிக்கொண்டது.இந்த நிலையில் மதுபான கடையில் நடந்த திருட்டு வழக்கில் அங்கித் […]
ஜோதிடர் பேச்சை கேட்டு தாயை தலையணையால் அமுக்கி கொன்ற கொடூர மகள்..
கர்நாடகா மாநிலம் அனூபனஹள்ளி கிராமத்தை சேர்ந்த சுசித்ரா (33) என்பவரின் தந்தை சுமார் 18 மாதங்கள் முன்பு உயிரிழந்தார். தந்தையின் திடீர் மரணத்தால் வேதனையில் இருந்த சுசித்ரா, இது குறித்து ஒரு ஜோதிடரிடம் ஆலோசனை கேட்டுள்ளார். அப்போது சுசித்ராவின் தந்தை உயிரிழப்புக்கு அவரது தாயார் புஷ்பாவதி செய்த பில்லி சூனியம் தான் காரணம் என அந்த ஜோதிடர் கூறியுள்ளார். இதனை அப்படியே நம்பிய சுசித்ரா, தனது 55 வயது தாயின் மீது கடும் கோபத்தில் இருந்து வந்துள்ளார். […]
சொல்லாததையும் செய்பவர் முதல்வர்” – அமைச்சர் ரகுபதி
எதிர்க்கட்சிகள் நீதிமன்ற வழக்குகள் மூலம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை முடக்க நினைத்த சதியை உணர்ந்துதான் 5000 ரூபாயை முதலமைச்சர் முன்கூட்டியே வழங்கியுள்ளதாக அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். ரகுபதி இதுதொடர்பாக அமைச்சர் ரகுபதி தனது எக்ஸ் தளத்தில், “பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகையான 3,000 ரூபாயை மொத்தமாக வழங்கி, 1 கோடியே 32 லட்சம் பெண்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஓர் இன்ப அதிர்ச்சியைத் தந்துள்ளார். “2,000 […]
ஜோதிடர் பேச்சைக் கேட்டு விபரீதம்: தந்தையை கொன்றதாக தாயை தீர்த்துக்கட்டிய மகள்
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் அனுபவனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்பலதா (55). இவரது கணவர் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், இவர்களது மகள் சுசித்ரா (33) தனது கணவர் சுரேஷுடன் துமகூரு டவுனில் வசித்து வந்தார். சமீபத்தில் சுசித்ரா ஒரு ஜோதிடரிடம் ஜாதகம் பார்க்கச் சென்றபோது, அந்த ஜோதிடர் சுசித்ராவின் தந்தையின் மரணத்திற்கு அவரது தாய் புஷ்பலதா செய்த மாந்திரீக பூஜையே காரணம் எனத் தவறாகக் கூறியுள்ளார். இதை அப்படியே நம்பிய சுசித்ரா, தனது தாயின் […]
இன்ஸ்டாகிராமில் பெண்ணிடம் ரூ.16 லட்சம் ஆசை காட்டி ரூ.8.45 லட்சம் மோசடி
சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த 30 வயது பெண் ஒருவரின் இன்ஸ்டாகிராமுக்குகடந்த டிசம்பர் மாதம் ஒரு அறக்கட்டளை பெயரில் குறுந்தகவல் வந்தது. அந்த பெண் அதில் குறிப்பிட்டு இருந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினார். அப்போது எதிர்முனையில் பேசிய மர்ம நபர், நான் அறக்கட்டளை நடத்தி உதவி செய்து வருகிறேன் என்றும், உங்களுக்கு ரூ.16 லட்சம் கொடுத்து உதவி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார். மேலும் அவர் இந்த பணத்தை பெற வேண்டும் என்றால் […]
டிஎன்பிஎஸ்சி தேர்வு ரத்து: 5 அதிகாரிகள் சஸ்பெண்ட்: டிஎன்பிஎஸ்சி நடவடிக்கை
தொழில்நுட்ப கோளாறு காரணமாக குரூப் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் 2 உதவி பிரிவு அலுவலர்கள், 2 பிரிவு அலுவலர்கள் சஸ்பெண்ட் செய்தது டிஎன்பிஎஸ்சி. முதற்கட்ட விசாரணையை தொடர்ந்து 5க்கும் மேற்பட்ட டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஆரம்பகட்ட விசாரணையை தொடர்ந்து அலுவலர்கள் சஸ்பெண்ட் செய்துள்ளனர். துணை செயலாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். ரத்து செய்யப்பட்ட தேர்வுகள் மார்ச் 15ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி-II (மற்றும் IIA […]
எகிப்திலிருந்து வெங்காயம் கொண்டு வந்தது நாங்கதான்- செல்லூர்
மதுரை அதிமுக அலுவலகத்தில் ஐடி விங் சார்பில் மொபைல் செயலியை மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது: அதிமுக ஆட்சி காலத்தில் வெங்காயத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. எகிப்திலிருந்து கொண்டு வந்தோம். வடஇந்தியாவில் இருந்து காய்கறிகளை கொண்டு வந்து மக்களுக்கு வழங்கினோம். தேர்தலுக்காக அமைப்பது தான் கூட்டணி. தற்போது திமுக கூட்டணி கட்சிகள் தாலி கட்டிய மனைவி போன்று உள்ளார்கள். தேர்தலில் மக்கள் தான் முடிவெடுப்பார்கள். அதிமுக ஆட்சி அமைந்ததும் […]
காவல்துறை சார்பில் ரூ.122.19 கோடி செலவில் புதிய கட்டிடத்திற்கு முதல்வர் அடிக்கல்
காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மற்றும் தடய அறிவியல் துறை சார்பில் ரூ.122.19 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்து, ரூ.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டி, சிறந்த அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கு கலைஞர் காவல் கோப்பையை வழங்கி, காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் மோப்ப நாய் பிரிவின் பயன்பாட்டிற்காக மொத்தம் 360 புதிய வாகனங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார் […]
செய்தியாளரை அடிக்கப் பாய்ந்த தவெகவினரால் பரபரப்பு
சேலம் விஜய் கூட்டத்தில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய தவெக மாவட்ட செயலாளரிடம் பேட்டி எடுக்க முயன்ற நியூஸ் தமிழ் செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய கூட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்தும் மயக்கமடைந்தவர்கள் விவரங்கள் குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் செய்தியாளர்களை தாக்கம் முற்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் நியூஸ் தமிழ் செய்திக்குழுவின் வாகனம் மீது ஏறி நின்று சேதப்படுத்தி அராஜகத்தில் ஈடுப்பட்ட தவெகவினரால் பரபரப்பு […]
மனைவியின் தலையில் கல்லைப் போட்டு கொன்ற கணவன்…
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள அணைக்கரை மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் அன்பரசன் (38). கூலிதொழிலாளியான இவரது மனைவி அகிலா (28). இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஏழு வயதில் பெண் குழந்தையும், இரண்டு வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் அகிலாவின் நடத்தையின் மீது அன்பரசனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அன்பரசன் குடிப்பழக்கம் உள்ளவர். இந்நிலையில் இன்று அதிகாலை வீட்டில் அகிலா தூங்கிக் கொண்டிருக்கும்போது கிரைண்டர் குளவி கல்லை எடுத்து அகிலாவின் தலையில் […]
நடிகர் தனுஷூக்கு ரூ. 1 கோடி கேட்டு நோட்டீஸ்
நடிகர் தனுஷுக்கு பிரபல தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு நான் ருத்ரன் என்ற படத்திற்காக தனுஷ் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், அந்த படத்துக்கு பதில், வேறு படத்தை நடித்து இயக்கி தருவதாக நடிகர் தனுஷ் கூறியுள்ளார். அதை ஏற்று, தனுஷ் உள்பட படத்தில் நடித்த நாகார்ஜுனா, எஸ்.ஜே.சூர்யா போன்ற நட்சத்திரங்களுக்கு முன்பணம், பிற செலவினங்களுக்காக, 20 கோடி ரூபாய் வரை செலவிட்ட நிலையில், தனுஷ் முழுமையான திரைக்கதையை […]
மீண்டும் முதல்வர் ஆவார் மு.க.ஸ்டாலின்- வைகோ திட்டவட்டம்
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது; இந்திய இறையாண்மையை அடகு வைப்பது போல, அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு கொத்தடிமையாக ஆக்கிவிட்டார் மோடி. இந்த குற்றச்சாட்டை மக்களவையில் பதிவு செய்த எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டை நான் அப்படியே வழிமொழிகிறேன். திராவிட இயக்கத்தை பாதுகாக்க, பாஜக பின்புல முயற்சியுடன் இந்துத்துவ, சனாதான சக்திகள் தமிழகத்தில் நுழைவதை வீழ்த்துவதற்கும் பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் வளர்த்த சமூக நீதியை நிலைநாட்டவும்தான் கடந்த 8 ஆண்டிற்கு […]
KLA இந்தியா நிறுவனம் சென்னையில் ஆராய்ச்சி, புத்தாக்க மையம்-ஒப்பந்தம்
ரூ.3,510 கோடி முதலீட்டு பொறுப்புறுதியுடன் அமெரிக்காவைச் சேர்ந்த KLA கார்ப்பரேஷனின் துணை நிறுவனமான KLA இந்தியா நிறுவனம் சென்னையில் ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் புத்தாக்க மையம் அமைப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை, 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்த்திட வேண்டும் என்ற இலக்கினை விரைவாக அடைந்திடவும், பெருமளவிலான முதலீடுகளை ஈர்த்து, தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடவும், தமிழ்நாடு அரசு […]
ஏ.ஆர்.ரஹ்மான் ரூ. 2 கோடி செலுத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு
பொன்னியின் செல்வன் 2 பட பாடல் வழக்கில் ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வீர ராஜ வீர பாடல், சிவ ஸ்துதி பாடலின் மெட்டு போல் உள்ளதாகக்கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. டாகர் வாணி பாரம்பரியத்தின் இசை பங்களிப்பை அங்கீகரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறிய நிலையில், பதிவாளரிடம் ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடியை டெபாசிட் செய்ய உத்தரவிட்டுள்ளது.
அதிமுக கேவலமான தோல்வியை சந்திக்கும்- திண்டுக்கல் லியோனி
கன்னியாகுமரி மாவட்டம் கழுவன்திட்டையில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் லியோனி பேசியதாவது: அனைத்து மதத்தினருக்கும் நன்மை செய்பவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். மத வேறுபாடு இன்றி எல்லோருக்கும் எல்லாம் என்ற கோட்பாட்டில் திமுக அரசு ஆட்சி செய்து வருகிறது. கல்வியும், அறிவும் தான் பெண்களுக்கு நிரந்தர அழகு. திராவிட மாடல் அரசின் மிகபெரிய சாதனை பெண்களை படிக்க வைத்தது. இந்த ஆண்டு மட்டும் 5 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். இந்தியாவிலேயே […]
விஜய் பரப்புரைக்கு பாஸ் வாங்கி சென்ற நபர் பலி
விஜய் கூட்டத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த சுராஜ் பாஸ் வைத்திருந்தார். கடும் வெயில் தாக்கத்தால் சுருண்டு விழுந்த சுராஜ் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். போகும் வழியிலேயே சுராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் தனியார் மருத்துவமனையில் இருந்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் சுராஜியின் உடல்.
மோடியை தன்மீது சவாரி செய்ய அதிமுக அனுமதித்ததால்- நீட் திணிப்பு
மோடியை தன்மீது சவாரி செய்ய அதிமுக அனுமதி அளித்ததன் காரணமாகவே நீட், உதய் மின் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் தமிழகத்திற்குள் திணிக்கப்பட்டது: ஒன்றிய அரசிடம் தமிழ்நாட்டின் கதவை திறந்து விட்டு, அதிகாரத்தை அடகு வைத்ததை திண்டுக்கல் சீனிவாசன் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார் என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கடும் தாக்கு. அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகில் மொழிப்போர் போராட்டத்தின் போது தனது இன்னுயிரை ஈந்த கீழப்பழுவூர் சின்னசாமியின் நினைவாக மூன்று கோடி மதிப்பில் கட்டப்பட்ட நினைவு அரங்கத்தை, தமிழ்நாடு […]
ஐபிஎஸ் அதிகாரிகள் 3 பேர் இடமாற்றம்
ஐபிஎஸ் அதிகாரிகள் 3 பேரை இடமாற்றம் செய்து கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் உத்தரவிட்டுள்ளார். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் மற்றும் மதன் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருநெல்வேலி மாநகர துணை காவல் கண்காணிப்பாளராக விஜயகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மாமியார் வீட்டில் மருமகன் தீக்குளித்து பலி… திருச்சி க்ரைம்
மாமியார் வீட்டில் மருமகன் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து சாவு திருச்சி பாலக்கரை மார்சிங் பேட்டை காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் இளங்கோ (54. ) இவரது மனைவி சுஜாதா ( 51. ) கடந்த ஆண்டு ஏற்பட்ட விபத்து காரணமாக இளங்கோ சிகிச்சை பெற்று வருகிறார் . இதனால் எந்த வேலைக்கும் செல்லவில்லை, சற்று மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்த நிலையில் தேதி இளங்கோவின் செல்போன் செயல்பாடுகள் வேறொருவரால் கண்காணிக்கப்படுவதாக (ஹேக் செய்யப்பட்டது) என அவர் தன் […]
ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டி… இந்திய வீரர் தங்கம் வென்று சாதனை
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி டில்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் பந்தயத்தின்(3 நிலை) இறுதி சுற்றில் இந்திய வீரர் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் (362 புள்ளி) புதிய உலக சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.மற்ற இந்திய வீரர்களான நீரஜ் குமார் (361.8) வெள்ளிப்பதக்கமும், அகில் ஷியோரன் (343.5) வெண்கலப்பதக்கமும் வென்றனர். இதன் அணிகள் பிரிவில் இந்திய அணி 1,769 புள்ளிகள் குவித்து தங்கப்ப தக்கத்தை வென்றது. […]
டில்லியில் புதிய பிரதமர் அலுவலகம் திறப்பு…
டில்லியில் புதிய பிரதமர் அலுவலகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பிரதமர் அலுவலகம், தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் மற்றும் அமைச்சரவை செயலகம் ஆகிய வளாகங்களுக்கு புதிய பெயரை அறிமுகப்படுத்தி குடியிருப்பு வளாகத்தையும் திறந்து வைத்தார். பிரதமர் மோடி, பிரதமர் அலுவலகம், தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் மற்றும் அமைச்சரவை செயலகம் ஆகிய வளாகங்களுக்கு புதிய பெயரை அறிமுகப்படுத்தினார். பிரதமர் அலுவலகம், தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் மற்றும் அமைச்சரவை செயலகம் ஆகியவற்றைக் கொண்ட வளாகத்திற்கு பிரதமர் […]
கன்னியாகுமரி மாவட்டத்திற்குள் டாரஸ் லாரிகள் நுழைய தடை
நாளை மறுநாள் மகா சிவராத்திரி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் கன்னியாகுமரியில் சிவாலய ஓட்டம் நடைபெறுகிறது. இதனால் மாவட்டத்திற்குள் கனிமவள டாரஸ் கனரக லாரிகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “சிவாலய ஓட்டத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். ஆர்.ஸ்டாலின் ஐ.பி.எஸ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சிவாலய ஓட்ட பக்தர்களுக்கு விரிவான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளை போலீசார் செய்துள்ளனர். இதில் ஒவ்வொரு 2 கி.மீ. தூரத்திற்கும் […]
மாடு குறுக்கே பாய்ந்ததால் விபரீதம்- திருச்சியில் எஸ்எஸ்ஐ பலி
திருச்சி ஏர்போர்ட் வயர்லெஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் இருதய பிரான்சிஸ் (67 ) ஓய்வு பெற்ற எஸ் எஸ் ஐ. இவர் இன்று காலை தனது டூவீலரில் திருச்சி காந்தி மார்க்கெட் செல்வதற்காக சென்றார். கொட்டப்பட்டு அகதிகள் முகாம் அருகே வந்தபோது குறுக்கே மாடு பாய்ந்தது.அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் அந்த மாடு மீது மோதியை தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இது குறித்த புகாரின் பேரில் தெற்கு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு […]
பாத்திரம் கழுவும் ரசாயனத்தை குடித்த 4 பேர் பலி…ராஜஸ்தானில் சோகம்
ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ள ஆலோலி கிராமத்தில், மது என நினைத்து பாத்திரம் கழுவும் ரசாயன திரவத்தை அருந்திய மூன்று பெண்கள் உட்பட நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆலோலி கிராமத்தில் நடைபெற்ற ஒரு இல்ல திருமண விழாவில், பாத்திரங்களைச் சுத்தம் செய்யும் ஒப்பந்த வேலையை ரத்தன், சுஷிலா தேவி, ஜம்னி தேவி மற்றும் பதாமி தேவி ஆகிய 4 பேரும் செய்துள்ளனர். வேலை முடிந்ததும், அங்கிருந்த பாத்திரம் கழுவும் திரவத்தை மது என்று தவறாகக் […]
விஜய் சேலம் கூட்டத்தில் மயங்கி விழுந்து ஒருவர் பலி- 10பேருக்கு சிகிச்சை
சேலத்தில் விஜயின் பரப்புரை கூட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மஹாராஷ்டிராவை சேர்ந்த சுராஜ் (வயது37) என்பவர் பரப்புரை கூட்டத்தில் கடும் வெயிலில் மயங்கி விழுந்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சுராஜ் பலியாகியுள்ளனர். வெயிலின் காரணமாக மயங்கி சுருண்டு விழுந்துள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது. மேலும் 10 பேர் மயங்கி விழுந்துள்ளனர். உடனடியாக அருகில் இருந்த மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சுராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.
மகளிருக்கு ரூ.5000 வரவு..மனம் குளிர செய்யும் அறிவிப்பு…திருமா., பாராட்டு
மகளிருக்கு ரூ.5000 வரவு, எதிர்காலத்தில் உரிமைத் தொகையை ரூ.2000ஆக உயர்த்தும் முதலமைச்சரின் அறிவிப்பை வரவேற்கிறோம். இது மகளிரை மனம் குளிரச் செய்யும் அறிவிப்பு மட்டுமல்ல, கிராமப்புறப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் அறிவிப்பாகும்’ என விசிக தலைவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “மகளிர் உரிமைத்தொகை பெறும் பெண்கள் அனைவருக்கும் தமிழ்நாடு அரசால் இன்று அவர்களது வங்கிக் கணக்கில் ஐந்தாயிரம் ரூபாய் செலுத்தப்பட்டிருக்கிறது. பிப்ரவரி மார்ச் ஏப்ரல் மாதங்களுக்கான தொகை 3000, கோடைக்கால இடர்பாடுகளை எதிர்கொள்வதற்கு உதவித்தொகை 2000 […]
அமித்ஷா வருகை- காரைக்காலில் டிரோன்கள் பறக்க தடை
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையையொட்டி காரைக்காலில் நாளை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி டிரோன்கள் பறக்கவிடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் இஷிட்டா ரதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவை- வனப் பகுதிக்குள் சடலமாக மீட்கப்பட்ட முதியவர்
கோவை, தடாகம் சுற்றுக்கு உட்பட்ட வன எல்லைப் பகுதியில் முதியவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கோவை தடாகம் அருகே வீரபாண்டி கிராமம், கொண்டனூர் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 68). இவர் நேற்று (12.02.2026) மாலை தனது ஆடுகளை மேய்ப்பதற்காக வழக்கம் போல வன எல்லையை ஒட்டிய பகுதிக்குச் சென்று உள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் […]
தாறுமாறாக ஓடி பெட்டிக் கடைக்குள் புகுந்த மினி பஸ்..கோவையில் பரபரப்பு
கோவை, கணுவாய் பகுதியில் இன்று காலை ஏற்பட்ட விபத்து, அங்கு இருந்த பொதுமக்களையும், பயணிகளையும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோவை, காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து மருதமலை வரை செல்லும் மினி பேருந்து ஒன்றின் ஓட்டுநராகச் சிவராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார். இன்று காலை கணுவாய் பேருந்து நிலையத்தில் அந்தப் பேருந்து நிறுத்தப்பட்டு இருந்தது. ஓட்டுநர் சிவராஜ் பேருந்தில் இல்லாத நேரத்தில், அந்தப் பேருந்தின் நடத்துனருக்குத் திடீரென பேருந்தை ஓட்ட வேண்டும் என்ற ஆர்வம் வந்து உள்ளது. […]
வழக்கம்போல் பிஜேபியை பத்தி சேலத்திலும் பேசாத விஜய்
தவெக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று சேலத்தில் நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு வர 5000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கான ஏற்பாடுகள் கடந்த இரண்டு தினங்களாகவே தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த கூட்டத்திற்கான ஏற்பாட்டு பணிகளை அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், நிர்மல் குமார் ஆகியோர் தொடர்ந்து ஆய்வு செய்தனர். மேலும், மாநகர காவல்துறையினரும், திடலில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளையும் ஆய்வு மேற்கொண்டனர். இதனிடையே நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு […]
வரலாறு தெரியாமல் எடப்பாடி பேசுகிறார்…. செல்வபெருந்தகை பதிலடி
சென்னை : தமிழக அரசியலில் இருமொழிக் கொள்கை குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (ஈபிஎஸ்) விமர்சித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழ்நாடு காங்., கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். “வரலாறு தெரியாமல் பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி” என்று கூறிய அவர், இருமொழிக் கொள்கை ஜவஹர்லால் நேருவால் கொண்டுவரப்பட்டது என்று தெளிவுபடுத்தியுள்ளார். இந்த விவகாரம் திமுக – காங்கிரஸ் கூட்டணியின் வலிமையை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.செல்வப்பெருந்தகை தனது பேட்டியில், “இருமொழிக் கொள்கை ஜவஹர்லால் […]
பெண்களின் உழைப்புக்கும், தன்னம்பிக்கைக்கும் கிடைத்த மரியாதை-செல்வப்பெருந்தகை
மகளிர் வங்கிக் கணக்கில் ரூ.5000 வரவு வைத்ததற்கும், எதிர்காலத்தில் உரிமைத் தொகையை ரூ.2000ஆக உயர்த்தும் அறிவிப்பிற்கும் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்ததாவது; மகளிர் குடும்பத் தலைவர்களுக்கான மாதாந்திர உதவித் தொகை உயர்வு அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால் தமிழ்நாடு முழுவதும் 1.31 கோடி குடும்பங்கள் நேரடியாகப் பயன் பெற உள்ளன. விலைவாசி சுமையில் தவிக்கும் ஏழை, நடுத்தர குடும்பங்களுக்கு இது உண்மையான நிவாரணமாக அமையும். பெண்களின் […]
பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மீண்டும் ஐபிஎல்
பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை விளையாட அனுமதிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மைதானத்தில் 35,000 பார்வையாளர்கள் வரை மட்டுமே அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் தொடங்குவதற்கு முன்பாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் அதன் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. பெங்களூருவின் அடையாளமாகத் திகழும் எம். சின்னசாமி மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகளை நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை கர்நாடக அரசு தற்போது நீக்கியுள்ளது. இதன் மூலம், வரவிருக்கும் ஐபிஎல் […]
எஸ்ஐ மகனை வெட்டிக்கொன்ற மர்ம நபர்கள்.. புதுகையில் பரபரப்பு
புதுக்கோட்டை மாவட்டம், மாநகராட்சி திருவப்பூர் குட்ஷெட் ரோடு பகுதியில் வசிக்கும் அமரர் மெய்யப்பன் சப் இன்ஸ்பெக்டர் மகன் மேனா. மோகன் இவர் இந்து முன்னணியின் முன்னாள் மாவட்ட செயலாளராக இருந்தவர். மோகன் இன்று காலை வீட்டில் இருந்தபோது அடையாளம் தெரியாத மர்மநபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுதொடர்பாக திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
வங்கதேசத்தில் 17 ஆண்டுக்கு பின் ஆட்சியை பிடித்த BNP கட்சி- பிரதமர் வாழ்த்து
வங்கதேச பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற BNP கட்சிக்கும் அதன் தலைவர் தாரிக் ரஹ்மானுக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். வங்கதேச நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடந்தது. இதில் பிஎன்பி மற்றும் ஜமாத் இ இஸ்லாமி கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளதால் புதிய பிரதமர் யார் என்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. வங்க தேசத்தில் கடந்த 2024ம் ஆண்டு நடந்த மாணவர் போராட்டத்தால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதையடுத்து நோபல் பரிசு பெற்ற […]
கட்டடம் இடிந்து விழுந்து 2 பள்ளி மாணவர்கள் பரிதாப பலி..
திருவண்ணாமலை, வந்தவாசி அருகே கட்டடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 2 பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர். இளங்காடு கிராமத்தில் முனியன் எனபவரின் வீட்டை சீரமைக்கும்போது கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. வந்தவாசி அடுத்த இளங்காடு கிராமத்தை சேர்ந்தவர் முனியன். இவர் அரசு தொகுப்பு வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். வீட்டை இடித்து சீரமைப்பதற்கான பணி இன்று காலை நடைபெற்றது. அப்போது முனியனின் உறவினர் மகன்கள் அபினேஷ் மற்றும் முகேஷ் ஆகியோர் வீட்டின் அருகே இருந்துள்ளனர். அப்போது […]
திருவான்மியூர் கொலை வழக்கில் 9 பேரின் விடுதலை ரத்து
2010ல் திருவான்மியூரில் ஏழுமலை என்பவர் கொலை வழக்கில் 9 பேரை விடுதலை செய்த கூடுதல் அமர்வு நீதிமன்ற தீர்ப்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது . 2010ல் முன்விரோதம் காரணமாக திருவான்மியூரைச் சேர்ந்த ஏழுமலையை சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலை வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட 16 பேரில் 5 பேர் உயிரிழந்ததால் 9 பேரை குற்றவாளி என ஐகோர்ட் அறிவித்துள்ளது . நீதிமன்றத்தில் ஆஜரான ஸ்டீபன்ராஜ், சந்துரு ஆகியோருக்கு ஆயுள் தண்டனையுடன் ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜராகாத […]
மகளிர் உரிமைத்தொகை முன்பணம் 5000-வரவேற்கதக்கது… ஜவாஹிருல்லா
மகளிர் உரிமைத் தொகை முன்பணமாக ரூ.5000 என்ற முதலமைச்சரின் நடவடிக்கை பாராட்டுக்குரியது என ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிடும் அறிக்கையில் தெரிவித்ததாவது; ‘மாதாந்திர மகளிர் உரிமைத் தொகை’ பெறும் பெண்களுக்கு முன்பணமாக ரூ.5000 அவர்களின் வங்கிக் கணக்கில் இன்று காலையில் வரவு வைத்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் நடவடிக்கை, பெண்களின் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கியமான மற்றும் வரவேற்கத்தக்க முடிவாகும். வீட்டின் […]
தொழிலாளர் சிலையை கோவை கலெக்டர் திறந்து வைத்தார்
கோயம்புத்தூர் மாநகராட்சி உப்பிலிபாளையம் கோர்ட் ரவுண்டான பகுதியில் அனிகா தனியார் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட உளியால் சிலை செதுக்குவது போன்ற அமைப்பினை மாவட்ட கலெக்டர் பவன்குமார் அவர்கள் திறந்து வைத்தார். கோவை மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகரத்தை அழகுப்படுத்தும் விதமாக ரவுண்டானா இடங்களில் சிலைகள் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.அதேபோல பல்வேறு இடங்களில் சிலைகள் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.அதன் தொடர்ச்சியாக உப்பிலிபாளையம் அருகே உள்ள ரவுண்டானாவில் தொழில் நகரத்தை மையப்படுத்தி கையில் உளியால் […]
கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தமிழை கட்டாயமாக வேண்டும்- போராட்டம்
தமிழகத்தில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தமிழை கட்டாயமாக வேண்டும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் தலைவர் ஈஸ்வரன் தலைமையில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை மத்திய அரசு கட்டாயமாக்க வேண்டும் என வலியுறுத்திம் மத்திய அரசை கண்டித்து 50-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய கேந்திரிய வித்யாலயா மற்றும் மத்திய அரசு சார்ந்த பள்ளிகளில் ஹிந்தி மற்றும் சமஸ்கிருதத்தை பள்ளி மாணவர்களுக்கு சொல்லித் […]
தமிழக அரசின் 5000 அறிவிப்பு.. கரூரில் திமுக கொண்டாட்டம்
மகளிர் உரிமைத்தொகை ரூ 5 ஆயிரம் வழங்கிய தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி தெரிவித்து கரூரில் திமுக மகளிர் அணி மற்றும் தொண்டரணியினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்… திமுக அரசின் மகத்தான திட்டமான மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தில், இன்று ரூ 5 ஆயிரம் அரசு வங்கி கணக்கில் செலுத்தியது… இதனால் மகிழ்ச்சியில் திளைத்துள்ள கிராமப்புற மகளிர் தமிழ்நாடு முதல்வருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து வருகின்றனர்.. இந்நிலையில், கரூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள […]
புதிய ஆய்வுகள் நடத்துவது காலத்தின் கட்டாயம்- எம்பி கனிமொழி
எகிப்து நாட்டில் பழமையான கல்வெட்டுகளில் தமிழ் பிராமி எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள செய்தி மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்ததாவது; எகிப்து நாட்டின் ‘மன்னர்களின் பள்ளத்தாக்கு’ பகுதியில் அமைந்துள்ள பிரமிடுகளில் உள்ள பழமையான கல்வெட்டுகளில் தமிழ் பிராமி எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள செய்தி மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. பழந்தமிழர்களின் கடல் கடந்த பயணங்கள், பன்னாட்டு வணிகத் தொடர்பு மற்றும் உலகின் பிற நாகரிகங்களுடனான உறவு குறித்து மேலும் பல புதிய […]
தன் மகன் இறுதி சடங்கு… செல்போனில் பார்த்து கதறிய தந்தை
கர்நாடக மாநிலம் பெங்களூரு நெலமங்களா அருகே தியாமகொண்டலு பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவார். இவரது மகன் சந்தன் குமார் ( 37). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர் கனடாவில் உள்ள டொரண்டோ நகரில் எல்.என்.டி. நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக கடந்த 6 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார்.இந்த நிலையில் அவர் டொராண்டோ நகரில் உள்ள வணிக வளாகத்திற்கு கடந்த 6- ந்தேதி இரவு காரில் சென்றுள்ளார். பின்னர் வாகன நிறுத்தும் இடத்திற்கு […]
பள்ளிக்கூடம் கட்டும் கும்பமேளா அழகி- குவியும் பாராட்டுக்கள்
இந்தூரைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கும்பமேளாவில் ருத்ராட்ச மாலை வியாபாரம் செய்துவந்தார். இவரது அழகிய தோற்றம் காண்போரை வசீகரித்தது. யூடியூபர் ஒருவர் இவரை வீடியோ எடுத்து பதிவேற்றம் செய்யவே சமூக வலைதளங்களில் பெரும் வைரலாக மாறினார் அந்த பெண். அவரது தோற்றத்தை வைத்து அவருக்கு ‘மோனலிசா போஸ்லே’ என்று நெட்டிசன்கள் பெயர் சூட்டியுள்ளனர்.காந்தக் கண் அழகி என மிகவும் கொண்டாடப்பட்ட மோனலிசாவுக்கு சினிமா வாய்ப்பு வீடு தேடி வந்தது. சினிமாவுக்காக அவர் மும்பை […]
மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 – முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் : தமிழக மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன். தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது திராவிட மாடல் அரசு. பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம்.1.31 கோடி மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு […]
பெண் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை… கணவன் கைது
சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு போலீசாக பணியாற்றி வந்தார் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த புவனேஸ்வரி (வயது 29). இவருடைய கணவர் சிலம்பரசன்(32), ஆவடி சிறப்பு காவல்படை போலீஸ்காரராக வேலைபார்த்து வருகிறார். இருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. போலீஸ் தம்பதியான இவர்கள், எழும்பூர் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தனர். திருமணத்துக்கு முன்பு புவனேஸ்வரி தனக்கு தெரிந்த ஒருவருக்கு ரூ,60 ஆயிரம் கடனாக […]
கோவை-ஆட்டோ பொருட்களை கொள்ளையடிக்கும் 4 பேர் கொண்ட கும்பல்
கோவை, மாநகரில் சமீபகாலமாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத் திருட்டுகள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது ஆட்டோக்களில் நூதன கொள்ளை அரங்கேறி உள்ளது. ஆட்டோவிலேயே வந்து, ஆள் இல்லாத ஆட்டோக்களை நோட்டமிட்டு அதில் உள்ள உதிரிப் பாகங்களைத் திருடிச் செல்லும் நான்கு பேர் கொண்ட மர்ம கும்பலின் செயல் ஆட்டோ தொழிலாளர்கள் மத்தியில் பெரும் பீதியை கிளப்பி உள்ளது. கோவை, சிவானந்தா காலனி அருகே மேட்டுப்பாளையம் சாலை, புதுப்பாலம் பகுதியில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் கண்ணன் […]
திருட்டு மணல்… எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது வழக்கு!
கரூர், ஆண்டாங்கோவில் கீழ்பாகம் பகுதியில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடத்தில் அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக ஆற்று மணல் கொட்டி வைக்கப்பட்டிருந்ததாக கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அதிமுக பிரமுகர் தனபால் ஆகிய இருவர் மீதும் கரூர் நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆண்டாங்கோவில் மந்தை அருகில் உள்ள அதிமுக பிரமுகர் தனபால் என்பவருக்கு சொந்தமான இடத்தில் கொட்டி வைக்கப்பட்டுள்ள ஆற்று […]
மகளிருக்கு போனஸ்.. காலையிலேயே 5000.. ஸ்டாலின் மகிழ்ச்சி அறிவிப்பு
கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை தேர்தலைக் காரணம் காட்டி முடக்க பாஜக முயன்றது. அதை முறியடிக்கும் வகையில் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக 3000 ரூபாயும் கோடைக்கால சிறப்புத் தொகுப்பாக 2000 ரூபாயும் சேர்த்து 5000 ரூபாயை இன்று காலையிலேயே 1.31 கோடி பெண்களுக்கு வழங்கியிருக்கிறது. • அசாமிலும் தமிழ்நாட்டைப்போல பெண்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தை பாஜக செயல்படுத்தி வருகிறது. அங்கு விரைவில் நடக்கும் முக்கியப் பண்டிகையை முன்வைத்து ஒரு சிறப்புத் தொகுப்பாக பாஜக அரசு […]
தங்கம்- வௌ்ளி விலை அதிரடி குறைவு
தங்கம் விலை கடந்த சில நாட்களாக நிலையாக இருந்த நிலையில், திடீர் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த வகையில், இன்று, சென்னையில் 22K தங்கத்தின் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.200 குறைந்து, ரூ.14,400க்கும், சவரனுக்கு ரூ.1,600 குறைந்து ரூ.1,15,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 20 குறைந்து கிராமுக்கு ரூ.280க்கும், கிலோவுக்கு ரூ.20,000 குறைந்து ரூ.2,80,000க்கும் விற்பனையாகிறது.
விவசாய தோட்டத்தில் புகுந்த 3 காட்டு யானைகள்: சைரன் ஒலி எழுப்பி விரட்டியடிப்பு
சத்தியமங்கலம்: தாளவாடி மலைப்பகுதியில் இன்று அதிகாலை விவசாய தோட்டத்தில் புகுந்த 3 காட்டு யானைகளை சைரன் ஒலி எழுப்பி வனத்துறையினர் வனத்துக்குள் விரட்டியடித்தனர். ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் காட்டு யானைகள் இரவு நேரங்களில் ஊருக்குள் புகுந்து விவசாய தோட்டங்களில் பயிரிட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தும் நிகழ்வு அதிகரித்துள்ளது. வனத்துறை சார்பில் இரவு நேரத்தில் யானைகளை விரட்டும் குழு அமைக்கப்பட்டு யானை வரும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். […]
114 ரபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்ய ஒன்றிய அமைச்சகம் ஒப்புதல்
டெல்லி: பாதுகாப்புத் துறையைப் பலப்படுத்தும் வகையில்ரூ.3.25 லட்சம் கோடி செலவில் 114 ரபேல் விமானங்களை வாங்க ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் வரும் 17-ம் தேதி இந்தியா வர இருக்கிறார். அவரது வருகையின்போது இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இதை முன்னிட்டு, இந்திய விமானப் படைக்கு 114 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான திட்டத்துக்கு, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் […]
ஒரே நேரத்தில் 19 இசைக்கருவிகளை வாசித்து 8 வயது சிறுமி உலக சாதனை
செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள்கோவில் அருகே கோவிந்தாபுரம் பகுதியில் ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தின் வில்லா குடியிருப்பில் வசிப்பவர் ஐசக் (34). இவருக்கு மனைவி ஷெரால் (32), மகள் விக்டோரியா ஐசக் (8) ஆகியோர் உள்ளனர். சிறுமி விக்டோரியாவுக்கு, 2 வயது முதலே பல்வகை இசைக்கருவிகளை வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அவரை பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக் கல்லூரியில் ஐசக் சேர்த்துவிட்டுள்ளார். அங்கு கடந்த சில வருடங்களாக விக்டோரியா இசை […]
பெங்களூரில் இருந்து கடத்தி வந்த 730 கிலோ குட்கா பறிமுதல்.. 2 பேர் கைது
: பெங்களூரில் இருந்து கடத்தி வந்து கடைகளுக்கு விற்பனை செய்ய வைத்திருந்த 730 கிலோ குட்கா ஸ்ரீபெரும்புதூர் அருகே பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் அடுத்த எச்சூர் கிராமத்தில் உள்ள தைலமர தோப்பு பகுதியில், வெளிமாநிலங்களில் இருந்து குட்கா பொருட்கள் கடத்தி வந்து விற்பனை செய்வதாக, சுங்குவார்சத்திரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து நேற்று அதிகாலை சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், எச்சூர் பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த […]
புழலில் ரூ.14 கோடியில் மாநகராட்சி பள்ளி; 25ம் தேதி பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சர் சேகர்பாபு
சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலத்தில் உள்ள புழல், காந்தி பிரதான சாலையில் உள்ள பழைய மாநகராட்சி நடுநிலைப் பள்ளி கட்டிடத்தை முற்றிலும் இடித்துவிட்டு, அங்கு வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ் சுமார் ரூ.14 கோடி மதிப்பில் புதிதாக தரைதளத்துடன் 3 மாடிகளைக் கொண்ட பள்ளி மற்றும் சத்துணவுக்கூட கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கட்டுமானப் பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளன. இந்நிலையில், இப்பணிகளை இன்று காலை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ ஆகியோர் நேரில் […]
கரூரில் திமுக சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
கரூரில் மாநகர திமுக சார்பில் நிதி இல்லை 100 நாள் வேலை இல்லை ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம். கரூர் மாவட்டம் தபால் நிலையம் முன்பு கரூர் மாநகர திமுக சார்பில் நிதி இல்லை 100 நாள் வேலை இல்லை ஒன்றிய அரசை கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி .மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். மேற்கு மண்டல பொறுப்பாளர்கரூர் மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி MLA அறிவுத்தின்படிமாநகர செயலாளர் கனகராஜ்மாநில சட்டத்துறை துணைச் செயலாளர் மணிராஜ் முன்னிலை.மாபெரும் […]
கரூர் பஞ்சுகள் வைத்திருந்த தற்காலிக குடோனில் தீ விபத்து.. பரபரப்பு
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு பகுதியில் குளத்துப்பாளையம் செல்லும் சாலையில் ஓட்டு கட்டிடத்தில் செயல்பட்டு வரும் தனியார் மண்டபத்தில் பழைய டெக்ஸ்டைல் துணிகள் மற்றும் பஞ்சுகளை வியாபாரம் செய்யும் தற்காலிக குடோன் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் திடீரென குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் அங்கிருந்தவர்கள் தீயை கட்டுப்படுத்த முயற்சித்தனர், தீ வேகமாக பரவி கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ […]
சட்டமன்ற தேர்தலை வைத்து-வழக்கமான பணிகளை காவல்துறை தவிர்க்க கூடாது
சட்டமன்ற தேர்தலை காரணம் காட்டி வழக்கமான பணிகளை காவல்துறை தவிர்க்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பைக் ரேஸ், வாகனங்களை அதிவேகமாக ஓட்டியதாக 4 பேர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்ட வழக்கில், போக்குவரத்து குற்றங்களில் ஈடுபடும் இளம் குற்றவாளிகளை கையாள மாதிரி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. அப்போது, காவல்துறை தரப்பில் தாக்கல் செய்த அறிக்கையில், சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை, […]
மோடியிடம் தமாகாவை அடகு வைத்த வாசன்- நாஞ்சில் சம்பத் தாக்கு
நெல்லை: தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நெல்லை மேலப்பாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசியதாவது: இஸ்லாமிய மக்களுக்கு பாஜ அரசு பல இன்னல்களை இழைத்துள்ளதை எதிர்த்து குரல் கொடுத்தவன் நான். கொள்கைக்காக மூப்பனார் துவக்கிய தமாகாவை ஜிகே வாசன் மோடியிடம் அடகு வைத்துவிட்டார். விஜயகாந்த் துவக்கிய தேமுதிகவை அவரது மனைவி பிரேமலதா கூறுபோட்டு விற்பனை செய்யத் தயாராகிவிட்டார். ஆனால் பாவம் வாங்கத்தான் ஆளில்லை. முஸ்லிம்களின் மனதை புண்படுத்தும்படியாக மாட்டிறைச்சி உண்ணக்கூடாது, மாட்டு […]
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் – தடை விதிக்க மறுப்பு
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. வரும் 22ம் தேதி நடக்க இருந்த தேர்தலுக்கு எதிராக 4 தயாரிப்பாளர்கள் உயர் நீதிமன்றத்தை நாடியிருந்தனர். கடந்த முறை தேர்தல் அதிகாரியான ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன், இம்முறை நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை மாற்ற விடுக்கப்பட்ட கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் 20 கல்குவாரிகளில் விதி மீறல்- டிரோனில் கண்டுபிடிப்பு
விருதுநகர் மாவட்டத்தில் 20 கல்குவாரிகளில் விதி மீறல் நடந்தது டிரோன் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2ஆம் கட்ட ஆய்வில் விதி மீறல் உறுதி செய்யப்பட்டால் 20 கல்குவாரிகளுக்கு நிரந்தர தடை விதிக்கப்படும் என்று விருதுநகர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. குவாரி உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பதுடன், தேவையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
1.48 லட்சம் பேருக்கு வேலை வழங்கிடும் வகையில்…முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம்
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையில் நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயலாக்க மாநாட்டில், ரூ.36,968 கோடி முதலீட்டில் 60,823 பேருக்கு வேலை வழங்கிடும் வகையில் 71 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். ரூ.31,934 கோடி முதலீட்டில் 82,664 பேருக்கு வேலை வழங்கிடும் வகையில் 52 முடிவுற்ற திட்டங்களைத் தொடங்கி வைத்தார். மேலும், 5,000 கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீடு மற்றும் 5000 நபர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு என்ற வகையில், 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டன. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், […]
என் குடும்பத்தை பற்றி தவறா சொன்னால்… நடிகை லாவண்யா ஆவேசம்
எனது குடும்பத்தை பற்றி யாராவது தவறாக சொன்னால், பொறுத்து கொள்ள மாட்டேன்” என்று நடிகை லாவண்யா திரிபாதி தெரிவித்துள்ளார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளவர் லாவண்யா திரிபாதி. இவர், தமிழில் ‘பிரம்மன்’ படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். தொடர்ந்து ‘மாயவன்’, ‘தணல்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடந்த 2023ம் ஆண்டு லாவண்யா திரிபாதிக்கும், தெலுங்கு முன்னணி நடிகர் சிரஞ்சீவியின் சகோதரர் நாகபாபுவின் மகனும் நடிகருமான வருண் தேஜுக்கும் திருமணம் நடந்தது. கடந்தாண்டு லாவண்யாவுக்கு ஆண் குழந்தை […]
தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர் சரளா மகேஸ்வரி காலமானார்
இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனமான தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றி மிகவும் பிரபலமானவர் சரளா மகேஸ்வரி.செய்தி வாசிப்பாளர் மட்டுமின்றி எழுத்தாளர், கவிஞர் மற்றும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் என பன்முகங்களைக் கொண்டவர் சரளா மகேஸ்வரி. மேற்கு வங்கத்தில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். சுமார் 16 புத்தகங்களை எழுதியுள்ளார். இந்நிலையில் 71 வயதான அவர் இன்று டெல்லியில் காலமானதாக கூறப்படுகிறது. அவரது மறைவிற்கு தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிறுவனம் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில அந்தஸ்துக்காக சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க தயார்.. புதுச்சேரி முதல்வர் அதிரடி
புதுச்சேரி மாநில அந்தஸ்துக்காக சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க தயார் என்று சட்டசபையில் ரங்கசாமி அறிவித்தார். Puducherry Assembly unanimously passes resolution seeking statehood – India Today புதுச்சேரி சட்டசபை கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்தில், அரசின் கூடுதல் செலவினங்களுக்கான விவாதம் நடந்தது. அப்போது எதிர்கட்சித்தலைவர் குறுக்கிட்டு, புதுவை எங்கும் போராட்டம் நடக்கிறது. ஒப்பந்த ஆசிரியர்கள், தற்காலிக பொதுப்பணி ஊழியர்கள், தேசிய சுகாதார இயக்க ஊழியர்கள் என அனைவரும் போராட்டம் நடத்துகின்றனர். இந்த போராட்டத்தை அரசு […]
சீனாவில் களைகட்டும் புத்தாண்டு கொண்டாட்டம்.. கடைவீதியில் ஜின்பிங்
சீன புத்தாண்டு வரும் 17-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை கொண்டாட அந்நாட்டு மக்கள் உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர். இந்த புத்தாண்டு நெருப்பு குதிரையின் ஆண்டாக அறியப்படுகிறது. இது ஆற்றல், சுதந்திரம், வேகம் மற்றும் லட்சியத்தை குறிப்பதாக சீன மக்கள் நம்புகின்றனர்.இந்த நிலையில் சீன அதிபர் ஜின்பிங், பீஜிங்கின் டவுன்டவுண் பகுதியில் உள்ள வணிக வளாகத்திற்கு திடீரென வருகை தந்தார். அவரைக் கண்டதும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் உற்சாகமடைந்தனர். அங்குள்ள கடைவீதிகளில் நடந்து சென்ற அவர், வியாபாரிகளுடன் கலந்துரையாடினார். […]
ஆட்சியில் பங்கு…ஒத்துவராது… நெல்லையில் வைகோ
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகத்திற்கு கூட்டணி ஆட்சி ஒத்துவராது என கூறியது 100 சதவீதம் சரியானது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ, “திராவிட முன்னேற்றக் கழகம் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தலைமை தாங்குகிறது. திமுக தனிப்பெரும்பான்மை பெற்று 2026 சட்டமன்ற தேர்தலுக்குப் பின்னரும் திராவிட மாடல் ஆட்சியை ஆருயிர் சகோதரர் ஸ்டாலின் தொடர்வார். கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடம் இல்லை என […]
கஞ்சா விற்ற மூதாட்டி கைது- திருச்சியில் பரபரப்பு
திருச்சி ராம்ஜி நகர் மாரியம்மன் கோவில் அருகே கஞ்சா விற்பனை நடப்ப எடமலைப்பட்டி புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீஸார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு சந்தேகிக்கும் வகையில் நின்ற 64 வயது மூதாட்டியை பிடித்துவிசாரித்தனர். இதில் அவர் 50 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதே போல்திருச்சி பொன்மலை மேல கல்கண்டார் கோட்டை அருகே புகையிலை பொருள்கள் விற்பதாக […]
திருச்சியில் ஆட்டோ பேட்டரியை திருடிய வாலிபர் கைது
திருச்சி கே.சாத்தனூர் கலிங்க நகர் 4 -வது தெருவை சேர்ந்த வர் பாலகிருஷ்ணன் (42). ஆட்டோ டிரைவர். இவர் கே சாத்தனூர் ரயில்வே கேட் அருகே தன் ஆட்டோவை நிறுத்தி விட்டு கழிவறைக்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது ஆட்டோவில் இருந்த 2 பேட்டரிகள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து கே.கே.நகர் குற்ற பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திரா நகரை சேர்ந்த சஞ்சய் (20 )என்ற […]
சர்ச்சை வீடியோவால் உயிரிழந்த தீபக்-ஷிம்ஜிதாவுக்கு ஜாமீன்
கேரளாவில் பேருந்தில் பாலியல் தொல்லை அளித்ததாக யூடியூபர் ஷிம்ஜிதா வெளியிட்ட சர்ச்சைக்குரிய வீடியோவால் தீபக் என்பவர் உயிரை மாய்த்துக் கொண்ட வழக்கில் கைதான யூடியூபர் ஷிம்ஜிதாவுக்கு ஜாமின் வழங்கியது. 21 நாட்கள் சிறையில் இருந்ததை கணக்கில் கொண்டு நிபந்தனைகளுடன் கோழிக்கோடு நீதிமன்றம் ஜாமின் அளித்தது
மணிப்பூர் வன்முறை அதிகரிப்பு.. ராணுவ வீரர்கள் மீது மக்கள் குற்றச்சாட்டு
மணிப்பூரில் வன்முறையின் போது வீடுகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவங்களை ராணுவத்தினர் வேடிக்கை பார்த்ததாக அம்மாநில மக்கள் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளனர். மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி திரும்ப பெறப்பட்டு பாஜக தலைமையில் புதிய ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பாஜக ஆட்சி அமைந்த சில நாட்களையே குக்கி – மெய்த்தி பிரிவினர் இடையே மீண்டும் மோதல் அதிகரித்து வருகிறது. உக்ருல் உள்ள லிட்டன் சரேய்கோங் கிராமத்தின் குக்கி – மெய்த்தின் இடையே மோதல் ஏற்பட்டு 10 வீடுகள் […]
ஊழல் புகார்.. GST ஆணையர் சஸ்பெண்ட்
சென்னையில் ஊழல் புகாருக்கு ஆளான ஜி.எஸ்.டி. ஆணையர் மாணிக்கவேலை ஒன்றிய அரசு சஸ்பெண்ட் செய்தது. ஜி.எஸ்.டி. ஆணையர் மாணிக்கவேலுக்கு எதிராக ஒன்றிய நிதி அமைச்சகத்துக்கு புகார் வந்ததை அடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாணிக்கவேல் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணை நடத்த ஒன்றிய அரசு பரிந்துரை செய்துள்ளது.
விஜய் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வர வேண்டும் – நயினார்
தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை ஒரு மாதத்தில் துவங்கும், வியூகம் அமைப்பதற்கு இரண்டு மாதங்கள் தேவையில்லை, இரண்டு மணி நேரமே போதுமானது என பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். கோவை வடவள்ளி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் மோடி முகாம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “முதலமைச்சருக்கு தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. சத்துணவு, […]
டில்லி- 500 புதிய மின்சார பேருந்தின் சேவையில் மோசடி…அம்பலம்
டில்லியில் 500 மின்சார பேருந்துகளின் சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ள நிலையில், அதில் பெரும்பாலான பேருந்துகள் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள பேருந்துகள் என்பது அம்பலம் ஆகி உள்ளது. பாஜக ஆட்சி நடைபெற்று வரும் டெல்லியில் கடந்த வாரம் 500 புதிய மின்சார பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் ரேகா குப்தா தொடங்கி வைத்தார். இந்த நிலையில், இந்த பேருந்துகளில் பெரும்பாலானவை ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள பேருந்துகள் என்பது தற்போது தெரியவந்துள்ளது. இதனை அந்த பேருந்துகளின் ஓட்டுநர்களே வீடியோ மூலம் அம்பலப்படுத்தியுள்ளனர். […]
திருச்செந்தூர் அருகே 50 ரூபாய் டாக்டர் காலமானார்
திருச்செந்தூர் அருகே 90வது வயதில் குறைந்த செலவில் மருத்துவம் பார்த்த மருத்துவர் காலமானார். திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி மெயின் பஜாரில் சுமார் 45 ஆண்டுகளாக கிளீனிக் நடத்தி குறைந்த செலவில் மருத்துவம் பார்த்து வந்தவர் மருத்துவர் பொன்னையா. அரசு மருத்துவமனை , மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவராக பணியாற்றிய போது ஆறுமுகநேரியில் கிளினிக் துவங்கினார். பல்வேறு மருத்துவமனைகளில் 50, 100, என மருத்துவ செலவு ஆன காலத்தில வெறும் ரூ10, ரூ.20க்கு உரிய மருந்துகளுடன் ஏழை […]
நாளை தமிழகம் வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை தமிழகம் வருகை தருகிறார். டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் தமிழகத்திற்கு வரும் அமித்ஷா, இரவு திருச்சியில் உள்ள நட்சத்திர விடுதியில் ஓய்வெடுக்க உள்ளார். பின்னர் சனிக்கிழமை ஹெலிகாப்டா் மூலம் காரைக்கால் செல்லும் அவர் அங்கு நடக்கும் பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.இதையடுத்து திருச்சி வரும் அமித் ஷா, தேர்தல் நிலவரம் குறித்து பாஜக தலைவர்களுடன் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், எல்.முருகன், பாஜக மாநில தலைவா் நயினாா் […]
எகிப்து பிரமிடு கல்லறையில் 2000 ஆண்டு தமிழ்-பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிப்பு..
எகிப்து பிரமிடு கல்லறைகளில் தமிழ்-பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட 2000 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆய்வாளர்கள் நடத்திய இந்த ஆய்வில், சுமார் 30 கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. இதில் 20 கல்வெட்டுகளில் தமிழ்-பிராமி எழுத்துக்கள் உள்ளன. ‘சிகை கொற்றன்’ என்ற தமிழ் வணிகரின் பெயர், 5 வெவ்வேறு பிரமிடுகளில் 8 முறை கண்டறிவு. ஒரு கல்வெட்டில் ‘சிகை கொற்றன் – வர கண்ட (சிகை கொற்றன் இங்கே வந்து பார்த்தான்) என பொறிக்கப்பட்டுள்ளது. […]
தென்கிழக்கு வங்கக்கடலில் 15ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 15ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவும் பகுதியில், புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்றும், பிப்.14லும் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும்
ரஷ்யாவில் வாட்ஸ் அப் செயலிக்கு தடை
அமெரிக்காவைச் சேர்ந்த மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ் அப் செயலியை உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ரஷ்ய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ‘MAX’ என்ற செயலியை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல அந்நாடு முயற்சி செய்கிறது. தற்போது ரஷ்யாவில் 10 கோடிக்கும் அதிகமானோர் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.இதை ஒழித்துக்கட்டும் வகையில் , நாடு முழுவதும் வாட்ஸ்அப்பை தடை செய்துள்ளது. இந்த தடையை கண்டித்து வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: […]
திடீரென சென்னை -இலங்கை விமான கட்டணங்கள் பல மடங்கு அதிகரிப்பு
இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையே டி20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், போட்டிகளை காண்பதற்காக இந்தியாவிலிருந்து நிறையப்பேர் அங்கு விமானம் மூலம் செல்கின்றனர். இதனால் சென்னையில் இருந்து இலங்கை செல்லும் அனைத்து விமானங்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகின்றன. இதனிடையே வரும் 15ஆம் தேதி இலங்கை தலைநகர் கொழும்புவில் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டி நடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டியை காண்பதற்காக தற்போது சென்னையிலிருந்து இலங்கை […]
புதுகையில் அனைத்து தொழிற்சங்கத்தினர் பொது வேலைநிறுத்த மறியல்
புதுக்கோட்டையில் தலைமை தபால் நிலையம் முன்பு ஒன்றிய பா.ஜ.க.மோடி அரசின் நாசகாரதொழிலாளர் விரோத விவசாயிகள் விரோத சட்டங்களை முறியடிப்போம் என முழக்கமிட்டுதொ.மு.ச., சில.டி.யூ,ஏ.ஐ.டி.யூ.சி,ஏ.ஐ.சி.சி.யூ.,எஸ்.கே.எம் ஆகிய தொழிற்சங்ககூட்டமைப்பின்சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. சாலையில் அமர்ந்து நடைபெற்ற மறியல்போராட்டத்திற்கு மத்திய தொழிற்சங்க ஒருங்கிணைப்பாளர்அ.ரெத்தினம் (தொ.மு.ச. ), மாவட்ட ஒருங்கிணைப்பாளர் த.செல்வராஜ் (எஸ்.கே.எம்) ஆகியோர் தலைமை வகித்தனர். மறியல் போராட்டத்தில் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை சிறப்புரையாற்றினார். மறியல் போராட்டத்தில் ஏ.ஸ்ரீதர் ,முகமதலிசின்னா, (சி.ஐ.டி.யூ,) ப.ஜீவானந்தம் (ஏ.ஐ.டி.யூ.சி), கந்தசாமி (தொ.மு.ச.,) உள்ளிட்ட […]
எங்கள் சாதனைகளை, அடுத்து வரக்கூடிய ஆட்சியில் நாங்களே முறியடிப்போம் -உறுதி
சென்னை : தமிழ்நாடு முதலீடுகள் செயலாக்க மாநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்று வருகிறது. இதில் சிறப்புரை ஆற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “திராவிட மாடல் என்றால் வளர்ச்சிக்கான மாடல்; திராவிட மாடல் என்றால் ரிசல்ட் கொடுக்கக்கூடிய மாடல்; திராவிட மாடல் என்றால் மக்கள் நன்மைக்காக இருக்கக்கூடிய மாடல். இதையெல்லாம் உலகுக்கு எடுத்துச்சொல்லக்கூடிய மாநாடுதான் இந்த ‘தமிழ்நாடு முதலீடுகள் செயலாக்க மாநாடு’. தமிழ்நாட்டின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு சிலருக்கு, […]
2025ம் ஆண்டில் 15.65 லட்சம் இந்திய சுற்றுலாப் பயணிகள் மலேசியா பயணம்
மலேசியாவை சிறந்த சுற்றுலா இலக்காக மேம்படுத்தும் நோக்கில், டூரிசம் மலேசியா, மலேசியா சுற்றுலா பயண முகவர்கள் சங்கத்துடன் இணைந்து “விசிட் மலேசியா இயர் 2026“-ஐ பிரபலப்படுத்த, “சேல்ஸ் மிசன் 2026“ எனும் பயண ஊக்குவிப்பு நிகழ்ச்சி கோவையில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டலில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் மலேசியாவைச் சேர்ந்த 49 சுற்றுலா நிறுவனங்கள், கோவை மற்றும் கொங்குப் பகுதியில் உள்ள பல முக்கிய சுற்றுலா மற்றும் பயண வர்த்தக நிறுவனங்களும் கலந்து கொண்டன. இந்நிகழ்ச்சி, கொங்கு மண்டலத்துடன் […]
ஈஷாவில் பிப்.15ம் தேதி மஹாசிவராத்திரி விழா!- ராஜ்நாத்சிங் பங்கேற்பு
ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரி விழா கொண்டாட்டங்கள் வரும் பிப்.15-ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று (12/02/2025) கோவை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. இதில் தென் கைலாய பக்தி பேரவையின் தன்னார்வலர் ரவீந்திரன் கலந்து கொண்டு பேசினார். அவருடன் தன்னார்வலர் சரவணன் உடனிருந்தார். மஹாசிவராத்திரி நம் பாரத ஆன்மீக மரபில் மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி […]
என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க ஸ்டாலின் தயாரா?இபிஎஸ் சவால்
சென்னையில் நடைபெற்ற அரசியல் கருத்தரங்கத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அப்போது அங்கு கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். இவ்வாறு அவர் பதிலளித்து பேசியதை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம். எடப்பாடி பழனிசாமியின் பேச்சு விவரம்: ஒவ்வொரு கட்சியும் கூட்டணி அமைக்கும் பணியில் மும்முரமாக உள்ளது. அதிமுகவும் என்.டி.ஏ கூட்டணியை அமைத்து தேர்தலுக்கு தயாராகிவிட்டோம். ஏற்கனவே 185 தொகுதிகளில் எழுச்சிப்பயணத்தை முடித்துவிட்டேன். 2026ல் தமிழகத்தில் அதிமுகதான் ஆட்சிக்கு வரவேண்டும் என்று மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். கருத்துக் கணிப்புகளின் […]
தேமுதிக விருப்பமனு.. கால அவகாசம் நீட்டிப்பு..
தேமுதிக விருப்ப மனு விநியோகம் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று மாலையுடன் விருப்ப மனு விநியோகம் நிறைவடைய இருந்த நிலையில் 3 நாட்களக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.பிப்ரவரி 15 மாலை 5 மணி வரை தேமுதிக விருப்பமனு அளிக்கலாம் என தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தோனி ரூ.10 லட்சம் செலுத்த சென்னை ஐகோர்ட் உத்தரவு
ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமாருக்கு எதிராக கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த மான நஷ்ட வழக்கில் ரூ.10 லட்சம் செலுத்த மகேந்திர சிங் தோனிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. விவாத நிகழ்ச்சியின் சிடியை எழுத்து வடிவமாக மாற்றுவதற்கான கட்டணமாக ரூ.10 லட்சம் செலுத்தவும் கட்டணத்தை மார்ச் 12ம் தேதிக்குள் தலைமை நீதிபதியின் நிவாரண நிதிக்கு செலுத்தவும் ஐகோர்ட் உத்தரவு அளித்துள்ளது.
79 கோடி மதிப்பீட்டில் புறவழிச்சாலைக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் எவ.வேலு
திருப்பத்தூரில் 79 கோடி மதிப்பீட்டில் 8கி.மி அளவில் புறவழி சாலை அமைக்க அடிக்கல் நாட்டிய அமைச்சர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சு.பள்ளிப்பட்டு பகுதியில் திருப்பத்தூர் நெடுஞ்சாலை துறை நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் திருப்பத்தூர் நகருக்கு புறவழிச் சாலை 79 கோடி மதிப்பீட்டில் சுமார் 8.150 கிலோமீட்டர் நீளத்திற்கு சாலை அமைக்கும் பணியை துவக்க விழா நடைபெற்றது. இதில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி மற்றும் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் […]
மத்திய அரசை கண்டித்து.. அனைத்து தொழிற்சங்கங்கள் சாலை மறியல்- கைது
கரூர் பழைய பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் மத்திய மோடி அரசு தொழிலாளர் விரோத மற்றும் விவசாயிகளின் விரோத நடவடிக்கைகளை கைவிடக் கோரி அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய சங்கங்கள் சார்பில் 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் ஒன்றிய மோடி அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர் , நூறாண்டு காலமாக போராடி பெற்ற தொழிற்சங்க உரிமைகள் தொழிலாளர்கள் உரிமைகளை பறிக்கும் தொழிலாளர் சட்டத் தொகுப்பை திரும்ப பெற […]
பொள்ளாச்சி அருகே 3 குட்டிகளை அரவணைத்திருந்த தாய் குரங்கு
பொள்ளாச்சிஅடுத்த ஆழியார் வனத்துறை சோதனை சாவடியில் மூன்று குட்டிகளை அரவணைத்திருந்த தாய் குரங்குகள் ஆர்வமாக புகைப்படம் எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள் பொள்ளாச்சி- பிப் – 11ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மான். வரையாடு. சிறுத்தை’ செந்நாய். யானை. காட்டு மாடு. கரடி .போன்ற வன விலங்குகள் அதிக அளவில் உள்ளது இவற்றை காண்பதற்காகவும் வால்பாறை செல்வதற்காகவும் தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆழியார் வனத்துறை சோதனை சாவடி வழியாகச் சென்று வருகின்றனர் எந்த நிலையில் […]
ரவிமோகன்… நீ வந்த பிறகு என் உலகமே மாறிடுச்சு- கெனிஷா உருக்கம்
பிரபல பாடகியும் நடிகர் ரவிமோகனின் தோழியுமான கெனிஷா கடந்த 7ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு ரவிமோகன் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து கெனிஷா வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-சின்ன வயதில் இருந்தே பல நேரங்களில் நான் ஒரு ஆளாக மதிக்கப்படவில்லை. என்னை எல்லோரும் ஒதுக்கி வைத்த மாதிரியே ஒரு உணர்வு. நான் பெருசா எதிர்பார்க்கிறேன் என நினைத்தார்கள். ஆனால் நான் எதிர்பார்த்தது ஒரு […]
அரசியலில் இருந்து என்னை ஒழித்துக்கட்ட முயற்சி- ராமதாஸ்
விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அன்புமணி தரப்பை குறித்து கடுமையான விமர்சனங்களை அவர் முன்வைத்தார். அவர் பேசியது பின்வருமாறு;“ஒரு கூட்டம் பொய் செல்வதையே அரசியலாக கொண்டு செயல்பட்டு வருகிறது. மனம் புண்படும்படி பேசி வருகின்றனர். என்னை மட்டும் அல்ல.. அரசியல் அனுபவம் கொண்ட ஜி.கே.மணியை வசைபாடுகின்றனர். கட்சிக்காக ஓயாமல் உழைத்தவர் ஜி.கே.மணி. அரசியலில் இருந்து என்னை ஒழித்துக்கட்ட எதை, எதையோ பேசுகிறார்கள். அந்த கூட்டத்தை நாங்கள் கட்சியை விட்டு […]
கரூரில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கிய எம்எல்ஏ
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வேலம்பாடி, லிங்கமநாயக்கம்பட்டி, சாந்தப்பாடி, இனங்கனூர், சேந்தமங்கலம் மற்றும் ஆலமரத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ரூ.1 கோடியே 37 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளர்ச்சி பணிகளை அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ துவக்கி வைத்தார். தொடர்ந்து ஆண்டிப்பட்டி கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவ–மாணவிகளுக்கு நான்காவது முறையாக சுமார் 23 பேருக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி ஒன்றிய கழகச் செயலாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு […]
சேலத்தில் நாளை தவெக நிர்வாகிகள் கூட்டம்- நுழைவு சீட்டு இருப்பவர்களுக்கு அனுமதி
சேலத்தில் நாளை த.வெ.க. நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்க உள்ளார். இந்நிலையில், த.வெ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 4,998 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக த.வெ.க. பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-“மக்கள் விரும்பும் முதல்-அமைச்சர் வேட்பாளர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் கலந்துகொள்ளும் கழக நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி, நாளை (பிப்ரவரி […]
கபாடி போட்டி.. மகளிர் மும்பை அணி- ஆண்கள் தமிழ்நாடு ஏ அணி 8 கோப்பை வென்றது
தஞ்சையில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான கபாடி போட்டியில் பெண்கள் பிரிவில் அஸ்வா மும்பை அணி மற்றும் ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு ஏ அணி8 கோப்பை வென்றது தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு வேலையூரில் தந்தை பெரியார் இளைய திலகங்கள் கபடி கழகம் சார்பில் 36 ஆவது அகில இந்திய அளவிலான கபாடி போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஹரியானா குஜராத் பீகார் உத்தரபிரதேஷ் டெல்லி மகாராஷ்டிரா கர்நாடகா கேரளா ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களைச் […]
அதை நினைக்கும் போதே இப்பவும் கஷ்டமா இருக்கு- கண்ணீருடன் ஐஸ்வர்யா அர்ஜூன் பேச்சு
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக இருந்து வருபவர் ஆக்ஷன் கிங் அர்ஜுன். அதிரடியான திரைப்படங்களில் நடித்து ‘ஆக்ஷன் கிங்’ எனப் பெயர் பெற்ற இவர், நடிப்பது மட்டுமின்றி இயக்குநராகவும் பல வெற்றிப் படங்களை வழங்கியுள்ளார். “சேவகன்”, “ஜெய் ஹிந்த்”, “தாயின் மணிக்கொடி”, “வேதம்”, “ஏழுமலை”, “சொல்லிவிடவா” உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.6 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் “சீதா பயணம்” என்ற புதிய திரைப்படத்தை அர்ஜூன் இயக்கியுள்ளார். இதில் நிரஞ்சன் மற்றும் […]
2021-2025ல் பிரதமர் மோடியின் வௌிநாடு பயணத்திற்கு ரூ.462 கோடி செலவு
பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாடு பயணங்களுக்கு 2021 -25 ஆண்டுகளில் ரூ.462 கோடி செலவாகியுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களுக்காக செலவுகள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில், கடந்த 2021 முதல் 2025ம் ஆண்டு வரை சுமார் ரூ.462 கோடி செலவிடப்பட்டுள்ளது. குறிப்பாக பிரதமர் மோடியின் அமெரிக்க சுற்றுப்பயணத்துக்கு மட்டும் ரூ.74 கோடி செலவிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்துக்காக சராசரியாக ஆண்டுக்கு ரூ.115 […]
கோவை–கேரளா பேருந்து சேவை முடக்கம்
கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து கேரளாவிற்கு செல்லும் அரசு பேருந்துகள் இன்று முழுமையாக இயக்கப்படவில்லை. நான்கு தொழிலாளர் சட்டங்களை நீக்கக் கோரி நாடு தழுவிய பொதுவேலை நிறுத்தத்திற்கு கேரள அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் முழு ஆதரவு அளித்துள்ளதால் இந்த சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வேலைநிறுத்தத்தின் காரணமாக, தமிழ்நாடு–கேரளா எல்லைப்பகுதிகளில் உள்ள அரசுப் போக்குவரத்து பணிமனைகளில் இருந்து இயக்கப்பட வேண்டிய பேருந்துகள் டெப்போவிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், கேரளாவின் பாலக்காடு, திருச்சூர், கோழிக்கோடு, திருவனந்தபுரம், எர்ணாகுளம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு […]
முஸ்லிம் தம்பதியின் வளர்ப்பு மகனுக்கு இந்து முறைப்படி திருமணம்
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் ஹுக்கேரி தாலுகாவில் உள்ள பஸ்தாவாடா கிரா மத்தை சேர்ந்தவர் மெகபூப். இவரது மனைவி நூர்ஜன். இந்த தம்பதி யின் பக்கத்து வீட்டில் தங்களது பெற்றோருடன் சோமசேகர் பூஜர், வசந்த் பூஜர் வசித்து வந்தனர்.20 ஆண்டுகளுக்கு மன்பு சோமசேகர்-வசந்த் ஆகியோரின் பெற்றோர் திடீரென உயிரிழந்தனர். அப்போது சோமசேகருக்கு 4 வயது, வசந்துக்கு 2 வயது ஆகும். ஆனால் அவர்களை குடும்பத்தினர் யாரும் வளர்க்க முன்வரவில்லை. இதனால் மெகபூப்-நூர்ஜன் தம்பதி மனிதநேயத்துடன் சோமசேகரையும், வசந்தையும் […]
மீண்டும் ரீரிலீஸ் ஆகும் மாதவன் வெற்றி படம்
சிடிவி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் முரளி மனோகர் தயாரிக்க, கவுதம் வாசுதேவ் மேனன் இயக்குனராக அறிமுகமான படம், ‘மின்னலே’. மாதவன் ஜோடியாக ரீமாசென் நடித்தார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்தார். இதில் தாமரை எழுதி பாம்பே ஜெய பாடிய ‘வசீகரா…’ என்ற பாடல் இன்றளவும் ரசிர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறது. இப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு, வரும் 13ம் தேதி தமிழகம் முழுவதும் ரீ-ரிலீசாகிறது. ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் வெளியிடுகிறார். ‘அலைபாயுதே’ வெற்றிக்கு பிறகு மாதவன் […]
மகா சிவராத்திரி- 3 நாட்களுக்கு சிறப்பு பஸ் இயக்கம்
மகா சிவராத்திரி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, 12.02.2026 (வியாழக்கிழமை), 13.02.2026 (வெள்ளிக்கிழமை), 14.02.2026 (சனிக்கிழமை) மற்றும் 15.02.2026 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும், இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழ்நாடு முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில்கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் […]
மாதாந்திர பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறப்பு!
கேரளா: மண்டல, மகர விளக்கு பூஜைக் காலத்திற்கு பிறகு மாதாந்திர பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று (பிப்.12) மாலை திறக்கப்படுகிறது. பிப்.17 வரை சபரிமலை நடை திறக்கப்பட்டிருக்கும்; sabarimalaonline.org.in மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1520 குறைவு
தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,520 குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.14,600க்கும், ஒரு சவரன் ரூ.1,16,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.190 குறைந்து ஒரு கிராம் ரூ.14,600க்கு விற்பனை. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.300க்கும், ஒரு கிலோ ரூ.3 லட்சத்துக்கும் விறபனையாகிறது.
காஷ்மீர் எல்லையில் பயங்கரம்: கண்ணிவெடி வெடித்ததில் ராணுவவீரர் காயம்
ஜம்மு-காஷ்மீரில் சர்வதேச எல்லையில் ராணுவ வீரர்கள் இன்று வழக்கமான பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வந்தனர்.இந்நிலையில், காஷ்மீரின் குல்மர்க் செக்டர் பகுதியில் சர்வதேச எல்லை அருகே ராணுவ வீரர்கள் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டபோது அங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி வெடித்து சிதறியது.இந்த சம்பவத்தில் பாதுகாப்புப்பணியில் இருந்த ராணுவ வீரர் படுகாயமடைந்தார். உடனடியாக ராணுவ வீரரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்புப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாய்லாந்து:பள்ளிக்குள் புகுந்து தாக்குதல்: 3 பேர் காயம்
தாய்லாந்து நாட்டின் சாங்லா மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் இன்று மாலை புகுந்த 18 வயது இளைஞர், அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டார். இதில் மூன்று பேர் படுகாயமடைந்தனர். மேலும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை அந்த இளைஞர் பணயக் கைதிகளாகச் சிறைபிடித்து வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞரைச் சுட்டுப்பிடித்து, பணயக் கைதிகள் அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.
சிங்கப்பூரில் மத உணர்வுகளைப் புண்படுத்திய இந்தியருக்கு 14 வார சிறை தண்டனை
சிங்கப்பூரில் வசித்து வரும் விக்னேஸ்வரன் மோகனவேல் (36) என்பவரின் பக்கத்து வீட்டில் மலாய் முஸ்லிம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த வீட்டுக் குழந்தைகள் வீட்டின் அருகே விளையாடும்போது அதிக சத்தம் எழுப்பியதாக விக்னேஸ்வரன் ஆத்திரமடைந்துள்ளார். இது குறித்துப் போலீசில் புகார் அளித்தும் ஆத்திரம் தீராத அவர், இஸ்லாமிய மதத்தில் பன்றிக்கறி தடை செய்யப்பட்டிருப்பதை அறிந்து, திட்டமிட்டு ஒரு கேன் நிறைய பன்றிக்கறியைக் கொண்டு வந்து அவர்களின் வீட்டின் முன் கொட்டியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் புகாரின் பேரில் விக்னேஸ்வரனைப் போலீசார் […]
டிரம்ப் குறித்து வாக்குவாதம்… மகளை சுட்டுக்கொன்ற தந்தை
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வருபவர் கிறிஸ் ஹாரிசன். இவருடைய மகள் லூசி ஹாரிசன் (வயது 23). தன்னுடைய காதலர் சாம் லிட்லருடன் தந்தையை சந்திக்க இங்கிலாந்தில் இருந்து ஆவலாக புறப்பட்டு சென்றுள்ளார்.அப்போது, குடும்பத்தினரின் பாதுகாப்புக்காக கிறிஸ் துப்பாக்கி ஒன்றை பல ஆண்டுகளுக்கு முன்பு வாங்கி வைத்திருக்கிறார். இதுபற்றி மகளிடம் கிறிஸ் கூறியிருக்கிறார். துப்பாக்கி பற்றி பேசினால் லூசி மனவேதனை அடைந்து விடுவார் என சாம் கூறுகிறார்.
கன்னியாகுமரியில் கடையடைப்பு; போலீசார் குவிப்பு
கன்னியாகுமரி கன்னியம்பலம் பகுதியில் உள்ள கடைகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று கன்னியாகுமரியில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் உள்ள பிரசித்தி பெற்ற பகவதியம்மன் கோயிலுக்கு சொந்தமான கடைகள் உள்ளன. குறிப்பாக கன்னியம்பலம் பகுதியில் 12 கடைகள் உள்ளன. இந்தநிலையில் கன்னியாகுமரியை சேர்ந்த நாகராஜன், கன்னியம்பலத்தின் பாரம்பரியத்தை கெடுக்கும் வகையில் கடைகள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், கடைகளை அகற்றி பாரம்பரியத்தை காக்க வேண்டும் எனக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த […]
ஆட்சிப் பங்கு பேச்சு – கூட்டணியில் பிளவு இல்லை: செல்வப்பெருந்தகை விளக்கம்!
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக கூட்டணியில் ஆட்சி பங்கு கோரும் சிலரை மறைமுகமாக சாடியுள்ளார். “ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது. இது எங்களுக்கும் தெரியும், அவர்களுக்கும் தெரியும். கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த இடையில் சிலர் திட்டமிட்டு சதி செய்கிறார்கள்” என்று வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார். இந்தப் பேச்சு கூட்டணி கட்சிகளிடையே ஏற்படும் சில கோரிக்கைகள் மற்றும் பதட்டங்களை குறிப்பதாக பார்க்கப்படுகிறது. இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உடனடியாக விளக்கம் அளித்துள்ளார். “எந்தவித பிளவும் இல்லை. […]
பால் குடித்து கொண்டிருக்கும்போது மூச்சுத்திணறி 9 மாத குழந்தை பலி
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள கனகம்மாசத்திரம் பகுதியில் சோகமான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. வடமாநிலத்தை சேர்ந்த சுனில்- சீதா தம்பதியினர் கனகம்மாசத்திரம் பஜார் வீதியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ரித்திஷா என்ற ஒன்பது மாத பெண் குழந்தை இருந்தது. தாய் சீதா குழந்தைக்கு பால் கொடுத்து கொண்டிருந்தபோது திடீரென குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக பெற்றோர் குழந்தையை கனகம்மாசத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த […]
குரூப்-2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வௌியீடு… டிஎன்பிஎஸ்சி
குரூப்-2 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இணையதளத்தில் டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. குரூப்-2 பணியிடங்களுக்கான தாள்-II பொது அறிவு தேர்வு வரும் 22ம் தேதி முற்பகல் நடைபெற உள்ளது. www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மனைவியைக் கொன்று இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்ட கணவன் – பஞ்சாப்பில் அதிர்ச்சி
பஞ்சாப் மாநிலம் சங்கூர் மாவடம் லெரகாங் கிராமத்தை சேர்ந்தவர் குல்தீப். இவரது மனைவி கர்கிடன் கவுர். இந்த தம்பதிக்கு 2 மகள்கள் ஒரு மகன் என மொத்தம் 3 பிள்ளைகள் உள்ளனர்.இந்நிலையில், குல்தீப்பிற்கும் அவரது மனைவிக்கும் இடையே நேற்று இரவு வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த குல்தீப் வீட்டில் இருந்த கோடாரியால் மனைவி கர்கிடன் கவுரை சரமாரியாக வெட்டிக்கொன்றார். மேலும், மனைவியை கொலை செய்வதை அவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் […]
கரூரில் பரபரப்பு: முன்னாள் அமைச்சர் இல்லத்தை முற்றுகையிட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள்
கரூர் அருகே நேற்று வாங்கல் காவிரி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளியதாக கூறப்படும் ஐந்து லாரிகள் மற்றும் ஐந்து ஜேசிபி இயந்திரங்களை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிறைபிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தார். இந்த சம்பவம் கரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் இல்லத்தை நோக்கி மாட்டுவண்டி தொழிலாளர்கள் 20-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளுடன் முற்றுகையிட முயன்றதால் பதற்றம் நிலவியது. கரூர்-கோவை […]
முதியவரிடம் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ரூ.50 ஆயிரம் மோசடி செய்த நபர் கைது..
தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டி பகுதியை சேர்ந்த சொக்கலிங்கம் என்பவரின் மகன் ராமநாதன்(70). இவர் கடந்த 30ம் தேதி மருத்துவகல்லூரி சாலை மூலிகை பண்ணை பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏடிஎம்-ல் பணம் எடுக்க வந்துள்ளார். அப்போது அங்கிருந்த மர்மநபர் ராமநாதனுக்கு உதவுவது போல் நடித்து அவரது ஏடிஎம் கார்டை தான் வைத்துக் கொண்டு போலியாக வேறு ஒரு ஏடிஎம் கார்டை மாற்றி தந்துள்ளார். இதை கவனிக்காமல் ராமநாதன் வீட்டுக்கு திரும்பியுள்ளார். இதற்கிடையில் ராமநாதனின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி […]
மும்பையில் சினிமா பிரபலங்களுக்கு குறி: ரன்வீர் சிங் வீட்டிற்குத் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு
மும்பையில் நடிகர் ரன்வீர் சிங்குக்கு மர்மநபர்கள் கொலை மிரட்டல் விடுத்து பணம் கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பிரபல இயக்குனர் ரோகித் ஷெட்டி வீட்டின் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜூகு பகுதியில் உள்ள அவரது வீட்டின் மீது 5 ரவுண்டுகள் சுடப்பட்டதில், கட்டிடத்தின் சுவர்களில் மூன்று ஓட்டைகள் விழுந்தன. இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் புனேவில் இருந்து கடத்தி […]
பாஜக ‘டப்பா என்ஜின்’; திமுக ‘சூப்பர் ஃபாஸ்ட் என்ஜின்’ – முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்
திருவிடந்தையில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. சென்னை, விழுப்புரத்தைச் சேர்ந்த சுமார் 1.7 லட்சம் வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்கள், வாக்குச்சாவடி நிலை இளைஞரணி நிர்வாகிகள் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். வரும் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவதை இலக்காக கொண்டு மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் வெற்றியை ஈட்டிவரும் ஈட்டி முனைகளே என்று வாக்குச்சாவடி முகவர்களை குறிப்பிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். முதல்வரின் உரையில்: வாக்குச்சாவடி […]
இந்தியா – பாக். கிரிக்கெட் மோதல்: இலங்கை விமான டிக்கெட் உயர்வு
இந்தியா – பாகிஸ்தான் இடையேயான டி.20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்.15ல் கொழும்புவில் நடைபெறவுள்ள நிலையில் இலங்கை செல்வதற்கான விமான டிக்கெட் கட்டணம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. வழக்கமாக ரூ.30,000 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் இந்தியா-பாக். போட்டியால் ரூ.1.45 லட்சம் வரை உயர்ந்துள்ளது. இந்தியா – பாகிஸ்தான் போட்டி காரணமாக விமான டிக்கெட் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பிப்.15ம் தேதி காலை 5.10 மணியளவில் டெல்லியில் இருந்து இலங்கை செல்லும் ஸ்ரீலங்கன் […]
பகலில் ஐடி வேலை.. இரவில் கொள்ளை: ஐடி ஊழியர் கைது
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் நகரின் பல்வேறு பகுதிகளிலும் அடிக்கடி திருட்டு புகார்கள் பதிவாகின. கடந்த சில மாதங்களாக நடந்த இந்த திருட்டுகளில் எந்த தடயமும் கிடைக்காமல் போலீசார் திருடனை பிடிக்க முடியாமல் திணறி வந்தனர்.இந்த நிலையில் கஜுவாகா பகுதியில் நடந்த திருட்டில் கிடைத்த சிறிய தடயத்தின் அடிப்படையில் தொடர் திருட்டில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர். அவர் மென்பொருள் துறையில் வேலை செய்து வருவதும், பகலில் பல்வேறு இடங்களை நோட்டம் விட்டு குறிப்பிட்ட இடைவெளியில் திருட்டுகளை அரங்கேற்றி […]
பஞ்சாப்: ஒரே நேரத்தில் 16 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டத்தில் உள்ள 16 முன்னணி பள்ளிகளுக்கு இன்று காலை மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகங்கள் உடனடியாகப் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் அவசர அவசரமாகப் பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தகவலறிந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் படையினர், மிரட்டல் விடுக்கப்பட்ட அனைத்து பள்ளிகளிலும் தீவிரச் சோதனை மேற்கொண்டனர். நீண்ட நேரச் சோதனைக்குப் […]
UNICEF – OECD இடையே தமிழ்நாடு அரசு முத்தரப்பு ஒப்பந்தம்!
தமிழ்நாடு அரசு, யூனிசெஃப் (UNICEF) புதுமை அலுவலகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD) ஆகியவற்றுக்கிடையே செயலாற்றும் வகையில் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தந்த்தின் மூலம் தமிழ்நாடு அரசு தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் புதுமைகள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த வளர்ச்சியை நோக்கமாக கொண்ட ஆளுகைக்கான சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளது. ஜனவரி மாதம் 05ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சரும், மாநில திட்டக் குழுவின் தலைவருமான மு.க. ஸ்டாலின், மற்றும் மாநிலத் திட்டக் குழுவின் அலுவல் சார் […]
கத்தரிக்காய் விலை கடும் வீழ்ச்சி..விவசாயிகள் கவலை
தென்காசி, ஆலங்குளத்தில் கத்திரிக்காய் விலை கடும் வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். ஜனவரியில் 40 கிலோ மூட்டை ரூ.3000 வரை விற்பனையான கத்திரிக்காய் தற்போது ரூ.300 வரை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கத்திரிக்காய் விளைச்சல் அதிகரித்தாலும் போதிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
அந்த மகிழ்ச்சியான நாட்களை மறக்க முடியாது’-அனிருத்
தமிழ் படவுலகின் முன்னணி இசை அமைப்பாளரும், பாடகருமான அனிருத், இசைக்கச்சேரிகள் நடத்தி மேடையில் ஆடிப்பாடி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அவரை சினிமாவில் நடிக்கச் சொல்லி பல இயக்குனர்கள் அழைத்தபோது மறுத்து விட்டார். ஆனால், இசை ஆல்பங்களில் மட்டும் ஆடிப்பாடி நடிக்கிறார். இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், ‘எனது சிறுவயதில் திருமண நிகழ்ச்சிகளில் இசைக்கருவி வாசிக்க செல்லும்போது, எனக்கு சம்பளமாக 500 ரூபாய் கொடுப்பார்கள். அப்போது ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்படும். சில நேரங்களில் சம்பளம் […]
கருப்பண்ணசாமிக்கு அரிவாள் காணிக்கை செலுத்திய அன்புமணி
மதுரை மாவட்டம் அழகர் கோவில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில் மற்றும் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி கோவிலில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். பதினெட்டாம்படி கருப்பண்ண சாமி கோவிலுக்கு 11 அடி நீள அரிவாளை காணிக்கையாக செலுத்திய அன்புமணி ராமதாஸ், வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான தங்களது கூட்டணி அமோக வெற்றி பெறும் என தெரிவித்தார். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று தனது […]
விதிமுறையை மீறினால் கடும் நடவடிக்கை.. தவெக நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை
திருவண்ணாமலை : மாவட்டம், வந்தவாசி கிழக்கு பகுதியில் தமிழக வெற்றிக் கழக (தவெக) மாவட்ட செயலாளர் உதயகுமாரின் பிறந்தநாள் கொண்டாட்டம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கட்சி தொண்டர்கள் 3 கிலோமீட்டர் தூரம் சாலை வலம் சென்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். நெரிசல் மிகுந்த பகுதியில் கிரேன் மூலம் உயரத்தில் ஏற்றி மாலை அணிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதனால் சாலை போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரம் முழுமையாக பாதிக்கப்பட்டது.இந்த நிகழ்வால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். வாகன ஓட்டிகள், பள்ளி செல்லும் […]
இதற்கெல்லாம் பதில் சொல்வது எனக்கு அசிங்கம்”- ராமதாஸ்
இதற்கெல்லாம் பதில் சொல்வது எனக்கு அசிங்கம் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார். ஜிகே மணி துரோகி என்று அன்புமணி விமர்சனம் குறித்த கேள்விக்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இவ்வாறு பதிலளித்தார். திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர்,மருத்துவர் ராமதாஸ், “கூட்டணி தொடர்பாக இன்னும் முடிவு எடுக்கவில்லை. முடிவு எடுக்கப்படும். முடிவு எடுப்போம். பேசிக் கொண்டிருக்கிறோம். டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை பொறுத்திருந்து பாருங்கள். கூட்டணி தொடர்பாக, சில கட்சிகள் தொடர்பில் உள்ளனர் […]
மும்பை மாநகராட்சி மேயராக ரிது தாவ்டே போட்டியின்றி தேர்வு
நாட்டின் வர்த்தகத்தில் பெரும் பங்கு வகிக்கும் முக்கிய நகராக மராட்டியத்தின் மும்பை இருக்கிறது. இந்நிலையில், மும்பை மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் பா.ஜ.க. பெருவாரியான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து, மும்பை மாநகராட்சி மேயராக ரிது தாவ்டே போட்டியின்றி இன்று தேர்வு செய்யப்பட்டு உள்ளார். மும்பை மாநகராட்சியின் துணை மேயராக சஞ்சய் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இதுபற்றி முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறும்போது, மும்பை மாநகராட்சி மேயராக ரிது தாவ்டேவும், துணை மேயராக சஞ்சய் காந்தியும் […]
விஜயுடன் திவாகரன் சந்திப்பால் பரபரப்பு- சசிகலா அதிரடி திட்டம்
தமிழ்நாட்டில் சட்டமன்ற பொது தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியை துரோகி என விமர்சித்து வந்த அமமுக பொது செயலாளர் டிடிவி.தினகரன், திடீரென அதிமுக – பாஜ கூட்டணியில் சேர்ந்து விட்டார். ஓ.பன்னீர் செல்வமும் அதே கூட்டணியில் சேர முடிவு செய்துள்ளார். ஆனால் சசிகலா எந்த முடிவையும் எடுக்காமல் இருந்து வந்தார். அதிமுக தொண்டர்களை பொறுத்தவரை, ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவும், ஒரு முக்கிய தலைவராக பார்க்கப்படுகிறார். சொத்து குவிப்பு […]
அறந்தாங்கி அருகே அரசு பஸ் மோதி 2 பேர் பலி
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள மணமேல்குடி பகுதியில் இன்று இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அதிவேகமாக வந்த அரசுப் பேருந்து, எதிர்பாராத விதமாகச் சாலையைக் கடக்க முயன்றவர்கள் மீது மோதியது. முருகன் (45) – இவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பெயர் தெரியாத மூதாட்டி – இவரும் பேருந்து மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். முதற்கட்ட தகவல்களின்படி, சாலையைக் கடக்க முயன்றபோது பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி அவர்கள் மீது மோதியதாகத் தெரிகிறது. விபத்தில் பலியானவர்களின் […]
திண்டுக்கல்-புகையிலைப்பட்டி ஜல்லிக்கட்டு-காளை முட்டி வீரர் பலி
திண்டுக்கல் மாவட்டம் புகையிலைப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் அலங்காநல்லூரை சேர்ந்த பாலகுரு படுகாயம் அடைந்தார். உடனடியாக காயமடைந்த அவரை அங்கிருந்த மருத்துவக் குழுவினர் மீட்டு உடனடியாக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தப் போட்டியில் பாலகுரு தவிர, மாடு பிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் என மேலும் சிலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். வழக்கமாக ஜல்லிக்கட்டு […]
சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடும் நெருக்கடி- மார்ச் 9ல் நம்பிக்கையில்லா தீர்மானம்
நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து வரும் மார்ச் 9ம் தேதி விவாதம் நடைபெற வாய்ப்புள்ளது. முன்னாள் ராணுவ தளபதி நரவணேவின் வெளியிடப்படாத சுயசரிதை புத்தகத்தில் இடம் பெற்றுள்ள இந்தியா – சீனா எல்லை மோதல் குறித்த தகவல்களை நாடாளுமன்றத்தில் பேச காங்கிரஸ் தலைவரான எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கடந்த 2ம் தேதி முதல் மக்களவையில் கடும் அமளி நிலவி வந்தது. […]
ஆன்லைன் பைன் செல்லாது- எங்க மெஷின்ல தான் கட்டணும்- அடாவடி காவலர்
கோவை, கவுண்டம்பாளையம் மேம்பாலம் அருகே இன்று காலை போக்குவரத்து காவல் துறையினர் வழக்கமான வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அந்த வழியாக தனது குடும்பத்தினரை சரக்கு ஆட்டோவில் ஏற்றி வந்த ஓட்டுநர் ஒருவரை மறித்த போலீஸார், விதி மீறலுக்காக அபராதம் விதித்து உள்ளனர். அபராதத் தொகையை ஆன்லைன் மூலம் செலுத்திக்கொள்கிறேன் என்று அந்த ஓட்டுநர் கண்ணியமாகச் சொல்ல, ஆத்திரம் அடைந்த ஒரு காவலர், “வாய மூடிட்டு போடா… கோபம் வந்துரும், நான் சொல்றத நீ கேக்குறியா […]
மனைவிக்கு கேன்சர்.. கேக்கில் விஷம் கலந்து தந்தை-மகன் பலி- தாய்-மகள் சீரியஸ்
சென்னை பெரம்பூர் சங்கரமடம் தெருவில் உள்ள வாடகை வீட்டில் வசித்துவந்தவர் சகாயசெபஸ்டின் (43). இவர் தனியார் கம்பெனியில் கணக்காளராக பணியாற்றினார். இவரது மனைவி ரெக்சி பியூலா (38). இவர்களது மகள் இவாஞ்சலின் அல்வினா (8), மகன் யுவான் ஆண்டோ (4). இவர்கள் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்தனர். விருத்தாசலத்தை சொந்த ஊராககொண்ட இவர்கள், கடந்த 10 வருடங்களாக சென்னையில் வசித்தனர். இந்தநிலையில், ரெக்சி பியூலாவுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதால் அதற்காக தீவிர சிகிச்சை பெற்று […]
அரசியலும்- சினிமாவும் வேண்டாம்-விஜய் வௌிநாட்டிற்கு செல்லவுள்ளார்.. பி.டி.செல்வகுமார்
தமிழக வெற்றி கழகத்தில் செங்கோட்டையனை போல ஊழல் செய்த போலி அரசியல்வாதிகள் ஓய்வெடுப்பதர்காக அடைக்கலம் புகுந்து வருகின்றனர்.அரசியலும் வேண்டாம் சினிமாவும் வேண்டாம் என்று வெளிநாட்டிற்கே தப்பி செல்ல உள்ளார் விஜய் என நாகர்கோவிலில் பி.டி செல்வகுமார் பேட்டியளித்துள்ளார். திரைப்படத் தயாரிப்பாளரும் கலப்பை மக்கள் இயக்க தலைவருமான பி.டி செல்வகுமார் அண்மையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதையடுத்து அவருக்கு மாநில திமுக வர்த்தகர் அணி துணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் […]
மெலட்டூர் அருகே 20 நாட்களாக கீழே கிடக்கும் மின் கம்பிகள்-
மெலட்டூர் அருகே 20-தினங்களுக்கு மேலாக வயல்களில் கீழே விழுந்து அப்புறப்படுத்தாத நிலையில் கிடக்கும் மும்முனை மின்சார போஸ்டர்கள் மற்றும் கம்பிகள்.. கோடை நெல் சாகுபடி செய்வதற்கு தாமதம். மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு மாடுகள் சிக்கி பலியாகும் அபாயம்.. வயலில் விழுந்து கிடக்கும் மின்சார போஸ்டர்கள் மற்றும் மின் கம்பிகளை அப்புறப்படுத்தி புதிய மின்கம்பங்களை ஊன்றி, தங்கு தடை இன்றி மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா மெலட்டூர் அருகே கோணியக்குறிச்சி பகுதியில் நூற்றுக்கணக்கான […]
தஞ்சை- மனைவி மீது தீ வைத்து கொன்ற கணவன் கைது
கபிஸ்தலத்தில் பொது மக்கள் அதிகம் கூடும் சாலையில் மனைவியின் மீது கடந்த 28-ஆம் தேதி டீசல் ஊற்றி கொளுத்திய கணவன்.. உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மனைவி உயிரிழப்பு. கைது செய்யப்பட்ட கணவர்.. தஞ்சாவூர் மாவட்டம் கீழவாசல் பகுதியில் வசிப்பவர் ராஜ்குமார் (40) இவரது மனைவி வினோதினி (34) இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கின்றனர். இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மனைவி வினோதினி தனது கணவரை பிரிந்து பிள்ளைகளுடன் பாபநாசத்தில் […]
அரசு கட்டிடத்தில் 1 லட்சம் தளவாட பொருட்கள் திருட்டு- திருச்சி க்ரைம்
அரசு கட்டிடத்தில் 1 லட்சம் தளவாட பொருட்கள், திருட்டு.. திருச்சி காஜாமலை ஜேகே நகர் பகுதியில் குடிநீர் வடிகால் வாரிய கட்டிட பொருட்கள் சோதனை ஆய்வகம் உள்ளது இந்த ஆய்வகத்தில் கட்டிட பொருட்களை வைத்திருப்பது வழக்கம்..சம்பவத்தன்று அலுவலகத்தை பூட்டி விட்டு சென்றுவிட்டனர். இந்த நிலையில் மர்ம ஆ சாமி ஒருவன் அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்குள்ள இரும்பு ராடு மற்றும் ஏசி வயர் உள்ளிட்ட பொருட்களை திருடி கொண்டு சென்று விட்டார். இது தொடர்பாக […]
தஞ்சை.. 15ம் தேதி 8 தொகுதி இளைஞரணி திமுக நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு-
தஞ்சாவூரில் 8 தொகுதி இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு வரும் 15ந் தேதி நடைபெற உள்ளதையடுத்து மாநாடு பணிகள் தீவிரம் தஞ்சாவூரில் தஞ்சை மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு வரும் 15ஆம் தேதி தஞ்சை மாவட்டம் திருமலை சமுத்திரத்தில் நடைபெற உள்ளது, இதில் தமிழ்நாடு துணை முதலமைச்சரும், இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொ ண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார், இதையடுத்து இன்று திருமலை சமுத்திரத்தில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது, […]
உதய்பூர் கோட்டையில் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம்?
நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும், நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கும் வரும் பிப்ரவரி 26ஆம் தேதி ராஜஸ்தானில் உள்ள உதய்பூர் கோட்டையில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திருமணம் மிகவும் தனிப்பட்ட முறையில், இரு குடும்பத்தினர் மற்றும் மிக நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் வகையில் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. ரசிகர்கள் மத்தியில் இந்த திருமணம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமண நிகழ்வை ஆவணப்படமாக படமாக்கி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிட இரு நடிகர்களும் முடிவு […]
கூட்டணி ஆட்சியா? மக்கள் முடிவு செய்வார்கள்” -மாணிக்கம் தாகூர்!
சென்னை முதல்வர் ஸ்டாலின், திமுக கூட்டணியில் ஆட்சி பங்கு கோரும் சிலரை மறைமுகமாக சாடியுள்ளார். “ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது. இது எங்களுக்கும் தெரியும், அவர்களுக்கும் தெரியும். கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த இடையில் சிலர் திட்டமிட்டு சதி செய்கிறார்கள்” என்று தெரிவித்திருந்தார். இதனையடுத்து, திமுக + காங்கிரஸ் கூட்டணியில் மீண்டும் சலசலப்பு எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருக்கும் சிலர் இது குறித்து பேசவும் தொடங்கியுள்ளார்கள். அந்த வகையில், நாடாளுமன்ற காங்., கொறடா மாணிக்கம் தாகூர் கூட்டணி ஆட்சியா? […]
காரைக்கால் திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா- பந்தல்கால் நடும் விழா
உலக புகழ்பெற்ற ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் சுவாமி தேவஸ்தானம் ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சி விழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு மார்ச் 06 தேதி காலை 08.24 மணிக்கு கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனிப்பெயர்ச்சி நடைபெற உள்ளது. இதற்கான பந்தல்கால் முகூர்த்தம் இன்று நடைபெற்றது. முன்னதாக பந்த காலுக்கு பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது அதனை தொடர்ந்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. […]
அறிமுக நாயகன் படத்திற்கு எகிறும் எதிர்பார்ப்பு- பிப்.13ல் ”பூக்கி” ரிலீஸ்
விஜய் ஆண்டனி தனது நிறுவனத்தின் மூலம் பல வெற்றிப் படங்களைத் தந்துள்ளார். ஆனால், ‘பூக்கி’ அவருக்கு மிகவும் ஸ்பெஷல். காரணம், இப்படத்தின் மூலம் தனது அக்கா மகனான அஜய் தீஷனை (Ajay Dhishan) தமிழ் சினிமாவிற்குப் கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறார். அஜய் தீஷன் ஏற்கனவே சில படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றி அனுபவம் பெற்றவர் என்றாலும், ஒரு நாயகனாக அவருக்கு இதுதான் முதல் முறை. படத்தின் பாடல்களைத் தானே இசையமைத்ததுடன், படத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் செதுக்கியுள்ளார். சமீபத்தில் வெளியான […]
சென்னையில் சீமான் கைது
தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர்கள் நலச் சங்கத்தினர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பத்தாவது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் ஊரக மற்றும் நகர்ப்புற மகளிர் திட்ட பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும், மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தில் மாவட்ட நிர்வாகத்தால் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு செய்யப்பட்ட பணியாளர்களை மகளிர் மேம்பாட்டு நிறுவன பணியாளர்களாக அங்கீகரித்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் பணியாளர்களை காலமுறை […]
நிலத்தகராறு..ஓய்வு எஸ்ஐ, 2 மனைவிகள் மீது தாக்குதல்.. பரபரப்பு
திருப்பத்தூர் மாவட்டம் ,ஜோலார்பேட்டை அடுத்த சின்னமூக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம், ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர். இவரது மனைவிகள் சித்ரா(50), குணவதி(52). பன்னீர்செல்வம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு தனது வீட்டின் எதிரே 11 சென்ட் நிலத்தை வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த இடம் தங்களுக்கு சொந்தம் என்று அதே பகுதியை சேர்ந்த ரவியும் அவரது மகன் அருள்பிரசாத்தும்(32), பன்னீர்செல்வத்திடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் பன்னீர்செல்வம் ஜோலார்பேட்டை போலீசார் பாதுகாப்புடன் சில மாதங்களுக்கு முன் கற்களை […]
அதிமுக நிர்வாகி டிரைவர்கள் மீது தாக்குதல்- லாரி உரிமையாளர் குற்றச்சாட்டு
கரூரில் கோவில் கட்டுமானத்திற்கு பட்டா நிலத்தில் மணல் எடுத்து தர வேண்டும் என்று கூறிவிட்டு, அரசியல் காரணத்திற்காக சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக அதிமுக ஒன்றிய செயலாளர் செயல்பட்டதாகவும், ஓட்டுநர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் லாரி உரிமையாளர் பரபரப்பு குற்றச்சாட்டு. கரூர் மாவட்டம், நெரூர் அருகே மல்லம்பாளையம் கிராமத்தில் அரசு அனுமதியின்றி காவிரி ஆற்றில் மணல் அள்ளப்படுவதாக டிப்பர் லாரிகளையும், ஹிட்டாச்சி வாகனங்களையும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிமுக நிர்வாகிகளுடன் சென்று சிறை பிடித்தார். மேலும், மாவட்ட ஆட்சியருக்கும், […]
ஆரணி அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து தம்பதி பலி
திருவண்ணாமலை, ஆரணி அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்ததில் தம்பதி உயிரிழந்தார். மும்பையில் இருந்து நெல்லை செல்லும் தாதர் விரைவு ரயிலில் சிவகண்டன். மனைவி கலையாசி. 3 பெண் குழந்தைகள் சென்றனர். ஆரணி அருகே ரயில் சென்றபோது சிவகண்டன் கதவு முன்பு நின்று வேடிக்கை பார்த்தபோது தவறி விழுந்தார். கணவன் சிவகண்டனை காப்பாற்ற முயன்ற மனைவி கலையரசியும் ரயிலில் இருந்து தவறி விழுந்தார்.
தேமுதிக நிர்வாகியின் மிரட்டல் பேச்சு- பத்திரிக்கையாளர் சங்கம் கடும் கண்டனம்
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் அ.ஜெ.சகாயராஜ், மாநிலப் பொதுச் செயலாளர் பா.பிரதீப்குமார், மாநிலப் பொருளாளர் இரா.ராம்ஜி ஆகியோர் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை: தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சென்னை மேற்கு மாவட்டம் சார்பில் அம்பத்தூரில் பிப்ரவரி 9 ஆம் தேதி (திங்கட்கிழமை) நடந்த வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, மேடையில் பேசிய விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த நிர்வாகி மாரி, “கோவம், […]
29 கோவில்களில் ஈஷா மஹாசிவராத்திரி விழா நேரலை; ஏற்பாடுகள் தீவிரம்
கோவை ஈஷா யோக மையத்தில் அமைந்துள்ள ஆதியோகி வளாகத்தில், வரும் பிப். 15-ஆம் தேதி, சத்குருவின் முன்னிலையில் நடைபெறும் பிரம்மாண்டமான மஹாசிவராத்திரி விழாவில் கேரள மாநில மக்களும் பங்கேற்கும் வகையில், கேரள மாநிலம் முழுவதும் உள்ள 29 கோயில்களில் இவ்விழா நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இதில் குறிப்பாக 12 கோயில்களில் பங்கேற்பாளர்களுக்கு ‘ருத்ராட்ச தீட்சை’ வழங்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோயம்புத்தூர் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஆதியோகி முன்பு நடைபெறும் இந்த மஹாசிவராத்திரி விழா, […]
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 18- அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம். தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் வளர்ச்சித்துறை அலுவலர்களின் நியமனமான 18 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து இரண்டாவது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து 80-க்கும் மேற்பட்டோர் கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். […]
மணிப்பூரில் வன்முறை : 50க்கும் மேற்பட்ட வீடுகள் எரிப்பு..!
மணிப்பூர், மாநிலத்தில் உக்ருல் மாவட்டத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு லிட்டான் பகுதியில் குக்கி சமூகத்தைச் சேர்ந்தவர்களால் நாகா சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து, திங்கள்கிழமை இரவு ஆயுதக்குழுக்கள் லிட்டான் சரேகாங் கிராமத்தில் பல வீடுகளுக்கு தீ வைத்தன. இதனால் 50க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாகின. வன்முறையால் பல குடும்பங்கள் பாதுகாப்பு கருதி அண்டை காங்போக்பி மாவட்டத்திற்கு தப்பிச் சென்றுள்ளனர்.இந்த வன்முறையால் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்ததால், மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஊரடங்கு […]
விசில் சின்னத்தால்- தூய்மைப் பணியாளரின் விசிலை பறித்த கவுன்சிலர்
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட தொடங்கி விட்டன. இந்த தேர்தலில் விஜய்யின் தவெக முதன்முறையாக களம் காண உள்ளது. இதனிடையே, அக்கட்சிக்கு தேர்தல் ஆணையம் அண்மையில் விசில் சின்னத்தை ஒதுக்கியது. இதையடுத்து, தவெக பொதுக்கூட்டங்களிலும், பிரச்சாரத்திலும் அக்கட்சியினர் விசில் ஒலி எழுப்புவதை வழக்கமாக கொண்டுள்ளனர். தவெகவினரின் இந்த செயலை திமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில்தான், சிவகங்கையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பொதுவாக, தமிழகம் […]
ஆட்சியில் பங்கு ஒத்து வராது- காங்கிரஸ்-க்கும் தெரியும்-முதல்வர் ஸ்டாலின்
ஆட்சியில் பங்கு ஒத்து வராது என்பது எங்களுக்கும் தெரியும், காங்கிரசிற்கும் தெரியும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் ஆட்சியில் பங்கு குறித்து பேசி வரும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்துள்ளார். காங்கிரஸ் உடனான கூட்டணி உறுதியாக உள்ளது என்றும் கூட்டணியில் பிளவை ஏற்படுத்த திட்டமிட்ட சதி என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார்.
பாபநாசம் புதுமை புனித அந்தோணியார் தேர் திருவிழா..
வனத்தசின்னப்பர், ஆரோக்கியமாதா, அந்தோனியார் திருவுருவ சிலைக்கு சமனசு மாலை போடப்பட்டது.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் புதுமை புனித அந்தோணி யார் ஆலயத்தின் தேர்பவனி திருவிழா நடைபெற்றது. புனித அந்தோணியார் ஆலயத்தில் திருவிழா திருப்பலி பாடல்கள் வாசிக்கப்பட்டு, சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று நோய்நொடி இன்றி நீடூடிவாழ சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. திருப்பலி வழிபாட்டில் பாபநாசம் பகுதியை சேர்ந்த ஏராளமான கிராமமக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்து கொண்டனர். அதனை தொடர்ந்து […]
ஓட்டல், பேக்கரி கடைகளில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு-
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா ஏரியூர் பேருந்து நிலையம், சோளப்பாடி பிரிவு ரோடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் கைலாஷ்குமார் மேற்பார்வையில் பென்னாகரம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் குழுவினர், ஓட்டல்கள், பேக்கரி மற்றும் டீக்கடைகள், பாஸ்ட் புட் கடைகள், குளிர்பான கடைகள், மளிகை கடைகள், பெட்டிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது விதிமுறைகள் பின்பற்றாமலும், அனுமதிக்கப்பட்ட அளவை விட செயற்கை நிறமேற்றிகள் அதிகம் […]
இந்திய கிரிக்கெட் வீரர் அபிஷேக் சர்மா மருத்துவமனையில் அனுமதி
இந்திய கிரிக்கெட் வீரர் அபிஷேக் சர்மா உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டி20 உலக கோப்பையில் நாளை நடைபெறும் நமீபியாவுக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்பது சந்தேகம் எனவும், சஞ்சு சாம்சன் ஓப்பனராக களமிறங்க வாய்ப்பு எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பையிலிருந்து இந்திய அணியுடன் டெல்லி வந்தடைந்த அபிஷேக் சர்மா, தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தனது இல்லத்தில் வீரர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்தில் கலந்து கொண்டார். அந்தச் சமயத்தில் […]
நடுக்கடலில் படகு கவிழ்ந்து 53 பேர் பலி…பரிதாபம்
மத்திய தரைக்கடல் (Mediterranean Sea) வழியாக ஐரோப்பாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. லிபியாவின் கடற்கரையிலிருந்து புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே படகின் எஞ்சினில் கோளாறு ஏற்பட்டுள்ளது. கடலின் நடுவே படகு நின்றபோது, வந்த ராட்சத அலையின் வேகத்தைத் தாங்க முடியாமல் படகு தலைகீழாகக் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 4 பச்சிளம் குழந்தைகள் உட்பட மொத்தம் 53 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பலியானவர்களில் பெரும்பாலானோர் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிகிறது. […]
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி… 2 பேர் பலி
சென்னை பெரம்பூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி செய்துள்ளனர். இதில் தற்கொலைக்கு முயன்ற 4 பேரில் 2 பேர் உயிரிழந்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் 2 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் விசாரணையில் ரெக்ஸி பியூலா புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனவேதனை அடைந்த செபாஸ்டின் கேக்கில் விஷம் தடவி மனைவி, 2 குழந்தைகளுக்கு கொடுத்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் […]
தமிழ்நாட்டின் வளர்ச்சியை ஒன்றிய அரசு தடுக்க முடியாது… முதல்வர் ஸ்டாலின்
இண்டியா டுடே தொலைக்காட்சி கருத்தரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு எதிராக செயல்படுவதிலும் திமுகவுக்கு குடைச்சல் கொடுப்பதிலும் கவனம் செலுத்துகிறது. தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் திட்டங்கள் அனைத்தும் முன்னோடி திட்டங்களாக மாறியுள்ளன. திமுக அரசுக்கு குடைச்சல் கொடுக்கும் ஒன்றிய அரசாலேயே தமிழ்நாட்டின் வளர்ச்சியை மறைக்க முடியவில்லை. திமுக அரசு தொடர்ந்தால்தான் தமிழ்நாடு நன்றாக இருக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள் என முதல்வர் தெரிவித்தார்.
பொள்ளாச்சி சந்தையில் ரூ.3 கோடிக்கு மாடுகள் விறு விறு விற்பனை
பொள்ளாச்சி சந்தையில் நேற்று மாடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. இதன்மூலம், ரூ.3 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள காந்தி மார்க்கெட்டின் ஒரு பகுதியில் நேற்று நடந்த சந்தை நாளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திராவில் இருந்து 1500க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. மாடுகளை வாங்க கேரள வியாபாரிகள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வருகை அதிகமாக இருந்தது. இதனால், விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. பெரும்பாலான […]
18 சடலங்களுக்கு இறுதி மரியாதை-எஸ்பியின் நெகிழ்ச்சி செயல்
அடையாளம் தெரியாத, யாரும் உரிமை கோராத 18 சடலங்களுக்கு இறுதி மரியாதை செய்து நல்லடக்கம் செய்யப்பட்டது தஞ்சாவூர் நகர பகுதிகளான கிழக்கு, மேற்கு, தெற்கு , மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் கந்தர்வக்கோட்டை காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் அடையாளம் தெரியாத மற்றும் இது நாள் வரை உரிமை கோராத ஆண்கள் சடலம் 16, பெண்கள் சடலம் 2 , மொத்தம் 18 சடலங்கள் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில் தஞ்சாவூர் வடக்கு வாசல் […]
நடு ரோட்டில் மோதிக்கொண்ட வடமாநில இளைஞர்கள்… பரபரப்பு
கோவை காந்திபுரத்தில் நடு ரோட்டில் வடமாநில இளைஞர்கள் மோதிக் கொண்ட காட்சிகள் வைரலாகி வருகின்றது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை நகரில் உள்ள பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் ஏராளமான வட மாநில இளைஞர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில்காந்திபுரம் பகுதியில் வடமாநில இளைஞர்கள் மோதிக்கொண்டனர். வடமாநில இளைஞர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறி ஒருவரை மற்ற வடமாநில இளைஞர்கள் தாக்கினர்.மாறி மாறி பெல்ட்டை […]
வந்தே மாதரம் பாடும் போது எழுந்து நிற்க வேண்டும்
வந்தே மாதரம் பாடல் இசைப்பதற்கு புதிய விதிமுறைகளை வகுத்தது மத்திய உள்துறை அமைச்சகம். குடியரசுத் தலைவர் ஆளுநர் நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலும், முடிவிலும் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட வேண்டும். வந்தே மாதரம் பாடல் பாடும் போது எழுந்து நிற்க வேண்டும். அரசு நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் பாடுவதற்கு முன்பாக வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட வேண்டும் எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குடியிருப்பு பகுதியில் சுற்றும் கஞ்சா ஆசாமி-கோவையில் அச்சம்
கோவையில் கத்தியுடன் சுற்றித்திரிய கஞ்சா போதை ஆசாமி தெரு நாய்கள் குரைத்ததால் கத்தி எடுத்து குத்த முயன்ற கண்காணிப்பு கேமரா காட்சிகளை வெளியிட்ட பகுதி பொதுமக்கள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல். கோவை ஒண்டிப்புதூர் அன்னை இந்திரா நகர் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் நபர் கத்தியுடன் சில நாட்களாக அப்பகுதியில் தெருக்களில் சுற்றி திரிந்து உள்ளார். அப்பொழுது அங்கு இருந்த தெரு நாய்கள் இவரை கண்டு குரைத்து உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த முகத்தை ஆசாமி […]
தொகுதி பங்கீடு… திமுகவின் திட்டம் என்ன?..
பிப்.22ல் தொகுதிப் பங்கீடு பேச்சை தொடங்கும் திமுக மார்ச் முதல் வாரத்திற்குள் முடிக்கத் திட்டம். போட்டி கடுமையாக உள்ள தொகுதிகளை கூட்டணிக் கட்சிகள் கேட்டாலும் தாங்களே களம் காண திமுக முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் குழுவை அமைத்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவாரத்தை தொடங்கும் திமுக. தொடர் பரப்புரை, மாநாடு, சட்டமன்றத் தேர்தலால் பிப். 22ல் தொகுதிப் பங்கீடு பேச்சை தொடங்குவதாக அறிவித்த திமுக. தொகுதி நிலவரம், சாதக பாதகங்களை ஆய்வு செய்து கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை திமுக […]
ரயிலில் ரூ.61 லட்சம் மதிப்புள்ள வௌ்ளிப்பொருட்கள் பறிமுதல்
சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தில் இன்று காலை வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்பு படையினர், சந்தேகத்திற்கு இடமான வகையில் ரயிலில் வந்திறங்கிய நபரைச் சோதனையிட்டனர். சுமார் 20 கிலோ எடையுள்ள வெள்ளிப் பொருட்கள் மற்றும் கட்டிகள். இதன் சந்தை மதிப்பு சுமார் ரூ.61 லட்சம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிப் பொருட்களுடன் கையில் வைத்திருந்த ₹2.89 லட்சம் ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. காரணம்: இந்தப் பொருட்கள் மற்றும் பணத்திற்குக் கொண்டு வந்த நபரிடம் முறையான ஆவணங்களோ, […]
மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகன் அனுமதி
கால் வலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், சிறிது நாட்கள் ஓய்வில் இருக்க அறிவுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது; கௌரவ அமைச்சர் துரை முருகன், 87 வயது, கால் வலி காரணமாக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளது, மேலும் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் குழுவால் வார்டில் அனுமதிக்கப்படுகிறார். வலிக்கு மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டு, […]
திமுகவின் அடுத்தடுத்த 3 மாநாடுகள்
• காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையில் திமுகவின் பிரம்மாண்ட வாக்குச்சாவடி முகவர்கள் மண்டல பயிற்சி மாநாடு நாளை நடைபெறுகிறது. மாநாட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. • இந்த மாநாட்டில் சென்னை மற்றும் விழுப்புரம் மண்டலங்களைச் சேர்ந்த திமுகவின் 15 கழக மாவட்டங்களில் உள்ள 49 சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து சுமார் 1.70 லட்சம் வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் கலந்துகொள்கின்றனர். • திமுக சார்பாக நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (BLA2), வாக்குச்சாவடி நிலை குழு உறுப்பினர்கள் (BLC), […]
இன்றைய தங்கம் விலை நிலவரம்
தங்கம் விலையில் மீண்டும் சரிவு ஏற்படுமா அல்லது தற்போதைய சரிவை பயன்படுத்தி முதலீடு செய்ய வேண்டுமான என்ற கேள்வி முதலீட்டாளர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் கடுமையான சரிவை சந்தித்துள்ளன. தங்கம் சுமார் 7% வீழ்ச்சியடைந்துள்ளது. வெள்ளி இன்னும் கடுமையாக சரிந்து 32% வரை இழப்பை சந்தித்துள்ளது. இந்த திடீர் வீழ்ச்சி முதலீட்டாளர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் திங்கள்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை இரண்டு உலோகங்களும் சிறிய […]
தவெக நிர்வாகிகள் மீது தாக்குதல்: விஜய் கடும் கண்டனம்
சென்னை துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட பூக்கடை பகுதியில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பொதுமக்களிடம் கள ஆய்வு (சர்வே) பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அனுமதியின்றி சர்வே எடுப்பதாகக் கூறி திமுகவினர் அவர்களைத் தடுத்ததாக சொல்லப்படுகிறது. இது இரு தரப்பினரிடையே வாக்குவாதமாக மாறி, பின் கைக்கலப்பாக உருவெடுத்தது. போலீசார் விரைந்து வந்து தடுத்ததால் பெரிய அளவிலான மோதல் தவிர்க்கப்பட்டது. இந்த வன்முறை குறித்து தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கள […]
ரயில்வே துறை அமைச்சர் உண்மைக்கு புறம்பான தகவலை கூறுகிறார்.. திருச்சியில் அமைச்சர் சிவசங்கர்
ரயில்வே துறை அமைச்சர் உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறி வருகிறார் முதலமைச்சர் ஆதாரத்துடன் கேட்ட கேள்விகளுக்கு அவர் முழுமையான பதில் அளிக்க வேண்டும் – திருச்சியில் அமைச்சர் சிவசங்கர் பேட்டி* போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்அதில்.. ஒன்றிய ரெயில்வே துறை வெளியிட்ட செய்தியே தராமல் புதிய செய்தியை ரெயில்வே அமைச்சர்தருகிறார். கடந்த 5 ஆண்டுகளில் 2500.61 ஹெக்டேர் பரப்புள்ள நிலங்களுக்கு நில எடுப்பு செய்ய நிர்வாக அனுமதி வழங்கப்பட்ட நிலையில் […]
பாம்பு சட்டையுடன் மாயமான பெண்: ‘நாகினி’ நாடகத்தை அம்பலப்படுத்திய போலீசார்
உத்தரப் பிரதேச மாநிலம் ஆரையா மாவட்டத்தில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்ட இளம்பெண் ஒருவர், திடீரென தனது அறையிலிருந்து காணாமல் போனார். காலையில் அவரது அறைக்கதவைத் திறந்து பார்த்த பெற்றோருக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. படுக்கையில் அந்தப் பெண்ணுக்குப் பதிலாக ஐந்து அடி நீளமுள்ள பாம்பு சட்டை (பாம்பு தோல்), வளையல்கள் மற்றும் குங்குமம் ஆகியவை கிடந்தன. இதைப் பார்த்த பெற்றோர் மற்றும் ஊர் மக்கள், அந்தப் பெண் ஒரு ‘நாகினி’யாக (பாம்புப் பெண்) மாறிவிட்டதாகவும், அவருக்கு அமானுஷ்ய […]
வங்காளதேசத்தில் பயங்கரம்: இந்து தொழிலதிபர் கொடூர கொலை
வங்காளதேசத்தின் வடக்கே மைமன்சிங் மாவட்டத்தில் திரிஷால் பகுதியில் இந்து தொழிலதிபர் ஒருவர் மர்ம கும்பலால் கொடிய ஆயுதங்களால் கடுமையாக தாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.சுஷென் சந்திர சர்க்கார் (60) என்ற இந்து தொழிலதிபர் ஒருவர் கடைக்கு சென்று விட்டு, நேற்றிரவு வீடு திரும்பவில்லை. இதனால், அவருடைய குடும்பத்தினர் சந்தேகமடைந்தனர். அப்போது, அவரது மகன் பலமுறை சுஷென்னுக்கு மொபைல் போன் வழியே தொடர்பு கொண்டும், பதில் ஏதும் கிடைக்கவில்லை. இதனால், தந்தையின் கடைக்கு அவருடைய மகன் நேரில் சென்று […]
டெல்லியில் ஏ.ஐ. மாநாடு: நட்சத்திர ஓட்டல் அறை வாடகை ரூ.30 லட்சமாக உயர்வு
ஏ.ஐ. மாநாட்டை முன்னிட்டு டெல்லியில் நட்சத்திர ஓட்டல் அறை வாடகை ரூ.30 லட்சம் வரை அதிரடியாக உயர்ந்துள்ளது. “செயற்கை நுண்ணறிவின் தாக்கம்” என்ற தலைப்பில் ஏஐ மாநாடு டெல்லியில் பிப்ரவரி 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. சர்வதேச அளவில் கோலோச்சும் நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்பதால் மாநாடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏ.ஐ. மாநாட்டில் மெட்டா அலெக்சாண்டர் வாங்க், கூகுள் சுந்தர் பிச்சை, டெமிஸ் ஹசாபிஸ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். ஏஐ மாநாட்டில் உலகம் முழுவதும் இருந்து பிரபல […]
டீனா அம்பானிக்கு மீண்டும் சம்மன்: பணமோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாததால் நடவடிக்கை
பணமோசடி வழக்கு தொடர்பாக, ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானியின் மனைவியும் முன்னாள் நடிகையுமான டீனா அம்பானிக்கு அமலாக்கத் துறை (ED) மீண்டும் சம்மன் அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.டீனா அம்பானி, இந்த வழக்கு தொடர்பாக நேற்று டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து, விரைவில் மீண்டும் சம்மன் அனுப்பப்பட உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.நியூயார்க் நகரின் மேன்ஹாட்டனில் உள்ள சொகுசு குடியிருப்பு வாங்கியதில் ஏற்பட்ட பண […]
போலி ஐபிஎஸ் அதிகாரி கைது: பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த வாலிபர் சிக்கினார்
ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டத்தை சேர்ந்தவர் அக்சத் கொதரி. இவர் ஐபிஎஸ் அதிகாரிபோல் நடித்தி இன்ஸ்டாகிராம் உள்பட சமூகவலைதளங்களில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.இதை நம்பிய இளம்பெண் சமூகவலைதளம் மூலம் அக்சத் கொதரியுடன் பழகியுள்ளார். பின்னர், கடந்த 2024ம் ஆண்டு அந்த பெண்ணுக்கும் அக்சத்திற்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.இதையடுத்து, திருமணத்திற்குப்பின் அக்சத் ஐபிஎஸ் அதிகாரி இல்லை என்பதும் அவர் ஏமாற்றி திருமணம் செய்ததையும் அறிந்த இளம்பெண் உடனடியாக போலீசில் புகார் அளித்தார்.புகாரை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் அக்சத் தலைமறைவானார். […]
“தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை” – நடிகை கஸ்தூரி கடும் விமர்சனம்
கோவை விமான நிலையத்தில் நடிகையும் பாஜக நிர்வாகியுமான கஸ்தூரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தி.மு.க ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் நிறைவு அடைந்து உள்ள நிலையில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டு விட்டதாக குற்றம்சாட்டினார். குறிப்பாக பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறி உள்ளதாகவும் தெரிவித்தார். பெண்களுக்கு கிடைக்காத பாதுகாப்பையும், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும் கண்டித்து தமிழகம் முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருவதாகவும், அதன் ஒரு பகுதியாக கோவையில் […]
மர்ம காரில் பெண் உட்பட 3 பேரின் சடலங்கள் மீட்பு: விசாரணை
டில்லியில் மேம்பாலத்தின் மீது நின்றிருந்த காரில் மூன்று பேர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் வெளிப்பகுதியில் உள்ள பீராகார்ஹி மேம்பாலத்தில் கடந்த 8ம் தேதி ஒரு வெள்ளை நிற கார் நீண்ட நேரமாக நின்றிருந்தது. சுமார் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக அந்த கார் அங்கேயே நின்றிருந்ததால் சந்தேகமடைந்த வாகன ஓட்டிகள் மாலை 3.50 மணியளவில் இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற போலீசார் காரின் கதவைத் திறந்து பார்த்தபோது உள்ளே மூன்று […]
பிப். 12ஆம் தேதி தொழிற்சங்கங்கள் நடத்தும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு திமுக ஆதரவு
ஒன்றிய பா.ஜ.க. அரசின் விவசாயிகள் விரோத, தொழிலாளர் விரோத கொள்கைகளை எதிர்த்து பிப்ரவரி 12 அன்று தொழிற் சங்க அமைப்புகள் நடத்தும் வேலைநிறுத்தத்திற்கு தி.மு.க. ஆதரவு அளிப்பதாக திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய தொழிற்சங்கங்கள், தொழில்வாரி தொழிற்சங்கங்கள், துறை வாரியான தொழிற்சங்க சம்மேளனங்கள், விவசாய அமைப்புகள் இணைந்து ஒன்றிய அரசின் விவசாயிகள் விரோத, தொழிலாளர் விரோத, ஜனநாயக விரோத மற்றும் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து நடைபெறுகிற வேலை […]
சபரிமலை தங்க முறைகேடு: நடிகர் ஜெயராமுக்கு மீண்டும் சம்மன்
சபரிமலை ஐயப்பன் கோயில் துவாரபாலகர் சிலைக்குத் தங்க முலாம் பூசுவதற்காக வழங்கப்பட்ட தங்கத்தில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத் துறை (ED) தீவிர விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கனவே இந்த வழக்கு சம்பந்தமாக சென்னையில் உள்ள நடிகர் ஜெயராமின் வீட்டில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக, தற்போது கொச்சியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சபரிமலை […]
திருப்பதி லட்டு நெய் கலப்படத்தில் ரூ.234.51 கோடி முறைகேடு
திருப்பதி லட்டு வழக்கில் ரூ.234.5 கோடி பணத்தை ஹவாலா மூலம் நாட்டின் பல்வேறு மாநிலத்தின் வழியாக மாற்றியதாக அமலாக்கத் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தயாரிப்பதில் முறைகேடுகள் மற்றும் ஹவாலா பரிவர்த்தனை குற்றச்சாட்டுகள் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. மாநில அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) இந்த விஷயத்தில் முக்கிய கூறுகளை அடையாளம் கண்ட நிலையில் அமலாக்க இயக்குநரகம் இதில் தலையிட்டுள்ளது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் […]
நவகிரக கோயில் கலச யாத்திரை: கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பக்தர் பலி
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டம் தாப்ரா நகரில் புதிதாகக் கட்டப்பட்ட நவகிரகக் கோயில் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலச யாத்திரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். யாத்திரையில் பங்கேற்ற பெண்களுக்குப் புனித கலசங்கள் வழங்கப்பட்டபோது, அதைப் பெறுவதற்காகப் போட்டி போட்டுக்கொண்டு பலர் ஒரே நேரத்தில் முண்டியடித்தனர். இதனால் திடீரெனக் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 70 வயது மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், […]
மாமியாரின் வக்கிரப் பேச்சால் 22 வயது இளம்பெண் தற்கொலை
கர்நாடக மாநிலம், பீதர் மாவட்டத்தில் உள்ள பசவகல்யாணத்தைச் சேர்ந்த பானிபூரி வியாபாரி சேகர் பாட்டீல். இவருக்கும் பால்கியைச் சேர்ந்த அஞ்சனா பாய் (வயது 22) என்பவருக்கும் 2022-ம் சய் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 11 மாத குழந்தை உள்ளது. இந்தநிலையில் சம்பவத்தன்று அஞ்சனா பாய் வீட்டில் இருந்தபோது திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக அவரது தந்தை விஜயகுமார் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அஞ்சனா பாய் உடலை கைப்பற்றி […]
3 பிள்ளைகளைக் கொன்று தம்பதி தற்கொலை
உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மாவட்டம் காபர்பூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மணீஷ் குமார் (35). இவருக்கு மனைவியும், ஹனி (8), பியான்ஷி (5) ஆகிய இரண்டு மகள்களும், பிரதீக் (3) என்ற ஒரு மகனும் இருந்தனர். இன்று காலை மணீஷ் குமாரின் வீடு நீண்ட நேரமாகியும் திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அவரது சகோதரர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது படுக்கையறையில் மணீஷ், அவரது மனைவி மற்றும் 3 குழந்தைகள் என அனைவரும் […]
என்னுடைய முதல் சிறை அனுபவமே ‘மிசா’தான்”- நம்பி நாராயணனிடம் பகிர்ந்த முதல்வர்
இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். Vibe with mks என்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், மிசாவில் உங்களை கைது செய்தார்களா? என இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 1976 ஜனவரி மாதம் மிசா வழக்கில் என்னை இரவோடு இரவாக கைது செய்து அழைத்து சென்றார்கள். அதுதான் என் முதல் சிறை அனுபவம். அப்போதெல்லாம், சிறுநீருக்கு ஒரு பானை, குடிநீருக்கு ஒரு […]
செங்கோட்டையனின் நிலை யாருக்கும் வரக்கூடாது – திண்டுக்கல் சீனிவாசன்
தேமுதிகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், “மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். தேமுதிகவின் கோரிக்கை தொடர்பாக மாநில அளவில் முடிவெடுக்க முடியவில்லை என்பதால் தேசிய தலைமை பேச்சுவார்த்தை நடத்துகிறது. தேமுதிக உடனான பேச்சுவார்த்தை நல்ல விதத்தில் முடியும் என அதிமுக, மாநில பாஜக எதிர்பார்க்கிறது. தேமுதிகவை பாஜக அழைத்தாலும், அதிமுக அழைத்தாலும் கூட்டணி எங்களுடன் தான். […]
இந்திய அணியின் வரப்பிரசாதம் சூர்யகுமார்- கம்பீர் பாராட்டு
டி20 உலக கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்டு வருவதாக கேப்டன் சூர்யகுமாரை பயிற்சியாளர் காம்பீர் பாராட்டியுள்ளார். இது குறித்து கம்பீர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- இந்த வடிவில் என்னுடைய வாழ்க்கையை அவர் மிகவும் எளிதாக்கிவிட்டார். அவர் ஒரு மிகச் சிறந்த அற்புதமான தலைவர் என்று நான் நினைக்கிறேன். களத்தில் அவர் என்ன செய்கிறார் என்பது குறித்தோ, ஒரு பேட்ஸ்மேனாக தனது ஷாட்களை அவர் எப்படி தேர்வு செய்கிறார் என்பது குறித்தோ நான் எதுவும் சொல்லவில்லை. அதையெல்லாம் கொஞ்சம் […]
உபியில் குழந்தை தீயில் கருகி பலி- மருத்துவமனையின் அலட்சியம்.. நடிகை காட்டம்
பிரபல பாலிவுட் நடிகை ரிச்சா சதா கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். தனது தாய்மைப் பயணம் மற்றும் அதன் மூலம் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்துத் தொடர்ந்து கருத்துப் பகிர்ந்து வரும் அவர், கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரசவத்திற்குப் பிந்தைய சவால்கள் குறித்துப் பதிவிட்டிருந்தார். ஒரு பெண் தாயான பிறகு உடல் மற்றும் மன ரீதியாக எதிர்கொள்ளும் அடையாள இழப்பு மற்றும் வேலைக்குத் திரும்புவதில் உள்ள சிக்கல்கள் குறித்து அவர் […]
ஸ்ரீதர் வேம்பு உடனான விவாகரத்து வழக்கு- மனைவி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு
தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்பு உடனான விவாகரத்து வழக்கு தொடர்பாக அவரது மனைவி பிரமிளா சீனிவாசன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். விவகாரத்து வழக்கில் இந்தியாவில் உள்ள சாட்சிகளின் வாக்குமூலங்களை பதிவு செய்ய ஆணையரை நியமிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்துள்ளார். கலிபோர்னியாவில் நடக்கும் விவகாரத்து வழக்கில் தனக்கு உதவ ஓய்வுபெற்ற நீதிபதி அல்லது வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க கோரிக்கை விடுத்துள்ளார்.மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.தனபால், ஸ்ரீதர் வேம்பு உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப ஆணையிட்டுள்ளார். […]
ஒரே இடத்தில் 3 ஆண்டுக்கு மேல் பணியாற்றும் அதிகாரிகள் இடமாற்றம்- உத்தரவு
ஒரே இடத்தில் மூன்றாண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் அதிகாரிகள், சொந்த மாவட்டத்தில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. விரைவில் தேர்தல் வர உள்ள தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநில தலைமைச் செயலாளர்களுக்கு இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சட்டம் – ஒழுங்கு நிலைமை சீராக பேணப்பட வேண்டும் என்பதற்காகவும், குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்காகவும் முக்கிய நகரங்கள், மாவட்டங்களில் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, ஒரே இடத்தில் […]
சென்னை, கோவையில் செல்லப்பிராணிகள் பூங்கா அமைக்க அரசு முடிவு
சென்னை, கோவையில் தனியார் பங்களிப்புடன் செல்லப்பிராணிகள் பூங்கா அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. பாதுகாப்பான செல்லப்பிராணி வளர்ப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.முன்அனுபவம் உள்ள தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பப் படிவம், வழிகாட்டு நெறிமுறைகளை tnawb.tn.gov.in-ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களை தமிழ்நாடு விலங்குகள் நலவாரியம் விலாசத்திற்கு பிப்.26க்குள் அனுப்ப வேண்டும்.
மணிப்பூர் மாநிலம் உக்ருவில் வன்முறை… மீண்டும் பதற்றம்
மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை காரணமாக மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சரேய்கோங் கிராமத்தில் ஆயுதக் குழுக்கள் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆயுதக் குழுக்களின் மோதல் காரணமாக ஏற்பட்டுள்ள பதற்றத்தால் டாங்குல் கிராம மக்கள் வெளியேறி வருகின்றனர். குக்கி – மெய்த்தி பிரிவினர் இடையே நீடிக்கும் வன்முறை காரணமாக வீடுகளுக்கு தீவைக்கப்பட்டதால் பதற்றம் நிலவியுள்ளது. தற்போது நடந்த வன்முறையில் 9 முதல் 10 வீடுகள் வரை தீக்கிரையானதாக அப்பகுதி மக்கள் தகவல் […]
பாஜ-அதிமுகவை மக்களிடம் தோலுரித்து காட்ட வேண்டும்- கனிமொழி ஆவேசம்
நெல்லையில் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் நடந்த கூட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி பேசியதாவது: 100 நாள் வேலை திட்டத்தை ஒழிக்கும் வகையில் ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் ஒரு மசோதாவை தாக்கல் செய்துள்ளது. இந்த வேலை யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பது நெல்லை இல்லை. எத்தனை பேருக்கு வேலை கொடுக்க வேண்டும். எந்த பகுதியில் இருப்பவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும், யாருக்கு வேலை கொடுக்க வேண்டும் என்பதை டெல்லி […]
கோவை-திருப்பூரில் நாளை முதல் 50% ஜவுளி உற்பத்தி நிறுத்தம்
திருப்பூர்: கோவை, திருப்பூரில் நாளை முதல் 50% ஜவுளி உற்பத்தி நிறுத்தம் என திருப்பூர், கோவை ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் அறிவித்துள்ளார். கடந்த 3 வாரமாக நூல் விலை கிலோவுக்கு 30 ரூபாய் அளவுக்கு 20 சதவீதம் உயர்ந்துள்ளது. நூல் விலை உயர்வால் விற்க முடியாமல் 100 கோடி ரூபாய் துணிகள் தேக்கமடைந்துள்ளது. விசைத்தறிக்கு பாவு நூல் கொடுத்து துணியாக நெய்து பெறும் ஜவுளி உற்பத்தியார்கள் ஸ்டிரைக் அறிவித்துள்ளனர்.
தேர்தல் ஆணையத்தை விலைக்கு வாங்கிவிட்டார் அன்புமணி… பாமக எம்எல்ஏ அருள்
சேலம்: பாமக இணை பொதுச் செயலாளர் அருள் எம்எல்ஏ சேலத்தில் இன்று, நிருபர்களிடம் கூறியதாவது: பொய்யை மட்டுமே வைத்துக்கொண்டு அரசியல் செய்யும் அன்புமணி கூட்டம், அதே பொய்யுடன் தேர்தல் ஆணையத்தையும் விலைக்கு வாங்கி உள்ளது. தேர்தல் ஆணையம், டெல்லி உயர் நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு போட்டதில் உள்நோக்கம் உள்ளது. பணத்தை கொடுத்தும், அதிகாரத்தை பயன்படுத்தியும் தேர்தல் ஆணையத்தை விலைக்கு வாங்கியுள்ளனர். எங்களிடம் உள்ள ஆவணங்களை வைத்து அன்புமணியை தலைவராக கூறுகிறோம் என்று தற்போது தேர்தல் ஆணையம் தான் […]
அஜித்குமார் கொலை வழக்கு.. நிகிதா கோர்ட்டில் ஆஜராக உத்தரவு
மதுரை, மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் பொய்ப் புகார் அளித்த நிகிதா மார்ச் 4ம் தேதி ஆஜராக மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், மடப்புரம் காளியம்மன்கோவில் காவலாளி அஜித்குமார், நகை திருடியதாக தொடர்பாக தனிப்படை போலீசார் தாக்கி கொலை செய்த வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நான்கு தனிப்படை போலீஸ்காரர்கள் ஜாமீன் கோரி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் […]
8 வயது சிறுமியிடம் அத்துமீறல்- முதியவர் போக்சோவில் கைது
மதுரை மாவட்டம், பாலமேடு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சில்லி (எ) சின்னசாமி (81). இவர், 8 வயது சிறுமியை மிட்டாய் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி கருவேலமரங்கள் நிறைந்த பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது. இதனால், சிறுமி கூச்சலிட்டு அழுதுள்ளார். இதைக்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். அப்போது அவர்களைப் பார்த்த சின்னசாமி, அங்கிருந்து தப்பி ஓடினார். இது குறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின்பேரில், போலீசார் போக்சோவின் […]
குவைத்தில் சிக்கிய பெண்-12 மணி நேரத்தில் மீட்ட ஜோஸ் சார்லஸ்!
குவைத்தில் சிக்கியிருந்த தட்டாஞ்சாவடி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜாவின் மனைவி சத்தியவாணி என்பவரை தனது துரித நடவடிக்கை மூலம் 12 மணி நேரத்தில் மீட்ட LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினுக்கு அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன், புதுச்சேரியில் இலட்சிய ஜனநாயக கட்சி (LJK) என்ற புதிய கட்சியை டிசம்பர் 2025-ல் தொடங்கினார். இவர் தனது ‘JCM மக்கள் மன்றம்’ மூலம் […]
பாலியல் வன்கொடுமை… போக்சோவில் 2 பேர் கைது
தூத்துக்குடியைச் சேர்ந்த விஜயகுமார் (26) என்பவர் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்டவர் ஆவார். இதேபோல் தூத்துக்குடியைச் சேர்ந்த இசக்கிமுத்து(45) என்பவர் அனைத்து மகளிர் காவல் நிலைய மற்றொரு போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்டவர் ஆவார். மேற்சொன்ன 2 பேர் மீதும் போக்சோ வழக்கில் நடவடிக்கை எடுக்குமாறு தாத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சொர்ணராணி, மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார்.அவரது வேண்டுகோளின் பேரில், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, […]
இந்திய அணி கேப்டனுக்கு தன் ஜெர்சியை பரிசளித்த சச்சின்
16-வது யு19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேயில் நடைபெற்றது. இதில் 5 முறை சாம்பியனான இந்திய அணி, முன்னாள் சாம்பியனான இங்கிலாந்தை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 411 ரன்கள் குவித்து வலுவான இலக்கை நிர்ணயித்தது.பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 40.2 ஓவர்களில் 311 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, […]
சென்னை-டில்லி செல்லயிருந்த ஏர் இந்தியா விமானம் இயந்திர கோளாறு
சென்னை உள்நாட்டு முனையம் டெர்மினல் 4ல் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் இன்று காலை 6 மணிக்கு டெல்லி புறப்பட தயாரானது. விமானத்தில், 165 பயணிகள் 6 விமான ஊழியர்கள் உட்பட 171 இருந்தனர். விமானத்தின் இயந்திரங்களை விமானிகள் சரி பார்த்தனர். அப்போது இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானிகள் கண்டுபிடித்தனர். உடனே சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விமானம் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த விமானத்தில் டெல்லி […]
கேசவ விநாயகம் மீது எந்த விமர்சனமும் இல்லை- தமிழிசை
தமிழ்நாடு பாஜகவின் அமைப்புப் பொதுச் செயலராக சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேல் பதவி வகித்து வந்த கேசவ விநாயகன் பொறுப்பில் இருந்து விடுப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு பிரிவு உபசரிப்பு நிகழ்ச்சி சென்னை தி நகரில் உள்ள கமலாலயத்தில் இன்று நடைபெற்றது. பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் , முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தர்ராஜன் “தமிழக பாஜகவில் மேற்கொள்ளப்படும் கட்சி ரீதியான மாற்றங்கள் அனைத்தும் ஆர்.எஸ்.எஸ் […]
டி20- நமீபியா அணிக்கு எதிரான போட்டி- நெதர்லாந்த் அணி வெற்றி
டி20 உலகக்கோப்பை தொடரின் 10 வது லீக் போட்டியில் நெதர்லாந்து – நமீபியா அணிகள் மோதின. டாஸ் வென்ற நெதர்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய நமீபியா 8 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய நெதர்லாந்து 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 159 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வருவாய் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்
கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு வருவாய் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும், அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் 10% பங்களிப்பை ரத்து செய்திட வேண்டும், கருணை அடிப்படை பணி நியமனத்திற்கான உற்சவரம்பு 5% என்று குறைக்கப்பட்டுள்ளதை ரத்து செய்து மீண்டும் 25% என்றவாறு நிர்ணயம் செய்திட […]
With Love படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினி
Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் எம்ஆர்பி எண்டர்டெயின்மெண்ட் இணைந்துஅறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வித் லவ்’ (With Love) எனும் திரைப்படத்தில் ஹரிஷ் குமார், காவ்யா அனில், சச்சின் நாச்சியப்பன், சரவணன், தேனி முருகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பாளராக K. சுரேஷ்குமார் பணியாற்றியுள்ள நிலையில், கலை இயக்கத்தை ராஜ் கமல் செய்துள்ளார்.பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வித் லவ் […]
சென்னை வாலிபர் மாயம்- தூய்மை பணியாளர் திடீர் சாவு- திருச்சி க்ரைம்
சென்னை வாலிபர் திருச்சியில் மாயம் சென்னை அசோக் நகர் 15வது தெருவை சேர்ந்தவர் லோகநாயகி. இவரது கணவர் சரவணகுமார் ( 32). இவர் ஜன.29 ம் தேதி வேலைக்காக திருச்சியில் உள்ள ஒரு ஹெல்த்கேர் நிறுவனத்திற்குவந்தார். பின்னர் பிப்.8ம் தேதி சரவணகுமார் தனது மனைவிக்கு திருச்சி ரயில் நிலையத்திலிருந்து நேரடி இருப்பிடத்தை செல்போனில் அனுப்பி விட்டு மாயமானார். அதன் பிறகு, அவரது மொபைல் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டது. பின்னர் அவரை காணவில்லை .இது குறித்து அவரது மனைவி […]
வழக்கறிஞர் டூவீலரில் புகுந்த பாம்பு… திருச்சி கோர்ட்டில் பரபரப்பு
திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் வழக்கமான பரபரப்புடன் இன்று இயங்கியது.வழக்கறிஞர்கள் வழக்காடிகள் நீதிமன்ற வளாகத்தில் திரண்டு இருந்தனர். திருச்சி தென்னூர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கணபதி தனது ஹோண்டா ஆக்டிவா இருசக்கர வாகனத்தில் நீதிமன்றத்திற்கு வந்தார்.காலையில் ஒன்பது முப்பது மணிக்கு புதிய நீதிமன்ற கட்டிடம் முன்பு தனது வாகனத்தை நிறுத்திவிட்டு கோர்ட்டுக்குள் சென்றார் 11 மணி அளவில் அவரது ஜூனியர் பதறி அடித்துக் கொண்டு அவரை பார்க்க ஓடோடி வந்தார். அப்போது தங்களது பைக் மீது மோட்டார் […]
நடிகர் ஜெயராம் நேரில் ஆஜராக மீண்டும் ED சம்மன்
கொச்சி: சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு தொடர்பான பணமோசடி விசாரணைக்காக ஆஜராகும்படி நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. சபரிமலை தங்கம் திருட்டு வழக்கை கேரள காவல்துறையின் சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரித்து வருகிறது. மேலும் 2 வழக்குகளை பதிவு செய்துள்ளது. இந்த வழக்கை அமலாக்கத்துறையும் விசாரித்து வருகிறது. சிறப்பு புலனாய்வு பிரிவு இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இரு வழக்குகளிலும் உண்ணிகிருஷ்ணன் போத்தி முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் முன்னாள் திருவிதாங்கூர் […]
செங்கல் சூளையில் மண் சரிந்து பெண் தொழிலாளி பலி
கடலூர், பண்ருட்டி அருகே சுந்தரபாண்டி பகுதியில் செங்கல் சூளையில் மண் சரிந்து பெண் தொழிலாளி சாந்தி(45) உயிரிழந்தார். செங்கல் சூளையில் சட்டவிரோதமாக அளவுக்கு அதிகமாக பள்ளம் தோண்டி மண் எடுத்ததால் மண் சரிந்து சாந்தி உயிரிழந்தார். செங்கல் சூளை உரிமையாளர் வேணுநாதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாந்தியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
‘ஜனநாயகன்’ சென்சார் விவகாரம் வழக்கு வாபஸ்- ஐகோர்ட் தள்ளுபடி
ஜனநாயகன் படத்தை மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்பியதையடுத்து ஜனநாயகன் படம் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று வாபஸ் பெறப்பட்டது. இதனையடுத்து வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. விஜய் நடித்த ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று வழங்கக் கோரி படத்தை தயாரித்த நிறுவனமான கேவிஎன் புரடெக்சன், உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, உடனடியாக தணிக்கை சான்று வழங்குமாறு உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து சென்சார் போர்டு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் […]
பெண்களுக்கு அறிவுதான் உண்மையான அழகு… முதல்வர் பேச்சு
சென்னை: எனக்கு நன்றி சொல்லத் தேவையில்லை; உங்கள் அன்பின் வெளிப்பாடாக எடுத்துக் கொள்கிறேன். தேர்தல் பரப்புரை தொடங்குவதற்கு முன்பே தேர்தல் பரப்புரையை கல்லூரியிலேயே தொடங்கிவிட்டார்கள். சென்னை மகளிர் கிறிஸ்தவ கல்லூரியில் நடைபெறும் பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். நானும் எம்.சி.சி. பழைய மாணவன்தான். சிறுபான்மையினருக்கான திட்டங்களை இல்லை என்று கூறாமல் நிறைவேற்றித் தருவதுதான் திராவிட மாடல் ஆட்சி. சிறுபான்மையினருக்கான எஞ்சியுள்ள கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றித் தருவோம். இந்த பாராட்டுவிழா எனக்கு கூடுதல் பொறுப்புணர்வை தருகிறது என […]
புதுகை-20 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு புதிய ஆட்டோ வழங்கல்
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 20 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு, தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் தலா ரூ.1 லட்சம் மானியத்துடன் கூடிய புதிய ஆட்டோக்களை முன்னாள் எம்பி. எம் எம். அப்துல்லா வழங்கினார். இந்நிகழ்வில் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் தெய்வானை, மாநகர திமுக செயலாளர் ராஜேஷ் ,திமுக நிர்வாகிகள், மாநகராட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இந்தியா–ரஷ்யா உறவில் அமெரிக்கா தலையீடு? – ரஷ்யா குற்றச்சாட்டு
ரஷ்யா: இந்தியாவுடன் தான் கொண்டுள்ள வர்த்தக மற்றும் ராணுவ உறவுகளை கட்டுப்படுத்த அமெரிக்கா முயற்சிப்பதாக கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், மேற்கத்திய நாடுகள் தங்கள் முந்தைய ஆதிக்க மனநிலையை கைவிட மறுப்பதாகவும், ரஷ்யாவுக்கு எதிராக நியாயமற்ற வர்த்தக முறைகள் பயன்படுத்தப்படுவதாகவும் கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டு ரஷ்யா – உக்ரைன் போர் பின்னணியில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து அமெரிக்காவின் அழுத்தங்களை சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ளது.லாவ்ரோவ் தனது அறிக்கையில், “மேற்கத்திய நாடுகள் அதன் முந்தைய ஆதிக்க […]
நரிக்குறவர் பிரிவு பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (09.02.2026) வருவாய்த்துறை சார்பாக, சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி, கிண்டி வட்டம், கோட்டூர்புரம் ஜிப்ஸ் காலனி மற்றும் அரசுப் பண்ணை, மடுவன்கரை சமுதாய கூடம் ஆகிய இடங்களில் நடைபெற்ற விழாக்களில் 158 நரிக்குறவர் பிரிவு பயனாளிகள் உட்பட்ட மொத்தம் 299 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா ஆணைகளை வழங்கினார். தொடர்ந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- முதலமைச்சர் அவர்கள் மக்கள் நலனுக்காக […]
2 நாளில் 87 திட்டங்கள் துவக்கம்- கரூரை கலக்கி எடுக்கும் VSB
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட 52 இடங்களில் ரூபாய்24.88 கோடி மதிப்பீட்டில் பணி தொடக்க விழா மற்றும் திறப்பு விழா கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதில் கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் அருகில் தார் சாலை மற்றும் தார் சாலை மேம்படுத்தும் பணி கணேசா நகர் பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி காமராஜ்புரம் கிழக்கு பகுதியில் தார் சாலை மேம்படுத்தும் பணி மேலும் பாரதி நகர் கோவை மெயின் ரோடு, அண்ணா […]
தவெகவுடன் கூட்டணி- ஜெ.வின் பிறந்த நாளன்று சசிகலா முக்கிய அறிவிப்பு
மறைந்த அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் உயிர் தோழியாக வலம் வந்தவர் சசிகலா. 30 ஆண்டுக்கும் மேலாக ஜெயலலிதாவின் நிழலாக தொடர்ந்த அவர், அ.தி.மு.க. உள்கட்சி விவகாரங்களையும் திரை மறைவில் இருந்து கவனித்து வந்தார்.அதனால், அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் ஜெயலலிதாவை ’அம்மாஎன்றும், சசிகலாவைசின்னம்மா’ என்றும் அழைத்து வந்தனர். 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் தேதி ஜெயலலிதா மரணம் அடைந்த நிலையில், அவரது நிழலாக வலம் வந்த சசிகலா, நிஜ அரசியலுக்குள் நுழைந்தார். 2017-ம் […]
தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கட்டுக்குள் உள்ளது- அமைச்சர் மா.சு
தமிழ்நாட்டில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கட்டுக்குள் உள்ளது; மக்களுக்கு பறவை காய்ச்சல் பரவவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் “முன்னெச்சரிக்கையாக ஆஃப் பாயில் சாப்பிடுவதை மக்கள் தவிர்ப்பது நல்லது. இறைச்சிகளை நன்கு வேகவைத்த பிறகே சாப்பிட வேண்டும். காகம், கோழி போன்ற பறவைகள் உயிரிழந்தால் அவற்றை ஆழமாக குழிதோண்டி புதைக்க வேண்டும்” எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.
கரூரில் நாதக பொதுக்கூட்டம்.. தவெகவை சரமாரி விளாசிய சாட்டை துரைமுருகன்
கரூரில் 41 பேர் உயிரிழந்த அதே இடத்தில் நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் – சாட்டை துரைமுருகன் தவெக மீது கடும் விமர்சனம். கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் ஏன் வேண்டும் நாம் தமிழர் ஆட்சி என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட மாநில கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன், மாநில ஒருங்கிணைப்பாளர் இளைஞர் பாசறை இடும்பாவனம் கார்த்திக் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர் இதில் கடந்த ஆண்டு செப்டம்பர் […]
கோவை- ரூ.60 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தம்பதி கைது..பரபரப்பு
கோவை வணிகவரித்துறை உதவி ஆணையராக பணிபுரிந்து வருபவர் மகேஸ்வரி. இவரிடம் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணிபுரியும் அபினேஷ் என்பவர் நிறுவனத்தின் சார்பில் அதிகமாக செலுத்திய input tax யை திரும்பி பெற விண்ணப்பித்து இருந்தார். இந்த பைலை முடித்து கொடுக்க ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் என உதவி ஆணையர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார். அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என அபினேஷ் தெரிவித்த நிலையில், இறுதியாக 60 ஆயிரம் ரூபாய் என பேரம் […]
கோவையில் 40 சவரன் நகையுடன் சிக்கிய பலே திருடர்கள்
கோவையின் புறநகர்ப் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்கதையாகி வந்த வீடு புகுந்து திருடும் சம்பவங்களுக்கு, நடந்து வந்தது. இந்நிலையில் பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர் மணியக்காரர்பாளையம் – புதுப்பாளையம் சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலம் அருகே தீவிர வாகனத் தணிக்கை மற்றும் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாகச் சுற்றித் திரிந்த இரண்டு நபர்களைத் தடுத்து நிறுத்தி, போலீஸார் தங்களது விசாரணை செய்தனர். போலீஸாரைக் கண்டதும் முன்னுக்குப் , பின் முரணாகப் பேசிய […]
தமிழ்நாடு பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் நியமனம்
தமிழ்நாடு பாஜக அமைப்பு பொதுச்செயலாளராக பிரஷோப குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாஜக அமைப்பு பொதுச்செயலாளராக இருந்த கேசவ விநாயகம் மாற்றப்பட்ட நிலையில், புதிதாக நியமிக்கப்பட்ட பிரஷோப குமார் மார்ச் மாதம் பொறுப்பேற்க உள்ளார்.கேசவ விநாயகம் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பதவியில் இருந்து வந்தார். ஆர்.எஸ்.எஸ். முகாமில் இருந்து வருபவர்கள் மட்டுமே இந்த பதவிகளில் இருந்து வருகிறார்கள். தற்போது கேசவ விநாயகம் அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டதன் மூலம் அவருக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் பொறுப்புகள் வழங்கப்பட […]
50 நாட்களுக்கு பிறகே ஓடிடியில் படம் வர வேண்டும்… சரத்குமார் ஸ்பீச்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘ஆழி’. இந்த படத்தில் இந்திரந்த் ஜெகஜித், தேவிகா, வையாபுரி, தாமரை, பிர்லா போஸ், மைதிலி சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சஜித் கிருஷ்ணன் தயாரிப்பில், மாதவ் ராமதாசன் இயக்கியுள்ளார்.சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் சரத்குமார் பேசினார். அப்போது அவர்,“சினிமா படங்கள், ஓ.டி.டி. படங்கள் என நடிகர்கள் வித்தியாசம் பார்க்கக் கூடாது. எந்த ஊடகமாக இருந்தாலும், அதில் நடித்தால் சிறப்பான […]
தொகுப்பாளரை கரம்பிடித்த நடிகை கிரித்திகா?
பாலிவுட் நடிகை கிரித்திகா காம்ரா (37) மற்றும் பிரபல தொகுப்பாளரான கவுரவ் கபூர் (44) விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இந்தாண்டு மார்ச் அல்லது ஏப்ரலில் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.இவர்களது திருமணம் மும்பையில், குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள்பங்கேற்கும் வகையில் எளிமையாக நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கோவில் திருவிழாவில் மிரண்டு ஓடிய யானை… பாகனை தாக்கியது
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சி அருகே திருப்பணித்துரா பகுதியில் பூர ணத்திரேசிய மகா விஷ்ணு கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு திருவிழா தொடங்கி நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு அத்தாழ ஸ்ரீ வேலி என்ற நிகழ்ச்சி நடந்தது.இந்நிகழ்ச்சியின் போது யானை மீது சாமியின் திடம்பு ஏற்றப்பட்டு ஊர்வலமாக எடுத்து வருவது வழக்கம். அதற்காக சாமப்புழா உன்னிகிருஷ்ணன் என்ற ஆண் […]
இன்றுடன் SIR பணிகள் நிறைவு – இறுதி வாக்காளர் பட்டியல் தேதி அறிவிப்பு!
தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர சரிபார்ப்பு (Special Intensive Revision – SIR) பணிகள் இன்றுடன் (பிப்ரவரி 10) நிறைவடைகின்றன. இந்தப் பணிகள் காரணமாக மாநிலம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெரிய அளவிலான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வரும் பிப்ரவரி 17ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதன்பிறகு தேர்தல் ஆணையத்தின் அனுமதியின்றி பெயர் சேர்ப்பு அல்லது நீக்கம் செய்ய முடியாது. சிறப்பு தீவிர சரிபார்ப்பு பணியின் போது வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து மொத்தம் 97.37 […]
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியல் வௌியீடு
2025-26 சீசனுக்கான இந்திய கிரிக்கெட் வீரர்கள், வீராங்கனைகளுக்கான ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ வெளியிட்டது. இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான வருடாந்திர ஒப்பந்த பட்டியலில் ஏ+ பிரிவை பிசிசிஐ நீக்கியுள்ளது. பிசிசிஐ-யின் 2025-26 ஆம் ஆண்டிற்கான ஒப்பந்தப் பட்டியலில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ‘கிரேடு பி’ பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதற்கு முன்பு ‘ஏ+’ (Grade A+) பிரிவில் இருந்தவர்கள், தற்போது ‘பி’ பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனால் அவர்களின் ஆண்டு வருமானம் ரூ.7 கோடியிலிருந்து ரூ.3 கோடியாக குறைய […]
மதிமுக சார்பில் 12ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில், மத்திய அரசின் 2026-27 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையினை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 அன்று மக்களவையில் தாக்கல் செய்தார். ஒன்றிய அரசின் வரவு செலவு திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாமல், பாரபட்சமாக நிதி ஒதுக்கீடு செய்து பாஜக அரசு தமிழ்நாட்டை வஞ்சித்து இருக்கிறது. மாநிலங்களின் பங்களிப்பை உரிய முறையில் 16-ஆவது நிதிக்குழு அங்கீகரிக்க முற்பட்ட போதும், நாட்டின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டு, […]
சிதம்பரம் நடராஜர் கோவில்: சிவகாமி அம்மனுக்கு தங்கக் காசு மாலை காணிக்கை!
பிரசித்தி பெற்ற நடராஜர் கோவிலில் சித்சபையில் வீற்றுள்ள சிவகாமி அம்மனுக்கு அணிவிக்க சென்னையை சேர்ந்த பக்தர் சுப்ரமணியன் சுமார் 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான 50 பவுன் தங்க காசு மாலையை வழங்கினார். கோவிலில் உள்ள அவரது கட்டளை தீட்சிதரான ராமலிங்க தீட்சிதர் மூலம் காணிக்கையாக நடராஜர் கோவில் பொது தீட்சிதர்களின் செயலர் சிவசுந்தர தீட்சிதரிடம் வழங்கினார்.இந்த காசு மாலை நேற்று காலை பூஜையின் போது சிவகாமி அம்மனுக்கு பொது தீட்சிதர்களால் அணிவிக்கப்பட்டது.
சிக்கிமில் மீண்டும் நிலநடுக்கம்: அதிகபட்சமாக 3.4 ஆக பதிவு
சிக்கிம் மாநிலம் நாம்சி பகுதியில் மீண்டும் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது. அதிகாலை 2.32, 4.25, 5.38 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் முறையே 3.3, 3.4, 3.3 என பதிவானது. சிக்கிமில் நாம்சி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த வாரம் 11 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது.போர் பதற்றங்கள் போன்றவையால் அனைத்து நாடுகளும் தங்கத்தை வாங்கி குவிக்கிறார்கள். ஏற்றுமதி, இறக்குமதியை டாலருக்கு பதிலாக தங்கத்தின் அடிப்படையில் நடத்தலாம் என்ற முடிவுக்கு மற்ற நாடுகள் வந்துவிட்டன. இதனால் தங்கம் விலையில் ஏற்றம் இருந்தது. .கடந்த ஜனவரி மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக 2 ஆம் தேதி ஒரு சவரன் ரூ 96,320-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக 29-ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 1,34,400- க்கு விற்பனையானது. தங்கம் விலை நேற்று […]
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் (வயது 85). இவர் மராட்டிய முதல்-மந்திரியாகவும், எம்.பி.யாகவும் செயல்பட்டுள்ளார். சரத் பவார் தற்போது மாநிலங்களவை எம்.பி.யாக செயல்பட்டு வருகிறார்.இந்நிலையில், புனே மாவட்டம் பாராமதியில் உள்ள வீட்டில் இருந்த சரத் பவாருக்கு இன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சரத் பவாருக்கு நெஞ்சுவலி, மூச்சுத்திணறல் ஏற்பட்டது.இதையடுத்து அவரை உடனடியாக புனேவில் உள்ள மருத்துவமனையில் அனுமத்தனர். மருத்துவமனையில் சரத் பவாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சரத் பவார் இன்று மருத்துவமனையில் டாக்டர்கள் கண்காணிப்பில் […]
பாஜக நிர்வாகி அராஜகம்: பெண்ணை தாக்கும் வீடியோவால் மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பு
மத்தியப் பிரதேச மாநிலம் சிதி மற்றும் இந்தூர் மாவட்டங்களில் பாஜக நிர்வாகிகள் பொதுமக்களைத் தாக்கும் இரண்டு தனித்தனி வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. சிதி மாவட்டத்தின் சிஹாவால் தொகுதி பாஜக நிர்வாகி சந்தோஷ் பதக், ஒரு பெண்ணைத் தடியால் கொடூரமாகத் தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அந்தப் பெண் நிலைதடுமாறி கீழே விழுந்த பிறகும், அவரைச் சற்றும் இரக்கமின்றி தடியால் தாக்கியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் நடத்தி வந்த சிறிய கடையை அகற்றியது தொடர்பான முன்விரோதமே […]
பஞ்சாபில் பயங்கரம்: வகுப்பறையில் மாணவி சுட்டுக்கொலை
பஞ்சாப் மாநிலம் டர்ன் டாரன் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டக்கல்லூரியில் இன்று இந்த கோரச் சம்பவம் நிகழ்ந்தது. அங்கு முதலாம் ஆண்டு படித்து வந்த நவுசேரா பன்னவுன் என்ற மாணவி வகுப்பறையில் இருந்தபோது, அவருடன் பயிலும் பிரின்ஸ் ராஜ் சிங் என்ற மாணவர் திடீரென துப்பாக்கியால் அவரைச் சுட்டார். இதில் அந்த மாணவி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். மாணவியைச் சுட்ட கையோடு, மாணவர் பிரின்ஸ் ராஜ் சிங்கும் அதே துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலைக்கு […]
மதுபோதையில் காரை ஓட்டி விபத்து – தொழிலதிபர் மகனுக்கு பொதுமக்கள் தர்ம அடி
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள விஐபி சாலையில், பிரபல புகையிலை நிறுவன அதிபர் கே.கே. மிஸ்ராவின் மகன் சிவம் மிஸ்ரா, இன்று காலை தனது லம்போகினி காரில் அதிவேகமாகச் சென்றுள்ளார். மதுபோதையில் இருந்த அவர், காரின் கட்டுப்பாட்டை இழந்ததால் கார் தாறுமாறாக ஓடி முதலில் ஒரு ஆட்டோ மீதும், பின்னர் சாலையோரம் நின்றிருந்த பைக் மீதும் பயங்கரமாக மோதியது. இந்த மோதலின் வீரியத்தில் பைக்கில் இருந்த நபர் சுமார் 10 அடி தூரத்திற்கு அந்தரத்தில் தூக்கி வீசப்பட்டார். […]
நைஜீரியாவில் பயங்கரம்: லாரி கவிழ்ந்து 30 பேர் சம்பவ இடத்திலேயே பலி
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் கானோ மாகாணம், குவானர் பார்டே நகரில் உள்ள நெடுஞ்சாலையில், பல பயணிகள் மற்றும் சரக்குகளை ஏற்றிக்கொண்டு டிரெய்லர் லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் லாரியில் பயணம் செய்த 30 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புப் படையினர், படுகாயமடைந்த பலரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் […]
வேட்பாளர் பட்டியலில் புதுமுகங்களுக்கே வாய்ப்பு- பாஜக திட்டவட்டம்
சென்னையில் RSS அலுவலகத்தில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் நடந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, மூத்தலைவர்கள் தமிழிசை, வானதி சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் சட்டமன்ற தேர்தல், பாஜக உட்கட்சி விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னையில் நடந்த RSS – பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. […]
புதிய மேம்பாலத்தினை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
தமிழ்நாடு முதலமைச்சர் வருகின்ற 12.02.2026 அன்று பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் தண்டையார்பேட்டை மண்டலம், கொருக்குப்பேட்டையில் இரயில்வே 2பி சந்திக்கடவில் ரூபாய் 96.04 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தினை திறந்து வைக்கப்படவுள்ளதை முன்னிட்டு, முன்னேற்பாடுப் பணிகள் குறித்து இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு இன்று (09.02.2026) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் தண்டையார்பேட்டை மண்டலம், கொருக்குப்பேட்டையில் […]
சட்டப்போராட்டத்திலிருந்து பின்வாங்கிய ”ஜனநாயகன்”
ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்று கோரிய வழக்கை திரும்பப் பெற்றது தயாரிப்பு நிறுவனம். ஜனநாயகன் திரைப்படம் மறு தணிக்கைக்கு அனுப்பப்பட்ட நிலையில் வழக்கு வாபஸ் பெறப்பட்டது. சென்சார் போர்டின் மறு ஆய்வுக் குழுவை அணுகியுள்ளதால், வழக்கை வாபஸ் பெறுவதாக உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு கடிதம் எழுதப்பட்டது.
குரூப் 2, 2 ஏ தேர்வு ரத்து… மார்ச் 15ம் தேதி தேர்வு நடைபெறும்
சார்-பதிவாளர், உதவி தொழிலாளர் ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 1,188 காலிபணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ மெயின் தேர்வுகள் தமிழகம் முழுவதும் நேற்று(08-02-2026) நடைபெற இருந்தது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற இருந்த குரூப்-2, 2ஏ மெயின் தேர்வுகள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டன. பின்னர் வேறு தேதியில் தேர்வுகள் நடத்தப்படும் என்றும், மறுதேர்வு […]
விருப்ப மனு பெற ஆர்வம் காட்டாத நிர்வாகிகள்…வெறிச்சோடிய தேமுதிக அலுவலகம்
சட்டமன்றத் தேர்தலுக்கு விருப்ப மனு வாங்க தேமுதிக நிர்வாகிகள் ஆர்வம் காட்டாததால் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகம் வெறிச்சோடியது. தேமுதிக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு வழங்கும் பணியை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று முன் தினம் தொடங்கி வைத்தார். 2 நாட்களாக விருப்ப மனுக்களை தொண்டர்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலுக்கு விருப்ப மனு வாங்க தேமுதிக நிர்வாகிகள் இன்று ஆர்வம் காட்டவில்லை. இதனால் சென்னை கோயம்பேட்டில் உள்ள […]
குடும்ப கட்டுப்பாடு செய்ததை மறைத்து வாலிபரை கரம் பிடித்த கல்யாண ராணி
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த பட்டிக்காடு கிராமத்தை சேர்ந்த புருஷோத்தமன்- அபுதா தம்பதியரின் மகன் விக்ரமன் (23) என்பவர் செங்கல்பட்டு வேதாசலம் நகரில் செயல்பட்டு வரும் தங்கமயில் ஜீவல்லரியில் கடந்த மூன்று மாதங்களாக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. விக்ரமனை உறவினர்கள் வீடு மற்றும் நண்பர்கள் வீடு என எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அதனால் தனது மகன் விக்ரமனை காணவில்லை என செங்கல்பட்டு நகர காவல்நிலையத்தில் […]
திருச்செங்கோடு அருகே சோகம்: பள்ளி விழாவிற்கான ஒத்திகையின் போது மாணவி உயிரிழப்பு
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த குமரமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று நூற்றாண்டு விழா கொண்டாடத் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக கடந்த மூன்று நாட்களாக மாணவ, மாணவிகளுக்குக் கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை நடைபெற்று வந்தது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாக இருந்தபோதிலும், மாணவர்களை வரவழைத்த பள்ளி நிர்வாகம், தனியார் திருமண மண்டபம் ஒன்றில் ஒத்திகையை நடத்தியுள்ளது. நேற்று காலை 11 மணியளவில் ஒத்திகை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, 3-ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவருக்குத் திடீரென மயக்கம் ஏற்பட்டது. மாணவியின் […]
கவர்னர் காரைத் துரத்திய போதை வாலிபர்கள்: கிண்டியில் அதிரடி கைது
நேற்று இரவு திருவான்மியூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு, கவர்னர் ஆர்.என். ரவி தனது காருக்கு முன்னும் பின்னும் பாதுகாப்பு வாகனங்கள் சூழ கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அடையாறு புற்றுநோய் மருத்துவமனை அருகே கவர்னரின் கார் வந்தபோது, போலீஸ் பாதுகாப்பையும் மீறி பைக்கில் வந்த இரண்டு வாலிபர்கள் திடீரென கவர்னர் காரின் அருகே மிக நெருக்கமாகச் சென்றனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாதுகாப்புப் பிரிவு போலீசார், வாகனத்தை நிறுத்தினால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் […]
டி.என்.பி.எஸ்.சி. அதிரடி அறிவிப்பு: மார்ச் 15-ல் குரூப்-2 மறுதேர்வு – ஹால் டிக்கெட் எப்போது?
தமிழகத்தில் நேற்று (பிப்ரவரி 8) நடைபெறவிருந்த குரூப்-2 மற்றும் 2A முதன்மைத் தேர்வுகள் வினாத்தாள் குளறுபடி மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகளால் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டன. இதனால் தேர்வர்கள் பெரும் ஏமாற்றமடைந்த நிலையில், தற்போது மறுதேர்வுக்கான கால அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ளார். புதிய தேர்வு அட்டவணை: அதன்படி, வரும் மார்ச் 15-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு தாள்களுக்கான தேர்வுகளும் நடைபெறும்: இந்தத் தேர்விற்கான புதிய தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகள் (Hall Ticket) வரும் பிப்ரவரி […]
ஹோட்டல் ஊழியரைத் தாக்கிய போலீஸ்: சிசிடிவி ஆதாரத்தால் சிக்கிய தலைமைக் காவலர் சஸ்பெண்ட்
ஈரோடு ஊரக உட்கோட்டத்திற்கு உட்பட்ட காஞ்சிக்கோயில் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வருபவர் மோகன்குமார். இவர் கடந்த 08.02.2026 அன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, காஞ்சிக்கோயில் 4 ரோடு பகுதியில் உள்ள ‘சஷ்டி பாஸ்ட் புட்’ உணவகம் இரவு 10 மணிக்கு மேலாகியும் இயங்கிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தலைமைக் காவலர் மோகன்குமார், கடையை ஏன் இன்னும் மூடவில்லை எனக் கேட்டு அங்கிருந்த ஊழியர் ராம்துலால் மோண்டல் என்பவரைத் தகாத வார்த்தைகளால் […]
திருச்சியில் டாஸ்மாக் பணியாளர்கள் கடையடைப்பு போராட்டம்
தமிழ்நாடு டாஸ்மாக் தொழிலாளர்கள் போராட்ட நடவடிக்கை குழு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்ட குழு சார்பில் பணி நிரந்தரம் காலமுறை ஊதியம் ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை டாஸ்மாக் பணியாளர்கள் 3 மணி நேரம் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்டத்தில் 158 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் பெரும்பாலான கடைகள் இன்று அடைக்கப்பட்டது. தொமுச தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஒரு சிலர் கடைகளை திறந்து இருந்தனர். திடீரென டாஸ்மாக் கடைகள் […]
தமிழ்நாட்டிற்கு ஏப்ரல் முதல் வாரத்தில் சட்டமன்ற தேர்தல்?
2021 சட்டப்பேரவைத் தேர்தலை விட அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதாக பாஜக தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல். சந்தோஷ் தெரிவித்துள்ளார். கட்சியின் உள்கட்டமைப்பு மற்றும் வாக்காளர் ஆதரவு வளர்ச்சி அடைந்து வருவதாகவும், இதை கருத்தில் கொண்டு அடுத்த தேர்தலை எதிர்கொள்ள கட்சியினர் தீவிரமாக செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், தேர்தலை முன்னிட்டு கட்சியின் நிலைப்பாடு மற்றும் அமைப்பு வலுப்படுத்தப்பட வேண்டும் எனவும் கூறினார். அதே நேரத்தில், கட்சியின் மூத்த தலைவர்கள் தங்களை […]
அணுமின் நிலையத்தில் மீண்டும் உற்பத்தியை துவங்கிய ஜப்பான்
உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தில் மீண்டும் உற்பத்தியை தொடங்கியது ஜப்பான். டோக்கியோ மின்சக்தி நிறுவனத்துக்கு சொந்தமான அணுமின் நிலையம் நிகாட்டா மாகாணத்தில் உள்ளது. நிகாட்டா அணுமின் நிலையம் 8,212 மெகா வாட் மின்உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
முதியோர் உதவித்தொகையை நிறுத்தியது அதிமுக… அமைச்சர் குற்றச்சாட்டு
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தொகுதி, அகரம் கிராமத்தில் புதிய ரேஷன் கடையை அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்று இரவு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் மார்க்சிஸ்ட் எம்பி சச்சிதானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், திண்டுக்கல்லில் மட்டும் முதியோர் ஓய்வூதியம் கடந்த வாரம் 10 ஆயிரம் பேருக்கு அளித்துள்ளோம். கடந்த திமுக ஆட்சியின்போது திண்டுக்கல் முழுவதும் 1.40 லட்சம் பேருக்கும், தொகுதிக்கு 20,000 பேருக்கும் முதியோர் உதவித்தொகை அளிக்கப்பட்டு வந்தது. ஜெயலலிதா ஆட்சிக்கு […]
அன்புமணிக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு…
பாமக வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ள நிலையில், அன்புமணி தரப்பிற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கி உள்ளது. பாமக தலைவராக அன்புமணியை அங்கீகரித்ததை எதிர்த்து நீதிமன்றத்தில் ஜி.கே.மணி மனு தாக்கல் செய்திருந்தார். ஜி.கே.மணியின் வழக்கில் அன்புமணிக்கு எதிராக உத்தரவு வந்த நிலையில் டெல்லி ஐகோர்ட்டில் ஆணையம் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கின் விசாரணையில், பாமக உரிமை கோரல் பிரச்சினை எழுவதற்கு முன்பே கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் முடிவு எடுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கல்குவாரிகள் செயல்பட தடை கோரிய வழக்கு- மதுரை கலெக்டர் பதிலளிக்க உத்தரவு
மதுரை மாவட்டம், கல்லாணை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் கல்குவாரிகள் செயல்படத் தடை கோரிய வழக்கில் மதுரை ஆட்சியர், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சுற்றுச் சூழல் பொறியாளர் பதில் தர ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. விதிகளை மீறிய குவாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்லாணை சுப்பிரமணியன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நடை நாளை அடைப்பு
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் நடை நாளை அடைக்கப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோயில் மகா சிவராத்திரி திருவிழா மூன்றாம் நாள் திருநாளை ஒட்டி கெந்தமாதன பர்வதம் மண்டகப்படிக்கு சாமி புறப்பாடு உள்ளதை அடுத்து திருக்கோயில் நடை நாளை அடைக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து நாளை அதிகாலை 2 மணிக்கு நடை திறந்து அதிகாலை 2:30 மணிக்கு முதல் மூன்று மணி வரை ஸ்படிலிங்க பூஜை நடைபெறும். அதனை தொடர்ந்து பூஜை […]
தருமபுரி அருகே பட்டாசு கிடங்கில் பயங்கர வெடிவிபத்து
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த ஆலமரத்துப்பட்டி டேம் ரோடு பகுதியில் அசோக்குமார் மற்றும் சரவணன் என்பவர்களுக்குச் சொந்தமான பட்டாசு தொழிற்சாலை மற்றும் கிடங்கு இயங்கி வருகிறது. இங்கு மாசிலாமணி என்ற தொழிலாளி வழக்கம்போலப் பட்டாசு தயாரிப்பு மற்றும் இருப்பு வைக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாகப் பட்டாசுகள் திடீரெனத் தீப்பற்றிப் பயங்கர சத்தத்துடன் வெடிக்கத் தொடங்கின.இந்த விபத்தில் சிக்கிய தொழிலாளி மாசிலாமணி உடல் கருகிப் படுகாயமடைந்தார். விபத்து குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த […]
தஞ்சை அருகே வாழை நார்கள் பிரித்தெடுக்கும் பணிகள் தீவிரம்
காலநிலை மாற்றத்தால் அவ்வப்போது மழை குறுக்கிடுவதால் நஷ்டத்தை சந்திப்பதாக வேதனை தெரிவிக்கும் வாழை நார் பிரித்தெடுக்கும் தொழிலாளர்கள்.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சுற்றியுள்ள பகுதியிலான அய்யம்பேட்டை, இலுப்பகோரை, வீரமாங்குடி, கணபதி அக்ரஹாரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாழைத்தோட்டத்தில் வெட்டப்பட்ட வாழை மரங்களிலிருந்து வாழைநார்கள் பிரித்தெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. வாழைத்தார் வெட்டும் பணிகள் முடிவடைந்ததும் வாழை தோட்ட உரிமையாளர்களிடம் இருந்து அந்த வயலை குத்தகைக்கு எடுத்து ஒவ்வொரு வாழை மரமாக வெட்டி எடுத்து, அதிலிருந்து நாரை உரித்து […]
அரியலூரில் தூய்மை பணியாளர்களுக்கு உணவுத்திட்டம் துவக்கம்
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், திருவள்ளுர் மாவட்டம், போளிவாக்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுத் திட்டம் விரிவாக்கத்தை தொடங்கி வைத்து, தூய்மைப் பணியாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கிய நிகழ்ச்சியின் காணொளிக்காட்சி நேரலை அரியலூர் மாவட்டம், அரியலூர் நகராட்சி, முருகன் திருமண மண்டபத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்ட நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி கலந்துகொண்டார். அதனைத்தொடர்ந்து அரியலூர் நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா […]
சூர்யாவின் ”மௌனம் பேசியதே” ரீ ரிலீஸ்
சூர்யாவின் திரையுலகப் பயணத்தில் ஒரு மிகமுக்கிய மைல்கல்லான ‘மௌனம் பேசியதே’ திரைப்படம், வரும் பிப்ரவரி 13ஆம் தேதி மீண்டும் வெளியாகிறது. தமிழ் சினிமாவில் காதல் கதைகளுக்குப் பஞ்சமே இல்லை. ஆனால், “காதலே பிடிக்காது” என்று சொல்லும் ஒரு நாயகன், இறுதியில் காதலில் விழுவதை ரத்தமும் சதையுமாகச் சொன்ன படங்கள் மிகக்குறைவு. அந்த வரிசையில் 2002ஆம் ஆண்டு வெளியாகி, இளைஞர்களின் மனதைக் கொள்ளையடித்த படம் ‘மௌனம் பேசியதே‘. சரியாக 24 ஆண்டுகளுக்குப் பிறகு, நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் வரும் […]
மது குடிப்பதை கண்டித்த மனைவி- திருச்சியில் வாலிபர் தற்கொலை
திருச்சி துறையூர் அருகே உள்ள வைரிசெட்டிபாளையம் ஏரிக்காடு பகுதியை சேர்ந்தவர் வரதராஜ். இவரது மகன் குமார் (27) டிரைவர். இவர் 6 ஆண்டுகளுக்கு முன்பு பிரியதர்ஷினி என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை ஒன்று உள்ளது. மதுவிற்கு அடிமையான குமார் தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இதனால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டது. மனைவி மது குடிப்பதை கண்டித்தார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான குமார். யாரும் எதிர்பாராத […]
கூட்டணியை நம்பி தவெக துவங்கவில்லை-திருச்சியில் அருண் ராஜ் பேட்டி
திருச்சி மன்னார்புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தலைமை நிர்வாகி கே.ஜி.அருள்ராஜ் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கை கருத்துக் கேட்டி கூட்டம் இன்று நடைபெற்றது இதில்ஜே.சி.டி. பிரபாகரன், ராஜ்மோகன், மயூரி, பேராசிரியர் . சம்பத்குமார்,அருள் பிரகாசம், விஜய்..பரணி பாலாஜி, டாக்டர் முகமது பர்வேஸ், டாக்டர் பிரபு, கிறிஸ்டி பிரித்வி, தேன்மொழி பிரசன்னா உள்ளிட்ட குழுவினர் முன்னிலையில் நடைபெற்றது.இந்தக் கருத்து கூட்டத்தில்திருச்சி, தஞ்சை, பெரம்பலூர். அரியலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு அமைப்புகளைச் […]
மத்திய சிறையில் 2 கைதிகள் சாவு.. திருச்சி க்ரைம்
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் சேர்ந்தவர் தங்கையன் ( 727. இவர் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் செய்த குற்றத்திற்காக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை அடைக்கப்பட்டு இருந்தார் இந்த நிலையில் கடந்த ஏழாம் தேதி அவருக்கு திருச்சி சிறையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டது உடனடியாக சிறை துறை அதிகாரிகள் தங்கையனை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கலாம் அங்கு சிகிச்சை […]
கோவை- 30 ஆண்டு பழமையான 3 மரங்கள் மறு நடவு..
கோவை ஜி.ஆர்.டி கல்லூரியில்30 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான 3 மரங்கள் மறு நடவு கோயமுத்தூர் கட்டுநர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சங்கம் (சிபாகா) சார்பில் “மரம் காப்போம் – மண் காப்போம்” என்ற நோக்கில், சுமார் 30 ஆண்டுகள் பழமையான 3 பெரிய மரங்கள் இடமாற்றம் செய்து மறு நடவு செய்யும் நிகழ்ச்சி அவினாசி சாலையில் உள்ள டாக்டர் ஜி.ஆர்.டி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில்நடைபெற்றது.இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, கோவை ஹோப் காலேஜ் பகுதியில் உள்ள […]
மக்கள் குறைதீர் கூட்டம்-பொதுமக்களிடம் கத்தி-புகையிலை பொருட்கள் பறிமுதல்
கோவை: மக்கள் குறை தீர்ப்பு தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் எடுத்து வந்த கத்தி, புகையிலை பொருட்கள், ரசாயன பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வாரம்தோறும் திங்கட்கிழமை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறும். இன்றைய தினம் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொள்வர். அதன்படி இன்றும் சோதனை செய்த பொழுது சில பொதுமக்கள் கத்தி, புகையிலை பொருட்கள், தீப்பெட்டி, பூச்சிக்கொல்லி, இருசக்கர வாகனங்களுக்கு பயன்படுத்தும் ரசாயன பொருட்கள், ஆகியவற்றை எடுத்து வந்துள்ளனர். பெண்கள் சிலர் […]
கோவை- வள்ளி கும்மி அரங்கேற்ற விழா- 5000 பெண்கள் நடனம்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சிபட்டி பகுதியில் உள்ள மைதானத்தில் காராள வம்சம் கலை சங்கதின் சார்பில் 5000 பெண்கள் கலந்து கொண்ட 100வது வள்ளி கும்மி அரங்கேற்ற விழா நடைபெற்றது. பொள்ளாச்சி மக்கள் நல சங்கத்தின் நிறுவனர் நித்தியானந்தம் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த வள்ளி கும்மி நிகழ்ச்சியில் கோவை சிரவை ஆதீனம் குமரகுரு சுவாமிகள் கலந்து கொண்டார். இங்கு நடைபெற்ற இந்த வள்ளி கும்மியாட்டம் நிகழ்ச்சியில் ஒரே இடத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை […]
28 செம்பரி ஆடுகளை அடித்து கொன்ற மர்ம விலங்கு…பரபரப்பு
கோவை, பொள்ளாச்சி அடுத்த மஞ்ச நாயக்கனூர் அருகே சபரி ராஜ் என்பவர் தனியார் தோட்டத்தில் கடந்த பத்து வருடங்களாக தங்கவேல் என்பவர் ஆடுகளை வளர்த்து வருகிறார் இவர் பகல் முழுவதும் செம்பரி ஆடுகளை மேய்த்து விட்டு மாலை ஆறு மணி அளவில் தோட்டத்து பட்டியில் கட்டி விடுவதும் மறுநாள் காலையில் ஆடுகளை மேய்ப்பதற்காக அவிழ்த்து விடுவதும் வழக்கமாக உள்ள நிலையில் இன்று காலை ஆறு மணி அளவில் ஆடுகளை மேய்ப்பதற்காக பட்டிக்குச் சென்று பார்க்கும் பொழுது அங்கு […]
கோவை- ஆட்டோ ஓட்டுநர்கள் அராஜகம்..முதிய தம்பதி மீது தாக்குதல்
கோவை, உக்கடம் பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் அராஜகம் : முதிய தம்பதி மீது தாக்குதல் – அதிர்ச்சி வீடியோ !!! தமிழகத்தின் தென்னிந்திய மான்செஸ்டர் எனப் போற்றப்படும் கோவையில், ஆட்டோ ஓட்டுநர்களின் அராஜகம் இப்போது எல்லை மீறிச் சென்று கொண்டு இருப்பது பொதுமக்கள் இடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது. நகரின் மிக முக்கியமான மற்றும் எப்போதும் மக்கள் நடமாட்டம் மிகுந்த உக்கடம் பேருந்து நிலையத்தில், இன்று காலை முதிய தம்பதி ஒருவரை ஆட்டோ ஓட்டுநர்கள் […]
தமிழ்நாடு அரசு ஒரு உத்தரவாதம் கொடுத்தால் அதனை காப்பாற்றும்: முதல்வர்
ராணிப்பேட்டை மாவட்டம் ,பனப்பாக்கத்தில் ரூ.9,000 கோடி முதலீட்டில் தொழிற்சாலை டாடா மோட்டார்ஸ் அமைத்துள்ளது. 5000 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பூங்காவில் தொழிற்சாலை அமைந்துள்ளது. பனப்பாக்கம் தொழிற்சாலையில் ஆண்டுக்கு 2 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, காரை ஓட்டி பார்த்தார். பின்னர், திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகையில்; ராணிப்பேட்டையில் டாடா தொழிற்சாலை தொடங்கப்பட்டதால் தமிழ்நாட்டுக்கு […]
அரசு பணியாற்றக்கூடிய பாதுகாவலர்களுக்கு தீ விபத்து தடுப்பு பயிற்சி
கரூரில் அரசு பொது நிறுவனத்தில் பணியாற்றக்கூடிய பாதுகாவலர்களுக்கு தீ விபத்தை தடுப்பது குறித்த பயிற்சி மற்றும் செயல் விளக்க நடைபெற்றது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தீயணைப்பு நிலைய அலுவலக வளாகத்தில் கரூரில் பொது நிறுவனத்தில் பணியாற்றக்கூடிய பாதுகாவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அவர்கள் பணியாற்றும் இடத்தில் திடீரென ஏதேனும் தீ விபத்து ஏற்பட்டால் அதனை எவ்வாறு தடுப்பது, கட்டுப்படுத்துவது என்பது குறித்தான பயிற்சி கரூர் தீயணைப்பு மாவட்ட அலுவலர் சந்திரகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தீயணைப்பு துறை உதவி […]
தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம்… முதல்வருக்கு நன்றி
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் திருவள்ளூர் மாவட்டம், போளிவாக்கத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கான உணவுத் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்து, அவர்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதன் தொடர்ச்சியாக, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நகராட்சி தூய்மை பணியாளர்கள் 291 பேருக்கான காலை உணவு திட்டத்தை மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ், தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல், இட்லி, வடை, […]
ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலையை முதல்வர் திறந்து வைத்தார்
ராணிப்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள டாடா நிறுவனத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ராணிப்பேட்டையில் உள்ள பணப்பாக்கம் சிப்காட்டில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலை அமைந்துள்ளது.டாடா கார் ஆலைக்கு கடந்த செப்டம்பர் 28ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பணப்பாக்கம் சிப்காட் தொழில் பூங்காவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ரூ. 9,000 கோடி முதலீடு செய்துள்ளது. ராணிப்பேட்டையில் முதல் கட்டமாக டாடா நிறுவனம் ரூ.914 கோடியில் தொழிற்சாலை […]
புதுகை அருகே வேன் கவிழ்ந்து விபத்து… 3 குழந்தைகள் உள்பட 22 பேர் படுகாயம்
புதுக்கோட்டை அருகே வேன் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3குழந்தைகள் உள்ளிட்ட 22 பேர் படுகாயம் அடைந்தனர்.சென்னை காஞ்சிபுரத்தை சேர்ந்த 22 பேர், நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு காரைக்குடி செல்வதற்காக நேற்று காலை சுற்றுலா வேனில் புறப்பட்டனர். இந்த வேனை காஞ்சிபுரத்தை சேர்ந்த தினேஷ் என்பவர் ஓட்டினார். தஞ்சாவூர்- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தேசிய நெடுஞ்சாலையில் அரியாணிப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே பிற்பகல் 12 மணியளவில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலை ஓர பள்ளத்தில் […]
தெருநாய்கள் கடித்து உயிரிழக்கும் ஆடுகளுக்கு இழப்பீடு.. அமைச்சர் முத்துசாமி
தெருநாய்கள் கடித்து உயிரிழக்கும் ஆடுகளுக்கு இழப்பீடு தரப்படும் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ” டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெற ஏஜென்சி நியமிக்கப்படவுள்ளது. காலி மதுபாட்டில்களை திரும்ப பெறுவது தொடர்பாக நீதிமன்ற வழிகாட்டுதல்படி நடவடிக்கை எடுக்கப்படும்,”இவ்வாறு தெரிவித்தார்.
திருச்சி-லால்குடியில் நாளை மின்தடை
திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம். 110/33-11 கி.வோ.பூவாளூர் துணை மின் நிலையத்திலிருந்து, மின்னோட்டம் பெறும் 11 KV பிண்ணவாசல் உயர் அழுத்தம் மின் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 10.02.2025 அன்று காலை 11.00 மணி முதல் 5.00 மணிவரையிலும் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்தடைக்குட்பட்ட பகுதிகளான- பூவாளூர் கடைவீதி, மாதானம் வடக்குத்தெரு, நடுத்தெரு பத்துகட்டுதெரு புதுக்குடி, மற்றும் ராஜா தெரு பெரியார் தெரு,திருவள்ளுவர் தெரு மற்றும் பூவாளூர் பைபாஸ் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது […]
அரசு பள்ளியில் பாம்பு கடித்து +1 மாணவன் பலி- சோகம்
திருவாரூர்- அரித்துவாரமங்கலம் அரசுப்பள்ளியில் பாம்பு கடித்து +1 மாணவன் சிவபிரகாஷ் உயிரிழந்தான். +1 மாணவன் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்த முதன்மை கல்வி அலுவலர் சுகப்பிரியா உத்தரவிட்டுள்ளார். மாவட்ட கல்வி அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் விசாரணை செய்து அறிக்கை தர உத்தரவிடப்பட்டது.
விஜயை எந்த நாட்டுக்கு முதல்வராக்க போகிறார் செங்கோட்டையன்?.. செல்லூர் கேள்வி
விஜயை எந்த நாட்டுக்கு முதல்வராக்க போகிறார் செங்கோட்டையன்? என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர், “ஏதாவது கல்லூரிக்கு வேண்டுமானால் விஜயை முதல்வர் ஆக்கலாம். எல்லோரும் தன்னை எம்.ஜி.ஆர். என சொல்லிக் கொள்ளலாம், மக்கள் ஏற்க மாட்டார்கள். தேர்தலுக்கு பின்னர் தவெக என்னவாக போகிறது என்பது இப்போதே தெரிகிறது,”என்றார்.
கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் (லிட் ) திருச்சிராப்பள்ளி மண்டல அலுவலகத்தில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி திருச்சி மண்டல பொது மேலாளர் டி. சதீஷ்குமார் முன்னிலையில் அனைத்து போக்குவரத்துக் கழக பணியாளர்கள் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி இன்று 09/02/2025 எடுத்துக் கொண்டனர். இவ் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் துணை மேலாளர்கள் ஜூலியஸ் அற்புத ராயன்( வழித்தாள் வசூல்) இராமநாதன்( பணியாளர் மற்றும் சட்டம்,) மற்றும் போக்குவரத்து கழக பணியாளர்கள் உறுதிமொழி […]
பறவை காய்ச்சல் பரவல்- பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள்
சென்னை மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான காகங்கள் இறந்து கிடந்த நிலையில், அவற்றுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாடு முழுவதும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பறவைக் காய்ச்சல் எனும் (AH5N1) இன்ஃபுளுயன்சா என்பது பறவைகளுக்கு வரும் நோய். இது, பெரும்பாலும் காட்டில் வசிக்கும் பறவைகள் மத்தியில் பரவக்கூடிய ஒரு வைரஸ். ஆனாலும், வளர்ப்புக் கோழிகள், பிற பறவை மற்றும் விலங்குகளையும் இந்த வைரஸ் தாக்கும். இந்த வைரஸ்களால் மனிதர்களுக்கும் நோய் […]
ஜெயங்கொண்டம்- கேல் ரத்னா உலக சாதனை படைத்த மாணவர்கள்
ஜெயங்கொண்டம் : ஜெயங்கொண்டம் அருகே கேல் ரத்னா உலக சாதனைக்காக ஒரே நேரத்தில் சிலம்பம் உள்ளிட்ட நான்கு விளையாட்டுப் போட்டிகளை 40 நிமிடத்தில் விளையாடி சாதனை படைத்த மாணவர்கள்.அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தழுதாழைமேடு தனியார் மெட்ரிக் பள்ளியில் கேர்ள் ரத்னா உலக சாதனை நிகழ்வுக்காக தமிழர் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிக்கான சிலம்பம் மற்றும் தற்காப்பு கலை போட்டிகள் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ் வேலா சங்க நிறுவனர் ஞான சரவணவேல் ராஜ், இந்திரா பப்ளிக் மேல்நிலைப்பள்ளி நிறுவனர் […]
2 மகள்களை கொன்று தாய் தற்கொலை- உருக்கமான கடிதம்..பரிதாபம்
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் புத்தூர் கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் சிவசங்கர், ஸ்ரீசிட்டி தொழிற்பூங்காவில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்கிறார். இவரது மனைவி பத்மா(32). இவர்கள் 2 பேரும் காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வந்தனர். இவர்களது மகள்கள் தேஜாஸ்ரீ(7), லாஸ்யா(5). இந்நிலையில் சிவசங்கர் சரியாக வேலைக்கு செல்லவில்லையாம். இதனால் குடும்ப செலவுக்கு பணம் தரவில்லை என தெரிகிறது. இதனால் வேதனையடைந்த பத்மா, நேற்றுமுன்தினம் […]
சேலத்தில் தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்திற்கு அனுமதி
சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி நெடுஞ்சாலை அருகே உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் கூட்டம் நடத்த அனுமதி கோரி, தவெக மத்திய மாவட்டச் செயலாளர் தமிழன் ஆ.பாா்த்திபன் தலைமையில் த.வெ.க. நிர்வாகிகள், காவல் ஆணையர் அனில்குமார் கிரியிடம் கடந்த புதன்கிழமை மனு அளித்தனர். ஆனால், அரசு வழிகாட்டுதல்படி வழிமுறைகள் குறிப்பிடப்படவில்லை என்று தெரித்து அந்த மனு காவல் துறை சார்பில் நிராகரிக்கப்பட்டது. முன்னதாக, சேலம் மகுடஞ்சாவடி பகுதியில் உள்ள காளிகவுண்டம்பாளையம் பகுதி திடலில் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்துக்கு […]
பெரம்பலூர் ஜல்லிக்கட்டு- சீறிப்பாய்ந்த 616 காளைகள்- மல்லுக்கட்டிய 390 வீரர்கள்
பெரம்பலூர் பூலாம்பாடியில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 616 காளைகள் சீறிப்பாய்ந்தன. அவற்றை அடக்க 390 வீரர்கள் மல்லுக்கட்டினர். 76 வீரர்கள் காயம் அடைந்தனர்.பெரம்பலூர் மாவட்டத்தில் அரசலூர், அன்னமங்கலம், விசுவக்குடி, பூலாம்பாடி, கள்ளப்பட்டி, சில்லக்குடி கொளத்தூர், தொண்டமாந்துறை ஆகிய கிராமங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடப்பு 2026ஆம் ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் முதல்முறையாக நேற்று வேப்பந்தட்டை தாலுகா, பூலாம்பாடி கிராமத்திலுள்ள மேற்குத்திடலில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்தப் போட்டிகளை […]
நாடாளுமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
டில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகம் மற்றும் ஒன்பது முன்னணிப் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் வாயிலாக இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அந்த மிரட்டல் கடிதத்தில், நாடாளுமன்றத்தைத் தகர்க்கப் போவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, டில்லி காவல்துறையினர், தீயணைப்புப் படையினர் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற வளாகம் மற்றும் பள்ளிகளில் பாதுகாப்புப் படையினர் நடத்திய விரிவான சோதனையின் முடிவில், அங்கு வெடிபொருட்கள் எதுவும் […]
தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம்… VSB துவங்கி வைத்தார்
தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி தூய்மைப் பணியாளர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, அவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.அதன் ஒரு பகுதியாக, கரூர் வையாபுரி நகர் பகுதியில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி தூய்மை பணியாளர்களுக்கு உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி மேயர், ஆணையாளர் மற்றும் அரசு அதிகாரிகள் எனப் பலர் கலந்துகொண்டனர். பின்னர் […]
சென்னையில் கடும் பனி- 40 விமான சேவை பாதிப்பு
சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலை 6.30 மணியில் இருந்து கடுமையான பனிமூட்டம் நிலவுவியதால் சுமார் 40க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. மும்பை, பெங்களூரு, கோலாலம்பூர், ஐதராபாத், துபாய், புனே உள்ளிட்ட 7 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூரு, கோவை, திருப்பதிக்கு திருப்பி அனுப்பப்பட்டன. சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலை 6.30 மணியிலிருந்து, கடுமையான பனிமூட்டம் ஏற்பட்டது. இதையடுத்து சென்னை விமான நிலைய பகுதிகளிலும் கடுமையான மூடுபனி […]
தமிழ்நாட்டில் 2 கார் தொழிற்சாலைகள் திறப்பு-டிஆர்பிராஜா தகவல்
6 மாத இடைவெளியில் தமிழ்நாட்டில் 2வது கார் தொழிற்சாலை திறக்கப்படுவதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். மேலும் அவர், “ஏற்கனவே வின்பாஸ்ட் கார் தொழிற்சாலை திறக்கப்பட்ட நிலையில் இன்று டாடா மோட்டார்ஸ் ஆலை திறக்கப்படுகிறது. டாடா மோட்டார்ஸ், வின்பாஸ்ட் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட 2 ஆண்டுக்குள் ஆலைகள் திறக்கப்படுகின்றன. இதுவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியின் வேகம்,”இவ்வாறு தெரிவித்தார்.
தெரு நாய்கள் கடித்து 35 ஆடுகள் பலி.. பரிதாபம்
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே ஞானிபாளையத்தில் தெரு நாய்கள் கடித்ததில் பழனிசாமி என்பவரின் 15 ஆடுகள் பலியாகின. சங்கரன்கோவில் அருகே ஆலடிப்பட்டி கிராமத்தில் நாய்கள் கடித்ததில் 20 ஆடுகள் உயிரிழந்தன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தூய்மை பணியாளர்கள் உணவுத் திட்ட விரிவாக்கம் துவக்கம்
தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு விரிவாக்கம் செய்யப்படுகிறது. திருவள்ளூர் போளிவாக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைத்தார். 24 மாநகராட்சிகள், 141 நகராட்சிகள், 480 பேரூராட்சிகளில் பணிபுரியும் 1.50 லட்சம் பணியாளர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக ஏற்கனவே சென்னை மாநகராட்சியில் 30,000 தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1840 உயர்வு
தமிழகத்தில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.1840 உயர்ந்து ரூ.1,17,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.230 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,650க்கும், சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.15 உயர்ந்து ரூ.300க்கும் விற்பனையாகிறது.
ஜல்லி கற்களால் விபத்து-கூட்டி சுத்தம் செய்த இளைஞர்- பாராட்டு
அரியலூர் புறவழிச் சாலையில் சாலையில் கொட்டிக் கிடந்த ஜல்லிக் கற்களால் விபத்தில் சிக்கிய இளைஞரை கண்டு, பேருந்திலிருந்து கீழிறங்கி சாலையை பல மணி நேரம் கூட்டி சுத்தம் செய்த சென்னை இளைஞரின் மனிதாபிமானம் அனைவரின் பாராட்டுதலுக்குரியதாக அமைந்துள்ளது. அரியலூர் மாவட்டத்தைச் சுற்றி பல சிமெண்ட் ஆலைகளுக்கு தேவையான மூலப்பொருட்களை ஏற்றி வரும் மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட சிமெண்ட் மூட்டைகளை ஏற்றி செல்லும் லாரிகளாலும், பெரம்பலூரில் உள்ள மலைகளில் இருந்து வீடு கட்டுவதற்கு தேவையான ஜல்லி ஏற்றி வரும் […]
அதிமுக-பாஜகவை விரட்ட..தமிழ் புலிகள் மாநாட்டில் VSB வேண்டுகோள்
தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தமிழ் புலிகள் கட்சியின் மாநில மாநாடு கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கோடங்கிபட்டி என்ற இடத்தில் நடைபெற்று வருகிறது. கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கரூர் தமிழ் புலிகள் மாநாட்டில் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி பேசியதாவது… இந்த மாநாடு வெறும் எழுச்சி மாநாடு மட்டுமல்ல, 2026 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி 234 […]
திருச்சியில் மந்தமாக நடைபெறும் மழைநீர் வடிகால் பணி
தென்னூர் ,சிவப்பிரகாசம் சாலையிலுள்ள பாலம் சர்வீஸ் சாலை (உழவர்சந்தை செல்லும் வழி) -ல் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மேலாக மழைநீர் வடிகால் பணி துவங்கப்பட்டு கிடப்பில் உள்ளது.மழைநீர் வடிகாலின் பக்கவாட்டில் உள்ள மண் சரிந்து கொண்டே இருப்பதால் வடிகால் அகலமாகிக் கொண்டே செல்கிறது. இதனால் அப்பகுதிவாசிகள் வடிகாலில் தவறி விழுதல் போன்ற சூழலும் மேலும் சிரமப்பட்டும் வருகிறார்கள். மாநகராட்சியில் புகாரளித்தும் இதே நிலையே நீடிக்கிறது.எனவே இடர்பாடுகளை கருத்தில் கொண்டு கிடப்பில் போடப்பட்டுள்ள மழைநீர் வடிகால் பணிகளை […]
ஆந்திரா முன்னாள் முதல்வரை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் ஆந்திரா முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்தித்து பேசினார். உறவினரின் மகன் திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக ஆந்திர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சி தலைவருமான ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி, தனது சென்னை வந்துள்ளார். ஒய்.எஸ். சுனில் ரெட்டியின் (ஒய்.எஸ். ஜெகனின் தந்தைவழி மாமா ஒய்.எஸ். ஜார்ஜ் ரெட்டியின் மகன்) மகன் சாஹிலின் திருமணத்தில் பங்கேற்பதற்காக அவர் சென்னையில் இருக்கிறார். சாஹில் மற்றும் […]
TNPSC தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி பணியிட மாற்றம்!
TNPSC தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி சண்முக சுந்தரம் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக வெங்கடப்பிரியா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதன்மை தேர்வு 8ம் தேதி நேற்று (08.02.2026) நடைபெற இருந்தது. தமிழகம் முழுவதும் 38 மையங்களில் தேர்வு நடைபெற இருந்தது. சென்னையில் 7 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், அரும்பாக்கம் மற்றும் நந்தனம் தேர்வு மையத்தில் குளறுபடி ஏற்பட்டது. அரும்பாக்கம் மையத்தில் தேர்வர்களுக்கான பதிவெண் இல்லை என்று கூறப்படுகிறது. […]
நிதி நெருக்கடியிலும் ஓய்வூதியத் திட்டம்: மொத்தச் சுமையையும் ஏற்கும் தமிழக அரசு – ஜாக்டோ ஜியோ மாநாட்டில் உறுதி
நாட்டின் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகவும், முன்னோடித் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வு ஊதி திட்டத்தை அறிவித்து வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். இதையடுத்து முதல்வருக்கு நன்றி தெரிவித்து, ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் சென்னையில் இன்று நன்றி அறிவிப்பு மாநாடு நடைபெற்றது. அப்போது மாநாட்டில் கலந்துகொண்டு முதலமைச்சர் ஆற்றிய உரையில்; “ஒன்றிய அரசின் திட்டங்களுக்கான நிதியை கூட முறையாக வழங்குவது இல்லை. நமக்கான வரிப் பகர்வை ஒன்றிய அரசு […]
கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி அந்தரத்தில் தொங்கிய கார் – 4 பேர் காயம்
திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த ஆலமரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் (25). இவர் இன்று அதிகாலை தனது உறவினர்களான சங்கர் (22), தமிழ்ச்செல்வன் (29) மற்றும் ஹரிஷ் (19) ஆகியோருடன் காரில் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்குச் சென்றுள்ளார். கோயிலில் தரிசனத்தை முடித்துவிட்டு, இன்று காலை சுமார் 7:30 மணியளவில் அனைவரும் மீண்டும் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். திருச்சி – நாமக்கல் நெடுஞ்சாலையில் முசிறி சந்தப்பாளையம் அருகே கார் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநர் தினேஷின் கட்டுப்பாட்டை கார் இழந்தது. […]
மேம்பாலம் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் பெண் உள்பட 3 பேர் சடலமாக மீட்பு
டெல்லி பிரகதி நகர் மேம்பாலம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நீண்ட நேரமாக நின்றுகொண்டிருந்த காரை போலீசார் சோதனையிட்டபோது, அதில் பெண் உட்பட 3 பேர் உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது. போலீசார் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இவர்கள் தற்கொலை செய்துகொண்டனரா அல்லது கொலை செய்யப்பட்டனரா என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுபோதையில் கார் ஓட்டி விபத்து: வாலிபர் கைது
தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று கார் மற்றும் இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் பலத்த காயமடைந்தார். இதுகுறித்து எட்டையபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், காரை ஓட்டி வந்த கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயதான மதன்குமார் என்பவர் மது அருந்திவிட்டு போதையில் வாகனத்தை ஓட்டியது தெரியவந்தது. அவரது கவனக்குறைவாலும் […]
மதிய உணவில் விபரீதம்: 70 மாணவர்கள் பாதிப்பு
பீகார் மாநிலம் மதேபுரா மாவட்டத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு நடுநிலைப் பள்ளியில் நேற்று (07-02-2026) மதிய உணவு சாப்பிட்ட 70 மாணவர்கள் திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். பள்ளியில் மதிய உணவு வழங்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, பல குழந்தைகளுக்கு அடுத்தடுத்து வாந்தி மற்றும் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. சில நிமிடங்களில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் பள்ளி வளாகத்தில் பெரும் பீதி நிலவியது. பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் வாகனங்களை வரவழைத்து, பாதிக்கப்பட்ட 70 […]
வழிதவறி அழுத 2 வயது குழந்தையை மீட்ட பெண் காவலர்
விளையாடும்போது வழிதவறிச் சென்ற 2 வயது பெண் குழந்தையை பெண் காவலர் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் அருகே 2 வயது பெண் குழந்தை நேற்று முன்தினம் தனியாக நின்று அழுது கொண்டிருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து, ரோந்து பணியில் இருந்த பெண் காவலர் லிவியா குழந்தையை மீட்டு ஆசுவாசப்படுத்தினார். பின்னர், மறைமலைநகர் காவல்துறையினர் மற்றும் சைல்ட் ஹெல்ப் லைன் அமைப்பினருக்கு தகவல் தெரிவித்தார். இதனிடையே, […]
குரூப் 2 தேர்வு திடீர் ரத்து: பாதியிலேயே வெளியேறிய தேர்வர்கள் – கோவையில் பரபரப்பு
தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் குரூப் 2 மற்றும் 2A பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான மையங்களில், லட்சக்கணக்கான தேர்வர்கள் இன்று காலை ஆர்வத்துடன் தேர்வு எழுதச் சென்றனர். இத்தேர்வு காலை மற்றும் மதியம் என இரு கட்டங்களாகத் திட்டமிடப்பட்டிருந்தது. சென்னையில் உள்ள சில தேர்வு மையங்களில் வினாத்தாள் எண்களை வரிசைப்படுத்துவதில் பெரும் குளறுபடிகள் ஏற்பட்டன. இதனால் தேர்வர்கள் சரியான நேரத்தில் தேர்வைத் தொடங்க […]
வயல்வெளியில் விழுந்து நொறுங்கிய பயிற்சி விமானம் – 2 பேர் காயம்
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தனியார் விமான பயிற்சி நிறுவனம் உள்ளது.இந்நிறுவனத்திற்கு சொந்தமான சிறிய ரக விமானத்தில் இன்று விமானியும், பயிற்சி விமானியும் வழக்கமான பயிற்சி மேற்கொண்டனர். விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென எஞ்சினில் கோளாறு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த விமானி விமானத்தை உடனடியாக தரையிறக்க முயற்சித்தார். ஆனால், விமானம் விஜயவாடா அருகே உள்ள கிராமத்தின் வயல்வெளியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 2 பேரும் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், காயமடைந்த 2 […]
மணிப்பூரில் மீண்டும் அதிரடி: 4 பயங்கரவாதிகள் கைது
மணிப்பூரில் 2023ம் ஆண்டு இரு இனக்குழுக்களுக்கு இடையே மோதல் வெடித்தது. இந்த மோதல் வன்முறையாக மாறியதையடுத்து அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.பின்னர், ராணுவம் குவிக்கப்பட்டு வன்முறை கட்டுக்கொள் கொண்டுவரப்பட்டது. மேலும், 2 ஆண்டுகளாக அமலில் இருந்த ஜனாதிபதி ஆட்சி கடந்த சில நாட்களுக்குமுன் விலக்கிக்கொள்ளப்பட்டது. அதேவேளை, மணிப்பூரில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் நடவடிக்கையிலும் பாதுகாப்புப்படையினர் இறங்கியுள்ளார்.இந்நிலையில், மணிப்பூரில் இன்று 4 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அம்மாநிலத்தின் டென்கொபல், இம்பால் கிழக்கு மற்றும் மேற்கு, கக்சிங் […]
சேலத்தில் விஜய் பங்கேற்கும் ‘மக்கள் சந்திப்பு’: 51 கட்டுப்பாடுகளுடன் காவல்துறை அதிரடி அனுமதி
சேலம் சீலநாயக்கன்பட்டியில் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம் வரும், 13ல் நடத்த தவெக தலைமை திட்டமிட்டுள்ளது. அதற்காக அனுமதி கேட்டு, போலீசில் கடந்த, 3ல் கடிதம் வழங்கப்பட்டது. அதேபோல், மாநகர் போலீஸ் கமிஷனரிடம், கடந்த, 4ல் நிர்வாகிகள் மனு அளித்தனர். இந்த மனு குறித்து போலீசார் தீவிரமாக ஆலோசித்து வந்தனர்.இந்நிலையில், பிப்.,13ல் நடக்க உள்ள இந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர்.* 13ம் தேதி மதியம் 12.00 மணி முதல் 3 மணி […]
மாதவரம் – சிறுசேரி வழித்தடத்தில் சுரங்கப்பணிகள் நிறைவு… அதிகாரிகள் ஆய்வு
சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், வழித்தடம் 3ல் “நொய்யல்” என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெற்றிகரமாக பணியை முடித்து மந்தைவெளி நிலையத்தை வந்தடைந்தது. சென்னையில் முதற்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், விமான நிலையம் முதல் விம்கோ நகர் மற்றும் பரங்கிமலை முதல் சென்ட்ரல் என 2 வழித்தடங்களில் தற்போது மெட்ரோ ரயில் இயங்குகிறது. சென்னையின் வளர்ச்சி மற்றும் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில், 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடைபெற்று […]
2026 நீட் நுழைவுத்தேர்வு தேதி அறிவிப்பு..!
நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவ படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தோ்வு மூலமே மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் நீட் தோ்வை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டு தோறும் ஒரு முறை நடத்தி வருகிறது. அதன்படி, 2025-26-ஆம் கல்வியாண்டுக்கான நீட் தோ்வு வரும் மே 3-ஆம் […]
கல்லூரி மாணவரிடம் செயின் பறித்த வழக்கில்- பாஜ., நிர்வாகி உட்பட 2பேர் கைது
கோவை: கே.ஜி. சாவடி பகுதியில் கடந்த 3ம் தேதி பொறியியல் கல்லூரி மாணவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 2 சவரன் தங்கச் செயின் பறித்த வழக்கில், பாஜக நிர்வாகி உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான விவேக் (36) பாஜகவின் பட்டியலினப் பிரிவின் மாநில செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
திமுகவுக்கும்-காங்.,க்கும் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை…செல்வபெருந்தகை
திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லை என செல்வப்பெருந்தகை விளக்கம் அளித்துள்ளார். காந்தி பெயரை சிதைக்கத் துடிக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராக காங். போராட்டம் தொடரும். திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் நடைபெறும் போராட்டத்தில் காங்கிரஸ் கட்டாயம் கலந்துகொள்ளும். திமுகவுடன்தான் இணைந்து பயணிப்போம்; அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்று கூறியுள்ளார்.
பீகார்- அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 70 மாணவர்கள் உடல்நலக்குறைவு
பீகார் மாநிலம் மதேபுரா மாவட்டத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு நடுநிலைப் பள்ளியில் நேற்று(07-02-2026) மதிய உணவு சாப்பிட்ட 70 மாணவர்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். உடல்நலம் பாதிக்கப்பட்ட அனைத்து குழந்தைகளும் சதர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பெரும்பாலான குழந்தைகளின் நிலை சீராக இருந்தபோதிலும், ஒரு சிறுமியின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மதிய உணவு சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே, பல குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டதுடன், வயிற்று வலி இருப்பதாகவும் புகார் […]
வழித்தவறி சென்ற 2வயது குழந்தையை மீட்ட பெண் காவலர்
செங்கல்பட்டு: விளையாடும்போது வழிதவறிச் சென்ற 2 வயது பெண் குழந்தையை பெண் காவலர் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் அருகே 2 வயது பெண் குழந்தை நேற்று முன்தினம் தனியாக நின்று அழுது கொண்டிருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து, ரோந்து பணியில் இருந்த பெண் காவலர் லிவியா குழந்தையை மீட்டு ஆசுவாசப்படுத்தினார். பின்னர், மறைமலைநகர் காவல்துறையினர் மற்றும் சைல்ட் ஹெல்ப் லைன் அமைப்பினருக்கு தகவல் தெரிவித்தார். […]
நாதக-வுக்கு சிக்கல்…இந்திய குடியரசு கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு
சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி கடந்த 2021 சட்டசபைத் தேர்தல் வரை கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டு வந்தது. ஆனால் நாடாளுமன்றத் தேர்தலின் போது நாதகவுக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில், கரும்பு விவசாயி சின்னத்தை பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.இருப்பினும் மக்களவை தேர்தலில் மைக் சின்னத்தில் போட்டியிட்ட சீமானின் நாம் தமிழர் கட்சி, 8.19 சதவீத வாக்குகளை பெற்று அங்கீகரிக்கப்பட்ட கட்சி […]
சொகுசு பேருந்து தீப்பற்றி எரிந்து சாம்பல் – 39 பயணிகள் தப்பினர்
ஐதராபாத்தில் இருந்து ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கு நேற்றிரவு தனியார் சொகுசு பேருந்து ஒன்று பயணிகளுடன் புறப்பட்டது. இன்று அதிகாலை விஜயவாடா அருகே உள்ள காஞ்சிகச்செர்லா அடுத்த கேசரா டோல்கேட் பகுதியில் பேருந்து வந்துகொண்டிருந்தது. பேருந்து டோல்கேட்டைக் கடந்தபோது, அதன் பின்புறம் உள்ள இன்ஜின் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறுவதை ஓட்டுநர் கவனித்தார். விபரீதத்தை உணர்ந்த அவர், உடனடியாக பேருந்தைச் சாலையோரமாக நிறுத்தினார். பேருந்துக்குள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பயணிகளை “சீக்கிரம் கீழே இறங்குங்கள்” என்று சத்தமிட்டு எச்சரித்தார். […]
டி20 உலகக் கோப்பை: அமெரிக்காவின் பந்துவீச்சில் நிலைகுலைந்த இந்தியா
இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து நடத்தும் 10-வது ஐ.சி.சி. ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் 3-வது லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான இந்திய அணி, அமெரிக்க அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டிக்கான டாஸ் வென்ற அமெரிக்க அணியின் கேப்டன் மோனங்க் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். வான்கடே மைதானத்தின் ஆடுகளம் பந்துவீச்சிற்குச் சாதகமாக இருக்கும் எனக் கணித்து அவர் […]
கார் மீது லாரி மோதி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி
அரியானா மாநிலம் சர்சா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர், நேற்று காலை சண்டிகரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காகக் காரில் சென்றுள்ளனர். திருமண நிகழ்வு முடிந்த பிறகு, நேற்று இரவு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். பஞ்சாப் மாநிலம் மன்சா மாவட்டம் சர்துல்கர் பகுதியில் கார் வந்து கொண்டிருந்தபோது, எதிரே அதிவேகமாக வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த […]
தவெக-வில் நிலவும் சுணக்கம்: ‘ஜனநாயகன்’ படம் தள்ளிப்போனதால் தொண்டர்கள் அதிருப்தி
கோயம்புத்தூர் மாவட்டத்தில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் போன்ற பிரதான கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. ஆனால், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தினர் எந்தவித தேர்தல் பணிகளும் செய்யாமல் ஒதுங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாகும் என்றும், அதன் மூலம் கட்சிக்கு ஒரு பெரிய எழுச்சி கிடைக்கும் என்றும் தொண்டர்கள் ஆவலோடு காத்திருந்தனர். ஆனால், படம் ரிலீஸ் ஆகாததால் கட்சி பணிகளில் ஒருவித தொய்வு ஏற்பட்டுள்ளது. ஒருவேளை படம் […]
மூடப்படாத பள்ளத்தில் விழுந்து இளைஞர் பலி: 3 பொறியாளர்கள் சஸ்பெண்ட்
டெல்லியின் ஜனக்புரி பகுதியில் நேற்று இரவு யுவராஜ் சிங் (25) என்ற இளைஞர் தனது மோட்டார் சைக்கிளில் ஜனக்புரி மேம்பாலத்திற்கு அடியில் சென்று கொண்டிருந்தார். அந்தப் பகுதியில் டெல்லி குடிநீர் வாரியம் (Delhi Jal Board) சார்பில் தண்ணீர் குழாய் பதிப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன. இதற்காக சாலையில் ஒரு பெரிய பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. வழக்கமான பாதுகாப்பு விதிமுறைகளின்படி, பள்ளத்தைச் சுற்றி எச்சரிக்கை பலகைகளோ, தடுப்புகளோ அல்லது இரவு நேரத்தில் தெரியும் வகையிலான விளக்குகளோ வைக்கப்பட்டிருக்கவில்லை. […]
டிஜிட்டல் மோசடியில் பணத்தை இழந்தால் ரூ.25,000 வரை இழப்பீடு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
இந்தியாவில் யுபிஐ (UPI), கிரெடிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலம் நடைபெறும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளது. அதே வேளையில், இணைய மோசடிகளும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன. ஹேக்கர்களால் பணத்தை இழப்பவர்கள் அதனைத் திரும்பப் பெறுவதில் பல சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். இதற்குத் தீர்வாக, டிஜிட்டல் மோசடிகளில் சிக்கிப் பணத்தை இழப்பவர்களுக்கு வங்கி மூலம் அதிகபட்சமாக ரூ.25,000 வரை இழப்பீடு வழங்கும் திட்டத்தை ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார். இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் […]
வெங்காய மூட்டைகளுக்கு அடியில் வெடிபொருட்கள் கடத்தல்
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் செம்மண்ட் பகுதியில், லாரியில் வெடிமருந்துகள் கடத்தப்படுவதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் நேற்று இரவு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, செம்மண்ட் பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளை அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் வெங்காய மூட்டைகளை ஏற்றிய லாரி ஒன்று நின்றிருந்தது. போலீசார் அந்த லாரியைச் சோதனையிட்டபோது, மேலே அடுக்கி வைக்கப்பட்டிருந்த வெங்காய மூட்டைகளுக்கு அடியில் ரகசியமாக வெடிமருந்துகள் பதுக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து சுமார் 10,000 ஜெலட்டின் […]
கார் கால்வாயில் கவிழ்ந்து 3 இளைஞர்கள் பலி
அரியானா மாநிலம் குருகிராம் பகுதியைச் சேர்ந்த 5 பேர், உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டுத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று இரவு காரில் புறப்பட்டுள்ளனர். இன்று காலை இட்டாக் மாவட்டம் சகித் பகுதியில் கார் அதிவேகமாக சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. கட்டுப்பாட்டை இழந்த கார் முதலில் சாலையோர மரத்தில் பலமாக மோதி, பின்னர் அருகில் இருந்த கழிவுநீர் கால்வாய்க்குள் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் […]
சுற்றுலா சென்ற இடத்தில் சோகம்: ஓடும் வேனில் இருந்து விழுந்து மாணவன் பலி
தூத்துக்குடியில் உள்ள ஒரு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள், நேற்று காலை பள்ளி வாகனம் மூலம் கன்னியாகுமரிக்கு கல்விச் சுற்றுலா சென்றனர். நாள் முழுவதும் கன்னியாகுமரியின் பல்வேறு இடங்களைச் சுற்றிப் பார்த்த மாணவர்கள், மாலையில் சூரிய அஸ்தமனத்தைப் பார்த்துவிட்டு மீண்டும் தூத்துக்குடி நோக்கிப் பயணமானார்கள். பள்ளி வாகனம் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் புறவழிச்சாலை மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஒரு மாணவர் வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த […]
டிஜிட்டல் கைது என மிரட்டி முதியவரிடம் ரூ.29.50 லட்சம் பறிப்பு
திருநெல்வேலி மாநகரம், பெருமாள்புரத்தை சேர்ந்த 78 வயதான முதியவர் ஒருவரை வாட்ஸ்அப் வீடியோ காலில் (Whatsapp Video Call) தொடர்பு கொண்டு மர்ம நபர் ஒருவர் பேசியுள்ளார். அந்த நபர் தன்னை ஒரு போலீஸ் அதிகாரி என அறிமுகப்படுத்தி கொண்டு, முதியவரின் ஆதார் அட்டை மற்றும் சிம் கார்டு விபரங்களை பயன்படுத்தி சட்டவிரோத செயல் நடைபெற்றுள்ளதாகவும், அதற்காக வழக்குப்பதிவு செய்யபட்டிருப்பதாக கூறி, அதற்கான ஆதாரங்களை போலியாக தயார் செய்து FIR Copy, Arrest Warrant போன்ற ஆவணங்களை […]
இளைஞர் பட்டாளத்தின் தனிப்பெரும் தலைவராக உதயநிதி ஸ்டாலின் உருவெடுத்திருக்கிறார்… திருச்சி சிவா
விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் தென் மண்டலக் கழக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி உரையற்றினார். அதில், “இளைஞர்கள்தான் ஒரு இயக்கத்தின் படைக்கலன்கள். இன்றைய இளைஞர்களின் தனிப்பெரும் தலைவன் உதயநிதி ஸ்டாலின். எதிர்காலத்தில் இவரை நம்பி இயக்கம் இருக்கிறது. நமது இயக்கத்தை நம்பி நாடு இருக்கிறது.இளைஞர்களுக்கு வரலாற்றைக் கற்றுக்கொடுத்து, இளைஞர் பட்டாளத்தின் தனிப்பெரும் தலைவராக இன்று உருவெடுத்து இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.,”இவ்வாறு தெரிவித்தார்.
இந்தியா – அமெரிக்கா ஒப்பந்தம்: விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை
இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய விவசாயிகளுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெளிவுபடுத்தியுள்ளார். “இந்திய விவசாய பொருட்களுக்கு அமெரிக்காவில் 0% வரி விதிக்கப்படும். அமெரிக்காவின் மரபணு மாற்றப்பட்ட பொருட்களை இந்தியா அனுமதிக்கவில்லை. அமெரிக்க அரிசி, கோதுமை, சர்க்கரை, தினை, வாழைப்பழம், சிட்ரஸ் பழங்கள், பால் பொருட்களுக்கு வரிவிலக்கு இல்லை” என்று அவர் கூறினார். இதனால் இந்திய விவசாயிகளின் உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்பட்டுள்ளன என்றும் […]
பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாடு வருவார்; திருக்குறளும் கூறுவார்- துணை முதல்வர் உதயநிதி
விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் தென் மண்டலக் கழக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அதில், “எந்த அமைப்பு பலமும் கொள்கையும் இல்லாமல் வெற்றுக் கூச்சல் போடும் கூட்டத்தால் எந்த பயனும் இல்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மக்களின் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தேர்தல் வர உள்ளதால் பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாடு வருவார்; திருக்குறளும் கூறுவார்.ஆனால் எப்போதும் மக்களோடு மக்களாக களத்தில் நிற்கும் தலைவர்தான் முதலமைச்சர் […]
திமுகதான் ஆட்சிக் கட்டிலில் அமரும்-அமைச்சர் தங்கம் தென்னரசு
விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் தென் மண்டலக் கழக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் தமிழ்நாடு அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார். அதில், “இனி எத்தனை தேர்தல்கள் வந்தாலும் திமுகதான் ஆட்சிக் கட்டிலில் அமரும்,”இவ்வாறு தெரிவித்தார்.
மக்களின் உயிருடன் விளையாடிய கலப்பட பால் ஆலை: 5 பேர் கைது
குஜராத் மாநிலத்தில் 5 ஆண்டுகளாக கலப்பட பால் விற்பனை செய்து வந்த ஆலை கண்டுபிடிக்கப்பட்டது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் யூரியா, சோப்பு பவுடர், நச்சு ரசாயனம் கலந்து பால் உற்பத்தி செய்தது அம்பலம் ஆகியுள்ளது. சபர்கந்தா, மெஹ்சனா மாவட்ட மக்கள் 5 ஆண்டுகளாக கலப்பட பால், மோரை உட்கொண்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கலப்பட பால் உற்பத்தி செய்து வந்த ஆலை கண்டறியப்பட்டு 5 பேரை குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. […]
மாற்றத்தைக் கொண்டு வரக் கூடிய ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின்தான்- கனிமொழி ஸ்பீச்
விருதுநகர்: மாற்றத்தைக் கொண்டு வரக் கூடிய ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின்தான் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற தென் மண்டலக் கழக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் கல்லுக்குறிச்சி கலைஞர் திடலில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் தென் மண்டலத்திற்கு உட்பட்ட 20 கழக மாவட்டங்கள் மற்றும் 58 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த 1 லட்சம் இளைஞர் அணி நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் உரையாற்றிய திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி […]
தவெகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் மா.செ.வி.எஸ்.பாபு
வடசென்னை திமுக மாவட்ட செயலாளராக செயல்பட்டு வந்தார் வி.எஸ்.பாபு.பின்னர், திமுகவில் இருந்து விலகிய வி.எஸ்.பாபு அதிமுகவில் இணைந்தார். அவருக்கு அதிமுக வடசென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால், கடந்த மாதம் ஜுன் அதிமுக மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து வி.எஸ்.பாபு நீக்கப்பட்டார். இந்நிலையில், வி.எஸ்.பாபு இன்று தவெகவில் இணைந்தார். தவெக தலைவர் விஜய்யை இன்று நேரில் சந்தித்த வி.எஸ்.பாபு தன்னை தவெகவில் இணைத்துக்கொண்டார்.
வீட்டில் வைத்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர் கைது
நெல்லை மேலப்பாளையத்தில் வீட்டில் வைத்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர் கைது செய்யப்பட்டார். மருத்துவ அலுவலர்கள் வலியுறுத்தியும் கர்ப்பிணியை மருத்துவமனைக்கு அனுப்பவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது. பிரசவத்தின் போது குழந்தை உயிரிழந்ததால் மருத்துவ அலுவலர் புகார் அளித்துள்ளார்.
ஊழல் பற்றி பேசும் விஜய், தான் வாங்கும் ஊதியத்தை சொல்வாரா? அமைச்சர் MRK பன்னீர்செல்வம்
ஊழல் பற்றி பேசும் விஜய், தான் வாங்கும் ஊதியத்தை வெளிப்படையாக அறிவிப்பாரா? என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். வருமானத்தை மறைத்ததால் அபராதம் விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஊழல் பற்றி பேச விஜய்க்கு தகுதி இல்லை என்றும் தவறு செய்தவர்கள் அனைவரும் விஜய்யுடன் உள்ளார்கள்; இவர்கள் நாட்டை ஆண்டால் எப்படி இருக்கும்? என்றும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் 10ம் தேதி மின்தடை… எந்தெந்த ஏரியா?..
திருச்சி, மெயின்கார்டுகேட் 33 கி.வோ., மற்றும் கம்பரசம்பேட்டை 110 கி.வோ துணைமின் நிலையங்களில் 10.02.2026 (செவ்வாய் கிழமை) காலை 09.45 மணி முதல் மணி மாலை 04.00 வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பகுதிகளான மெயின்கார்டுகேட் துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் கரூர் பையாஸ் ரோடு பழைய கரூர் ரோடு, வி.என்.நகர், மாதுளங்கொல்லை, எஸ்.எஸ்.கோவில் தெரு, சிதம்பரம் மஹால், பூசாரித் தெரு, சத்திரம் பேருந்து நிலையம், […]
சென்னையில் 474 இடங்களில் இலவச ஒப்பனை அறைகள்
சென்னையில் 474 இடங்களில் 5,176 கழிப்பிட இருக்கைகளுடன் இலவச ஒப்பனை அறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. வரும் ஜூன் இறுதிக்குள் மொத்தம் 1,262 இடங்களில் இலவச ஒப்பனை அறைகள் அமைக்க இலக்கு நிர்ணயம் என்றும் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் களஆய்வு மேற்கொண்டு பொதுக்கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளன என்றும் மாநகராட்சி கூறியுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் வெப்பநிலை உயரும்…
தமிழகத்தில் இன்று முதல் வரும் 11ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 1-2° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 11ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். நீலகிரி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிபேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் […]
நடந்து சென்றவரிடம் அரிவாள் முனையில் பணம் பறிக்க முயற்சி
திருநெல்வேலி மாநகரம், பாளையங்கோட்டை காவல் நிலையத்துக்கு உட்பட்ட திம்மராஜபுரம், கோட்டூர் பகுதியைச் சேர்ந்த காந்தி மகன் மாரியப்பன் (47), வண்ணாரப்பேட்டையில் ஒரு தனியார் ஓட்டல் எதிரில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் பாஸ்கர்(37) என்பவர் மாரியப்பனை வழிமறித்து அவரது சட்டைப்பையில் இருந்து பணத்தை எடுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அதற்கு மாரியப்பன் எதிர்ப்பு தெரிவித்ததால், பாஸ்கர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மாரியப்பனை தாக்க முயற்சித்துள்ளார். இதுகுறித்து மாரியப்பன் […]
வெறும் 1 1/2 மணி நேரத்தில் ‘தவெக’ 10,000 விருப்ப மனுக்கள் விநியோகம்…
பனையூரில் அமைந்துள்ள த.வெ.க. தலைமை அலுவலககத்தில் நேற்று விருப்ப மனு விநியோகம் தொடங்கியது. காலை 10 மணி முதல், மாலை 6 மணி வரை விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. முதல் விருப்ப மனுவை கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் சார்பில் கட்சி நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர். த.வெ.க. பொதுச்செயலாளர் என்.ஆனந்த், த.வெ.க. மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்டோர் ரூ.100 செலுத்தி தங்களது விருப்ப மனுக்களை பெற்றுக் கொண்டனர். சென்னை உள்பட […]
கலைஞர் கனவு இல்லம் திட்டம் – தஞ்சை மாவட்ட கலெக்டர் அப்டேட்
கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் இலவச வீடு பெற விரும்புவோர் பிப்ரவரி 28-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். ஒரு வீடு கட்டுவதற்கு அரசு சார்பில் ₹3.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்துடன், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் (100 நாள் வேலைத் திட்டம்) கழிப்பறை கட்ட கூடுதலாக ₹12,000 வரை நிதியுதவி மற்றும் வேலை நாட்களுக்கான ஊதியம் வழங்கப்படுகிறது. விண்ணப்பிப்பவர்கள் பின்வரும் தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும்: […]
புதுகை- பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு
புதுக்கோட்டை மாவட்டம் , பொன்னமராவதி வலம்புரி வடுகநாதன் மேல்நிலைபள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நடத்தப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சண்முகம் வழிகாட்டுதலில்படி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார் ஆலோசனையின்படி தமிழ்நாடு மது விலக்கு ஆயத்தீர்வுத்துறை மற்றும் புதுக்கோட்டை ரூரல் டெவலப்மென்ட் ஆர்கனைசேஷன் (RDO) தொண்டு நிறுவனம் மூலமாக பொன்னமராவதி வலம்புரி வடுகநாதன் மேல்நிலைபள்ளியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வுக்கு அப்பள்ளி தலைமையாசிரியர் கணேசன் தலைமை வகித்தார்.ஆடிஒ தொண்டு நிறுவன திட்ட இயக்குனர் குழந்தைவேலு முன்னிலை வகித்தார். உதவி […]
2000 டன் நெல் மூட்டைகள் சேலத்திற்கு அனுப்பி வைப்பு
தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொள்முதல் செய்யப்பட்ட 2000 டன் நெல் மூட்டைகள், கும்பகோணம் ரயில் நிலையத்திலிருந்து சரக்கு ரயில் மூலம் சேலத்திற்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டன. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரவைக்காக இவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
திருச்சி – தாம்பரம் இன்டர்சிட்டி ரயில்: புதிய மாற்றம்
தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் வழியாக இயக்கப்படும் திருச்சி – தாம்பரம் இன்டர்சிட்டி விரைவு ரயில் (16808/16807), இனி வாரத்தில் செவ்வாய் மற்றும் புதன் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது இனி ‘அதிவிரைவு ரயிலாக’ (Superfast) மாற்றப்பட்டு, தஞ்சை மாவட்டப் பயணிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும்.
மீண்டும் பரபரப்பை கிளப்பிய சந்திராபு நாயுடு- திருப்பதி லட்டுகளில் குளியலறை ரசாயனங்கள்
திருப்பதி லட்டில்குளியலறைகளைச் சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் கலந்த நெய்யில் தயாரிக்கப்பட்டதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆந்திராவில், கடந்த 2019 – 24 வரையிலான காலக்கட்டத்தில், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி முதல் வராக இருந்தார். இதையடுத்து, நடந்த சட்டசபை தேர்தலில், தெலுங்கு தேசம் – ஜனசேனா – பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முதல்வராக பொறுப்பேற்ற சந்திரபாபு நாயுடு, முந்தைய ஒய்.எஸ்.ஆர்.காங்., ஆட்சியில், திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரசாதமான […]
ஆசிய துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற இந்திய வீரர்
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப போட்டி டில்லியில் உள்ள கர்னிசிங் ரேஞ்சில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த துப்பாக்கி சுடுதலில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்னபிள் பந்தயத்தில் இந்திய வீரர் ருத்ராங்ஷ் பட்டீல் கலந்து கொண்டார். இதில் சிறப்பாக செயல்பட்ட ருத்ராங்ஷ் பட்டீல் 251.9 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றார். தங்கம் வென்ற ருத்ராங்ஷ் பட்டீலுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
டூவீலரில் கடத்தி வரப்பட்ட டெட்டனேட்டர்கள் பறிமுதல்-2 பேர் கைது
கோவை, பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை தாத்தூர் பிரிவு அருகே போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்து கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தை தணிக்கை செய்ததில் அதில் உரிமம் மற்றும் அனுமதி இன்றி பாறையை உடைக்கும் வெடிபொருளான டெட்டனேட்டர்கள், ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்டவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதனை அடுத்து இருசக்கர வாகனத்தில் வந்த சேலம் பகுதியைச் சேர்ந்த சிவா (40).செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (39) ஆகிய இருவரை கைது செய்த போலீசார் […]
வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் கவனத்திற்கு- எதற்கெல்லாம் தடை? முழு விவரம்
வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிப்பதற்காக ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றர். வரும் மே மாதம் இறுதி வரை பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் கட்டாயமாக பிளாஸ்டிக்கைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக வனத்துறையினர் கூறியதாவது: வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருள்களை கொண்டு செல்வதைத் தவிர்க்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அத்தியாவசியத் தேவையான உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி ஒரு பிளாஸ்டிக் பொருளுக்கு […]
5வது நாளாக அங்கன்வாடி சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
ஐந்தாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அங்கன்வாடி சத்துணவு ஊழியர்கள்..! போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் கும்மி அடித்தும் ஒப்பாரி வைத்தும் கோஷங்கள் எழுப்பியும் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்..! போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் சுமார் 200க்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவை அதே இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் தயார் செய்து வருகின்றனர்..! பந்தல் அமைத்து சத்துணவு ஊழியர்கள் போராட்டம் மேற்கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக பந்தல் திடீர் என்று சாய்ந்ததால் சிறிது நேரம் பரபரப்பு […]
நான் தெருவில் இறங்கி ஆட காரணமே இதுதான்- கண்ணீருடன் பேசிய பொன்னம்பலம்
சினிமாவில் வில்லன் வேடங்களில் பறந்து பறந்து சண்டை போட்ட நடிகர் பொன்னம்பலம், சில நாட்களுக்கு முன்பு தெருவில் வீல் சேரில் உட்கார்ந்தபடி ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவை பார்த்த பலர், “இவருக்கு என்ன ஆயிடுச்சு?”, “ஏன் இப்படி வீல் சேரில் உட்கார்ந்து ஆடுறார்?” என்று கவலையோடு கேள்வி எழுப்பினார்கள். ஒருகாலத்தில் திரையில் அட்டகாசமாக அடித்து நொறுக்கிய பொன்னம்பலத்தின் இந்த நிலை, ரசிகர்களை மனதளவில் பாதிக்க வைத்தது.இந்த நிலையில், சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் […]
ஒன்றிய அரசை கண்டித்து- திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம்
ஒன்றிய அரசை கண்டித்து பிப்ரவரி 12ம் தேதி மாநிலம் முழுவதும் திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்த உள்ளன. இது தொடர்பான அறிவிப்பில், “ஓன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு எதிராகவும் – நூறு நாள் வேலையை ஒழிக்கும் சட்டம், விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை புறக்கணித்து, தமிழ்நாட்டு மக்களை வஞ்சித்து வளர்ச்சியைத் தடுத்து வரும் ஒன்றிய பாஜக அரசையும் – அதற்கு ஒத்து ஊதும் அடிமை அதிமுக […]
வால்பாறையில் கடும் வெயில்- காபி தோட்டங்களில் நீர் தெளிப்பு
கோவை, வால்பாறை பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் நிலவி வருகிறது. பகல் நேரங்களில் வெப்பம் அதிகரித்துள்ளதால் காலநிலையில் வறட்சி நிலை காணப்படுகிறது. இதனால் தோட்டப்பகுதிகளில் ஈரப்பதம் குறைந்து வருகிறது. காலநிலை தகவல்படி, தற்போது வால்பாறை பகுதியில் ஈரப்பதம் பொதுவாக 70 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை பதிவாகி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் பிப்ரவரி மாதத்தில் வழக்கமாக ஈரப்பதம் குறைவாக காணப்படும் காலமாக இருப்பதால், நிலம் விரைவாக உலரும் நிலை ஏற்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு […]
பாதிக்கப்பட்ட சிறுமியின் 30 வார காலக் கருவை கலைக்கலாம்- சுப்ரீம் கோர்ட் அனுமதி
கருவை கட்டாயமாக சுமக்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மும்பையை சேர்ந்த சிறுமி ஒருவரின் 30 வார கருவை கலைக்க அனுமதிகோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பெண்ணை அல்லது ஒரு சிறுமியை கட்டாயமாக கருவை சுமக்க உத்தரவிட முடியாது என சிறுமிக்கு 30 வார கருவை கலைக்க உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், குழந்தை பெற்றுக்கொள்ள பெண் விரும்பவில்லையெனில் கோர்ட் அதனைக் கட்டாயப்படுத்தக்கூடாது. விசாரணையின் போது சம்மந்தப்பட்ட சிறுமியின் […]
பிப்.,17-ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல்
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடர்பாக நெல்லையில் சபாநாயகர் அப்பாவு அளித்த பேட்டியில் கூறியதாவது:- தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 26/1 கீழ் சட்டமன்ற பேரவையின் அடுத்தக்கூட்டத்தொடர் பிப்ரவரி 17-ந் தேதி காலை 9.30 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் அமைந்துள்ள சட்டமன்ற பேரவை வளாகத்தில் கூட்டியுள்ளேன். அன்றைய தினம் 2026-27 இடைக்கால நிதிநிலை அறிக்கையை தமிழக நிதி அமைச்சர் வாசிப்பார் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் 2026 பிப்ரவரி 20-ந் தேதி பேரவை விதி 193/1 கீழ் 2026-27 ஆம் […]
திருச்சியில் அதிமுக மா.செ.ப.குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம்
கடந்த 04.02.2016 அன்றைய தேதியில் தலைமைக் கழகத்தில் நடைபெற்ற மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் வளர்ச்சி மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தலை சிறப்புடன் அணுகுவது குறித்த கலந்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் மாவட்ட கழக, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி கழக மற்றும் மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் உடனான கலந்தாலோசனை கூட்டம் மாவட்ட கழக அலுவலகத்தில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் […]
நீண்டகால சஸ்பெண்ட் காவலர்களை பணியில் சேர்க்க உத்தரவு
நீண்டகால பணியிடை நீக்கத்தில் உள்ள காவலர்களை மீண்டும் பணியில் சேர்க்க தமிழக காவல்துறை உத்தரவிட்டுள்ளது. பணியிடை நீக்க வழக்குகளை ஆய்வு செய்து, தகுதியானவர்களை பணியில் சேர்க்க காவல் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. விரிவான அறிக்கையை வரும் பிப்ரவரி 13ம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும் டிஜிபி உத்தரவிட்டுள்ளார். பணியில் இல்லாமல் காவலர்களுக்கு ஊதியம் தரக்கூடிய சூழல் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் சிறுவன் பலி
புதுக்கோட்டை மாவட்டம், குலமங்களம் கிராமத்தில் ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் சிறுவன் சின்னையா (17) உயிரிழந்தான். பிப்.2ல் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் காயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
தமிழின் தனித்தன்மையைப் பேணிக் காத்திட்ட தனித்தமிழறிழர் பாவாணர் வாழ்க
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் பிறந்தநாள் “தனித்தமிழ்க்கு வித்திட்டவர் பரிதிமாற் கலைஞர்; செடியாகத் தழைக்கச் செய்தவர் நிறைதமிழ் மலையாம் மறைமலையடிகள்; நானே மரமாக வளர்த்து வருகிறேன்” எனத் தம் தமிழ்ப்பணியை மதிப்பிட்டார் பாவாணர். செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்தைத் தம் வாழ்நாள் கடமையாக எண்ணி உழைத்தார். இந்திய மொழிகளிலேயே வேறு எம்மொழிக்கும் இல்லாத சிறப்பாகத் தமிழின் தனித்தன்மையைப் பேணிக் காத்திட்ட தனித்தமிழறிழர் பாவாணர் வாழ்க!”இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் – டிரான்ஸ்பார்மரில் இருந்து காப்பர் கம்பிகள் திருட்டு
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா புதுக்குறிச்சி துணை மின் நிலையத்துக்குட்பட்ட கொளக்காநத்தம்-சாத்தனூர் சாலையில் காட்டுப்பகுதியில் ஒரு டன் எடை கொண்ட டிரான்ஸ்பார்மர் உள்ளது. இங்கிருந்து விவசாய வயல்களுக்கு மின் இணைப்பு செல்கிறது. இந்நிலையில் நேற்றிரவு மர்ம நபர்கள் இந்த டிரான்ஸ்பார்மரை இடித்து தள்ளி சேதப்படுத்தினர். இதனால் மின் இணைப்பு கூட்டானது. அதன்பின்னர் டிரான்ஸ்பார்மரிலிருந்த 75 கிலோ காப்பர் கம்பிகள், 225 லிட்டர் டிரான்ஸ்பர் ஆயிலை திருடி சென்று விட்டனர். தகவலறிந்து வந்த கொளக்காநத்தம் மின் வாரிய உதவி […]
ஆன்லைனில் காலாவதியான பொருட்கள் விற்றால் நடவடிக்கை
ஆன்லைன் மூலம் காலாவதியான பொருட்கள் விற்றால் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. ஆன்லைன் வழியாக மளிகை பொருள் வாங்கும்போது காலாவதி தேதி ஆராய்ந்து மக்கள் வாங்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு- நடிகர் ஜெயராமுக்கு ED நோட்டீஸ்
சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னையில் உள்ள நடிகர் ஜெயராம் வீட்டில் சபரிமலை தங்க கவசங்களை வைத்து பூஜை நடத்தியதால் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இது அரசியல் அல்ல, ஆர்வக்கோளாறு”-பாமக நிர்வாகி திலகபாமா!
சென்னை : பாமக நிர்வாகி திலகபாமா, தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) திரைத்துறையை நோக்கி பயணிக்கும் ஒரு ஆர்வக்கோளாறாகவே தான் பார்ப்பதாக தெரிவித்துள்ளார். “ரசிகர் கூட்டம் ஓட்டாக மாறாது” என்றும், விஜய்யின் வருகை தற்காலிக ஆர்வத்தை ஏற்படுத்தினாலும், அது நீண்டகால அரசியல் வெற்றியாக மாறுவதற்கு சாத்தியக்குறைவு என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். திரைப்பட ரசிகர்களின் ஆதரவு வாக்காக மாறுவதற்கு காலம் பிடிக்கும் என்றும், அது உடனடியாக நடக்காது என்றும் அவர் விளக்கினார். திலகபாமா மேலும் கூறுகையில், தவெக தேர்தலில் […]
ராமதாஸை இணைத்தால் திமுக கூட்டணியில் இருந்து விசிக வௌியேறுவோம்.. திருமா.,
சட்டமன்ற தேர்தல் அறிவிப்பிற்கு குறுகிய காலமே உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. கட்சி ரீதியாகவும், ஆட்சி ரீதியாகவும் பல்வேறு நடவடிக்கைகளுடன் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். இருப்பினும் திமுக கூட்டணியிலும் கருத்து வேறுபாடுகள் வரத்தொடங்கியுள்ளன. இந்நிலையில் பாமக ராமதாஸ் அணியை திமுக கூட்டணியில் இணைத்தால், விசிக திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும். எங்கள் கொள்கையில் சமரசம் கிடையாது என்று திருமாவளவன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசிக தலைவர் திருமாவளவன் தனியார் […]
பஸ்சில் பெண்ணிடம் ரூ. 1.90 லட்சம் பணம் மர்ம நபர் கைவரிசை
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தாலுகாவை சேர்ந்தவர் சுதாகர். இவருடைய மனைவி சித்திரைகனி (40). இவர் நேற்று தனது குடும்ப தேவைக்காக அரசூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகையை ரூ.1.90 லட்சத்துக்கு அடகு வைத்து பணம் பெற்றுள்ளார். பின்னர் அந்த பணத்தை துணிப்பையில் வைத்துக்கொண்டு திசையன்விளைக்கு புறப்பட்டார். உடன்குடியில் இருந்து திசையன்விளைக்கு சென்ற அரசு டவுன் பஸ்சில் ஏறி சென்றார். அப்போது பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் சித்திரைகனி நின்றவாறு பயணித்தார்.திசையன்விளைக்கு சென்றதும் பஸ்சில் இருந்து […]
இஸ்லாமாபாத் தாக்குதல் – இந்தியா கடும் கண்டனம்!
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள ஒரு மசூதியில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தாக்குதல் கடுமையான வெடிபொருள் கொண்ட தற்கொலைத் தீவிரவாதியால் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர். தாக்குதலின் போது மசூதியில் தொழுகைக்காக கூடியிருந்த பலர் பலியாகினர். இச்சம்பவம் பாகிஸ்தானில் பயங்கரவாத அச்சுறுத்தல் இன்னும் தீவிரமாக உள்ளதை மீண்டும் நிரூபித்துள்ளது.தாக்குதலுக்கு பொறுப்பேற்று இதுவரை எந்த அமைப்பும் அறிவிப்பு வெளியிடவில்லை. இருப்பினும், பாகிஸ்தான் அரசு இத்தாக்குதலுக்கு இந்தியாவை மறைமுகமாக குற்றம் சாட்டி […]
அமமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்
அமமுக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கழக மாணவியர் அணி செயலாளர் பி.ஜீவிதா நாச்சியார் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார்.கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
கரூர் மாற்று கட்சியினர் VSB முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்
கரூரில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த பலர் முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நபர்கள், தாங்கள் சேர்ந்திருந்த கட்சிகளில் இருந்து விலகி, திமுகவில் அடிப்படை உறுப்பினர்களாக முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினர் ஆன செந்தில் பாலாஜி முன்னிலையில் இணைந்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட திமுக முக்கிய […]
இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் குறித்த கூட்டறிக்கை வெளியீடு
வாஷிங்டன்: இந்தியா மீதான வரிகள் குறைக்கப்பட்டு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்கு எதிராக இந்தியா மீது விதித்த 25% அபராத வரியை ரத்து செய்யும் உத்தரவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து. இந்தியா மீண்டும் ரஷ்ய எண்ணெயை வாங்கினால் வரிகள் விதிக்கப்படும் என்றும், அமெரிக்காவிடம் எண்ணெய் வாங்க ஒப்புக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியா மீது 50%ஆக இருந்த வரி தற்போது 18% குறைக்கப்பட்டது. இருநாட்டு வர்த்தக ஒப்பந்தம் குறித்த கூட்டறிக்கையும் வெளியானது. இந்தியா-அமெரிக்கா வர்த்தக […]
பாகிஸ்தானில் பயங்கரம்- மனித வெடிகுண்டு தாக்குதல்-31 பேர் பலி-169 பேர் படுகாயம்
இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஷியா மசூதியில் நேற்று நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 31 பேர் பலியானார்கள். 169 பேர் படுகாயமடைந்தனர். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே உள்ள ஷெஷாத் நகரில் தர்லாய் இமாம்பார்காவில் ஷியா பிரிவு முஸ்லிம்களின் மசூதி உள்ளது. மசூதியில் நேற்று வெள்ளிக்கிழமை தொழுகை நடந்து கொண்டிருந்தபோது மசூதியை நோக்கி மர்ம நபர் ஒருவர் வந்துள்ளார். அவனை காவலாளி தடுத்துள்ளார். ஆனால் அந்த நபர் திடீரென வெடிகுண்டை இயக்க செய்துள்ளான். இதில் பயங்கர சத்தத்துடன் […]
பாக்யராஜுடன் சோனியா அகர்வால் நடிக்கும் புது படம்
சோனியா அகர்வால், கே.பாக்யராஜ், லிவிங்ஸ்டன், ஜோவிதா லிவிங்ஸ்டன், ‘அருவி’ மதன், அமுதவாணன், ஆதர்ஷ் ஆகியோருடன் ஹாலிவுட் நடிகர் ரபிக் பாட்சா முக்கிய கேரக்டரில் அறிமுகமாகும் படம், ‘டார்க் ஜெயண்ட்’. இதை கே.எஸ்.கிஷன் இயக்குகிறார். சங்கீத் மணிகோபால் ஒளிப்பதிவு செய்ய, விக்னேஷ் ராஜா இசை அமைக்கிறார். பயோவன் கிரியேஷனிசம் சார்பில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் லோகேஸ்வரன் தயாரிக்கிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு கோபிசெட்டிபாளையத்திலும், சென்னையிலும் நடந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்குகிறது. மாறுபட்ட ஹாரர் திரில்லர் […]
பாஜக விமர்சனத்திற்கு கமலின் ‘ஸ்டைலிஷ்’ பதிலடி..!
மநீம கட்சித் தலைவர் கமலஹாசன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “நாடாளுமன்றத்தில் நல்ல கருத்துக்கள் விவாதத்திற்கு உள்ளாக வேண்டும். ஒரு தமிழனாக நாடாளுமன்றத்தில் நல்ல கருத்தை பேசியதாக எனக்கு தோன்றுகிறது. அதை மறுப்பவர்கள் விவாதிக்க வேண்டும். விவாதம் செய்து உண்மை என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இது ஒரு ஜனநாயகம், இப்படித்தான் இருக்கும், விவாதங்கள் தொடர வேண்டும்” என்றார். மக்கள் நீதி மையம் கட்சியின் சட்டமன்ற தேர்தல் கூட்டணி […]
அரியலூர்-காட்டுப்பன்றியை வேட்டையாடுவதாக தகவல்… வனக்காவலர் மீது தாக்குதல்
அரியலூர் மாவட்டம் தவுத்தாய்குளம் ஊராட்சிக்குட்பட்ட மருதையாற்றின் அருகே, பழைய கிணற்றில் விழுந்த காட்டுப் பன்றியை, ஒரு கும்பல் வேட்டையாட முயல்வதாக கிடைத்த தகவலையடுத்து, வனத்துறை காவலர் விசுவநாதன் என்பவர் உடனடியாக இருசக்கர வாகனத்தில் ரோந்து சென்றுள்ளார். மருதையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வந்த சூழலில், அதில் வேலை செய்த பணியாளர்கள் பொதுப்பணி துறையினர் மூலமாக, வனத்துறைக்கு காட்டுப்பன்றி பழைய கிணற்றில் விழுந்து கிடப்பதாக, தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரிலேயே விசுவநாதன் சம்பவ இடத்திற்கு […]
பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம், எஸ்.பி.முத்துராமனுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது அறிவிப்பு
தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கும் வாழ்நாள் சாதனையாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது வழங்கப்படும் என சட்டசபையில் கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் 27-ந்தேதியன்று செய்தித்துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டது.அதன்படி, 2024-ம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுக்கு பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகைகளில் ஒருவரான நடிகை எம்.என். ராஜம் அவர்கள், சிறு வயதிலேயே நாடகங்களில் நடிக்கத் தொடங்கி, 1949-ல் குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் அறிமுகமான […]
தங்கம் விலை மேலும் உயர்வு
தமிழகத்தில் நேற்று (பிப்.06) 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.130 உயர்ந்து ரூ.14,250க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்து ரூ.1,14,000க்கும் விற்பனையானது.இந்நிலையில், இன்று தங்கம் விலை மேலும் உயர்ந்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ரூ.14,420க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து ரூ.1,15,360க்கும் விற்பனையாகிறது.மேலும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.285க்கும் கிலோ வெள்ளி ரூ.5000 உயர்ந்து ரூ.285,000 க்கு விற்கப்படுகிறது.
குடிநீர் பாட்டில்களில் மைக்ரோ பிளாஸ்டிக்: எச்சரிக்கை வாசகம் இடம்பெற வேண்டும் – ஐகோர்ட் உத்தரவு
பிறந்த குழந்தையின் நஞ்சுக்கொடியில் மைக்ரோ பிளாஸ்டிக் கண்டறியப்பட்டதாக வெளியான செய்தியின் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு தாமாக முன்வந்து இந்த வழக்கினை விசாரித்து வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, இந்திய உணவு பாதுகாப்புத் துறை (FSSAI) சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், லக்னோ மற்றும் கொச்சி உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஹிமாச்சல பிரதேசம் […]
மேகாலயா சுரங்க விபத்து: பலி எண்ணிக்கை 25-ஆக உயர்வு
மேகாலயாவின் கிழக்கு ஜைந்தியா ஹில்ஸ் மாவட்டத்தின் தங்க்ஸ்கை பகுதியில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலக்கரி சுரங்கத்தில் நேற்று தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது, நிலக்கரி சுரங்கத்தில் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் சுரங்கத்தில் வேலை செய்துகொண்டிருந்த அனைவரும் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் நேற்று 16 பேரின் உடல்கள மீட்டனர். இந்நிலையில், மீட்புப்பணிகள் இன்று தொடர்ந்து நடைபெற்றது. இதில் மேலும் 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதன் மூலம் நிலக்கரி […]
மின் இணைப்பு வழங்க ரூ.15,000 லஞ்சம்: ஆவடியில் மின்வாரிய அதிகாரி அதிரடி கைது
ஆவடியில் புதிய வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க ரூ.15,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி, ஊழல் தடுப்புப் பிரிவு போலீசாரால் கையும் களவுமாகப் பிடிபட்டார். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த கோவில்பதாகை பகுதியைச் சேர்ந்த ராகவன் (47) என்ற விவசாயி, தனது புதிய வீட்டிற்கு மின் இணைப்பு கோரி விண்ணப்பித்திருந்தார். இந்த விண்ணப்பத்தைப் பரிசீலித்த மின்வாரிய வருவாய் மேற்பார்வையாளர் பாலசுப்ரமணியன் (47), மின் இணைப்பு வழங்க ரூ.15,000 லஞ்சமாகத் தர வேண்டும் என வற்புறுத்தியுள்ளார். லஞ்சம் கொடுக்க […]
பஞ்சாபில் பயங்கரம்: ஆம் ஆத்மி நிர்வாகி துப்பாக்கியால் சுட்டுக்கொலை
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் தொகுதியின் ஆம் ஆத்மி பொறுப்பாளர் ராஜ்விந்தர் கவுர் தியாராவின் நெருங்கிய ஆதரவாளரும், கட்சி நிர்வாகியுமான லக்கி ஓபராய் இன்று காலை மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இவரது மனைவி ஏற்கனவே ஆம் ஆத்மி சார்பில் நகராட்சித் தேர்தலில் போட்டியிட்டவர் என்பதால், ஜலந்தர் பகுதியில் இவரது குடும்பத்திற்குப் பலமான அரசியல் செல்வாக்கு இருந்து வந்தது. இன்று காலை 7:50 மணியளவில், ஜலந்தரின் மாடல் டவுன் பகுதியில் உள்ள குருத்வாராவிற்கு லக்கி ஓபராய் தனது வாகனத்தில் […]
இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணம் வழங்கிய கலெக்டர்..
கரூரில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல். விளையாட்டுத்துறையில் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு விளையாட்டுகள் தொடர்பான உபகரணங்கள் தமிழகம் முழுவதும் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மாவட்டம் தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று கரூர் மாவட்ட […]
பறவைக்காய்ச்சல் எதிரொலி- நாமக்கல் கோழிப்பண்ணைகளில் தீவிர பாதுகாப்பு
சென்னையில் நூற்றுக்கணக்கான காகங்கள் இறந்துள்ள சம்பவத்தில், பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதால் நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப் பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான காகங்கள் நோய் தாக்கி திடீரென இறந்திருப்பது தெரியவந்துள்ளது. அடையாறு, வேளச்சேரி, திருவான்மியூர் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை போன்ற சுற்றுப்புறங்களில் 1,000 முதல்1,500 காகங்கள் இறந்துள்ளதாக தெரிகிறது. உள்ளூர் அதிகாரிகள், மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் ஆதரவுடன், காஞ்சிபுரம் மற்றும் சென்னையில் […]
நிழற்குடையில் தவெக வண்ணத்தில் செங்கோட்டையன் பெயர்: நள்ளிரவில் திரண்ட அதிமுகவினர்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் யூனியனுக்கு உட்பட்ட கோசனம் பகுதியில், சுமார் 8.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய பயணிகள் நிழற்குடை கட்டும் பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தன. இந்தப் பணியின் இறுதியில், நிழற்குடையில் ‘கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ’ எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கட்சி வண்ணத்தில் பெயர் எழுதப்பட்டது. இதையறிந்த அதிமுகவினர் நேற்று நள்ளிரவில் நம்பியூர் யூனியன் அலுவலகம் முன்பு திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த கே.ஏ.செங்கோட்டையன், […]
விவசாயி விஷம் குடித்து தற்கொலை… 3 பசு சாவு..
திருச்சி மாவட்டம்மண்ணச்சநல்லூர் பெரகம்பி குறும்பர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 63) விவசாயி. இவர் விவசாயத்தை கவனித்துக் கொண்டு கால்நடைகளும் வளர்த்து வந்தார்.இந்த நிலையில் பட்டிக்கையில் அடைத்து வைத்திருந்த கன்று குட்டி மற்றும் இரண்டு பசுமாடுகள் அடுத்தடுத்து உயிரிழந்தன.இது அவருக்கு கடும் அதிர்ச்சியை அளித்தது.இதனால் மன உளைச்சலுக்கு ஆளான லட்சுமணன் விவசாயத் தோட்டத்தில் யாரும் எதிர்பாராத வகையில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.உறவினர்கள் அவரை மீட்டு திருச்சியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர் […]
கரூரில் குடிநீர் குழாய் உடைப்பு: சாலையில் வீணாகும் பல்லாயிரக்கணக்கான லிட்டர் நீர்
கரூர், தான்தோன்றிமலை அருகே திண்டுக்கல் செல்லும் சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பெரும் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. நெரூர் காவேரி ஆற்றிலிருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு குடிநீர் கொண்டு செல்லும் பிரதான கூட்டுக் குடிநீர் குழாயின் வால்வு பகுதியில் இந்த உடைப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வால்வு பகுதியிலிருந்து குடிநீர் கட்டுப்பாடின்றி வெளியேறி வருகிறது. இதனால் பல்லாயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி சாலையில் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நீர் சாலையில் […]
பள்ளிக்குச் சுடிதார் அணிந்து வந்த தலைமை ஆசிரியை: கேட்டைப் பூட்டி தடுத்த காவலாளி
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரையில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் சிந்து என்பவர் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். வழக்கம்போல் பள்ளிக்கு வந்த அவர், அன்று சுடிதார் அணிந்து வந்திருந்தார். அப்போது பள்ளியின் நுழைவாயிலில் இருந்த காவலாளி, தலைமை ஆசிரியையை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தி கதவைப் பூட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த தலைமை ஆசிரியை, பள்ளியின் வாசலிலேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து அவர் காவல்துறைக்கும் தகவல் அளித்தார். சம்பவ […]
கணவர் கொலை: கள்ளக்காதலனுடன் சேர்ந்து விபத்து என நாடகமாடிய மனைவி ராஜஸ்தானில் கைது
ராஜஸ்தான் மாநிலம் கங்காநகர் மாவட்டம் ராவ்லா பகுதியில் கடந்த 31-ம் தேதி சாலை விபத்து ஒன்று நடந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அங்கு 25 வயதான ஆஷிஷ் என்பவர் சடலமாகக் கிடப்பதையும், அவரது மனைவி அஞ்சலி மயங்கிய நிலையில் கிடப்பதையும் கண்டனர். மர்ம நபர்கள் தங்கள் மீது காரை மோதிவிட்டு, நகை மற்றும் செல்போன்களைப் பறித்துச் சென்றதாக அஞ்சலி போலீசாரிடம் கூறினார். ஆரம்பத்தில் இதனை விபத்து என நினைத்த போலீசாருக்கு, […]
அளவுக்கு மீறி மது அருந்திய ரவுடி சாவு.. திருச்சி போலீஸ் விசாரணை…
திருச்சி பெரிய மிளகு பாறை, கள்ளர் தெருவை சேர்ந்தவர் தினேஷ் (வயது 24)இவர் மீதுபல்வேறு காவல் நிலையங்களில் அடிதடி, கொள்ளை மற்றும் கொலை முயற்சி வழக்கு உள்ளது.இந்த கொலை முயற்சி வழக்கில் திருச்சி செசன்ஸ் கோர்ட் காவல் நிலையத்தில் நாள்தோறும் கையெழுத்திட்டு வந்தார்.இந்நிலையில் மது போதைக்கு அடிமையான தினேஷ்,இன்று காலையில் தனது வீட்டருகே உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.இது குறித்து தகவல் அறிந்த செசன்ஸ் கோர்ட் காவல் நிலைய போலீசார் சம்பல இடத்திற்கு விரைந்து சென்று இறந்த […]
இலங்கை அகதிகள் இடையே மோதல்..திருச்சியில் பரபரப்பு சம்பவம்
திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவர்கள் சுரேந்திரன் (வயது 35)புகழேந்திரன் (வயது 28). கடந்த 1 ந்தேதி புகழேந்திரன் சுரேந்திரனின் மைத்துனருடன் சண்டையிட்டு உள்ளார்.இதையடுத்து சுரேந்திரன் புகழேந்திரனை சந்தித்து அவரிடம் நடந்த விவரத்தை கேட்டுள்ளார்.இது தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டு புகழேந்திரன் மது பாட்டிலை எடுத்து சுரேந்திரனை தாக்கிவிட்டார். மேலும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார் இந்த சம்பவத்தில் காயம் அடைந்த சுரேந்திரன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார். இந்த […]
தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம்: 13 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் இடமாற்றம்
தமிழக காவல்துறையில் நிர்வாக மாற்றங்களை மேற்கொள்ளும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் 13 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு, இடமாற்றம் மற்றும் புதிய நியமனங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அரசாணையின் படி, இந்த மாற்றங்கள் உடனடியாக அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. *கும்பகோணம் துணை காவல் கண்காணிப்பாளராக இருந்த அங்கித் சிங், ஐபிஎஸ், காவல் கண்காணிப்பாளர் பதவிக்கு உயர்த்தப்பட்டு, வடக்கு சேலம் மாநகர காவல் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். *பொள்ளாச்சி துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய […]
கரூரில் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கலைஞர் அறிவாலயத்தில் இன்று சிறப்பான கட்சி இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாற்றுக் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், தங்கள் தாய் கழகங்களிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர். முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான வி. செந்தில் பாலாஜி அனைவரையும் சால்வை அணிவித்து வரவேற்று, திமுகவின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டார். இந்த நிகழ்வில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்டத்தின் முக்கிய திமுக நிர்வாகிகள் […]
கோவை அருகே தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த குட்டியானை.. போராடி மீட்பு
கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பக வால்பாறை வனச்சரகத்திற்கும் உட்பட்ட வில்லோனி மேல் டிவிஷன் பகுதியில் உள்ள தொழிலாளர்களுக்கு வழங்கக்கூடிய தண்ணீர் தொட்டியில் காலை 6 மணி அளவில் அவ் வழியே சென்ற குட்டி தண்ணீர் தொட்டிக்குள் விழுந்தது இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவிய நிலையில் இன்று காலை தண்ணீர் திறப்பதற்காக பிளம்பர் சென்றபோது யானை குட்டி கிணற்றில் விழுந்து கிடப்பதை கண்டுள்ளார் அருகில் இருந்த யானை அவரை துரத்தியதால் மயிரிழையில் உயிர் தப்பினார் தகவல் […]
கோயில் குடமுழுக்கு- யாருக்கும் முதல் மரியாதை கூடாது- ஐகோர்ட் அதிரடி
மதுரை: கோயில் குடமுழுக்கில் யாருக்கும் முதல் மரியாதை அளிக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ரத்தினம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ”மதுரை மாவட்டம் மேலப்பனங்காடி கிராமத்தில் உள்ள அய்யனார் கோயில், முனியாண்டி சுவாமி கோயில், அருள்மிகு கருப்பசாமி கோயில், முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கை நடத்துவதற்காக முத்தரையர், மறவர், மற்றும் ஆதி திராவிடர் சமூக உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்க உத்தரவிட வேண்டும்,” என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த […]
உபியில் SIR பணி- ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு
உத்தரப்பிரதேசத்தில் SIR பணிகளை மேற்கொள்ள கால அவகாசம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. அம்மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி கோரிக்கையை ஏற்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நீட் முதுகலை கட் ஆஃப் மதிப்பெண் குறைப்பு..ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவு
நீட் முதுகலை கட் ஆஃப் மதிப்பெண் குறைப்பிற்கு எதிரான வழக்கில் ஒன்றிய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. ஒன்றிய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவும், ஹரிஷரன் தேவ்கன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முதுகலை மருத்துவப்படிப்புக்கான கட் ஆஃப் மதிப்பெண் குறித்த விவகாரத்தில் நீதிமன்றம் பல்வேறு கேள்விகள் எழுப்பியுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஆலோக் ஆராதே ஆகியோர் முன்பு விசரணைக்கு வந்த பொழுது மருத்துவர்களுடைய தரநிலை என்பது […]
நடுக்கடலில் ஒடிசா பயிற்சியாளர் மாயம்..ஹெலிகாப்டரில் தேடுதல்
ஒடிசா மாநிலம் பத்ராக் மாவட்டத்தைச் சேர்ந்த சார்த்தக் மகாபத்ரா (23) என்பவர், வணிகக் கப்பல் ஒன்றில் பயிற்சியாளராகப் பணியாற்றி வந்தார். அந்தக் கப்பல் மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து சிங்கப்பூர் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது, கடந்த 2ம் தேதி இரவு 9 மணியளவில் அவர் தனது தாயுடன் செல்போனில் வீடியோ அழைப்பு மூலம் பேசியுள்ளார். அப்போது அவர் மிகவும் இயல்பாக இருந்ததாகக் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். ஆனால் 3ம் தேதி அதிகாலை 6.15 மணியளவில் தனது அறைக்குள் சென்ற சார்த்தக், அதன் […]
தஞ்சை அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கல்
தஞ்சாவூர் அருகே வல்லம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தஞ்சாவூர் அருகே வல்லத்தில் செயல்பட்டு வருகிறது அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி. இங்கு பயிலும் மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை சிவசங்கரி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் அருளானந்தசாமி, செல்வக்குமார் ஆகியோர் மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினர். இதில் வல்லம் பேரூர் நகர செயலாளர் டி.கே.எஸ்.ஜி. கல்யாணசுந்தரம், பெற்றோர் ஆசிரியர் சங்க […]
மாலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 உயர்வு
ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,600 குறைந்த நிலையில் மாலையில் ரூ.1,040 உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,14,000க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.130 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,250க்கு விற்பனை செய்யப்படுகிறது. பிற்பகலில் தங்கம் விலை ரூ.1,040 உயர்ந்தபோதிலும் நேற்றைய விலையை இன்று ரூ.560 குறைவு.
குடியரசு தலைவரின் உரைக்கு பிரதமர் பதிலுரை தராதது ஜனநாயக தலைக்குனிவு- திருமா.,
புதுடெல்லியிலிருந்து நேற்றிரவு ஏர்இந்தியா பயணிகள் விமானம் மூலமாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையில் வந்திறங்கினார். அங்கு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் மோடி பதிலுரை ஆற்றாமல் நிறைவேற்றப்பட்டு இருப்பது, இதுதான் முதன்முறை. மேலும், எதிர்க்கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சி தலைவரை பேசவிடாமல் தடுத்து பதற்றத்தை உருவாக்கி, ஆளுங்கட்சியினர் மட்டுமே ஒன்றுகூடி அத்தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர். குடியரசு தலைவரின் உரை தொடர்பான தீர்மானத்துக்கு பிரதமர் […]
சென்னை ஏர்போட்டில் உயர் ரக கஞ்சா பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் கடத்திவரப்பட்ட ரூ.23 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்தனர். தாய்லாந்திலிருந்து விமானம் மூலம் கடத்திவரப்பட்ட 23 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவை சுங்கத்துறை பறிமுதல் செய்தது. பதப்படுத்தப்பட்ட உணவு பொருள், சாக்லெட் பாக்கெட்டுகளுக்குள் மறைத்து கடத்தி வந்த கஞ்சாவை சுங்கத்துறை கைப்பற்றினர். கஞ்சாவை கடத்தி வந்த கேரளாவைச் சேர்ந்த 6 இளைஞர்களை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு ரூ.15 கோடி மதிப்புள்ள 15 […]
இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்போம்-பெ.சண்முகம் ஸ்பீச்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் பெ.சண்முகம், 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இரட்டை இலக்க தொகுதிகளை (10 அல்லது அதற்கு மேற்பட்ட தொகுதிகள்) கேட்க உள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த 2021 தேர்தலில் கட்சி 6 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டு 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், இம்முறை கணிசமான தொகுதிகளை எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார். பெ.சண்முகம் மேலும் தெரிவித்ததாவது, “திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சி இரட்டை இலக்க தொகுதிகளை கேட்கும். விரைவில் தொகுதிப் பங்கீடு […]
கோவை-மாரியம்மன் திருக்குட நன்னீராட்டு விழா… அன்னதானம் வழங்கல்
கோவை காசி நஞ்சேகவுண்டன் புதூர் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருஞ்சாந்தி பெருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. யாகசாலையில் ஆறு கால யாகங்கள் நடத்தி கோவில் கோபுரம், மற்றும் இராஜகோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்றுப்பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்த்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அனைவருக்கும் மகா அன்னதானம் நடைபெற்றது. கோவை காசி நஞ்சேகவுண்டன் புதூர் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில். இக்கோவிலில் விநாயகப் பெருமான், […]
ஜெயங்கொண்டம்.. ரூ. 25 கோடியில் அரசு மருத்துவமனை திறப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் காணொளிக்காட்சி வாயிலாக ஜெயங்கொண்டம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடம் மற்றும் ரூ.6.26 கோடி மதிப்பீட்டில் 20 முடிவுற்ற திட்டப்பணிகளையும்திறந்து வைத்தார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக்காட்சி வாயிலாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்வேறு வசதிகளுடன் கூடிய 100 படுக்கை வசதிகள் […]
கணவனை கொடூரமாக கொன்ற மனைவி-திருவாரூர் அருகே சம்பவம்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பிப்ரவரி இரண்டாம் தேதி கீராந்தி பகுதியில் உள்ள வடிவாய்க்கால் பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ரத்த காயங்களுடன் போலீசார் மீட்டனர். விசாரணையில் அவர், பொன்னிரை பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பது தெரியவந்தது. இந்த நிலையில் அவரது உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்ததால் போலீசார் இது கொலையாக இருக்கலாம் என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இறந்த சுப்பிரமணியனின் இரண்டாவது மனைவி இந்திராவுக்கும், புஞ்சையூர் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் […]
WPL 2026-2வது கோப்பை…சாதனை படைத்த பெங்களூர் மகளிர் அணி!
பெங்களூர் முன்னாள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) உரிமையாளர் விஜய் மல்லையா, RCB பெண்கள் அணி WPL 2026 தொடரில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றதற்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். X (முன்பு ட்விட்டர்) தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்: “RCB பெண்கள் WPL அணிக்கு இதயத்திலிருந்து வாழ்த்துகள். தொடர்ச்சியாக இரண்டாவது சாம்பியன்ஷிப். நன்கு சம்பாதித்தது, நன்கு வென்றது. RCB ஆண்கள் அணிக்கும் இது உத்வேகமாக அமையும். அவர்களும் கோப்பையை தக்க வைத்துக்கொள்ளட்டும்.” இந்த வெற்றி RCB அணிக்கு […]
தங்கப் பெண்ணுக்கு தங்க மோதிரம் பரிசு
குப்பையில் கிடந்த 45 சவரன் நகைகளை உரியவரிடமே ஒப்படைத்த தூய்மை பணியாளர் பத்மாவிற்கு கடல் கடந்தும் பாராட்டுகள் குவிகின்றன. பத்மாவின் நேர்மையை அறிந்த மலேசிய சட்டத்துறை துணை அமைச்சர் குலசேகரன் அவருக்கு தங்க மோதிரம் பரிசளித்துள்ளார். தனது உதவியாளரான வடிவுக்கரசி என்பவரை சென்னைக்கு அனுப்பி வைத்து பத்மாவிடம் பரிசை வழங்கியதோடு, வீடியோ காலில் உரையாடி மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
60 தொகுதி முதல் 70 தொகுதி வரை.. பிப். 14ம் தேதிக்குள் யாருடன் கூட்டணி- கிருஷ்ணசாமி
நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, “மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்களுடைய வாழ்வாதாரத்தை மாஞ்சோலையிலேயே நிலைநாட்டித் தர வேண்டும் எந்த காரணத்திற்காகவும் உங்களை வெளியேற்றக் கூடாது என்று சட்ட ரீதியாக போராடி வருகிறார்கள். மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தேவைகளை பூர்த்தி செய்து அது குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென தேசிய மனித உரிமை ஆணையமும் 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே தமிழ்நாடு அரசுக்கும் தலைமைச் […]
கோவை- கள்ளச்சாவி கில்லாடியின் கைவரிசை- பீதியில் வாகன ஓட்டிகள்
தமிழகத்தின் தொழில் நகரமான கோவையில், கடந்த சில நாட்களாக இருசக்கர வாகனத் திருடர்களின் ராஜ்யம் கொடிகட்டிப் பறப்பது வாகன ஓட்டிகள் இடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. வடவள்ளி பகுதியில் அதிகாலையில் அரங்கேறிய ஒரு திருட்டுச் சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. கோவை, வடவள்ளி, சிறுவாணி சாலை சித்தி விநாயகர் கோவில் பகுதியைச் சேர்ந்த துரைராஜ் என்பவர் தனது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தை, […]
புதிய ”ட” வடிவ மேம்பாலம்… அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய ‘ட’ வடிவ மேம்பாலத்தை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். வரும் 16ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பாலத்தை திறந்து வைக்க உள்ளார் என தெரிவித்தார்.
விருதுநகரில் நாளை இளைஞரணி மண்டல மாநாடு… முதல்வர் அழைப்பு
திராவிட மாடல் கழகத்தை மீண்டும் இளைஞர்களிடம் ஒப்படைக்க இளைஞரணியை தொடங்கியுள்ளோம் என விருதுநகரில் திமுக இளைஞரணி தென் மண்டல மாநாடு நாளை நடைபெறுவதை ஒட்டி முதலமைச்சர் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் ‘1949ல் இளைஞர்களால் தொடங்கப்பட்ட கட்சிதான் திராவிட மாடல். திராவிட மாடல் கழகத்தை மீண்டும் இளைஞர்களிடம் ஒப்படைக்க இளைஞரணியை தொடங்கியுள்ளோம். திமுகவை வளர்த்த இளைஞர்கள்தான் தற்போது அமைச்சர்கள், எம்.பி.க்கள்., எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர். எங்களுக்கு அடுத்தபடியாக திமுகவை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கின்ற பணியை உதயநிதி சிறப்பாக செய்கிறார். திமுக […]
அனைத்து கலெக்டர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை
சென்னை இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.17ம் தேதி வெளியிட உள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த இறுதிக்கட்ட பணிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
போதைப்பொருள் வழக்கில் தமிழ் சினிமா நடிகை உட்பட 9 பேர் கைது
போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறையினருக்கு வளசரவாக்கம் பகுதியில் போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், போலீசார் அப்பகுதியில் நடத்திய விசாரணையில், முதலில் நெசப்பாக்கத்தை சேர்ந்த விக்னேஸ்வரன் (35) என்ற இளைஞரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த போதைப்பொருளை கோபாலபுரத்தை சேர்ந்த வெங்கடேஷ்குமார் (31) என்பவர் வழங்கியதாக விக்னேஸ்வரன் தெரிவித்ததை அடுத்து, போலீசார் அவரையும் கைது செய்தனர். இதன்பின் போலீசாரின் தொடர் விசாரணையில், திரைப்பட நடிகை […]
40 கோடியில் குளித்தலை அரசு ஆஸ்பத்திரி தரம் உயர்வு-விழாவில் VSB பங்கேற்பு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 348 கோடியே 59 இலட்சம் ரூபாய் செலவில் மாவட்ட தலைமை மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகளுக்கு கூடுதல் கட்டடங்கள், நுண்ணுயிரியல் ஆய்வுக்கூடங்கள், இந்திய மற்றும் ஓமியோபதி பிரிவுக் கட்டடங்கள், நகர்ப்புற, கிராமப்புற மற்றும் பல்வேறு சுகாதார நிலையக் கட்டடங்களை காணொளி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார். அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டம் குளித்தலையில் அரசு மாவட்ட […]
கோவை-பொது இடத்தில் கொட்டப்படும் குப்பைகள்-நோய் பரவும் அபாயம்
கோவை மாவட்டம், சூலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பட்டணம் கிராமத்தில், மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரிக்காமல் தினசரி பொது இடங்களில் கொட்டப்படுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வாசுதேவன் கோவில் பின்புறம் பகுதியில் கிராம நிர்வாகம் சார்பில் குப்பைகள் குவிக்கப்பட்டு வருவதாகவும்,அவற்றை அகற்றாமல் அதே இடத்தில் தீயிட்டு எரிப்பதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறி வருவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதன் காரணமாக காற்று மாசு அதிகரித்து, காற்றின் மூலம் நோய் பரவும் அபாயம் […]
மாம்பழம் சின்னம் எங்களுக்கு தான் சொந்தம்… ராமதாஸ் பேட்டி
செங்கல்பட்டு: மாம்பழச் சின்னம் எங்களுக்குதான் சொந்தம் என செங்கல்பட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டியளித்துள்ளார். மேலும் ‘மாம்பழச் சின்னம் தொடர்பாக நீதிமன்றத்தில் எங்களுக்கு ஆதரவாகதான் தீர்ப்பு வெளியாகும்.கூட்டணி தொடர்பான பேச்சு நடந்துவருகிறது; விரைவில் நல்ல செய்தி வரும்’ எனவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தமிழகம் வரும் தேதியில் திடீர் மாற்றம்
சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க., அ.ம.முக., த.மா.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. கடந்த மாதம் 23-ந்தேதி இந்த கூட்டணியின் முதல் தேர்தல் பிரசார கூட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.இதனை தொடர்ந்து 2-வது கட்டமாக தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார கூட்டம் மதுரையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையம் அருகே மண்டேலா நகர் பகுதியில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் […]
ஸ்டாலின் களத்திற்கு வந்தால், அவருக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல – வெறும் ‘0’தான்- ஈபிஎஸ்
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆனைக்கு அறம்’ என்றால் ‘குதிரைக்கு குர்ரம்’ என்று சொல்வதையும், ‘பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால்–கொட்டைப் பாக்கின் விலை சொல்வதையும்’ வாடிக்கையாகக் கொண்ட தமிழகத்தின் ‘பொம்மை முதலமைச்சர்’ மு.க.ஸ்டாலின், ஆட்சி அதிகாரத்தில்தான் ஸ்டிக்கர் ஒட்டுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் என்று நினைத்தால், அரசியல் ரீதியாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல்பாடுகளையும் கார்பன் காப்பி அடிக்கத் தொடங்கியிருப்பது, விலா நோக சிரிக்க வைக்கிறது.2021 தேர்தல் நேரத்தில் திமுக சார்பில் ஸ்டாலின் அளித்த […]
அதிமுக நிர்வாகி தலை துண்டித்து கொலை- மதுரையில் சம்பவம்
மதுரை சாமநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சக்தி. இவரது மகன் செந்தில்குமார் (வயது 36). அ.தி.மு.க. பிரமுகரான இவருக்கு திருமணமாகி காவியா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளி அருகே டீக்கடை நடத்தி வருகிறார். தினமும் அதிகாலையில் இவரே கடை திறப்பது வழக்கம். அதன்படி செந்தில்குமார் இன்று காலை கடையை திறக்க சென்றார். அப்போது அங்கு வாகனங்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் செந்தில்குமாரை […]
விரைவில் ”நந்தன் 2” பாகம் உருவாகும்
கடந்த ஆண்டு சசிகுமார், சமுத்திரக்கனி, ஸ்ருதி பெரியசாமி நடிப்பில் இரா.சரவணன் எழுதி இயக்கி வெளியான படம், ‘நந்தன்’. இதில் வில்லனாக பாலாஜி சக்திவேல் நடித்திருந்தார். ஜிப்ரான் வைபோதா இசை அமைத்திருந்தார். இப்படம், பட்டியலின மக்கள் ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும்போது சந்திக்கும் சிக்கல்களை அழுத்தமான காட்சிகளுடனும், அரசியல் வசனங்களுடனும் சொல்லியிருந்தது. இதனால் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில், ‘நந்தன்’ படத்தின் 2ம் பாகம் உருவாகும் என்று இரா.சரவணன் ஒரு தகவலை பதிவிட்டுள்ளார். […]
டில்லியில் ஆசிரியர்கள் பேரணி- தமிழக ஆசிரியர்கள் பங்கேற்பு
டெல்லியில் நடந்த ஆசியர்கள் கூட்டமைப்பின் பேரணியில் தமிழ்நாட்டில் இருந்து புதுகை மாவட்டம் அரிமழம் ஓணாங்குடி ஊராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்க. விஜயலட்சுமி உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
சென்னையில் பறவை காய்ச்சல் அலர்ட்… இறந்த பறவைகளை தொடாதீங்க
சென்னை : அடையாறு பகுதியில் இறந்து கிடந்த காக்களில் பறவைக் காய்ச்சல் H5N1 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை நடத்திய ஆய்வில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் கோழிப்பண்ணை உரிமையாளர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.இந்த வைரஸ் பரவாமல் தடுக்க பல முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. முதலாவதாக, காக்கள், கோழிகள் அல்லது வேறு பறவைகள் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தால் அவற்றை மனிதர்கள் வெறும் கையால் […]
பிடிஆர் பழனிவேல் ராஜனின் முன்னாள் உதவியாளர் கைது!
மதுரை ஆண்டாள்புரம் பகுதியில் உள்ள விஸ்வாஸ் பிரமோட்டர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான சீத்தாராமன் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜனின் முன்னாள் உதவியாளர் ஜெய்பாலாஜி என்பவர் மோசடியான வழியில் தன்னை ஏமாற்றி 78 லட்சம் ரூபாய் மதிப்பிலான மனைகளை கிரையம் செய்ததாக மதுரை மத்திய குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து ஜெய்பாலாஜி மற்றும் அவரது மனைவி மீது போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் அமைச்சரின் உதவியாளர் பொறுப்பிலிருந்து ஜெய்பாலாஜி விலகினார். இந்நிலையில் ஜெய்பாலாஜி மற்றும் அவரது […]
எடப்பாடி முரட்டு அடிமை – தஞ்சையில் உதயநிதி கிண்டல் பேச்சு
தஞ்சையில் இன்று முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் இல்ல திருமணத்தை தமிழ்நாடு துணை முதல் -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.பின்னர் அவர் பேசியதாவது:- முதலமைச்சராகப் பொறுப்பேற்று போட்ட முதல் கையெழுத்து மகளிருக்கான ‘விடியல் பயணத் திட்டம்’. அதேமாதிரி தாய்மார்கள் காலையில் எழுந்து பள்ளிக்கூடத்திற்கு குழந்தைகளை அனுப்ப சிரமப்பட்ட பொழுது முதலமைச்சர் அறிவித்த திட்டம்தான் ‘முதலமைச்சர் காலை உணவுத் திட்டம்’. பெண்கள், மகளிர் படிக்க வேண்டும், பள்ளிக்கூடம் படித்தால் போதாது. உயர்கல்வி படிக்க வேண்டும் […]
தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன்… உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது X-தளத்தில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது… தமிழ்நாட்டிற்காகவும் தமிழர் உரிமைக்காகவும் தியாகிகளையும் தீரர்களையும் வாரி வழங்கிய விருதுநகர் மண்ணில் நாளைய தினம் நடைபெற இருக்கிறது கழக இளைஞர் அணியின் தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு!. கழகத் தலைவர் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்@mkstalin அவர்கள் தலைமையில் தமிழ்நாட்டின் மண்-மொழி-மானம் காத்துப் புதிய வரலாறு படைக்க, தென் மண்டல தீரர் படையே திரண்டு வாரீர்! கல்குறிச்சி […]
அனைவரும் கொண்டாடும் வகையில் தேர்தல் அறிக்கை அமையும்
விருதுநகர்: “எல்லாத் தரப்பு மக்களும் கொண்டாடும் வகையில் திமுகவின் தேர்தல் அறிக்கை அமையும் என அதிமுக தேர்தல் அறிக்கை குறித்த கேள்விக்கு விருதுநகரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார். திமுகவின் அறிவிப்புகளைதான் ஜெராக்ஸ் எடுத்து அதிமுக அறிவித்துள்ளது.
கரூர்- 2 போக்குவரத்து காவலர்கள் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்
கரூர் துயர சம்பவம்: இரண்டு போக்குவரத்து காவலர்கள் சிபிஐ விசாரணைக்காக ஆஜராகி உள்ளனர். கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் காரணமாக 41 நபர்கள் உயிரிழந்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரணை நாள்தோறும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று வேலுச்சாமிபுரம் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த இரண்டு போக்குவரத்து காவலர்கள் மற்றும் […]
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை..
2025ம் ஆண்டு முழுவதும் ஆர்பிஐ ரெப்போ விகிதத்தை படிப்படியாக குறைத்து வந்தது. டிசம்பர் 2025இல் 25 அடிப்படை புள்ளிகள் (0.25%) குறைத்து 5.25 சதவீதம் வரையில் கொண்டு வந்தது ஆர்பிஐ. ரெப்போ விகிதம் என்பது வங்கிகள் ஆர்பிஐயிடம் கடன் வாங்கும் வட்டி விகிதம். இது குறைந்தால் நாம் வாங்கும் வீடு, கார், கல்வி கடன்களின் வட்டி விகிதமும் குறையும். ரெப்போ விகிதம் மாற்றமின்றி இருந்தால் வங்கி கடன் வட்டி விகிதங்கள் உயராமல் இருக்கும். வீடு, கார், கல்வி […]
ஆஃப் பாயில், பச்சை முட்டை சாப்பிடுவதை தவிர்க்கவும்- சுகாதாரத்துறை அலர்ட்
சென்னை அடையாறு உள்ளிட்ட சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக காகங்கள் அதிகளவில் உயிரிழந்து வந்த நிலையில், அவற்றுக்கு வைரஸ் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் உயிரிழந்த காகங்களின் மாதிரிகளில் ஆய்வு செய்தபோது, அவற்றுக்கு ஹெச்5என்1 கிருமி (H5N1 வைரஸ்) தொற்று இருந்தது உறுதியாகியுள்ளது.அடையாறை சுற்றியுள்ள பகுதிகளில் காகங்கள் பறவை காய்ச்சலால் உயிரிழந்ததாக மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் உறுதி செய்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் பறவை காய்ச்சலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து […]
ரூ.1.50 கோடி அபராதம்… எதிர்த்து விஜய் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி
அபராதத்தை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 2015-16ம் நிதியாண்டில் ரூ.35.42 கோடி வருவாய் என விஜய் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தார். நடிகர் விஜய் வீட்டில் 2015ம் ஆண்டு நடத்திய சோதனையில் கைப்பற்றபட்ட ஆவணங்களோடு வருவாய் ஒப்பிடப்பட்டது. புலி படத்திற்கு பெற்ற ரூ. 15 கோடி வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என கண்டறிந்த வருமான வரித்துறை. வருமானத்தை மறைத்ததாக விஜய்க்கு 2022ல் ஒரு கோடியே 50 லட்சம் […]
ஆம் ஆத்மி தலைவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை.. பரபரப்பு
ஆம் ஆத்மி தலைவர் லக்கி ஓபராய், சுமார் 8 மணியளவில் ஜலந்தரின் மாடர்ன் டவுனில் உள்ள குருத்வாராவில் சுவாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்துள்ளார். பின்னர், தன்னுடைய ஜீப்பில் ஏறி அங்கிருந்த புறப்பட்ட போது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். சுமார் 8 முதல் 10 முறை சுடப்பட்டதில், ஜீப்பின் கண்ணாடி உடைந்து உள்ளே இருந்த லக்கி ஓபராய் மீது குண்டுகள் பாய்ந்தன.இதையடுத்து, அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். […]
கார்ல் மார்க்ஸ் சிலையை முதல்வர் திறந்து வைத்தார்.
சென்னை எழும்பூரில் உள்ள புகழ்பெற்ற கன்னிமாரா பொது நூலக (Connemara Public Library) வளாகம் மற்றும் அருங்காட்சியக வளாகத்தில் இந்தச் சிலை நிறுவப்பட்டுள்ளது. சுமார் ₹85 லட்சம் மதிப்பீட்டில், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் இந்த முழு உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு (ஏப்ரல் 3, 2025) சட்டமன்றத்தில் விதி எண் 110-ன் கீழ், “உலகத் தொழிலாளர்களின் விடிவெள்ளியான கார்ல் மார்க்ஸ்க்குச் சென்னையில் சிலை அமைக்கப்படும்” என்று முதலமைச்சர் அறிவித்திருந்தார். நூலகங்களையே தனது வாழ்விடமாகக் […]
மது அருந்தியதை தட்டிக்கேட்ட தொழிலாளி கொலை.. 3 பேர் கைது
கோவில்பட்டி அருகே உள்ள இனாம் மணியாச்சி பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி கார்த்திக் (35) என்பவர், தனது வீட்டின் அருகே பொது இடத்தில் மது அருந்திக் கொண்டிருந்த கும்பலைத் தட்டிக்கேட்டதால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று நள்ளிரவு கார்த்திக் தனது வீட்டின் அருகே இருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த மூன்று பேர் அங்கு அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். பொது இடத்தில் மது அருந்துவதால் குடும்பப் பெண்களுக்கு இடையூறு ஏற்படும் எனக் கருதிய கார்த்திக், அவர்களை அங்கிருந்து […]
கரூர்- என்டிஏ கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் சலசலப்பு- பரபரப்பு
கரூரில் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம், கரூர்–கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அதிமுக முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்டச் செயலாளருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கரூர் சட்டமன்றத் தொகுதி உள்ளிட்ட நான்கு தொகுதிகளில் தேர்தல் வியூகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் என்டிஏ கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்ட நிலையில், […]
தொடரும் பதற்றம்- ஈரானில் இருக்கும் அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு
ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்ததால் கடந்த மாத தொடக்கத்தில் இருந்தே ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க போர்க் கப்பல்கள் உலா வரத் தொடங்கின. விமானம் தாங்கி கப்பல் மற்றும் போர்க்கப்பல்கள் தவிர, பென்டகன் போர் விமானங்களையும் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளையும் ((Air-defense systems)) மத்திய கிழக்கு நாடுகளுக்கு அமெரிக்கா நகர்த்தி வருகிறது.நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருவதால் விமான நிறுவனங்களும் விமானங்களை ரத்து செய்து வருகின்றன. ஈரான் அதிகாரிகள் இணையத்தை முடக்கி இருக்கின்றனர். பாதுகாப்பு […]
பெங்களூரு அருகே சுற்றுலா பஸ் தீ விபத்து..உயிர்தப்பிய 30 பயணிகள்
பெங்களூரு-துமகுரு தேசிய நெடுஞ்சாலையில் நெலமங்களா அருகே கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலாப் பேருந்து, பள்ளத்தில் கவிழ்ந்து மின்சாரக் கம்பியில் மோதி தீப்பிடித்தது. இந்த தீ விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து சாம்பலானது. பேருந்திலிருந்து 30 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1600 குறைவு
தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1600 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 குறைந்து ஒரு கிராம் ரூ.14,120க்கும், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.280க்கும் விற்பனையாகிறது.
கிளாசிக் ஹிட் ‘பராசக்தி’ OTT ரிலீஸ் – பிப்.,7 ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்
சென்னை : சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘பராசக்தி’ திரைப்படம், கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. குடும்ப உணர்வு, ஹிந்தி திணிப்பு போராட்டம் குறித்த உணர்ச்சி காட்சிகள் நிறைந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இருப்பினும், சென்சார் சான்றிதழ் பெறும் கட்டத்தில் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தது. படத்தில் இடம்பெற்ற சில வசனங்கள் மற்றும் காட்சிகள் (குறிப்பாக இந்தி திணிப்பு தொடர்பானவை) சென்சார் தரப்பால் நீக்கப்பட்டன அல்லது மாற்றப்பட்டன. […]
அரசியல் அனுபவம் இருந்தும் தவறான முடிவு? – செங்கோட்டையனை சாடிய வானதி!
பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு சட்டசபைக்குச் செல்ல வேண்டும் என்பது தனது ஆசை என்று தெரிவித்துள்ளார். அண்ணாமலை தமிழக அரசியலில் மிகுந்த செல்வாக்கு பெற்ற தலைவராக இருப்பதால், அவர் சட்டசபைக்கு வருவது கட்சிக்கும் தமிழகத்துக்கும் பெரும் பலமாக அமையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். “சகோதரர் அண்ணாமலை சட்டப்பேரவைக்குள் செல்ல வேண்டும் என்பது எங்கள் எல்லோரின் விருப்பம்” என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.வானதி சீனிவாசன் மேலும் கூறுகையில், […]
தருமபுரி , திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட அரசு ஆணை
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வாணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து, புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு சுழற்சி முறையில் நான்கு நனைப்பிற்கும், ஒவ்வொரு நனைப்பும் முதல் மண்டலத்திற்கு ஐந்து நாட்களுக்கும், இரண்டாம் மண்டலத்திற்கு ஐந்து நாட்களுக்கும் ஆக 10 நாட்கள் தொடர்ந்து தண்ணீர் விட்டும் 5 நாட்கள் நிறுத்தியும் மொத்தம் 55 நாட்களுக்கு 06.02.2026 முதல் 01.04.2026 வரை பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடவும் மீதமுள்ள நீரினை பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு திறந்து விடவும் அரசு ஆணையிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், நான்குநேரி வட்டம், […]
துணை தேர்தல் ஆணையர் 11ம் தேதி தமிழகம் வருகை
துணை தேர்தல் ஆணையர் 11ம் தேதி தமிழகம் வரவுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல், மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கான அறிவிப்பை, பிப்ரவரி இறுதியில், தலைமை தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது.தமிழகத்தில் தேர்தல் நடவடிக்கைககளின் துவக்கமாக, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி முடிக்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல், வரும் 17ல் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில், தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, துணை தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு […]
கட்சித் தலைவருக்கான தகுதியை விஜய் வளர்த்து கொள்ள வேண்டும்: நயினார் அட்வைஸ்
சேலம்: ஒரு கட்சி தலைவராக இருந்துக்கொண்டு, கட்சியினுடைய ஆண்டு விழாவில் ஆடுறது தான் விஜய்யின் கொள்கை என பாஜ தலைவர் சாடி உள்ளார். பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்று சொல்லக்கூடிய அளவுக்கு எங்கள் கூட்டணி வலுவாயிருக்கிறது. அண்ணாமலை தேர்தல் பொறுப்பில் இருந்து விலகியதற்கு உட்கட்சி பூசல் ஒன்றும் இல்லை. அவருடைய அப்பாவுக்கு உடம்பு சரியில்லை. அதனால் அடுத்த முறை நான் எல்லா நிகழ்ச்சிக்கும் போறேன்னு […]
ஹெச். ராஜா அபாய கட்டத்தை கடந்துவிட்டார்”- குடும்பத்தினர் அறிவிப்பு
நெருக்கடியான தருணத்தில் H.ராஜாவுக்கு முதலுதவி சிகிச்சையளித்த மருத்துவர்கள், உயர் மருத்துவ சிகிச்சை அளித்த மருத்துவர்கள், உடனிருந்து உதவியவர்கள், அந்த தருணத்தில் ஆறுதலாகவும், ஆதரவாகவும் மருத்துவமனையில் உடனிருந்த பாஜக தலைவர்கள் அனைவருக்கும் முதற்கண் எங்களது இதயபூர்வமான நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் என அவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக ஹெச்.ராஜாவின் எக்ஸ் தளத்தில் அவர்களது குடும்பத்தினர் பதிவிட்டுள்ள பதிவில், “H.ராஜா 30.01.2026 அன்று சென்னையில் நடைபெற்ற NDTV விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற போது திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட போது […]
அங்கன்வாடி பணியாளர்களுக்கு மே மாதம் முழுவதும் விடுமுறை- அரசாணை வெளியீடு
தமிழகத்தில் அங்கன்வாடிகளில் பணிபுரியும் முதன்மை ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 2-வது வாரமும், உதவியாளர்களுக்கு 3-ம் வாரமும், குறு அங்கன்வாடி பணியாளர்களுக்கு 4-வது வாரமும் என பயனாளிகளுக்கு உணவூட்டும் பணிகளுக்கு எந்தவொரு இடையூறும் ஏற்படாத வகையில் கோடை விடுமுறை வழங்கப்பட்டு வந்தது.இந்நிலையில் இந்தாண்டு மே 1ம் முதல் மே 31ம் தேதி வரை ஒரு மாதத்திற்கு குழந்தைகள் மையங்களுக்கு கோடை விடுமுறை அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இந்த விடுமுறை காலங்களில் முன்பருவக் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு […]
அவைக்கு வர பிரதமருக்கு துணிச்சல் இல்லை-பிரியங்கா காந்தி
அவைக்கு வர பிரதமர் மோடிக்கு துணிச்சல் இல்லை என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். சபாநாயகர் குற்றச்சாட்டிற்கு பதில் அளித்த அவர், “நேற்று அவையில் 3 பெண் எம்.பி.க்கள் இருக்கைக்கு முன்பு நின்றதால், உள்ளே வர பிரதமர் மோடிக்கு துணிச்சல் இல்லை. சபாநாயகர் பின்னால் ஒளிந்து கொண்டு, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தாக்க முயற்சி என அபத்தமாக கூறுவதா?; பிரச்னைகள் குறித்து விவாதிக்க அரசு விரும்பவில்லை என்பதே உண்மை,”இவ்வாறு தெரிவித்தார்.
10ம் தேதி இளைஞர் அணி கூட்டம்- 2000 பாமக கரூர் தொண்டர்கள் மாநாட்டில் பங்கேற்பு
பாட்டாளி மக்கள் கட்சியின் கரூர் மேற்கு மாவட்ட அலுவலகத்தில் இன்று மாவட்ட இளைஞரணி பொதுக்குழு கூட்டம் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் புகலூர் க.சுரேஷ் தலைமையில் நடைபெற்றது . பாமக மாவட்ட இளைஞரணி செயலாளர் மலைமுத்து வரவேற்புரை நிகழ்த்தினார். பாமக மாநில துணைத்தலைவர் மணிமாவட்ட வன்னியர் சங்க செயலாளர் இ.வை. பசுபதி மாவட்ட அமைப்புச் செயலாளர் பு.ஆ.குணசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாமக கரூர் மாநகர செயலாளர் ராக்கி முருகேசன் நன்றி உரை கூறினார். கூட்டத்தில் சிறப்பு […]
கரூரில் ரூ.6.90 கோடியில் பிரம்மாண்ட புதிய நூலகம்- VSB ஆய்வு
கரூரில், 6 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய நூலக கட்டுமான பணிகளை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் ரூபாய் 6 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் புதிய நூலகம் மற்றும் போட்டித் தேர்வுக்கான பயிற்சி மையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமான பணிகளை முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பேட்டியளிக்கையில்; கரூர் […]
83 பேரை அரசு பணியாளராக உருவாக்கிய திருவாரூர் இன்ஸ்பெக்டர்
இன்ஸ்பெக்டரிடம் இலவச பயிற்சி பெற்ற 83 இளைஞர்கள், ராணுவம் & போலீஸுக்கு தேர்வாகியுள்ளது பாராட்டுகளை பெற்று வருகிறது. 2-ம் நிலை காவலராக பணியில் சேர்ந்த சதீஸ்குமார் தற்போது திருவாரூரில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். சுயமாக படித்து இந்நிலைக்கு உயர்ந்த அவர், இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார். இந்நிலையில் அவரிடம் பயிற்சி பெற்று தேர்வான 83 பேரையும் SP கருண் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
புதுகையில் நகர்புற நலவாழ்வு மையம் திறப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமைச் செயலகத்தில் இன்று காணொளி காட்சி வாயிலாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ரூ4,778.75 கோடி செலவிலான 183 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து 10 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் . அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தேர்வு நிலைப்பேரூராட்சி அமரகண்டான் வடகரையில் ரூ1.20கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நகர்புற நல்வாழ்வு மையத்தினை திறந்து வைத்த நிகழ்ச்சியில் ஆட்சியர் மு.அருணா கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து […]
15 முதலீட்டு திட்டங்களுக்கு அமைச்சரவையில் ஒப்புதல்… அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் இன்று (5.2.2026) சென்னை, தலைமைச் செயலகத்தில், நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். இன்றைய அமைச்சரவையில், ஏறத்தாழ 15 முதலீட்டு திட்டங்களுக்கு முதலமைச்சர் திராவிட நாயகன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக ஒட்டுமொத்தமாக 34,237.39 கோடி ரூபாய்க்கான முதலீடு, 55,096 நபர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாகக்கூடிய ஒரு அற்புதமான பல திட்டங்களுக்கு […]
சீட்டு தராவிட்டால் கட்சி தாவுவேன்- அதிமுக ‘மாஜி’யை மிரட்டும் ஒன்றியம்
மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட 25க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்துள்ளனர். இதில், குத்தாலம் ஒன்றிய செயலாளர் விஜிகே.செந்தில் நாதனும் ஒருவர். இவர் ஏற்கனவே மாவட்ட செயலாளராக இருந்தவர். வரும் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட தனக்கு சீட் ஒதுக்க வேண்டும் என்று இவர், அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறாராம். சீட் தராவிட்டால், கட்சி தாவுவேன் என்றும் மிரட்டுகிறாராம். அவசரப்படாதீங்க என்று ஓ.எஸ்.மணியன் அவரை, ஆறுதல்படுத்தி வருகிறாராம். இதுபற்றி மயிலாடுதுறை […]
விபத்தான வண்டியை எடுக்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவலர்..
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்த தேவன் மகன் சிரஞ்சீவி (24) என்பவரும் அவரது அண்ணனும் கடந்த 2 இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்ற இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. எதிரே வந்த நபர் விபத்திற்கு பிறகு 3 நாட்கள் கழித்து இறந்து உள்ளார். அதன் பின்னர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் உள்ள இருசக்கர வாகனத்தை வெளியில் எடுப்பதற்காக பாதிக்கப்பட்ட வாலிபர் சென்றுள்ளார். அவரிடம் நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீசார் ஒருவர் ஏற்கனவே பத்தாயிரம் […]
தீயில் கருகிய பெண்- போதை மாத்திரை விற்பனை- திருச்சி க்ரைம்
தீயில் கருகி பெண் சாவு திருச்சி மன்னார்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மோகன் இவரது மனைவி சியாமளா தேவி (62)கடந்த 30 ந்தேதி ஷீலா தேவி வீட்டில் சாமி கும்பிட விளக்கை ஏற்றிக்கொண்டு இருந்தார். அப்பொழுது அவரது நைட்டியில் தற்செயலாக தீ பிடித்தது இந்த தீ சிறிது நேரத்தில் உடல் முழுவதும் வேகமாக பரவி பலத்த காயமடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வீட்டில் உள்ளவர்கள் உடனடியாக அவரை மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். […]
பிரதமர் மோடியை தாக்க எதிர்கட்சிகள் சதி… சபாநாயகர்
பிரதமர் மோடி மக்களவைக்கு வர வேண்டாம் என மக்களவை சபாநாயகர் அறிவுறுத்தியுள்ளார். சபாநாயகர் ஓம்பிர்லா கூறியதாவது… பிரதமர் மோடி மக்களவைக்கு வர வேண்டாம் என்றேன். நேற்று பிரதமர் மோடியை மக்களவைக்கு வர வேண்டாம் என்று நான்தான் கூறினேன். பிரதமரை தமிழக காங்கிரஸ் ஜோதிமணி உள்ளிட்ட எம்பிக்கள் முற்றுகையிட திட்டமிட்டிருந்ததாக ஓம்பிர்லா குற்றச்சாட்டியுள்ளார். பிரதமரை தாக்க எதிர்கட்சிகள் சதி என இவ்வாறு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
6 மாத குழந்தையுடன் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலம் பகுதியைச் சேர்ந்தவர் சிவபாலன் (33). கூட்டுறவு கடன் சங்கத்தில் தற்காலிகப் பணியாளராகப் பணியாற்றி வரும் இவருக்கும், காவ்யா (20) என்பவருக்கும் காதலித்து திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சமீரா என்ற 6 மாத கைக்குழந்தை இருந்தது. சிவபாலனின் தாய் செந்தமிழ்செல்வி (52) அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியையாகவும், தந்தை பழனித்துரை ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளராகவும் உள்ளனர். இவர்கள் இருவரும் காவ்யாவைக் காதலித்து திருமணம் செய்த காரணத்தினால் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்ததாகக் […]
மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்-ரிக்டர் 4.5 ஆக பதிவு
மியான்மர் நாட்டில் இன்று (பிப்.5) அதிகாலை ரிக்டர் 4.5 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 115 கி.மீ. ஆழத்தில், 24.91 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 95.08 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 28ஆம் தேதி ஏற்பட்ட ரிக்டர் 7.7 மற்றும் 6.4 அளவிலான நிலநடுக்கங்களில் சுமார் 3,700 பேர் உயிரிழந்ததாகவும், 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்திருந்தது.
முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் துவங்கி வைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (5.2.2026) தலைமைச் செயலகத்தில், பால்வளத் துறையின் கீழ், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் நாமக்கல் மாவட்டம், லத்துவாடியில் 89.28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 2 இலட்சம் லிட்டர் பால் கையாளும் திறன் கொண்ட அதிநவீன பால்பண்ணை, சென்னை, அம்பத்தூரில் 11.57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகம் ஆகிய முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார். மேலும், பால் உற்பத்தியாளர்கள், பால் நுகர்வோர் கூட்டுறவுச் சங்கங்களில் […]
தலைவர்களை சாடும்போது அமைதி- எடப்பாடி தலைதான் தொங்கியுள்ளது.. அமைச்சர் சேகர் பாபு பதிலடி
சென்னை புளியந்தோப்பு டாக்டர் அம்பேத்கர் சாலையில் சிஎம்டிஏ சார்பில் மேம்படுத்தப்பட்டுவரும் கன்னிகாபுரம் விளையாட்டு மைதானத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைவருமான பி.கே சேகர்பாபு இன்று காலை ஆய்வு செய்தார். அப்போது சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலர், முதன்மைச் செயலாளர் கோ.பிரகாஷ், சி.எம்.டி.ஏ சிஇஓ சிவஞானம், சென்னை மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையாளர் கௌஷிக் மற்றும் பலர் இருந்தனர். இந்த ஆய்வின்போது அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது; வடசென்னை வளர்ச்சி திட்டத்தில் 6000 […]
ஆரணியில் பாஜ., கூட்டத்தில் நிர்வாகிகள் கடும் வாக்குவாதம்…
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாஜக மாநில தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. ஐடி விங் மாவட்ட செயலாளர் ராஜேஷ் தலைமை தாங்கினார். கூட்டத்தை மாநில செயலாளர் சாய்பாபா தொடங்கி பேசினார். அப்போது, சட்டமன்ற தேர்தலில் ஆரணி தொகுதியில் உள்ள நிர்வாகிகள் பூத் வாரியாக தேர்தல் பணிகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை வழங்கினார். அப்போது பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் சதிஷ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் திடீரென கூட்டத்திற்கு வந்து, […]
மகனை முத்தமிடுவதில் தகராறு: மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவர் கைது
கேரள மாநிலம் பாலக்காடு அருகே பல் துலக்காமல் குழந்தையை முத்தமிட வேண்டாம் என்று கூறிய மனைவியை கணவர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மண்ணார்காடு பகுதியைச் சேர்ந்த அவினாஷ், தீயணைப்புத் துறையில் ஒப்பந்தப் பணியாளராகப் பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி கோவையை சேர்ந்த தீபிகா (28). இவர்களுக்கு 12 வயதில் ஐவின் என்ற மகன் உள்ளார். பெங்களூருவில் வசித்து வந்த இந்தத் தம்பதியினர், கடந்த இரண்டு மாதங்களுக்கு […]
தேமுதிகவில் நாளை முதல் விருப்பமனு விநியோகம்
தேமுதிக சார்பில் நாளை முதல் பிப் 12ம் தேதி வரை விருப்ப மனுக்கள் வழங்கப்படும் என பிரேமலதா அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் விருப்ப மனு வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் பொதுத் தொகுதியில் போட்டியிட விருப்ப மனுவுக்கு ரூ.15,000, தனித் தொகுதிக்கு ரூ.10,000 கட்டணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை பிப்.12ம் தேதி மாலை 5 […]
தேர்தலுக்கு முன் ‘கராத்தே பாபு’ படத்தை வெளியிட திட்டம்
கணேஷ் கே.பாபு இயக்கத்தில் ரவி மோகன் நடித்துள்ள புதிய படம் ‘கராத்தே பாபு’. அரசியல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இதன் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துள்ள நிலையில், தேர்தலுக்கு முன் படத்தை திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விவசாய உபகரணங்களுடன் கலெக்டர் அலுவலகம் முற்றுகை- காங்., போராட்டம்
விவசாய உபகரணங்களுடன் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை: 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் திடீர் போராட்டம். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டு வந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில், காந்தியின் பெயரை நீக்கி புதிய பெயருடன் திட்டத்தை நடைமுறைப்படுத்தியதை கண்டித்து, அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் ஆட்சியர் அலுவலக வாசலில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மாரியம்மாள் தலைமையில், […]
கரூர் அதிமுக நிர்வாகி VSB முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்
மாநிலம் முன்னேற, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையே தேவை என்று உணர்ந்து, கரூர் மாவட்ட அதிமுக மருத்துவ அணிச் செயலாளர், மருத்துவர் தர்மேந்திரன் அக்கட்சியிலிருந்து விலகி, தன்னை இன்று முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைத்துக் கொண்டார்.
தஞ்சையில் மாநில அளவிலான மூத்தோர் பாரா தடகளப் போட்டிகள்
தஞ்சாவூரில் மாநில அளவிலான மூத்தோர் பாரா தடகள சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டு சங்கம், தஞ்சாவூர் மாவட்ட பாரா விளையாட்டு சங்கம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகிய ஆகியவை இணைந்து 21 -வது மாநில அளவிலான மூத்தோர் பாரா தடகள சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகள், தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் கடந்த 3-ம் தேதி மாலை தொடங்கியது.38 மாவட்டங்களிலிருந்து பார்வை […]
நாடாளுமன்றத்தில் அனைத்து பிரச்சனைகளையும் விவாதிக்க அதிகாரம் உள்ளது- திருச்சி சிவா
நாடாளுமன்றத்தில் அனைத்து பிரச்சனைகளையும் விவாதிக்க அதிகாரம் உள்ளது என திமுக எம்.பி. திருச்சி சிவா தெரிவித்துள்ளார். மல்லிகார்ஜுன கார்கே பேச்சுக்கு ஆளும் பாஜக அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் திருச்சி சிவா கருத்து தெரிவித்துள்ளார். மாநிலங்களவை விதி 238ன் படி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள விவகாரங்களையும் விவாதிக்கலாம். உலகில் உள்ள அனைத்து பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கலாம் என முன்னாள் மாநிலங்களவை தலைவர் தன்கர் உத்தரவிட்டுள்ளார். “தன்கர் வழங்கிய உத்தரவு இன்னும் நிலுவையில் உள்ளது, உத்தரவு ரத்தாகும் வரை […]
பிரபல தெலுங்கு மற்றும் தமிழ் சீரியல் நடிகை காலமானார்
மூத்த சீரியல் நடிகை வாஹினி (பத்மா) காலமானார்.வாஹினி கடந்த சில ஆண்டுகளாக மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலை மட்டுமின்றி, பொருளாதார சிக்கல்களையும் அவர் எதிர்கொண்டதாக கூறப்படுகிறது. அவரது சிகிச்சைக்காக நண்பர்கள், கலைத் துறையை சேர்ந்தவர்கள் உதவி செய்த போதும், நோயின் தீவிரம் காரணமாக அவரை காப்பாற்ற முடியவில்லை.தெலுங்கு சினிமாவில் மட்டுமின்றி, தமிழ் சின்னத்திரையிலும் அவர் நடித்த தொடர்கள் மூலம் குடும்ப ரசிகர்களிடம் பரிச்சயமான முகமாக மாறினார். நடிகை வாஹினியின் மறைவுச் செய்தியை அவரது […]
தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வு:பிப். 11-ல் துணைத் தேர்தல் ஆணையர் தமிழகம் வருகை
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில், இதற்கான பணிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, இந்தியத் துணைத் தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு வரும் 11-ஆம் தேதி தமிழகம் வருகிறார். தமிழகத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 17-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இந்தச் சூழ்நிலையில் தமிழகம் வரும் துணைத் தேர்தல் ஆணையர், இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் மற்றும் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் […]
கோடம்பாக்கத்தில் அரசு பஸ் மோதி 3 பேர் காயம்
சென்னை கோடம்பாக்கத்தில் அரசு பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் உள்பட 3 பேர் காயம் அடைந்துள்ளனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர் தப்பியோட்டம்.தப்பியோடிய அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு போலீசார் வலை வீசி தேடி வருகின்றனம். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் தரிசனம்
நடிகர் சிவகார்த்திகேயன் இன்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் தன்னுடைய குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தார்.இரு மகன்களான குகன் தாஸ் மற்றும் பவன் ஆகிய இருவருக்கும் மொட்டை அடித்து நேர்த்திக்கடனையும் செலுத்தி இருக்கிறார். சிவகார்த்திகேயன் உடன் அவரது மனைவி ஆர்த்தி மற்றும் மகள் ஆராதனாவும் சாமி தரிசனம் செய்துள்ளனர். திருச்செந்தூர் கோவில் கோபுரம் முன்பு சிவகார்த்திகேயன் பேமிலியாக எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இரு மகன்களான குகன் தாஸ் மற்றும் பவன் ஆகிய இருவருக்கும் மொட்டை அடித்து நேர்த்திக்கடனையும் […]
கோவையில் இந்திய விமானப்படை தீயணைப்பு பாதுகாப்பு ஒத்திகை
கோவை சூலூர் பெரிய குளத்தில் இந்திய விமானப்படை தீயணைப்பு பாதுகாப்பு ஒத்திகை.. பேரிடர் காலங்களில் ஏற்படக் கூடிய தீ விபத்துகளை திறம்படக் கட்டுப்படுத்தும் நோக்கில், கோவை சூலூரில் அமைந்து உள்ள இந்திய விமானப்படைத் தளம் சார்பில் சிறப்பு தீயணைப்பு பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. இந்த ஒத்திகையின் ஒரு பகுதியாக, தீ விபத்து நேரங்களில் ஹெலிகாப்டர்கள் மூலம் நீர்நிலைகளில் இருந்து தண்ணீரை எடுத்துச் சென்று தீயை அணைக்கும் முறைகள் செய்முறைப்படுத்தப்பட்டன. இதற்காக, சூலூர் பெரிய குளத்திற்கு வந்த விமானப்படை […]
காசா மீது இஸ்ரேல் தாக்குதல்-குழந்தை உட்பட 24 பேர் பலி
காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 24 பேர் உயிரிழந்துள்ளார். போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததிலிருந்து இஸ்ரேலால் மொத்தம் 556 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காசாவில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன கிளர்ச்சிப்படையான ஹமாஸ் இடையில் நடைபெற்று வந்த போரானது கடந்த 2025 அக்.10 அன்று முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இருதரப்பும் போர்நிறுத்த ஒப்பந்தங்களை ஏற்றுக்கொண்டதன் மூலம் இந்த முடிவு எட்டப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து […]
ஜகாபுரா அருகே சென்னை – நியூ ஜல்பைகுரி எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது
ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஜகாபுரா ரயில் நிலையம் அருகே இன்று காலை ஒரு பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது. சென்னையில் இருந்து மேற்கு வங்காளம் நோக்கிச் சென்று கொண்டிருந்த சென்னை சென்ட்ரல் – நியூ ஜல்பைகுரி எக்ஸ்பிரஸ் ரயிலின் மூன்று பெட்டிகள் இன்று காலை 8:51 மணியளவில் திடீரென தடம் புரண்டன. தடம் புரண்ட பெட்டிகளில் ஒரு ஏசி (AC) பெட்டியும், இரண்டு பொதுப் பெட்டிகளும் (General Coaches) அடங்கும். அதிர்ஷ்டவசமாக, இந்தச் சம்பவத்தில் […]
நினைவாற்றல் திறனில் கல்பாக்கம் மாணவன் உலக சாதனை- குவியும் பாராட்டு
திருக்கழுக்குன்றம், கல்பாக்கத்தை சேர்ந்த 5 வயது சிறுவன், அசாத்திய நினைவாற்றல் மற்றும் கற்கும் திறனுக்காக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டு, உலக சாதனை படைத்துள்ளான். செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம், மெய்யூர் பகுதியை சேர்ந்த முகமது அஜ்மல் – ரூபியாபானு என்ற தம்பதியின் மகன் எம்.முகமது ஷாரிக் (5). இச்சிறுவன், கல்பாக்கத்தில் செயல்படும் அணுசக்தி மத்திய பள்ளியில் யுகேஜி படித்து வருகிறான். சிறு வயதிலிருந்தே இச்சிறுவன் நினைவாற்றல் மற்றும் விரைவாகப் பதிலளிக்கும் வேகம் கொண்டவனாக திகழ்ந்து வருகிறான். […]
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் துவங்கியது
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தற்போது சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த மாதம் ஜனவரி 20ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி 24-ம் தேதி வரை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தமிழக அரசின் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் […]
நாய் கடித்ததை மறைத்த வாலிபர் ‘ரேபிஸ்’ நோயால் உயிரிழப்பு
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்த முடிகொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் ஆகாஷ் (22). கூலித் தொழிலாளியான இவரை, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தெரு நாய் ஒன்று கடித்துள்ளது. நாய் கடித்தவுடன் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு ஊசி மட்டும் போட்டுக்கொண்ட ஆகாஷ், அதன் பிறகு முறையான மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ளவில்லை. நாய் கடித்த விவரத்தையும் தனது குடும்பத்தினரிடம் கூறாமல் மறைத்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக ஆகாஷின் செயல்பாடுகள் விசித்திரமாக இருந்துள்ளன. அவர் […]
நிகிதாவை கைதுசெய்ய வேண்டும்.. அஜித்குமார் தாயார்
மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வந்த நிலையில், நிகிதா, அஜித் மீது பொய் புகார் கொடுத்துள்ளார் என கூறியுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அஜித்குமாரின் தாயார், “என் மகன் மெது பொய் புகார் அளித்த நிகிதாவை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுளார். அஜித்தை அடித்து கொன்ற 5 காவலர்களும் வெளியே வரக்கூடாது” என கூறியுள்ளார்.
நிதி நெருக்கடியில் வாஷிங்டன் போஸ்ட்: சசி தரூர் மகன் உட்பட 300 பேர் பணிநீக்கம்
அமெரிக்கத் தலைநகரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் புகழ்பெற்ற நாளிதழ் ‘வாஷிங்டன் போஸ்ட்’. கடந்த சில காலமாக இந்த நிறுவனம் பெரும் நஷ்டத்தில் இயங்கி வருவதாகக் கூறப்படுகிறது. இதனைச் சரிசெய்யும் பொருட்டு, மொத்த ஊழியர்களில் மூன்றில் ஒரு பங்கு பேரை (சுமார் 300 ஊழியர்கள்) பணிநீக்கம் செய்ய நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, விளையாட்டு செய்திப்பிரிவு, சர்வதேச செய்திப்பிரிவுகள் மற்றும் புத்தகப் பிரிவுகள் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளன. டெல்லி மற்றும் வளைகுடா நாடுகளில் பணியாற்றிய நிருபர்கள், ஆசிரியர்களும் […]
காந்தி பெயர் நீக்கம்- திருச்சியில் 7ம் தேதி காங்கிரஸ் பேரணி
மகாத்மா காந்தி பெயரில் உள்ள 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை மகாத்மா பேரிலேயே நடைமுறைப்படுத்த வலியுறுத்தி காங்கிரசர் திருச்சியில் பேரணி நடைபெற உள்ளது – திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரெக்ஸ் பேட்டி திருச்சி காங்கிரஸ் அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் திருச்சி மாநகர மாவட்ட தலைவர் ரெக்ஸ் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் காங்கிரஸ் 2004ல் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்காக சோனியா காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதியில் ஊரக வேலை […]
மர இழைப்பகத்தில் தீ – ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்
கோவை, கண்ணப்பன் நகர் பகுதியில் உள்ள ஒரு மர இழைப்பகத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான மரங்கள் மற்றும் இயந்திரங்கள் எரிந்து சாம்பலாகின.கோவை, கண்ணப்பன் நகரைச் சேர்ந்த நசீம் (என்கிற சலீம்), அதே பகுதியில் வீட்டு உபயோக மரப் பொருட்கள் தயாரிக்கும் மர இழைப்பகம் நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு மெத்தை, நாற்காலிகள், மேஜைகள் மற்றும் கதவுகள் போன்ற பொருட்கள் விலை உயர்ந்த மரங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டு […]
வாய்ப்பு கிடைத்தால் PM-ஐ மாத்திடுவேன்- நடிகர் கிஷோர்
தமிழில் பல படங்களில் வில்லனாகவும், குணசித்திர கதாபாத்திரத்திலும் நடித்திருக்கும் கிஷோர் தனது தனித்துவமான நடிப்பால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். கோலிவுட்டின் முக்கியமான நடிகர்களில் ஒருவரான அவர்; பிரதமர் மோடி குறித்து பேசியிருக்கும் கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. கிஷோருக்கு தைரியம் அதிகம்தான் என்றும் ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள். கன்னட திரையுலகத்தில் அறிமுகமாகி தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் பொல்லாதவன் படத்தில் நடித்தவர் கிஷோர். அவர் அப்படத்தில் ஏற்றிருந்த செல்வம் என்ற கதாபாத்திரம் கோலிவுட்டில் வந்த சிறந்த வில்லன்கள் கதாபாத்திரத்தில் ஒன்று. […]
மக்களவையில் தேர்தல் பிரசாரம் போல பேசுகிறார் – மோடியை சாடிய ஜெய்ராம் ரமேஷ்!
டில்லி பாராளுமன்ற Budget கூட்டத் தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச அனுமதி தொடர்பாக பெரிய அரசியல் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. முன்னாள் இந்திய ராணுவத் தளபதி மனோஜ் முகுந்த் நரவானே எழுதிய இன்னும் வெளியிடாத நினைவுக் குறிப்பை மேற்கோள் காட்ட முயன்றபோது அவைத் தலைவர் அதனை தடுத்ததாக கூறப்படுகிறது. பாராளுமன்ற விதிமுறைகளின்படி வெளியிடப்படாத ஆவணங்கள் அல்லது உறுதி செய்யப்படாத தகவல்களை அவையில் பயன்படுத்தக் கூடாது என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது இந்த […]
இன்ஸ்டாகிராம் பழக்கம்: 13 வயது சிறுமியை மணந்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 13 வயது சிறுமி மாயமானதாக அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் புத்தாநத்தம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அந்த சிறுமியை திருவண்ணாமலையை சேர்ந்த தாமோதரன் என்ற வாலிபர் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி ஆசை வார்த்தை கூறி சிறுமியை அழைத்து சென்று திருமணம் செய்தது தெரியவந்தது.இதையடுத்து தாமோதரனை போக்சோ வழக்கில் கைது செய்த போலீசார், சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
திருச்சியில் அமைச்சரிடம் வாழ்த்து பெற்ற நடிகர் போஸ் வெங்கட்
திராவிட முன்னேற்றக் கழகத்தின், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் துணைத் தலைவரும், திரைப்பட நடிகருமான போஸ் வெங்கட் தனது பிறந்தநாளை முன்னிட்டு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸை திருச்சியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்தார். அப்போது புகைப்படம் ஒன்றை பரிசளித்து பிறந்தநாள் வாழ்த்து பெற்றுக் கொண்டார்
மதுரையில் பிரம்மாண்டம்: பிப். 28-ல் பிரதமர் மோடி வருகை
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு மாதங்களில் (ஏப்ரல்-மே 2026) நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகளிடையே கூட்டணிப் பேச்சுவார்த்தைகளும் பொதுக்கூட்டங்களும் வேகமெடுத்துள்ளன. குறிப்பாக, அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. கடந்த ஜனவரி 23-ம் தேதி மதுராந்தகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, “தமிழகத்தின் வளர்ச்சிக்கு அ.தி.மு.க – பா.ஜ.க இணைந்த இரட்டை என்ஜின் ஆட்சி தேவை” […]
அரியலூரில் பரபரப்பை கிளப்பிய முட்டை போஸ்டர்
கடந்த ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், தமிழ்நாட்டிற்கு நிதி வழங்கவில்லை என திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டியிருந்த நிலையில், இன்று அரியலூரில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முட்டை என தலைப்பில் குறிப்பிட்டு அதன் கீழே முட்டை படத்தை அச்சிட்டு ‘பாஜக-அதிமுக ஒன்றிய அரசு 2026 பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கிய நிதி’ எனும் வாசகங்களுடன் அரியலூரில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அரியலூர்- திருச்சி சாலை, அரியலூர் – […]
நரவானே புத்தக விவகாரம்: நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி – பா.ஜ.க இடையே நேரடி மோதல்
நாடாளுமன்ற மக்களவையில் கடந்த திங்கட்கிழமை முதல் கல்வான் பள்ளத்தாக்கு மோதல் மற்றும் முன்னாள் ராணுவ தலைமை தளபதி நரவானே எழுதிய புத்தகத்தில் உள்ள விபரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தி வருகிறார். இதனால் அவையில் தொடர்ந்து அமளி ஏற்பட்டு, நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ராகுல் காந்தி தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சீன ராணுவம் நம் எல்லைக்குள் நுழைந்த முக்கியமான தருணத்தில், முடிவெடுக்க வேண்டிய நேரத்தில் ராணுவ தளபதி காத்திருக்க […]
கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கிய VSB
கரூரில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி வழங்கினார். கரூர் வெண்ணமலை பகுதியில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு, பல் வேறு கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார். மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், துணை மேயர் சரவணன் மற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கல்லூரியில் […]
நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பிரதமர் நாற்காலியை நோக்கிப் பாய்ந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளிலிருந்தே மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம், பல்கலைக்கழக மானிய குழு (UGC) சர்ச்சை உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள் கடும் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதன் காரணமாக அவையில் தொடர்ந்து முட்டுக்கட்டை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி நேற்று மாலை 5 மணியளவில் பதிலளித்துப் பேசுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவை தொடங்கியதில் இருந்தே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் […]
தோல்வி பயத்தில் பேசுகிறார் ஈபிஎஸ்.. செங்கோட்டையன்
கோவை விமானநிலையத்தில் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது.. தோல்வி பயத்தால்தான் எடப்பாடி பழனிசாமி தினமும் ஒரு தேர்தல் அறிக்கையை வௌியிட்டு வருகிறார். தேர்தல் தோல்வி பயத்தில் எடப்பாடி பழனிசாமி பேசிவருகிறார் என்று இவ்வாறு தெரிவித்தார்.
தேமுதிக பிரேமலதா இந்த தொகுதியில் தான் போட்டியிட முடிவு
சட்டசபை தேர்தலில் வலுவான கூட்டணியில் பங்கேற்று போட்டியிட முடிவு செய்து, தி.மு.க., அ.தி.மு.க.வுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது தே.மு.தி.க.. தி.மு.க. கூட்டணியில் 6 தொகுதிகள் 1 ராஜ்ய சபா சீட் தருவதாகவும், அ.தி.மு.க. கூட்டணியில் 8 தொகுதிகள் தருவதாகவும் தே.மு.தி.க.விடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தி.மு.க.விடம் கூடுதல் தொகுதிகளை எதிர்பார்க்கும் தே.மு.தி.க., அ.தி.மு.க.விடம் ஒரு ராஜ்ய சபா சீட், ஒரு மத்திய மந்திரி பதவியை கூடுதலாக கேட்கிறது. அதிக தொகுதிகளை தே.மு.தி.க. எதிர்பார்க்க காரணம், அக்கட்சியில் பலர் […]
திருச்சியில் பல்கலை நகரம்-எம்பி துரை வைகோ கோரிக்கை
திருச்சி மாநகரத்தில் பல்கலைக்கழக நகரம் அமைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் எம்பி துரை வைகோ கோரிக்கை வைத்துள்ளார். அவர் கூறியதாவது.. அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை புது தில்லியிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தேன். இந்தச் சந்திப்பின்போது, 2026 ஒன்றிய பட்ஜெட்டில் நாட்டில் 5 இடங்களில் பல்கலைக்கழக நகரங்கள் (University Township) அமைக்கபடும் என்கிற திட்டத்தில் நாட்டின் மிகச் சிறந்த பல கல்வி நிலையங்களை தன்னகத்தே கொண்டுள்ள, தமிழகத்தின் கல்வி மையமாக (Educational Hub) […]
துபாயில் மாஸ் காட்டும் நடிகர் கார்த்தியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்
நடிகர் கார்த்தியின் திரைப்பயணம், இயக்குநர் அமீர் இயக்கத்தில் வெளியான ‘பருத்தி வீரன்’ படத்துடன் துவங்கியது. முதல் படத்திலேயே மிகவும் கரடுமுரடான, மண்வாசனை நி றைந்த கேரக்டரை தேர்ந்தெடுத்து நடித்த கார்த்தி, ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார். இதனைத் தொடர்ந்து கார்த்தி ஆயிரத்தில் ஒருவன், நான் மகான் அல்ல, சிறுத்தை, மெட்ராஸ், தீரன் அதிகாரம் ஒன்று, கைதி, பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று, தன் நடிப்புத் திறனை தொடர்ந்து நிரூபித்தார். மேலும் விருமன், ‘பொன்னியின் […]
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலையை திறந்து வைத்தார் முதல்வர்
சென்னை கலைவாணர் அரங்கத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ள கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தினை இன்று தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு. ஸ்டாலின். தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க கைவினைப் பொருட்கள், கைவினைஞர்களின் திறமையை வெளிப்படுத்தும் விதமாக கண்காட்சி. கைவினைத் தொழிலில் வாழ்க்கையை அர்ப்பணித்த 10 கைவினைஞர்களுக்கு “வாழும் கைவினைப் பொக்கிஷம்” விருதுகள்
பிப்.28ம் தேதி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் திறந்து வைக்கிறார்
பிப்ரவரி 28ஆம் தேதி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2019இல் அடிக்கல் நாட்டப்பட்டு 2024, மே 22இல் கட்டுமானப் பணிகள் துவங்கின. மதுரையில் ரூ.2021 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதற்கட்ட பணிகள் முடிந்துள்ள நிலையில் முழு கட்டுமானப் பணியையும் பிப்ரவரி 2027க்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளன.
சென்னை-காகங்கள் இறப்பிற்கு பறவை காய்ச்சல் தான் காரணம்
சென்னை அடையாறில் காகங்கள் இறந்ததற்கு பறவைக் காய்ச்சல் காரணம் என தலைமை செயலருக்கு ஆராய்ச்சி நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது. மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவன பரிசோதனையில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதாக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அடையாறு கற்றியுள்ள பகுதிகளில் காகங்கள் திடீரென உயிரிழந்த நிலையில் சோதனை நடக்குப்பட்டது. காகங்கள் இறப்புக்கான காரணத்தை அறிய போபாலில் உள் கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில் சோதனை நடந்தது. இந்த நிலையில் தலைமை செயலருக்கு ஆராய்ச்சி நிறுவனம் எழுதியுள்ள கடிதத்தில், ” […]
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் ரூ 3.72 லட்சம் உண்டியல் காணிக்கை
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் 3.72 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளது. அதுவும் தரிசன நேரமும் குறைந்துள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.திருமலை திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்ய தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வழிபடுகிறார்கள். அது போல் பண்டிகை காலங்களில் லட்சக்கணக்கானோர் வருகை தருகிறார்கள்.அந்த வகையில் பிப்.3ம் தேதி மொத்தம் 69,389 பேர் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அது போல் 20,247 பேர் மொட்டை அடித்துக் கொண்டனர். நேற்று ஒரே நாளில் உண்டியல் காணிக்கை […]
சிறுமிகளிடம் அத்துமீறல்… சிலம்ப ஆசிரியர் போக்சோவில் கைது
சென்னை நீலாங்கரையில் சிலம்ப ஆசிரியரே மாணவிகளிடம் இத்தகைய இழிவான செயலில் ஈடுபட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கலைகளைக் கற்றுத் தரும் குருவின் இடத்திலிருந்து கொண்டு, பாதுகாப்பாகத் தன்னிடம் வந்த சிறுமிகளுக்குத் துரோகம் செய்த அந்த ஆசிரியர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நீலாங்கரை பகுதியில் சிலம்பப் பயிற்சிப் பள்ளி நடத்தி வந்த திருநாவுக்கரசு (36) என்பவர், அங்கு பயிற்சிக்கு வந்த சிறுமிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களாகத் […]
எரிந்த நிலையில் ஆசிரியர் உடல் மீட்பு… சேலத்தில் பரபரப்பு
சேலம் பொன்னம்மாபேட்டை ரயில்வே கேட் அருகே வசித்து வந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் ராமசாமி (80), இன்று காலை அவரது வீட்டில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இன்று காலை ராமசாமியின் வீட்டிலிருந்து புகை வருவதைக் கண்ட அக்கம் பக்கத்தினர், வீட்டிற்குச் சென்று பார்த்தபோது அவர் உடல் கருகிய நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். வீட்டின் வெளிக்கதவு தாழ்ப்பாள் போட்டுப் பூட்டப்பட்டிருந்தது. ஒருவேளை அவர் தற்கொலை செய்துகொண்டால் கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வெளிப்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்ததால், யாரோ […]
யு.பி.எஸ்.சி தேர்வுக்கு பிப்.24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
டில்லி: 933 யு.பி.எஸ்.சி. காலிப் பணியிடங்களுக்கு மே 24ல் முதல்நிலை தேர்வு, ஆக.21ல் முதன்மைத் தேர்வு நடைபெற உள்ளன. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட யு.பி.எஸ்.சி. தேர்வுக்கு பிப்.24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசை கண்டித்து பிப்.,12-ல் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்
மத்திய தொழிற்சங்கங்கள் சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, ஐ. என்.டி.யூ.சி, எல்.பி.எப். உள்ளிட்ட 12 தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. தொழிலாளர்களுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டங்களை கண்டித்து போராட்டம் நடக்கிறது. தொழிலாளர் நலச் சட்டம் அனைத்தையும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக 4 ஆக சுருக்கி லேபர் கோடு என்று அமைக்கப்பட்டு சட்டங்கள் இருப்பதை கண்டிக்கும் வகையில் போராட்டத்தை தொழிலாளர்கள், விவசாயிகள் நடத்த திட்டமிட்டு உள்ளனர்.சுமார் 25 கோடி தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் […]
தங்கம் விலை சவரனுக்கு ரூ.4640 குறைவு..
சர்வதேச சந்தை நிலவரம், உலக அளவிலான தங்கத்தின் தேவை, முதலீட்டாளர்களின் கவனம் தங்கம் மற்றும் வெள்ளியில் அதிகரித்து வருவது உள்ளிட்ட காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.630 உயர்ந்து ரூ.14,900க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.5,040 உயர்ந்து ரூ.1,19,200 க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,560 வரை உயர்ந்த நிலையில் […]
வானில் தொழில்நுட்பக் கோளாறு: கொல்கத்தாவில் தரையிறக்கப்பட்ட துருக்கி விமானம்
நேபாளத் தலைநகர் காத்மாண்டுவிலிருந்து துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரத்திற்கு இன்று துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 225 பயணிகள் மற்றும் 11 ஊழியர்கள் என மொத்தம் 236 பேர் இருந்தனர். விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அதன் வலதுபுற என்ஜினில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை விமானி கவனித்தார். என்ஜினில் தீப்பற்றியிருக்கலாம் எனச் சந்தேகித்த விமானி, உடனடியாக அருகிலிருந்த கொல்கத்தா நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையத்தைத் தொடர்புகொண்டு அவசரமாகத் தரையிறக்க அனுமதி […]
குற்றவாளிகளைப் பிடிக்க வந்த ‘ரோபோ போலீஸ்’: விசாகப்பட்டினத்தில் 2 பேர் கைது – அசத்தும் ஏஎஸ்ஐ அர்ஜூன்
இந்தியாவிலேயே முதல்முறையாக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) சார்பில் ‘ஏஎஸ்ஐ அர்ஜூன்’ என்ற ரோபோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரோபோ ரயில் நிலையத்தில் ஏற்படும் தீ மற்றும் புகையைக் கண்டறிந்து பயணிகளை எச்சரிக்கும் திறன் கொண்டது. மேலும், ரயில் நிலையத்திற்கு வருபவர்களின் முகங்களை ஸ்கேன் செய்து, பழைய குற்றவாளிகள் மற்றும் சந்தேக நபர்களைத் துல்லியமாக அடையாளம் காட்டும் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. பயன்பாட்டிற்கு வந்த சில நாட்களிலேயே அர்ஜூன் ரோபோ தனது […]
இன்ஸ்டாகிராம் காதல் கொலையில் முடிந்தது: செல்போன் எண்ணை ‘பிளாக்’ செய்த காதலன் குத்திக்கொலை
சத்தீஷ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் உள்ள உணவகம் ஒன்றில் காம்தா பிரசாத் (25) என்பவர் பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் வழியாக ரோஷ்னி (22) என்ற பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இந்த அறிமுகம் காதலாக மாறிய நிலையில், இருவரும் பழகி வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பிரசாத், தனது காதலி ரோஷ்னியின் போன் அழைப்புகள் மற்றும் மெசேஜ்களைத் […]
செக் மோசடி வழக்கு: பாலிவுட் நடிகர் ராஜ்பால் யாதவ் சிறையில் அடைய உத்தரவு
பிரபல பாலிவுட் நடிகர் ராஜ்பால் யாதவ், தான் முதன்முதலில் இயக்கிய திரைப்படத்திற்காக ‘முரளி புராஜெக்ட்ஸ்’ என்ற நிறுவனத்திடம் இருந்து பல கோடி ரூபாய் கடன் வாங்கியிருந்தார். அந்தத் திரைப்படம் தோல்வியடைந்த நிலையில், கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக அவர் வழங்கிய சுமார் 9 கோடி ரூபாய் மதிப்பிலான பல காசோலைகள் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பின. இது தொடர்பாகத் தொடரப்பட்ட 7 வழக்குகளில், கடந்த 2018-ம் ஆண்டு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவருக்கு 6 மாத சிறை தண்டனை விதித்தது. […]
மணிப்பூர் முதல்வராக யும்நாம் கெம்சந்த் சிங் பதவியேற்பு: ஓராண்டு கால குடியரசுத் தலைவர் ஆட்சி முடிவு
மணிப்பூரில் நிலவி வந்த இன மோதல் மற்றும் வன்முறை காரணமாக, கடந்த 2025-ம் ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி என். பிரேன் சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து அங்கு ஓராண்டாகக் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்தது. இந்நிலையில், இன்று (பிப். 4) மாலை பாஜக தலைமையில் புதிய அரசு பதவியேற்றது. தலைநகர் இம்பாலில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், மணிப்பூர் புதிய முதல்வராக யும்நாம் கெம்சந்த் சிங் அவர்களுக்கு ஆளுநர் […]
பாதுகாப்புப் படை அதிரடி: காஷ்மீரில் முக்கிய பயங்கரவாதத் தளபதி பலி
ஜம்மு காஷ்மீர் மாநிலம் உத்தம்பூர் மாவட்டத்தில் உள்ள ராம்நகர்-பசந்த்நகர் மலைப்பகுதிகளில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகப் பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, இந்திய ராணுவம், ஜம்மு காஷ்மீர் காவல்துறை மற்றும் சி.ஆர்.பி.எப். (CRPF) வீரர்கள் இணைந்து அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்துத் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று மாலை 4 மணியளவில் தொடங்கிய இந்த தேடுதல் நடவடிக்கை சுமார் 20 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. அடர்ந்த மலைப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்புப் படை […]
சிவகாசி ரயில் நிலையத்தில் இந்தித் திணிப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்
தொழில் நகரமான சிவகாசியில் பட்டாசு, தீப்பெட்டி மற்றும் அச்சுத் தொழில்கள் உலகப் புகழ்பெற்றவை. இந்த வர்த்தக நிமித்தமாக இந்தியா முழுவதிலும் இருந்து நாள்தோறும் ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சிவகாசி ரயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். சிவகாசி ரயில் நிலையத்தைத் தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, மாணிக்கம் தாகூர் எம்.பி-யின் முயற்சியால் கடந்த சில வாரங்களாக அங்கு மேம்பாட்டு மற்றும் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ரயில் நிலைய நடைமேடையில் புதிதாக வைக்கப்பட்டிருந்த […]
ஜோதிடருடன் கள்ளக்காதல் – தட்டிக் கேட்ட கணவர் குடும்பத்தினர் மீது தாக்குதல்
கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் சமாதானம் பேசச் சென்ற கணவர் மற்றும் உறவினர்கள் மீது மனைவி மற்றும் ஜோதிடர் உள்ளிட்ட கும்பல் நடத்திய கத்தியால் குத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். கர்நாடக மாநிலம் சித்தாப்பூர் தாலுகா அவரேகுப்பா கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஷ் நாயக். இவரது மனைவி சுசித்ரா. இவர்களுக்கு 18 வயதில் ஒரு மகளும், 16 வயதில் ஒரு மகனும் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்த கமலாகர் பட் என்ற ஜோதிடருடன் சுசித்ராவுக்கு […]
வீடியோ கேமிற்குத் தடை விதித்ததால் 3 சிறுமிகள் மாடியிலிருந்து குதித்து தற்கொலை
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த தம்பதிக்கு விஷிகா (16), பிராச்சி (14), பக்தி (12) ஆகிய மூன்று பெண் குழந்தைகள் இருந்தனர். இந்த மூன்று சிறுமிகளும் நீண்ட நாட்களாக ‘கொரியன் வீடியோ கேம்’ ஒன்றிற்குத் தீவிரமாக அடிமையாகியிருந்ததாக கூறப்படுகிறது. எப்போதும் செல்போனும் கையுமாக இருந்த சிறுமிகளை கண்டு கவலையடைந்த பெற்றோர், அவர்களை கண்டித்ததோடு வீடியோ கேம் விளையாட தடையும் விதித்துள்ளனர். இதனால் கடும் விரக்தி அடைந்த மூன்று சகோதரிகளும், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் […]
குழந்தையைப் பார்க்க மனைவி அனுமதி மறுப்பு: செங்கல்பட்டு அரசு டாக்டர் தற்கொலை
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (37). இவர் செங்கல்பட்டு நகர் பகுதியில் தனது பெற்றோருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் காசநோய் பிரிவு மருத்துவராகவும் பணியாற்றி வந்தார். இவருக்குத் திருமணமாகி ஒரு மனைவியும், 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இவரது மனைவி கேரளாவில் மருத்துவ உயர்படிப்பு படித்து வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக கணவன் – மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து […]
சிறுவர்கள் மீதான பாலியல் அத்துமீறல்: கேரள பாதிரியார் பெங்களூருவில் பிடிபட்டார்
கேரள மாநிலம் கொல்லம் கருநாகப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சம்பத் (38) என்பவர் கிறிஸ்தவ பாதிரியாராகப் பணியாற்றி வந்தார். இவர் வெளிநாட்டிற்குச் சென்றிருந்தபோது, அங்கிருந்த மலையாளி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த நபருக்கு 6 மற்றும் 12 வயதில் இரண்டு மகன்கள் இருந்தனர். தந்தை வெளிநாட்டில் இருந்ததால், அந்த சிறுவர்களைத் தானே நன்கு பராமரிப்பதாகக் கூறி, கேரளா திரும்பியதும் அவர்களைத் தன்னுடன் அழைத்து சென்றுள்ளார். தன் கட்டுப்பாட்டில் இருந்த அந்த சிறுவர்கள் இருவரையும் பாதிரியார் சம்பத் கடந்த ஒன்றரை […]
வாகனங்களை வழிமறித்து சாலையில் பிறந்தநாள் கொண்டாட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அடுத்த யானைக்கால் தொட்டி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்கின்ற இளைஞரின் பிறந்த நாளை, நேற்று மாலை வேப்பனஹள்ளி அடுத்த நாச்சிகுப்பம் கூட்ரோடு பகுதியில் அந்த வழியாக வந்த அரசு பேருந்து உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி மேல தாளங்கள் முழங்க , பட்டாசு சத்தத்துடன், சந்தோஷிற்கு பிரம்மாண்ட மாலை அணிவித்து சாலையின் நடுவில் டேபிள் போட்டு அதன் மீது கேக் வைத்து வெட்டி அவரின் நண்பர்கள் கொண்டாடி இருக்கிறார்கள். நீண்ட நேரமாக வாகனங்களுக்கு வழிவிடாமல் […]
பல்வேறு வளர்ச்சி திட்டப் பணி- அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
அதில் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில், முழுமையாக பொதுமக்களின் சேவைக்காக கட்டணமில்லா டயாலிசிஸ் மையம் எனப்படும் இரத்த சுத்திகரிப்பு மையம் ஒன்றை தொடங்கி வைத்தார். அதேபோல், பொழுதுபோக்கிற்காகவும் உடற்பயிற்சிக்காகவும் ஏரியை ஒட்டி விரிவான அளவில் ஒரு பூங்காவையும் திறந்து வைத்தார். தற்போது நாம் இருக்கும் இந்தக் கட்டடம், சென்னை மாநகராட்சியின் சார்பில் கட்டப்பட்டு வரும் சமுதாயக் கூடக் கட்டடமாகும். இது சுமார் 14 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. முழுமையாக குளிரூட்டப்பட்ட இந்த அரங்கில் 600 நபர்கள் அமர்ந்து […]
பொருளாதார சூறையாடலை அமெரிக்க நடத்த இந்தியாவின் வாசலைத் திறந்துவிட்டிருக்கிறார் மோடி
வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்காவிடமிருந்து விவசாய பொருட்களை இந்தியா இறக்குமதி செய்யும் என்ற ஒன்றிய பாஜக அரசின் முடிவு விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அமெரிக்கா உமியை நமக்கு கொடுத்துவிட்டு நம் நாட்டின் வளத்தை ஊதி ஊதி சாப்பிடப் போகிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் அடிபணிந்து கிடக்கிறார் பிரதமர் மோடி என்று அமைச்சர் ரகுபதி கடும் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில்; “நீ அரிசி கொண்டுவா நான் உமி கொண்டு வருகிறேன், இரண்டையும் […]
அதிமுகவுடன் இணையும் தேமுதிக?- 14 இடங்கள் கேட்பதாக தகவல்
தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக இடம்பெறாத நிலையில், தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சிப்பதாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஈபிஎஸ் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுக கூட்டணியில் வருவதற்கு தேமுதிக 14 இடங்கள் கேட்பதாகவும் கூறப்படுகிறது. மரியாதை கிடைக்கும் இடத்திலேயே கூட்டணி அமைக்கப்படும் என பிரேமலதா விஜயகாந்த் கூறிவந்த நிலையில், இருதரப்பிலும் பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓரிரு நாளில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியாரை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சந்தித்து தொகுதி உடன்படிக்கை […]
“ஓட்டையும், நாட்டையும் இந்த கமல் விற்கமாட்டான்”- ராஜ்யசாபாவில் கர்சித்த கமல்
மாநிலங்களவையில் குடியரசுலைவர் உரைக்கு நன்ற் தெரிவிக்கும் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது உரையாற்றிய கமல்ஹாசன், “எனது அன்பு நண்பர் முக ஸ்டாலின் அவர்களுக்கு எனது நன்றி. நான் சினிமா என்னும் வழியில் தான் வந்திருக்கிறேன் தமிழ்நாட்டின் பரமக்குடி என்று சிறிய ஊரிலிருந்து புறப்பட்டு வந்தவன் நான். இந்தியா என்பது மாநிலங்களால் இணைந்த ஒரு நாடு. அதுதான் இந்திய அரசியல் சாசனமும் வகுத்துக் கொடுத்திருக்கிறது. இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்பதை மத்திய அரசு புரிந்து கொள்ள […]
திருச்செந்தூரில் ஓபிஎஸ் மவுன விரதம்
தூத்துக்குடி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மௌன விரதம் இருந்து வழிபாடு நடத்துவதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடி விமானம் நிலையம் வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசுவதை தவிர்த்துவிட்டு சென்றார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தற்போது எந்த கட்சியுடன் கூட்டணி குறித்து பேசாத நிலையில் இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முருகப்பெருமானை தரிசனம் செய்து நாளை வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் மௌன விரதம் இருப்பதற்காக சென்னையில் இருந்து இன்று மாலை தூத்துக்குடி விமான நிலையத்திற்கு […]
சென்னையில் மாபெரும் ‘புற்றுநோய் கண்டறியும் முகாம்’
உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3233 சார்பில் சென்னை, கே.கே. நகரில் உள்ள அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் மண்டபத்தில் மாபெரும் ‘புற்றுநோய் கண்டறியும் முகாம்’ நடைபெற்றது. ‘டீம் கேன்சர் கேர்’ (Team Cancer Care) அமைப்பால் முன்னெடுக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் மூலம், நகரின் அங்கீகரிக்கப்படாத நாயகர்களான 300-க்கும் மேற்பட்ட மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிறப்பு மருத்துவப் பரிசோதனைகள் மூலம் பயனடைந்தனர். தலை முதல் கால் வரை […]
கிராம ஊராட்சி தூய்மை காவலர்களுக்கு ஊதிய உயர்வு
கிராம ஊராட்சி தூய்மைக் காவலர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளில் ஈடுபட்டுள்ள தூய்மைக் காவலர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அவர்களின் மாத ஊதியத்தை உயர்த்தி தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்த விரிவான அரசாணையை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி,கிராம ஊராட்சிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வரும் தூய்மைக் காவலர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் […]
திருப்பூரில் வங்கதேச நாட்டவர்கள் 5 பேர் கைது
திருப்பூர் மாநகராட்சியின் நல்லூர் பகுதியில் உள்ள பனியன் நிறுவனங்களில் வேலை செய்து வந்த வங்கதேச நாட்டவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். சட்ட விரோதமாக இந்தியா வந்து கடந்த ஓராண்டாக திருப்பூரில் வேலை செய்து வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. கைதான ஐந்து பேரும் சேலம் ஆத்தூரில் உள்ள முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கிருந்து தூதரக ரீதியாக அவர்களின் நாட்டுக்கு திரும்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஈரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா
அமெரிக்க போர்க்கப்பலை ஆக்ரோஷமாக நெருங்கிய ஈரானின் உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ராணுவ மோதலைத் தவிர்ப்பதற்கான முக்கியத் தூதரகப் பேச்சுவார்த்தைகள் விரைவில் நடைபெற இருந்தன. இந்தச் சூழலில், ஹார்முஸ் ஜலசந்திப் பகுதியில் அமெரிக்கக் கொடியுடன் சென்ற ‘எம்வி ஸ்டெனா இம்பரேடிவ்’ என்ற எண்ணெய் கப்பலை, ஈரானியப் படகுகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் வழிமறிக்க முயன்ற சம்பவங்கள் பதற்றத்தை அதிகரித்தன. ஏற்கனவே இரு நாடுகளுக்கும் […]
தேமுதிகவிடம் மட்டும் ஏன் தொடர்ந்து இந்தக் கேள்வியைக் கேட்குறீங்க? – பிரேமலதா டென்ஷன்
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ஜனவரி 26 குடியரசுத் தினத்திற்கு டெல்லியில் இருந்து அழைப்பு வந்ததாக முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். இது தேமுதிகவின் அரசியல் செல்வாக்கு மற்றும் மத்திய அரசுடனான உறவு குறித்து பேசும் வகையில் அமைந்துள்ளது. குடியரசுத் தின விழாவில் பங்கேற்க அழைப்பு வந்தது தவெகவின் வளர்ச்சியையும், தேசிய அளவில் கட்சிக்கு கிடைக்கும் அங்கீகாரத்தையும் காட்டுவதாக கட்சி வட்டாரங்கள் கருதுகின்றன. கூட்டணி குறித்து தொடர்ந்து எழும் கேள்விகளுக்கு பதிலளித்த பிரேமலதா, “எங்கள் கட்சிக்கும் எதிர்காலத்திற்கும் எது […]
16 வயது மாணவி மரணம்- பிரேத பரிசோதனையில் 4 மாத கர்ப்பம்
செங்கல்பட்டு அடுத்த மேலமையூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மகள் தமிழ்ப்ரியா (16). இவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை எதிரில் செயல்பட்டு வரும் ஒரு கிருஸ்தவ பள்ளியில் 11ம் வகுப்பு பயின்று வந்துள்ளார். மாணவிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து அவரை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தனர். செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மாணவிக்கு மஞ்சள்காமாலை நோய் தொற்று இருந்ததாலும் மாணவிக்கு உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததாலும் செங்கல்பட்டு அரசு மருத்துவர்களால் […]
ஜாகுவார் லேண்ட்ரோவர் கார் உற்பத்தி ஆலை- பிப்.9ம் தேதி முதல்வர் திறக்கிறார்
ராணிப்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள டாடா நிறுவனத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி தொழிற்சாலையை வரும் 9ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாடா மோட்டார்ஸ் குழுமம், 5 ஆண்டுகளில், ரூ.9,000 கோடி முதலீட்டில் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைப்பது தொடர்பாக கடந்த 2024ம் ஆண்டு மார்ச் மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, இந்த தொழிற்சாலையில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களை உற்பத்தி செய்ய […]
லிங்கை தொட்டால் ரூ. 85,000- ஏமாந்த கல்லூரி மாணவர் தற்கொலை
சென்னை கே.கே நகர், அடுத்த நெசப்பாக்கம் காணு நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் சுபாஷ் (வயது19). பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வங்கி கடன் மூலம் மாத தவணை செலுத்தும் வகையில் ரூ.3 லட்சத்துக்கு பழைய கார் ஒன்றை வாங்கினார். இதற்கிடையில் தனிநபர் கடன் பெற்று காருக்கு வாங்கிய கடனை அடைக்க திட்டமிட்ட சுபாஷ், நேற்று இரவு ஆன்லைனில் பிரபல […]
கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கிய கலெக்டர்
புதுக்கோட்டை மாவட்டம்/ மாநகராட்சி கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உயர் கல்வித்துறை சார்பில் கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக “உலகம் உங்கள் கையில்” எனும் மாபெரும் திட்டத்தின் கீழ் தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகளை ஆட்சியர் மு.அருணாஇன்று வழங்கினார். உடன்.மாநகராட்சிமேயர் திலகவதி செந்தில் , சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, துணை மேயர்எம்.லியாகத்தலி, மாமன்னர் கல்லூரி முதல்வர் பா.புவனேஸ்வரி, கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் […]
தனுஷ் படத்தில் இணைந்தார் மம்மூட்டி- ரசிகர்கள் உற்சாகம்
பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரசிகர்களுக்கு சிம்பு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார். * ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் தனுஷின் ‘D55’ படத்தில் மம்மூட்டி இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. *‘மண்டாடி’ படத்திற்காக கடலில் பயிற்சி எடுக்கும் வீடியோவை சூரி வெளியிட்டுள்ளார். *மகேஷ் பாபு நடிக்கும் ‘வாரணாசி’ படம் ஒரே பாகமாக மட்டுமே வெளியாகும் என ராஜமௌலி தெரிவித்துள்ளார்.
திருச்சி NIT-யில் வேலை வாய்ப்பு
திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் (NIT) ஒரு மருந்தாளுநர் காலிப்பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://nittnt.samarth.edu.in/index.php/site/login என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை “தி ரெஜிஸ்டர், தேசிய தொழில்நுட்ப கழகம், திருச்சி – 620015” என்ற முகவரிக்கு வரும் 14-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி வாபஸ்!
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி உடனடியாக வாபஸ் பெறப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இன வன்முறை காரணமாக CM பைரன் சிங் கடந்த ஆண்டு ராஜினாமா செய்தார். இந்த நிலையில் ஜனாதிபதி ஆட்சி கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் ஓராண்டுக்கு பின் ஜனாதிபதி ஆட்சி வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில் புதிய முதல்வராக யும்னம் கேம்சந்த் சிங் பதவியேற்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வயிற்றில் 13 மாத கருவுடன் உயிரிழந்த பெண் யானை- கோவையில் சோகம்
கோவை, தொண்டாமுத்தூர் அருகே குப்பனூரில் தனியார் தோட்டத்தில் கடந்த வாரம் சேற்றில் சிக்கி மீட்கப்பட்ட பெண் யானை, தனது வயிற்றில் 13 மாத பெண் கருவுடன் உயிரிழந்த சம்பவம் இயற்கை வன உயிரின ஆர்வலர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை, மதுக்கரை வனச்சரகம் எட்டிமடை காப்புக்காடு பகுதியில் உயிரிழந்து கிடந்த 50 வயது பெண் யானையின் உடல், மாவட்ட வன அலுவலர் (DFO) ஜெயரா ஜ் தலைமையில் இன்று உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, அந்த […]
பெண் மயங்கி விழுந்து சாவு. மது விற்பனை- 3 பேர் கைது… திருச்சி க்ரைம்
அனுமதியின்றி மது விற்பனை- 3 பேர் கைது திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் அரசு அனுமதியின்றி மது பாட்டில் விற்பனை செய்து வருவதாக கண்டோன்மென்ட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்தபோது திருவெறும்பூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த வெங்கடேஷ் (47)என்பவர் மதுபாட்டில் விற்றுக் கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் வெங்கடேசை கைது செய்து அவரிடமிருந்து 9 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதே போன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் அனுமதியின்றி […]
வாலிபருக்கு கத்தி குத்து.. திருச்சியில் 4 பேர் மீது வழக்கு
திருச்சி, ஸ்ரீரங்கம், திருவளர்ச்சோலை கீழத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் கரண் (வயது 24). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பழனி பாதயாத்திரை முடிந்து பிரசாதம் வழங்கும் நிகழ்வில் மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது இதில் ஆத்திரமடைந்த பிரபாகரன் கரணை கத்தியால் குத்தியுள்ளார். இதையடுத்து கரணின் சகோதரர்கள் கமலேஷ், மணிகண்டன் ஆகியோர் சேர்ந்து பிரபாகரனை அடித்து உடைத்து தாக்கியதாக கூறப்படுகிறது.ஏற்கனவே அப்பகுதியில் இரு சமூகத்தினருக்கு இடையே […]
சென்னை-திருச்சி-மதுரைக்கு விமான சேவை அதிகரிப்பு..
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து திருச்சி மற்றும் மதுரை இடையே இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏ.டி.ஆர். சிறிய ரக விமானங்களை இயக்கி வந்தது. திருச்சிக்கு சென்னையில் இருந்து 6 விமானங்களும், திருச்சியிலிருந்து சென்னைக்கு 6 விமானங்களும் என மொத்தம் 12 சேவைகள் செயல்பட்டன. அதேபோல், சென்னையில் இருந்து மதுரைக்கு 8 விமானங்களும், மதுரையிலிருந்து சென்னைக்கு 8 விமானங்களும் என 16 ஏ.டி.ஆர். விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், கடந்த டிசம்பர் 15-ந்தேதி முதல் திருச்சி மற்றும் […]
மறியல் வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாத அர்ஜூன் சம்பத்துக்கு வாரண்ட்
சேலத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாததால் அர்ஜூன் சம்பத்துக்கு வாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்து மக்கள் கட்சியின் சார்பில், கடந்த 2022ம் ஆண்டு சேலம் ஜங்சன் தலைமை தபால் நிலையம் முன்பாக போலீஸ் அனுமதியின்றி மறியல் போராட்டம் நடந்தது. இதில் அக்கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்து கொண்டார். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதால் அர்ஜூன் சம்பத் உள்பட 22 பேரை சூரமங்கலம் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் 2வது நீதித்துறை […]
திமுக தேர்தல் அறிக்கை மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும்- எம்பி கனிமொழி
சட்டமன்ற தேர்தலுக்காக தயாரிக்கப்படும், திமுக தேர்தல் அறிக்கை மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும் என்று அண்ணா அறிவாலயத்தில் நடந்த தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கருத்து கேட்புக் கூட்டத்தில் கனிமொழி எம்பி பேசினார். திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் கருத்துக் கேட்புக் கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை நடைபெற்றது. குழுவின் தலைவரான கனிமொழி எம்.பி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் கோவி.செழியன், டி.ஆர்.பி.ராஜா, டி.கே.எஸ்.இளங்கோவன், டாக்டர்.எழிலன் எம்எல்ஏ […]
எச்.ராஜாவை சந்தித்து நலம் விசாரித்தார் எடப்பாடி பழனிசாமி!
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கிவரும் சூழலில், சென்னையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் சார்பில் அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் பங்கேற்றி இருந்தனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற எச்.ராஜா, விவாதம் நடைபெற்று கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். அவர் கீழே விழுந்து விடாமல், மேடையில் இருந்தவர்கள் உடனடியாக அவரை பிடித்து பாதுகாத்தனர். அதே […]
SIR விவகாரம் வழக்கு… உச்சநீதிமன்றத்தில் மம்தா பானர்ஜி ஆஜர்
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினார். மாநிலத்தில் இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிக்கு எதிராகத் தான் தாக்கல் செய்த மனு மீது தானே வாதிட அனுமதி கோரினார். மம்தா பானர்ஜி, வழக்கில் ஒரு தரப்பினராகத் தானே நேரில் ஆஜராகி வாதங்களை முன்வைக்க நீதிமன்றத்தின் அனுமதியைக் கோரி ஒரு இடைக்கால மனுவைத் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை இந்தியத் தலைமை நீதிபதி […]
பாலிவுட் நடிகர் ரன்வீர்சிங் மீது வழக்கு
கோவாவில் கடந்த 2025 நவம்பர் 28ம் தேதி நடந்த சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நாளில், பாலிவுட் முன்னணி நடிகர் ரன்வீர் சிங் கலந்துகொண்டார். அப்போது மேடையில் இருந்த அவர், ‘காந்தாரா’ படத்தின் இயக்குனரும், ஹீரோவுமான ரிஷப் ஷெட்டி முன்னிலையில், கடலோர கர்நாடக மக்களால் மதிக்கப்படும் பஞ்சுருளி மற்றும் குலிகா தெய்வங்களின் பாவனைகளை கேலி செய்ததாக கூறப்படுகிறது. மேலும், சவுண்டி தெய்வத்தை ‘பெண் பேய்’ என்று அவர் வர்ணித்ததாகவும், தெய்வீக கலைவடிவத்தை கிண்டல் செய்ய வேண்டாம் என்று […]
அஜித்குமார் மரணம் காவல் மரணம்- சிபிஐ
மதுரை, மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில், அவர் நகை திருடியதாக நிகிதா அளித்தது பொய்ப் புகார். அவரது மரணம் காவல் மரணம் என்பது உறுதியாகியுள்ளது என கைதான காவலர்கள் ஜாமின் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு மீது சிபிஐ தரப்பு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜாமின் மனு மீதான விசாரணை வரும் 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் நாதகவின் ”பிரம்மாண்ட மாநாடு” -பூமி பூஜை
வருகிற பிப்ரவரி 21 ஆம் தேதி திருச்சியில் நடைபெற இருக்கிற நாம் தமிழர் கட்சியின் “மாற்றத்திற்கான மக்களின் மாநாடு” நிகழ்விற்கான பூமி பூசை நிகழ்வு இன்று காலை 8 மணி அளவில் மாநாட்டு திடலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் , மாநில ஒருங்கிணைப்பாளர் ஹுமாயூன் கபீர், மாநில ஒருங்கிணைப்பாளர் தெய்வேந்திரன், மாநில ஒருங்கிணைப்பாளர் .ஜல்லிக்கட்டு ராஜேஷ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இளைஞர்களை கொள்கை வடிவமைப்பாளர்களாக மாற்ற ‘என் கனவு-முதல்வர்
இளைஞர்களைக் கொள்கை வடிவமைப்பாளர்களாக மாற்ற ‘என் கனவு, என் எதிர்காலம்’ திட்டம்! இளைஞர்கள் தங்கள் கருத்துகளை பதிவுசெய்ய இளைஞர் கனவு தளத்தைத் தொடங்கி வைத்தார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு அரசு பொதுமக்களின் கனவுகளை நேரடியாக கேட்டு அவற்றின் அடிப்படையில் திட்டங்களை செயல்படுத்தும் நோக்குடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜனவரி 9 அன்று ‘உங்க கனவு சொல்லுங்க’ என்ற திட்டத்தை தொடங்கிவைத்தார். இந்தத் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள 1.91 கோடி குடும்பங்களை நேரடியாகச் சந்தித்து […]
அங்கன்வாடி கூட்டமைப்பின் சார்பில் சாலை மறியல் போரட்டம்- 200 பேர் கைது
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றாத திமுக அரசே கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோர் கைது. தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி கூட்டமைப்பின் சார்பில், வருவாய் கிராம உதவியாளருக்கு உள்ளது போல் பென்சன் ரூ 6750 அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும், சத்துணவு அங்கன்வாடி பணியாளருக்கு இளநிலை உதவியாளர் நிலையில் ரூ 19,500/ சமையல் உதவியாளருக்கு அலுவலக உதவியாளர் நிலை […]
வெளிநாட்டிலிருந்து வருவோர் நகை கொண்டு வர அனுமதிக்கும் விதிகளில் திருத்தம்
வெளிநாடுகளில் இருந்து வருவோர் நகை கொண்டு வர அனுமதிக்கும் விதிகளில் ஒன்றிய அரசு திருத்தம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2016 முதல் நடைமுறையில் இருந்த பேக்கேஜ் விதிகள் மாற்றப்பட்டு 2026 பிப்ரவரி 2 முதல் சுங்கப் பேக்கேஜ் ஒழுங்குமுறை 2026 என்ற புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதன்படி ஒரு ஆண்டிற்கு மேலாக வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் அல்லது இந்திய வம்சாவளியை சேர்ந்த சுற்றுலா பயணிகள் தங்க நகைகளை வரி ஏதுமின்றி கொண்டு வருவதற்கான […]
4.57 லட்சம் மனுக்களுக்கு 100 நாட்களில் தீர்வு கண்டோம்- முதல்வர் ஸ்டாலின் பேச்சு
இளைஞர்களின் கனவுகளை பதிவு செய்ய என் கனவு என் எதிர்காலம் திட்டத்தை திண்டிவனத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தர். இந்த நிகழ்ச்சியில் 13,879 பயனாளிகளுக்கு ரூ.43.74 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது… ஒருகாலத்தில் திந்திரிவனம் என்று அழைக்கப்பட்டது தான் இன்றைய திண்டிவனம். திந்திரி என்றால் புளி என்று அர்த்தம். புளியமரங்கள் அதிகம் இருந்த காரணத்தால் அது காரண பெயராக வந்தது. சோழர்கள் காலத்திலும், பல்லவர்கள் காலத்திலும், நாயக்க மன்னர்கள் காலத்திலும் […]
ஜல்லிக்கட்டில் இறந்தால் ரூ.10 லட்சம்… அதிமுக வாக்குறுதி
சென்னை, ராயப்பேட்டையில் அதிமுக 2ம் கட்ட தேர்தல் அறிக்கையை வௌியிட்டார் எடப்பாடி பழனிசாமி- நிருபர்களிடம் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது.. சிறுபான்மையின மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும். ஆண்டுக்கு 3 எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யப்படும். ரேசன் அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் வழங்கப்படும். ஜல்லிக்கட்டில் உயிரிழக்கும் வீரர்களுக்கு ரூ. 10 லட்சம் வழங்கப்படும். படிப்படியாக தேர்தல் வாக்குறுதிகள் அறிவிக்கப்படும். ஜல்லிக்கட்டு போட்டியில் பலத்த காயமடையும் வீரர்களுக்கு ரூ. 2லட்சம் வழங்கப்படும். ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்டோரின் […]
மூத்த கல்வியாளர் ச.சீ. இராசகோபாலன் மறைவு-முதல்வர் இரங்கல்
மூத்த கல்வியாளர் ச.சீ. இராசகோபாலன் மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியிலும், மாணவர் நலனிலும் மிகுந்த அக்கறை காட்டியவர் ச.சீ. இராசகோபாலன். அவரது மறைவு கல்வித்துறைக்குப் பேரிழப்பு என முதல்வர் கூறியுள்ளார். இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: மூத்த கல்வியாளர் ச.சீ. இராசகோபாலன் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். ஆசிரியராகத் தமது கல்விப் பணியைத் தொடங்கிய முனைவர் ச.சீ. இராசகோபாலன் தமிழ்நாடு அரசு முன்னெடுத்த சமச்சீர்க் கல்விக் குழுவின் […]
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை, நாடாளுமன்றத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதனை தொடர்ந்து, தமிழ்நாடு சட்டமன்றத்திலும் இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.இந்த நிலையில், நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து விவாதிக்கவும், முடிவெடுக்கவும் அமைச்சரவை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடந்த […]
கரூர்.. சிபிஐ விசாரணைக்கு 2 பேர் ஆஜர்
கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் காரணமாக 41 நபர்கள் உயிரிழந்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரணை நாள்தோறும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று வேலுச்சாமிபுரம் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த ஒரு காவலர் ஒரு பொதுமக்கள் என 2 பேர் இன்று சிபிஐ விசாரணைக்காக தான்தோன்றி மலை பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகைக்கு […]
கத்தாரில் திமுக அயலக அணியின் பொங்கல் விழா- உற்சாக வரவேற்பு
திமுக அயலக அணி சார்பில் நடைபெறவுள்ள பொங்கல் பெருவிழாவில் கலந்து கொள்வதற்காக, தமிழகத்திலிருந்து வருகை புரிந்த சிறப்பு விருந்தினர்களுக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்க சமூக ஆர்வலரும், மருத்துவருமான டாக்டர் இராஜமூர்த்தி ஜெயராமன் (Dr. Rajamoorthy Jayaraman), புதுக்கோட்டை மாவட்ட திமுக மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் மு.க.முத்துக்கருப்பன் ஆகியோர் கத்தார் வருகை தந்துள்ளனர். கத்தார் சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த இவர்களை, கத்தார் திமுக அயலக […]
பொள்ளாச்சி அருகே வாலிபரை கத்தியால் குத்திய தொழிலாளி கைது
கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை அண்ணா நகரை சேர்ந்தவர் தொழிலாளி ராஜா வயது 27 இவர் அதே பதிவு சேர்த்த சந்தானகிருஷ்ணன் வயது 29 என்பவரது மனைவி கிருஷ்ணவேணியிடம் பழகி வந்தார் ராஜா மற்றும் கிருஷ்ணவேணி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி சென்றனர் இந்த நிலையில் நேற்று ஆனைமலை மாசாணி அம்மன் குண்டம் திருவிழாவுக்கு ராஜா வந்திருப்பதாக சந்தான கிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்துள்ளது இதனை அடுத்து நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகே ராஜாவை […]
ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய வருமான வரிச் சட்டம்
1961-ம் ஆண்டின் பழைய வருமான வரிச் சட்டத்தை ஓரம் கட்டிவிட்டு, புதிய ‘வருமான வரிச் சட்டம் 2025’ நடைமுறைக்கு வரவுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் அறிவித்தார். இந்த மெகா மாற்றமானது மிகவும் குறுகிய காலத்தில் முடிக்கப்பட்டு, வரும் ஏப்ரல் 1, 2026 முதல் அதிகாரப்பூர்வமாகச் செயல்பாட்டிற்கு வரவுள்ளது. இதற்கான புதிய விதிகள் மற்றும் எளிமையாக்கப்பட்ட வரிப் படிவங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார். இந்த புதிய ‘வருமான வரிச் சட்டம் 2025’ என்பது […]
தமிழ்நாட்டில் ரூ.1,300 கோடி முதலீடு செய்யும் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம்
ராமநாதபுரம், டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.1,300 கோடி அளவிற்கு முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. அதன்படி முதல்கட்டமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வாலிநோக்க பகுதியில் உப்பு உற்பத்தி அலை அமைக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்தது முதலே மாநிலத்தில் மாபெரும் தொழில் வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. மாநிலத்தில் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்தியும், அடுத்தடுத்து முதலீட்டு மாநாட்டை நடத்தியும் தொழில் நிறுவனங்களை தமிழ்நாட்டை நோக்கி திராவிட மாடல் அரசு […]
8 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட்- முதல்வர் கண்டனம்
சீனா ஆக்கிரமிப்பு, அமெரிக்காவுடனான மோடியின் வர்த்தக ஒப்பந்தம் ஆகியவை குறித்து நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பேச அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. ராகுல் காந்திக்கு ஆதரவாக குரல் கொடுத்ததால் காங்கிரஸ், இடதுசாரி உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேட்கும் கேள்விகளை கண்டு ஒன்றிய பாஜக அரசு ஏன் அஞ்சுகிறது? பாதுகாப்பு, பொருளாதாரம் தொடர்பாக எம்.பி.க்கள் எழுப்பும் கேள்விகளுக்கு விளக்கம் தர ஒன்றிய அரசு தயாராக […]
ரயிலில் அடிபட்டு 4 வயது ஆண் யானை பலி
கேரள – தமிழக எல்லையிலுள்ள வாளையார் வனப்பகுதியை ஒட்டியுள்ள ரயில் தண்டவாளத்தில் இன்று அதிகாலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இன்று அதிகாலை சுமார் 4:00 மணியளவில், வாளையார் – கஞ்சிக்கோடு இடையே உள்ள தண்டவாளத்தை ஒரு குட்டி யானை கடக்க முயன்றுள்ளது. அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த ஒரு விரைவு ரயில் யானையின் மீது பயங்கரமாக மோதியது. ரயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்ததால், அந்த 4 வயது ஆண் யானை தண்டவாளத்தில் தூக்கி வீசப்பட்டு, […]
இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்கள் – காவல் நீட்டிப்பு
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மற்றும் காரைக்கால் மீனவர்களின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது, அவர்களது குடும்பத்தினரிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை எல்லைக்குள் நுழைந்து மீன்பிடித்ததாகக் கூறி, வெவ்வேறு தேதிகளில் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு அந்நாட்டு நீதிமன்றங்கள் சிறைக்காவலை நீட்டித்து இன்று (பிப்ரவரி 4, 2026) உத்தரவிட்டுள்ளன. சம்பவம்: கடந்த ஜனவரி 20-ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டியதாகக் கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்களின் நீதிமன்றக் காவலை பிப்ரவரி […]
தூய்மை காவலர்களுக்கு ரூ. 6000 ஆக உயர்த்தி அரசாணை வௌியீடு
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பணியாற்றும் தூய்மைக் காவலர்களுக்கான மதிப்பூதியம் ரூ.5,000-ல் இருந்து ரூ.6,000ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்காக ரூ.417 கோடி கூடுதல் நிதியை ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளையும் தூய்மையாக வைத்திருக்கும் வகையில் தூய்மைக்காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் வீடுதோறும் திடக்கழிவுகளை சேகரித்து தரம் பிரித்து வருகின்றனர்.கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைக்காவலர்களுக்கு மாதம் ரூ. 5 ஆயிரம் மதிப்பூதியம் வழங்கப்பட்டு வந் […]
மன்னிப்பு கேட்டார் பாடகர் வேல்முருகன்
சென்னை, பனையூரில் உள்ள தவெக கட்சி தலைமை அலுவலகத்தில் கடந்த 2 ஆம் தேதி நடைபெற்றது. விழாவில் நடந்த கலை நிகழ்ச்சியில், முருகன் பாடல், நாட்டுப்புற பாடல், தமிழக வெற்றிக் கழக பாடல் ஆகியவை பாடப்பட்டன. விஜயை வாழ்த்தி ஒரு பாடலை பாடகர் வேல்முருகன் பாடினார். அவர் பாடி முடித்ததும் மேடை ஏறிய விஜய், அவருக்கு சால்வை அணிவித்து பாராட்டினார். அப்போது, பாடகர் வேல்முருகன், விஜய்யுக்கு அறுபடை வீடு முருகனின் படத்தை நிை பரிசாக வழங்கினார். விழாவில், […]
கல்வியாளர் முனைவர் எஸ்.எஸ். ராஜகோபாலன் காலமானார்
தமிழ்நாட்டின் மூத்த கல்வியாளரும் ஆசிரியருமான முனைவர் எஸ்.எஸ். ராஜகோபாலன் வயதுமூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் சென்னை கோடம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு (பிப்.3) 11.54 மணிக்கு மருத்துவமனையில் காலமானார். கருணாநிதி முதல்வராக இருந்த போது சமச்சீர் கல்வி உருவாக்கிட அமைக்கப்பட்ட குழுவில் உறுப்பினராக இருந்து ஆக்கப்பூர்வமான ஆலோசனை வழங்கியவர். வாழ்நாள் முழுவதும் அனைவருக்கும் தரமான கல்வி அளிக்கப்பட வேண்டும் என்பதற்காக பாடுபட்டவர்.அவரது மறைவு கல்வித்துறைக்கு ஒரு பேரிழப்பாகும்.
செங்கல்பட்டு- குப்பைகள் எரிக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதி
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே ரயில்வே மேம்பாலத்தின் கீழ் தினந்தோறும் எரிக்கப்படும் குப்பையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ், செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் நகராட்சி சார்பில் தினந்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டி எரிக்கப்படுவதால் அப்பகுதியே புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேம்பாலத்தில் எழும் அடர்ந்த புகையினால் எதிரே […]
பெட்ரோல் நிரப்பும் மீட்டர் பாக்ஸ் மீது மோதிய கார்- 5 பேர் கைது
சென்னை, எண்ணூர் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்திற்குள் அதிவேகமாக நுழைந்த கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பெட்ரோல் நிரப்பும் மீட்டர் பாக்ஸ் மீது பயங்கரமாக மோதியது. காரில் இருந்த 5 இளைஞர்களும் அதிக அளவில் மது அருந்தியிருந்தது போலீசாரின் முதற்கட்ட சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. போதையில் இருந்ததால் காரை நிலைதடுமாறி ஓட்டியுள்ளனர். மோதிய வேகத்தில் பெட்ரோல் மீட்டர் பாக்ஸ் அடியோடு பெயர்ந்து விழுந்தது. நல்வாய்ப்பாக, தானியங்கி பாதுகாப்பு வால்வுகள் செயல்பட்டதால் பெட்ரோல் கசிவு ஏற்பட்டு தீ […]
தாறுமாறாக ஓடிய கார்..பிரியாணி கடைக்குள் புகுந்ததால் பரபரப்பு
புதுக்கோட்டை, அறந்தாங்கியில் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார், பிரியாணி கடைக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தாறுமாறாக ஓடிய கார் மோதியதில் 3 டூவீலர்கள் சேதம் அடைந்தது. நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் இல்லை. கார் டிரைவர் வெங்கடேசன் மதுபோதையில் ஓட்டினாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
கரூரில் பல லட்சம் மோசடி- நகைக்கடை உரிமையாளர் கைது
கரூரில் பொதுமக்களிடம் தங்க நகைகளையும், பல லட்ச ரூபாய் பணத்தையும் பெற்று ஏமாற்றிவிட்டு தலைமறைவாக இருந்த நகைக்கடை உரிமையாளரை கைது செய்து கடையில் உள்ள பொருட்களை பறிமுதல் செய்த போலீசார். கரூர், ஜவகர் பஜார் பகுதியில் கைராசி ஜூவல்லர்ஸ் என்ற தனியார் நகைக்கடை செயல்பட்டு வந்தது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தரை பூர்வீகமாகக் கொண்ட கந்தசாமி என்பவர் இந்த நகைக்கடையை நடத்தி வந்துள்ளார். கரூரில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நகைக்கடை செயல்பட்டு வந்துள்ளது. கரூர் நகரம் […]
தர்ணாவில் ஈடுபட்ட சஸ்பெண்ட் அதிகாரிக்கு நெஞ்சுவலி- பரபரப்பு
திருப்பத்தூர் மின்வாரிய அலுவலகத்திற்கு முன்பு சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிர்வாக மேற்பார்வையாளர் தர்ணா ஈடுபட்டபோது நெஞ்சுவலி என கீழே விழுந்து மருத்துவமனையில் அனுமதி திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் செயல்பட்டுவரும் மின்சார வாரிய அலுவலகத்தில் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியை சேர்ந்த சீனு என்பவரின் மகன் ரமேஷ் (46 ) என்பவர் நிர்வாக மேற்பார்வையாளராக பணிசெய்து வருகிறார். அதேபோல் அந்த அலுவலகத்தில் மேற்பார்வையாளர்களாக சதீஷ் மற்றும் பொறியாளர் மேற்பார்வையாளராக ஜெயின் உள்ள புதின் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த […]
திருப்பத்தூர் ஜிஎச்-ல் பரபரப்பு- மேற்கூரை இடிந்து விழுந்து பெண் காயம்
திருப்பத்தூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த மண்டலவாடி பகுதியைச் சேர்ந்த பத்மா என்பவரின் மகள் நவீனா, தனது ஆறு மாத குழந்தையை காய்ச்சல் மற்றும் சளி காரணமாக கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். இந்த நிலையில், இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் பத்மா மற்றும் அவரது மகள் நவீனா நான்கு மாத குழந்தையுடன் மருத்துவமனையில் ஓய்வெடுத்து கொண்டிருந்த போது, திடீரென அரசு மருத்துவமனை கட்டிடத்தின் மேற்பகுதியில் இருந்து பூச்சி […]
மத்திய அரசின் பட்ஜெட்-ஐ விமர்சித்து தமிழகம் முழுவதும் ”முட்டை” போஸ்டர்கள்
ஒன்றிய அரசின் பட்ஜெட்டை விமர்சித்து தமிழ்நாடு முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள். அல்வாவை தொடர்ந்து முட்டை போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. 2026-27 ம் நிதியாண்டிற்கான ஒன்றிய அரசின் பட்ஜெட், நடுத்தர வர்க்கத்தினர், விவசாயிகள் மற்றும் தமிழ்நாட்டைப் புறக்கணிப்பதாகவும், வேலையின்மை, பணவீக்கம், மாநில சுயாட்சி ஆகியவற்றைச் சரிசெய்யத் தவறிய ஒரு ஏமாற்றமான, மக்கள் விரோத பட்ஜெட் என்றும் எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளன. இது ‘வளர்ச்சி’ என்ற போர்வையில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான கொள்கைகளை மட்டுமே கொண்டுள்ளதாகக் கருதப்படுகிறது. தமிழகத்திற்கான ரயில்வே […]
தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5040 உயர்வு
தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.50,40 உயர்ந்து ரூ.1,19,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.630 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,900க்கு விற்பனை. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.320 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பிரான்ஸில் விபரீதம்: ஆசனவாயில் பீரங்கி குண்டுடன் வந்த இளைஞர் – மருத்துவமனை காலி
பிரான்ஸ் நாட்டின் டூலோன் நகரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு, கடந்த 31-ம் தேதி இரவு 24 வயது இளைஞர் ஒருவர் சிகிச்சைக்காக வந்தார். அங்குள்ள மருத்துவர்களிடம் அவர் கூறிய விஷயம் ஒட்டுமொத்த மருத்துவமனையையுமே பீதியில் ஆழ்த்தியது. தனது ஆசனவாயில் ஒரு பொருள் சிக்கிக்கொண்டதாகவும், அதை வெளியே எடுக்க முடியவில்லை என்றும் அவர் கூறினார். முதலில் ஏதோ சாதாரண பொருள் என்று நினைத்த மருத்துவர்கள், அவரைப் பரிசோதித்தபோது தூக்கி வாரிப்போட்டது. அவரது ஆசனவாய்க்குள் முதல் உலகப் போரின்போது பயன்படுத்தப்பட்ட […]
17 வயது சிறுவன் ஓட்டிய பென்ஸ் கார் மோதி 3 பேர் படுகாயம்
மராட்டிய மாநிலம் மும்பையில் 17 வயது சிறுவன் ஓட்டிய பென்ஸ் சொகுசு கார் மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூதாட்டி உள்ளிட்ட மூன்று பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு மும்பையின் அக்ரிபடா பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் 18 வயது பேத்தி, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தனது 17 வயது நண்பனுடன் தாத்தாவின் பென்ஸ் சொகுசு காரில் வெளியே சென்றுள்ளார். அப்போது உரிமம் இல்லாத அந்தச் சிறுவன் காரை ஓட்டியுள்ளார். தெற்கு […]
பள்ளிச் சுவர் மீது பைக் மோதி கல்லூரி மாணவர் உட்பட இருவர் பலி
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே அதிகாலையில் நிகழ்ந்த கோர விபத்தில், பள்ளி சுற்றுச்சுவரில் பைக் மோதி கல்லூரி மாணவர் உள்ளிட்ட இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பரமத்திவேலூர் அடுத்துள்ள மறவாபாளையம் அருந்ததியர் காலனியைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் பிரவீன் (19). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவரது நண்பர், வெட்டுக்காட்டு புதூர் பகுதியைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் கார்த்தி (19). இவர் பைக் மெக்கானிக்காகப் பணியாற்றி […]
திருவேற்காடு நகராட்சியில் அதிரடி: லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கையும் களவுமாகப் பிடிபட்டார்
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி வட்டாரத்தில் உள்ள சிறப்புநிலை நகராட்சியான திருவேற்காட்டில், லஞ்சம் வாங்கிய நகரமைப்பு அலுவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தில் நகரமைப்பு அலுவலராகப் பணியாற்றி வருபவர் சாந்தி. இப்பகுதியைச் சேர்ந்த ஜெயலட்சுமி என்பவர் தனது மனைப் பிரிவிற்குஅனுமதி கோரி விண்ணப்பித்திருந்தார். இந்த அனுமதி வழங்க வேண்டும் என்றால் தனக்கு 10 ஆயிரம் ரூபாய் லஞ்சமாகத் தர வேண்டும் என்று சாந்தி நிபந்தனை விதித்துள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜெயலட்சுமி, […]
தனியார் கல்லூரி பேருந்து மோதி பெட்ரோல் பங்க் ஊழியர் பலி: 5 மாணவிகள் காயம்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதிய விபத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 5 மாணவிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இயங்கி வரும் ஒரு தனியார் கல்லூரிக்குச் சொந்தமான பேருந்தில், கருமலை கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். நேற்று காலை அவர் முதுகுளத்தூர் அருகே உள்ள கொழுந்துறைப் பகுதியில் இருந்து கல்லூரி மாணவிகள் 5 […]
சொத்துக்காகக் கொடூரம்: 12 வயது மகனைக் கொன்று பெட்டிக்குள் மறைத்து வைத்த தந்தை கைது
உத்தரப் பிரதேச மாநிலம் பெரோசாபாத் மாவட்டம் ஜிஜோலி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி ஊர்மிளா ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இத்தம்பதிக்கு மயங்க் (12) என்ற மகன் இருந்தான். ராஜேஷ் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்பதால், மனைவியின் பெயரில் உள்ள சொத்துக்களைத் தனது பெயருக்கு மாற்றித் தருமாறு கூறி அடிக்கடி ஊர்மிளாவிடம் தகராறு செய்து வந்துள்ளார். நேற்று மீண்டும் மது போதையில் வந்த ராஜேஷ், இது தொடர்பாக மனைவியுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். கணவரைக் கண்டித்த ஊர்மிளா, வழக்கம் […]
மது போதையில் தகராறு: முடி திருத்தும் தொழிலாளி அடித்துக் கொலை – 2 வாலிபர்களுக்கு போலீஸ் வலை
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா அய்யம்பேட்டை அருகே உள்ள தேவன்குடி மீனவர் காலனியைச் சேர்ந்தவர் இளங்கோவன் (50). முடி திருத்தும் தொழிலாளியான இவருக்கு, சரிதா என்ற மனைவியும் மூன்று பெண் குழந்தைகளும் உள்ளனர். சம்பவத்தன்று, இளங்கோவன் வீரமாங்குடி கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் (24) மற்றும் முத்துக்குமார் (24) ஆகியோருடன் சேர்ந்து பட்டயான்கலம் பகுதியில் உள்ள ஒரு மோட்டார் கொட்டகையில் மது அருந்தியுள்ளார். அப்போது அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த ராஜேஷ் மற்றும் […]
கரூர் மாசாணி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் வழிபாடு..
கரூர் மாவட்டத்தில் சின்னதாராபுரம் அருகே உள்ள சூடாமணி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாசாணி அம்மன் கோவிலில், ஆண்டுதோறும் தை மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு 28ஆம் ஆண்டு பூக்குழி திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி தினந்தோறும் மாசாணி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இந்நிலையில் இன்று எல்லமேடு சக்தி விநாயகர் கோவிலில் இருந்து அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, […]
நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் மீது கொலைவெறித் தாக்குதல்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்தவர் இளங்கோவன். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இளங்கோவன் கடந்த ஆண்டு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார்.இந்நிலையில், இளங்கோவன் நேற்று இரவு வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை இடைமறித்த மர்ம நபர்கள் இளங்கோவனை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் இளங்கோவன் படுகாயமடைந்தார். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் இளங்கோவனுக்கு 12 தையல்கள் போட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் […]
எம்பி-க்கள் சஸ்பெண்ட்: பாஜக அரசுக்கு சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம் கடும் கண்டனம்
மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியைப் பேச விடாமல் தடுத்ததோடு, அதற்கு நியாயம் கேட்ட தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு. வெங்கடேசன், மாணிக் தாகூர் உள்ளிட்ட 8 பேரை சஸ்பெண்ட் செய்த ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச […]
கொளத்தூரில் நவீன டயாலிசிஸ் மையம் மற்றும் ஏரிக்கரை பூங்கா: முதலமைச்சர் திறந்து வைத்தார்
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். கொளத்தூர் அகரம் பகுதியில் ₹11.74 கோடி செலவில் நான்கு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள புதிய ரத்த சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மறுவாழ்வு மையத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். இந்த மையத்தில் 15 படுக்கை வசதிகளுடன் கூடிய டயாலிசிஸ் பிரிவு, பிஸியோதெரபி, செயற்கை மூட்டு மையம் உள்ளிட்ட நவீன மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், இதே வளாகத்தில் 6 புதிய […]
மேற்கு வங்கத்தில் பூமிக்கடியில் ரயில் பாதை- அஸ்வினி வைஷ்ணவ்
புதுடெல்லி: மேற்கு வங்கத்தின் சிலிகுரி பாதை இந்தியாவின் பிரதான பகுதியையும் வட கிழக்கு மாநிலங்களையும் இணைக்கிறது. இது 22 கி.மீ. அகலம் கொண்ட 60 கி.மீ. தொலைவுடைய மிக குறுகிய பாதையாகும். இதன் இரு புறமும் நேபாள, வங்கதேச எல்லைகள் அமைந்துள்ளன. வடபகுதியில் பூடான் எல்லை உள்ளது. சீனா மற்றும் வங்க தேசத்தால் சிலிகுரி பாதைக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் நீடிக்கிறது. இதை எதிர்கொள்ள அங்கு பூமிக்கு அடியில் ரயில் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக ரயில்வே […]
விஜய் மீது நடவடிக்கை: போலீஸ் கமிஷனரிடம் இந்து முன்னணி புகார்
தவெக 3ம் ஆண்டு துவக்க விழாவில் தமிழ் கடவுள் முருகனை இழிவுபடுத்தி பாடல் பாடிய பாடகர், தவெக தலைவர் விஜய் மற்றும் நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவுசெய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெல்லை மாநகர போலீஸ் கமிஷனரிடம் இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக இந்து முன்னணியின் மாநில செயலாளர் குற்றாலநாதன் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணனிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக வெற்றி கழகம் 3வது ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சியை […]
எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கில் தமிழக அரசு பதில் மனு!
சென்னை: எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடர ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஒப்புதல் அளிக்கக்கோரிய மனு ஒன்றிய அரசிடம் நிலுவையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் பதிலை ஏற்று வழக்கை வரும் 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சிறப்பு ரயிலாக இயக்கப்பட்டு வரும் ரயிலை நிரந்தர சேவையாக மாற்ற ஒப்புதல்
சென்னை: தாம்பரம் – திருச்சி இடையே வாரம் 5 நாட்கள் சிறப்பு ரயிலாக இயக்கப்பட்டு வரும் ரயிலை நிரந்தர சேவையாக மாற்ற ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிதம்பரம், பண்ருட்டி வழியாக இந்த ரயில் இயக்கப்படுகிறது.
முடிதிருத்தும் தொழிலாளியை அடித்து கொன்ற 2 பேர் -பரபரப்பு
பாபநாசம் அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் 2 வாலிபர்கள் சேர்ந்து முடி திருத்தும் தொழிலாளியை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை அருகே தேவன்குடி மீனவர் காலனி பகுதியில் வசித்து வருபவர் இளங்கோவன் (50) இவரது மனைவி சரிதா (45). இவர்களுக்கு மூன்று பெண் பிள்ளைகள் இருந்து வருகின்றனர். இளங்கோவன் முடி திருத்தம் செய்யும் பணி செய்து வருகிறார்.. தேவன்குடி அருகில் அமைந்துள்ள வீரமாங்குடி […]
அண்ணாமலை விலகவில்லை- விலக்கி வைக்கப்பட்டுள்ளார்
சென்னை: தேர்தல் பொறுப்பில் இருந்து அண்ணாமலை விலகவில்லை. விலக்கி வைக்கப்பட்டுள்ளார் என்று நடிகர் எஸ்.வி.சேகர் விமர்சனம் செய்துள்ளார். அண்ணாமலை இருக்கும் வரை ஒரு சீட் கூட ஜெயிக்க முடியாது என நயினாருக்கும் தெரியும், எடப்பாடி பழனிசாமிக்கும் தெரியும்.” என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழக மீனவர்கள் 9 பேர் விடுதலை- இலங்கை கோர்ட்
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட 9 மீனவர்களை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது. டிச.28ல் மண்டபம் மீனவர்கள் 3 பேர், ஜன.3ல் மயிலாடுதுறை மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. மண்டபம் மீனவர்கள் 2 பேரையும், மயிலாடுதுறை மீனவர்கள் 7 பேரையும் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. 3 மீனவர்களுக்கு 6 மாத சிறை தண்டனையும் ரூ.40 லட்சம் அபராதம் விதித்து இலங்கை கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தேவாலயத்துக்குள் புகுந்து கொலை.. மோசஸ்க்கு ஆயுள் தண்டனை
திருவள்ளூர், ஆவடி அருகே தேவாலயத்துக்குள் புகுந்து ஊழியரை கொன்ற வழக்கில் மோசஸ் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 2020ல் முன்விரோதம் காரணமாக தேவாலயத்துக்குள் புகுந்து ஈனோஸ் என்பவரை, மோசஸ் கத்தியால் குத்திக் கொன்றுள்ளார். மோசஸ்க்கு ஆயுள் தண்டனையுடன் ரூ.10,000 அபராதம் விதித்து திருவள்ளூர் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்தியாவை அமெரிக்காவிடம் விற்றுவிட்டார்- பிரதமர் மோடியை சாடிய ராகுல்
அமெரிக்க அரசின் கடும் அழுத்தம் காரணமாகவே வர்த்தக ஒப்பந்தத்திற்கு பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். முன்னதாக மக்களவையில் மீண்டும் இந்தியா – சீனா விவகாரம் குறித்து ராகுல் காந்தி பேசியதற்கு ஆளுங்கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. ராகுல் காந்தியை பேச விடாமல் பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அத்துடன் எதிர்க்கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர். இதனால் அவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, பிரதமர் மோடி நாட்டை விற்றுவிட்டதாக […]
10ம் தேதி வேளாண் பயிற்சி- திருச்சி கலெக்டர் அறிவிப்பு
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் வேளாண்மை பொறியியல் துறை சார்பில், கிராமப்புற இளைஞர்களுக்கான “வேளாண் இயந்திரங்கள் செயல் விளக்க பயிற்சி” வரும் பிப்.10 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை திருச்சியில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் திருச்சி வ.உ.சி சாலையில் உள்ள இயந்திர கலப்பை பணிமனையில் நேரில் சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம்
தஞ்சை மாவட்ட தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மறியல் போராட்டம் தஞ்சை ரெயில் நிலையம் அருகே நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் மதியழகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் நாவரலசன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் செபஸ்டின் போராட்டத்தை தொடங்கி வைத்தார். போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தணிக்கையாளர் சுரேஷ்குமார், சதுணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் முருகையன், சத்துணவு பணியாளர் சங்க மாநில […]
திருச்சியில் 5ம் தேதி மின்தடை.. எந்தெந்த ஏரியா?..
திருச்சி தென்னூர் துணை மின் நிலையம் மற்றும் வரகனேரி துணை மின் நிலையங்களில் 05.02.2026 (வியாழக்கிழமை) காலை 09.45 மணி முதல் மாலை 04.00 வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 110/33-11 கி.வோ. தென்னூர் துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் தில்லைநகர் கிழக்கு மற்றும் மேற்கு விஸ்தரிப்பு அனைத்து பகுதிகள், காந்திபுரம், அண்ணாமலைநகர், கரூர்பையாஸ்ரோடு, தேவர்காலணி, தென்னுர்ஹைரோடு, அண்ணாநகர் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள் புதுமாரியம்மன் கோவில்தெரு, சாஸ்திரிரோடு, ரஹ்மானியபுரம், சேஷபுரம், ராமராயர்அக்ரஹாரம், வடவூர், […]
கடைகளுக்கு போதிய பார்க்கிங் வசதி இல்லை-வியாபாரிகள் குற்றச்சாட்டு
தஞ்சாவூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள திருவள்ளுவர் வணிக வளாகத்தில் 47 சிறு வியாபாரிகள் கடைகளை வாடகைக்கு எடுத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கடைகளுக்கு போதிய பார்க்கிங் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து தரவில்லை என்று வியாபாரிகள் குற்றம் சாட்டி வந்தனர் . மேலும் இந்தக் கடைகளுக்கு உரிய பார்க்கிங்கையும் தனியார் ஜவுளி நிறுவனம் ஆக்கிரமித்துள்ளதாகவும் இதனால் வியாபாரம் சரிவர நடப்பதில்லை. வியாபாரம் இல்லாததால் பல கடைகள் […]
தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2560 உயர்வு
தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.2,560 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.640 உயர்ந்த நிலையில் பிற்பகலில் ரூ.1,920 உயர்ந்து, சவரன் ரூ.1,14,160க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை காலையில் கிராமுக்கு ரூ.20 குறைந்திருந்த நிலையில் பிற்பகலில் ரூ.20 உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.20,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.3 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.
புதுச்சேரியில் 12ம் தேதி சட்டப்பேரவை கூட்ட தொடர்
புதுச்சேரி: 15வது புதுச்சேரி சட்டப்பேரவையின் ஆறாவது கூட்டத்தொடரின் மூன்றாவது பகுதி, 2026-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ஆம் தேதி வியாழக்கிழமை காலை 09.30 மணிக்கு சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள பேரவைக் கூடத்தில் கூடும் என சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் அறிவிப்பு வௌியிட்டுள்ளார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை கவர்னர் மதிப்பதில்லை… சபாநாயகர் பேட்டி
இந்திய அரசியலமைப்புச்சட்டத்தை மதிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் என்று சபாநாயகர் அப்பாவு குற்றம் சாட்டியுள்ளார். நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “இந்திய வெளியுறவுக் கொள்கையை அமெரிக்காவே தீர்மானிக்கிறது. இது போன்ற மோசமான நிலை இதுவரை இருந்ததில்லை. பெட்ரோல், டீசலை யாரிடம் இந்தியா வாங்க வேண்டும் என்பதை அமெரிக்கா தீர்மானிக்கிறது?. இந்தியாவின் மோசமான வெளியுறவுக் கொள்கையால், இந்திய தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அண்டை நாடுகள் இந்தியாவுடன் இணக்கமாக இல்லை. சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் ஆளுநர் R.N.ரவியின் செயல்பாடுகளை […]
7வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை-58 வயது நபர் போக்சோவில் கைது
திருச்சி காஜா பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ் ( 58). சம்பவத்தன்று இவரது வீட்டில் பேரன், பேத்திகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது உறவினர் ஒருவரது 7 வயது பெண் குழந்தையும் விளையாடுவதற்காக அங்கு வந்தது. அப்போது ஸ்டீபன் ராஜ் அந்த 7 வயது குழந்தையை தனியாக தனது அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது பற்றி தகவல் அறிந்த அந்தகுழந்தையின் தாயார் கடும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது பற்றி […]
திருச்சியில் ஆட்டோ டிரைவருக்கு கத்திக்குத்து… 2 பேர் கைது
திருச்சி காஜா மலைப்பகுதியை சேர்ந்தவர் ரத்தினம் (58)ஆட்டோ டிரைவர் இவருக்கும். மன்னார்புரம் பகுதியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு ரவுடி ரா ஜேஷ் கண்ணன் (34) மற்றும் பிரகாஷ் (21) ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது இந்நிலையில் நேற்று ரத்தினம் மன்னார்புரம் ஜங்ஷன் அருகே ஆட்டோ பட்டறையில் தன் ஆட்டோவிற்கு பழுது பார்த்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த ராஜேஷ் கண்ணன் மற்றும் பிரகாஷ் ஆகிய இரண்டு பேரும் ரத்தினத்திடம் தகராறில் ஈடுபட்டு அவரை கத்தியால் குத்தியுள்ளனர் காயமடைந்த ரத்தினம் திருச்சி […]
ஒவ்வொரு குடும்பத்துக்கும் திமுக அரசால் ஒரு நன்மை- அமைச்சர் முத்துசாமி
ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது: அண்ணா அவர்கள் இந்த நாட்டின் மிகப்பெரிய மாற்றத்திற்கும், தமிழ் மொழி மற்றும் தமிழ்நாடு பெரிய அளவில் வருவதற்கு அடித்தளமிட்டு சென்றார். அதற்கு பின்னால் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி தமிழ்நாட்டை வளர்த்தார். தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்த கொள்கைகளை கடைப்பிடித்து இன்றைக்கு இந்தியாவை திரும்பி பார்க்கும் வகையில், தமிழ்நாடு என்பது ஒரு மாநிலம் மட்டும் அல்ல, இந்தியாவிற்கே முன்னுதாரணமாக இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தி உள்ளார். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் […]
இசையமைப்பாளர் எஸ்.பி. வெங்கடேஷ் மறைவு- பாடகி இரங்கல்
பழம்பெறும் இசையமைப்பாளர் எஸ்.பி. வெங்கடேஷ் சென்னையில் காலமானார். 70 வயதான அவர், உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இறந்தார். எஸ்.பி. வெங்கடேஷ் தனது இசைப் பயணத்தை 1960-களின் இறுதியில் தொடங்கினார். தொடக்க காலத்தில் தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் ஆர்கெஸ்ட்ரா இசைக்குழுவில் உறுப்பினராக பணியாற்றி, பின்னர் முழுநேர இசையமைப்பாளராக வளர்ந்தார்.1993-ம் ஆண்டு, ‘பைத்ருகம்’ மற்றும் ‘ஜனம்’ படங்களுக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான கேரள மாநில திரைப்பட விருது […]
திண்டிவனம் புதிய பேருந்து நிலையத்திற்கு இந்திரா காந்தி பெயர்
சென்னை: திண்டிவனம் புதிய பேருந்து நிலையத்துக்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பெயரையே சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நன்றி தெரிவித்துள்ளார். புதிய பேருந்து நிலையத்திற்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என பெயர் சூட்டப்படும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது
CBSE 10,12-ம்வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு
சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் வரும் பிப்ரவரி 17-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 9, 2026 வரை நடைபெற உள்ளன.10-ம் வகுப்பு மாணவர்களுக்கு முதற்கட்டமாக வரும் 17ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறுகிறது. இந்நிலையில், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் பரிக்ஷா சங்கம் என்ற வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வலைதளத்தில் சிபிஎஸ்இ பள்ளிகள் தங்களின் உள்ளீட்டு அடையாளங்களை பதிவிட்டு மாணவர்களின் ஹால்டிக்கெட்களை பதிவிறக்கம் […]
6ம் தேதி முதல் தவெக விருப்ப மனு பெறலாம்..
தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- கழகத் தோழர்களுக்கு வணக்கம். தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகம், அவர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான நல்லாட்சியை வழங்கும் நோக்கில் வெற்றித் தலைவர் அவர்கள் தலைமையில் தீவிரமாகக் களமாடி வருகிறது. இந்தக் களத்தில் தேர்தல் அரசியல் என்பது, மிகவும் அத்தியாவசியமான ஒன்று. ஆட்சி அதிகாரம் நம் கையில் இருந்தால் மட்டுமே தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை முழுவதுமாக நிறைவேற்ற முடியும். தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு […]
புதுகையில் தேமுதிக சார்பில் பேரறிஞர் அண்ணாவுக்கு மரியாதை
சுப்பிரமணியபுரத்தில் தேமுதிக சார்பில் பேரறிஞர் அண்ணாவுக்கு நினைவஞ்சலி. புதுக்கோட்டை பிப் 04-தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச் செயலாளர் ஆணைக்கிணங்க பேரறிஞர் அண்ணாவின் 57 வது நினைவு நாளையொட்டி அறந்தாங்கி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சுப்பிரமணியபுரத்தில் புதுக்கோட்டை தெற்குமாவட்ட செயலாளர் ஏ.சசிகுமார் தலைமையில் அறந்தாங்கி தெற்கு ஒன்றிய செயலாளர் பெரி.கலைஞர் அறந்தாங்கி தொகுதி பொறுப்பாளர் மாவட்ட அவைத் தலைவர் ஆவுடையார் கோவில் வி. மணிமுத்து , ஆலங்குடி தொகுதி பொறுப்பாளர் பழ.நேதாஜி சீனிவாசன், மணமேல்குடி ஒன்றிய செயலாளர் ஏ. […]
பீகார் தம்பதி- குழந்தையின் உடல்களை சொந்த மாநிலத்தில் ஒப்படைக்க நடவடிக்கை
கொலை செய்யப்பட்ட பீகார் மாநில தம்பதியர் மற்றும் குழந்தையின் உடல்களை சொந்த மாநிலத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியான செய்தி குறிப்பில், “பீகார் மாநிலத்திலிருந்து வேலை தேடி சென்னைக்கு வந்த தம்பதியர் கவுரவ்குமார் அவரது மனைவி புனிதாகுமாரி மற்றும் அவரது 2 வயது குழந்தை ஆகியோர் வடமாநிலத்தைச் சேர்ந்த வாலிபர்களால் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட 3 குற்றவாளிகள் சென்னை மாநகர போலீசாரால் […]
கன்னிவாடியில் கட்டப்பட்ட அணையை இடிக்க கூடாது.. ஐகோர்ட்
மதுரை -திண்டுக்கல் கன்னிவாடி மலைப்பகுதியில் தனியாரால் கட்டப்பட்ட அணையை இடிக்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அணையில் உள்ள தண்ணீரால் வனவிலங்குகள் பயன்பெற்று வருவதால் அணையை இடிக்கக் கூடாது. வனத்துறையால் அணை சேதப்படுத்தப்பட்டிருப்பின் அதை மீண்டும் வனத்துறையே சீரமைத்து தர வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கு செல்லும் மனிதர்கள்- நாசா
நாசாவின் அறிவிப்புப்படி, பிப்.6-ம் தேதி 4 விண்வெளி வீரர்களுடன் இந்த விண்கலம் விண்ணில் பாய்கிறது. 1972-ல் அப்பல்லோ திட்டம் முடிவுக்கு வந்த பிறகு, நிலவை நோக்கிச் செல்லும் முதல் மனிதப் பயணம் இதுவாகும். ஜனவரி 31 முதல் பிப்ரவரி 14 வரை இதற்கான ‘லான்ச் விண்டோ’ திறந்திருக்கும். வானிலை மாற்றங்கள் காரணமாக பிப்.6 அன்று ஏவ முடியாவிட்டால், பிப்.7, 8, 10 மற்றும் 11 ஆகிய தேதிகள் மாற்றுத் தேதிகளாக (Backup dates) அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த 10 […]
பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டது ஏன்..? அமைச்சர் ரகுபதி விளக்கம்
தேர்தல் நடக்கும் மாநிலங்களை கவருவதற்காக பட்ஜெட்டில் சிறப்புத் திட்டங்களை அறிவிக்கும் நாடகத்தைக் கூட தமிழ்நாடு என்றால் புறக்கணிக்கிறது மத்திய பா.ஜ.க. அரசு. எவ்வளவு அறிவிப்புகளைச் செய்தாலும் தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு வாக்கு விழாது என்பதை தெளிவாகத் தெரிந்தே பட்ஜெட்டில் தமிழ்நாட்டைப் புறக்கணித்திருக்கிறார்கள் என தமிழக அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “வழக்கமாக மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் சமயத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் மாநிலங்கள் கொண்டாடக்கூடிய அம்சங்கள் இருக்கும். ஆனால், மத்திய பா.ஜ.க. […]
கரூரில் தொலைந்த செல்போன்கள் உரியவரிடம் ஒப்படைப்பு
கரூர் மாவட்டத்தில் காணாமல் போன 136 செல்போன்கள் மற்றும் சைபர் குற்றங்களால் இழந்த 97,33,543 ரூபாய் பணத்தை மீட்ட சைபர் க்ரைம் போலீஸார், அவற்றை உரியவர்களிடம் இன்று ஒப்படைத்தனர். கரூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் சைபர் கிரைம் குற்றங்கள் மற்றும் தொலைந்த செல்போன்களை கண்டறிய சைபர் க்ரைம் போலீஸார் தொடர்ந்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, ஆன்லைன் வேலை வாய்ப்பு, ஆன்லைன் முதலீடு, டிஜிட்டல் அரெஸ்ட் உள்ளிட்ட பல்வேறு முறைகளில் ஏமாற்றப்பட்டு பணத்தை இழந்த 15 […]
அரசு பஸ் மோதி டூவீலரில் சென்ற நபர் பலி- திருச்சியில் சம்பவம்
திருச்சி நம்பர்-1 டோல்கேட்டில் இருந்து லால்குடி செல்லும் சாலையில், மேலவாளாடி பகுதியில் லால்குடி நோக்கி சென்ற இருசக்கர வாகனம் மீது எதிரே வந்த அரசு பேருந்து இன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில், இருசக்கர வாகனத்தில் வந்தவர் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து நம்பர்1 டோல்கேட் போலீசார் வழக்குபதிவ செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்ணாவின் நினைவு தினம்- திருப்பத்தூரில் திமுக அமைதி பேரணி
பேரறிஞர் அண்ணாவின் 57வது நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பத்தூரில் திமுக சார்பில் அமைதி பேரணி நடைபெற்றது திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 57-வது நினைவு தினத்தை முன்னிட்டு திமுக நகர செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது. இந்த அமைதி பேரணி திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்திற்கு அருகே உள்ள கலைஞர் திருவுருவ சிலையில் இருந்து புதுப்பேட்டை சாலையில் அமைந்துள்ள அண்ணா திருவுருவ சிலைக்குதிருப்பத்தூர் மாவட்ட செயலாளருமான ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் […]
அரசியலில் நான் யாரையும் எதிரியாக பார்ப்பதில்லை- முதல்வர்
முதல்வர் ஸ்டாலின் இன்று தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கொளத்தூர் தொகுதியில் பல்வேறு முடிவுற்ற பணிகளை ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 6 புதிய ரேஷன் கடைகள், ரத்தி சுத்திகரிப்பு நிலையம், மறுவாழ்வு மையம் ஆகியவற்றை ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து கொளத்தூரில் நடந்து சென்று மக்களையும் சந்தித்தார்.அப்போது முதல்வர் ஸ்டாலினிடம் பல்வேறு தரப்பு மக்களும் மீண்டும் இதே தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இதனால் ஸ்டாலின் மட்டுமல்லாமல் அவருடன் இருந்த நிர்வாகிகளும் […]
குப்பையில் கிடைத்த 45 பவுன்- துப்புரவு பணியாளரின் நேர்மை-தங்க செயின் வழங்கிய ரஜினி
சென்னையின் பரபரப்பான தி.நகர் பகுதியில், அன்றாடம் போலவே தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு பெண்ணின் நேர்மை, இன்று தமிழகமே பேசும் ஒரு நிகழ்வாக மாறியுள்ளது. மனிதநேயத்துடன் நேர்மையாக செயல்பட்ட தூய்மை பணியாளர் பத்மாவிற்கு நடிகர் ரஜினிகாந்த் மறக்க முடியாத பரிசு கொடுத்திருக்கிறார். பெருநகர சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளராக பணிபுரியும் பத்மா, குப்பையோடு கிடந்த ஒரு கவருக்குள் 45 பவுன் தங்க நகைகள் இருப்பதை கண்டுபிடித்தபோதும், அதை சொந்தமாக வைத்துக்கொள்ளாமல் காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம், […]
விஜய் தன் சம்பளத்தை வௌிப்படையா கூறுவாரா?ஜெயக்குமார் கேள்வி
அதிமுகவை விமர்சிக்கும் விஜய் தனது சம்பளம் எவ்வளவு என வெளிப்படையாக கூறுவாரா? என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ‘விஜய் வாங்கும் சம்பளத்தில் “கறுப்பு” அதிகம்; “வெள்ளை” குறைவு. ஆதவ் அர்ஜூனாவின் லாட்டரி பணத்தில்தான் தான் தவெக கட்சியே நடக்கிறது. யார் யாரையும் விமர்சனம் செய்ய வேண்டும் என்று விவஸ்த்தை இல்லை.விஜய் இப்படி மேடையில் நடனமாடியதால் கரூரில் இறந்த 41 பேரின் குடும்பம் எவ்வளவு வேதனைப்படும்’ எனவும் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார்.
புதுகை- அண்ணாவின் திருவுருவ சிலைக்கு திமுகவினர் மரியாதை
புதுக்கோட்டையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 57வது நினைவு தினத்தையொட்டிமாவட்ட திமுக அலுவலகம் பெரியண்ணன் மாளிகையில் இருந்து வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் தலைமையில் திமுகவினர் அமைதி ஊர்வலமாக புறப்பட்டு வந்து பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலைக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினர் நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் அரு.வீரமணி, மேயர் திலகவதிசெந்தில் ,முன்னாள் எம்.எல்.ஏக்கள் கவிதைப்பித்தன், கார்த்திக் தொண்டைமான் , சட்டமன்ற உறுப்பினர்வை.முத்துராஜா, துணைமேயர் லியாகத்தலி, மற்றும் […]
விஜய் திருக்குறள் அவரது தோழர்களை உற்சாகப்படுத்த- அமைச்சர் மகேஸ்
விஜய் திருக்குறள் கூறியது அவர்கள் தோழர்களை உற்சாகப்படுத்த என திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி பேரறிஞர் அண்ணாவின் 57 வது நினைவு நாளை முன்னிட்டு திமுக தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகளுடன் காமராஜர் சிலையில் இருந்து மௌன ஊர்வலமாக சிந்தாமணி பகுதியில் அமைந்துள்ள அண்ணாசிலைக்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் […]
விசிகவினரின் வாகனத்தை மறித்து பாமக இளைஞர்கள் ரகளை
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே காடுவெட்டி கிராமத்தில் மறைந்த முன்னாள் ஜெயங்கொண்டம் எம்எல்ஏவும், வன்னியர் சங்க தலைவருமான குரு பிறந்தநாள் விழாவை வன்னியர் ஜெயந்தி விழாவாக மாவீரன் மஞ்சள் படையினர் வருடம் தோறும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு 65 ஆவது பிறந்தநாள் விழா குருவின் சமாதியில் கொண்டாடப்பட்டது. இதற்காக ஆயிரக்கணக்கில் மாவீரன் மஞ்சள் படை ,வன்னியர் சங்கத்தினர், ராமதாஸ் மற்றும் அன்புமணி தரப்பு தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியினர் என ஏராளமானோர் வந்து […]
கட்சி தேர்தல் பொறுப்பில் இருந்து அண்ணாமலை திடீர் விலகல்!
தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்காக திமுகவும், ஆட்சியை பிடிப்பதற்காக அதிமுக – பாஜக கூட்டணி மல்லு கட்டுகிறார்கள். நாம் தமிழர் மற்றும் தவெக வும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். தவெக தலைவர் விஜய் நேற்று பாஜக மற்றும் திமுகவை ஓட்டை என்ஜின் டப்பா என்ஜின் என்று விமர்சித்தார். இதற்கு பதிலளித்துள்ள அண்ணாமலை, விஜய்யிடம் என்ஜினே இல்லை என்றவர், திமுக காங்கிரஸ் கூட்டணி உடைந்த கண்ணாடி என்றும் கூறியுள்ளார். மேலும், தந்தையின் […]
பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்… முதல்வர் ஸ்டாலின்
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தின் நீண்டகாலக் கோரிக்கைகளான மெட்ரோ ரயில் நிதி, கல்வி நிதி (₹3,548 கோடி) மற்றும் பேரிடர் நிவாரண நிதி ஆகியவை மீண்டும் ஒருமுறை நிராகரிக்கப்பட்டுள்ளன. “இந்தத் துரோகத்தை தமிழக மக்கள் மறக்க மாட்டார்கள்; வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்” என முதலமைச்சர் எச்சரித்துள்ளார். தமிழக அரசு ‘தேசிய கல்விக் கொள்கை’ மற்றும் ‘மூன்று மொழிக் கொள்கையை’ ஏற்காததால், கல்விக்கான நிதியை மத்திய அரசு நிறுத்தி […]
வேலூர் அருகே அரசு பஸ் மீது கார் மோதி ஒருவர் பலி..
வேலூர் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அப்துல்லாபுரம் அருகே, சாலையோரம் பயணிகளை ஏற்றுவதற்காக நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் பின்புறம் அதிவேகமாக வந்த கார் ஒன்று பயங்கரமாக மோதியது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார், நின்றுகொண்டிருந்த பேருந்தின் பின் பகுதியில் மோதி அப்பளம் போல் நொறுங்கியது. காரின் முன் பகுதி பேருந்துக்குள் சிக்கிக் கொண்டது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஒருவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். காரில் இருந்த குழந்தைகள் உட்பட […]
குட்கா விற்பனை செய்த 7 பேர் அதிரடி கைது
கடலூர் மாவட்டம், சிதம்பரம் பகுதியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்த கும்பல் பிடிபட்டுள்ளது. தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை மற்றும் குட்கா பொருட்களைச் சிதம்பரத்தைச் சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் கடைகளில் சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்த 7 பேரைச் சிதம்பரம் நகர மற்றும் தாலுகா போலீசார் கைது செய்துள்ளனர். சுமார் 260 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் […]
அண்ணா நினைவிடத்தில் எடப்பாடி மரியாதை
சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 57-வது நினைவு நாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி தலையில் அதிமுகவினர் புகழஞ்சலி செலுத்தினர். அதிமுக நிர்வாகிகள் பலர் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
அதிமுக மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு
அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ் மீது சென்னை கொடுங்கையூர் போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை மாநகராட்சி பூங்காவில் புகுந்து அரசின் உடைமைகளை சேதப்படுத்தியதாக உதவி பொறியாளர் புகார் அளித்துள்ளார். உதவி பொறியாளர் சத்யன் புகாரை அடுத்து ராஜேஷ் மீது அத்துமீறி நுழைதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பள்ளி சுற்றுச்சுவரில் டூவீலர் மோதி 2 வாலிபர்கள் பலி..பரிதாபம்
நாமக்கல் மாவட்டம் பரமத்தி காவல் நிலையம் அருகே இன்று அதிகாலை நடைபெற்ற விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு இளைஞர்கள் கட்டுப்பாட்டை இழந்து பள்ளிச் சுவரில் மோதி உயிரிழந்தனர். நாமக்கல் அருகே உள்ள மறவாபாளையத்தைச் சேர்ந்த பிரவீன் (19) மற்றும் அவரது நண்பர் கார்த்தி (19). இவர்கள் இருவரும் கல்லூரி மாணவர்கள் என்று முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று அதிகாலை இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் பரமத்தி வேலூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். பரமத்தி காவல் நிலையம் அருகே […]
அண்ணா நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
அண்ணாவின் நினைவு நாளில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. இந்த அமைதிப் பேரணியானது சென்னை வாலாஜா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தைச் சென்றடைந்தது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர் நேரு, தயாநிதி மாறன், ஆ.ராசா மற்றும் கட்சியினர் பங்கேற்றனர். தொடர்ந்து, காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து முதல்-அமைச்சர் ம்.க. ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகன், திமுக எம்.பி.ராசா .அமைச்சர்கள் மற்றும் கட்சியினர் அஞ்சலி […]
ஸ்கேட்டிங் பயிற்சிகளுக்கு தரமான தளம் அமைத்து தர வேண்டும்.. கோரிக்கை
ஸ்கேட்டிங் பயிற்சிகளுக்கு தமிழக அரசு தரமான தளம் அமைத்து தரவேண்டும் – தமிழக ஏரோஸ்கெட்டோபால்ஸ்கேட்டிங் சங்கத் தலைவர் கோரிக்கை மஹாராஷ்டிரா மாநிலம் சீரடி மாவட்டத்தில் கடந்த ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1 ஆம் தேதி இரண்டு நாட்கள் 11 ஆவது தேசிய அளவிலான ஏரோஸ்கேட்டோபால் ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டி நடைபெற்றது. மகாராஷ்டிரா, ராஜஸ்தான் டெல்லி, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமான வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் தமிழக அணி சார்பில் திருச்சி, சிவகங்கை, நாமக்கல், […]
தரைக்கடை வியாபாரிகளுக்கு முறையான இடம் வேண்டும்.. திருச்சியில் கோரிக்கை
தரைக்கடை வியாபாரிகளுக்கு முறையான இடத்தை ஒதுக்கி தர வேண்டும் – மனிதநேய அனைத்து வர்த்தக நலச்சங்கம் கோரிக்கை! மனிதநேய அனைத்து வர்த்தக நலசங்க தலைவர் கபீர் அகமது தலைமையிலான நிர்வாகிகள் மற்றும் தரைக்கடை வியாபாரிகள், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- மனிதநேய அனைத்து வர்த்தகர் நலச் சங்கத்தின் உறுப்பினர்கள் 100க்கும் மேற்பட்டோர், தரைக்கடை மற்றும் கையில் வைத்து NSB ரோடு பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு […]
ஆயுதப்படை பெண் போலிசின் கணவர் போக்சோவில் கைது
சென்னை பாண்டி பஜாரில் பள்ளிக்கு நடந்து சென்ற 15 வயது மாணவியிடம் செல்போன் நம்பரை கேட்டு தொந்தரவு செய்த பெண் காவலரின் கணவர் பூபாலனை(33) தேனாம்பேட்டை மகளிர் போலீஸ் போக்சோவின் கீழ் கைது செய்தனர். வீட்டின் மொட்டை மாடியில் நின்று பறக்கும் முத்தம் கொடுத்து மாணவிக்கு பெண் காவலரின் கணவர் தொந்தரவு கொடுத்துள்ளார்.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு
தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1,12,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,030க்கு விற்பனை. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.280 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மளிகைக் கடை பூட்டை உடைத்து ரூ.60 ஆயிரம் அபேஸ்
திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே உள்ள காவலப்பட்டியைச் சேர்ந்த சபரிநாதன் (35), அப்பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இன்று அதிகாலை இவரது கடையின் பூட்டு உடைக்கப்பட்டுத் திறந்து கிடப்பதைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த சபரிநாதன், கடைக்குள் சென்று பார்த்தபோது கல்லாப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.60 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மர்ம நபர்கள் நள்ளிரவில் பூட்டை உடைத்து இந்தப் பணத்தைத் திருடிச் சென்றுள்ளனர். மேலும், அதே பகுதியில் உள்ள […]
தவெக 3-வது ஆண்டு தொடக்க விழா: தொண்டர்களுடன் மேடையில் நடனமாடி அசத்திய விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தின் 3-வது ஆண்டு தொடக்க விழா, சென்னை அடுத்த பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொண்டு கட்சித் தொண்டர்களிடையே உரையாற்றினார். விழாவின் ஒரு பகுதியாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் முருகன் பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் பாடல்கள் இசைக்கப்பட்டன. மேடையில் பிரபல நாட்டுப்புறப் பாடகர் வேல்முருகன், விஜய்யை வாழ்த்திப் பாடல் ஒன்றைப் பாடினார். அவர் […]
உங்கள் அனுமதியின்றி ஆதார் கார்டை யாரும் பயன்படுத்த முடியாது: பாதுகாப்பை உறுதி செய்யும் ‘ஆதார் லாக்’ வசதி
இன்றைய காலகட்டத்தில், 12 இலக்கங்களைக் கொண்ட ஆதார் கார்டு என்பது தவிர்க்க முடியாத மிக முக்கியமான அடையாள ஆவணமாக மாறியுள்ளது. குழந்தைகளின் பள்ளிச் சேர்க்கை முதல் முதியோர் உதவித்தொகை மற்றும் அரசின் பல்வேறு நலத்திட்டங்களைப் பெறுவது வரை அனைத்திற்கும் ஆதார் எண் முதன்மையான தேவையாக உள்ளது. இதில் ஒருவரின் பெயர், முகவரி போன்ற விவரங்களுடன் கைரேகை மற்றும் கண் கருவிழி உள்ளிட்ட பயோமெட்ரிக் தகவல்களும் இடம்பெற்றுள்ளன. இத்தகைய ரகசியத் தகவல்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தவிர்க்க, இந்திய தனித்துவ […]
எச்.ராஜாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் நடிகர் ரஜினிகாந்த்
உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவை, நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது எச்.ராஜாவின் உடல்நிலை குறித்து ரஜினிகாந்த் கேட்டறிந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் செய்தி ஊடகம் ஒன்றிற்கு நேர்காணல் அளித்துக் கொண்டிருந்தபோது, எச்.ராஜா எதிர்பாராதவிதமாகத் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், […]
வரதட்சணை கொடுமை…இளம்பெண் தற்கொலை
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் வரதட்சணை கொடுமை மற்றும் கணவரின் சந்தேகப் புத்தியால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பேலூர் தாலுகா ஹுனசேகரே கிராமத்தைச் சேர்ந்த இந்திரா (24) என்பவருக்கும், எச்.மைலள்ளி கிராமத்தைச் சேர்ந்த சாமி என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது வரதட்சணையாக 60 கிராம் தங்கம் மற்றும் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. திருமணமான சில ஆண்டுகளில் தம்பதிக்குக் குழந்தை […]
பாலியல் தொல்லை கொடுத்த நண்பன் கொலை: காதலன் உட்பட 3 பேர் கைது
மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தைச் சேர்ந்த மகேஷிற்கு, ரகு சவுகான் (27) என்ற நண்பர் இருந்துள்ளார். ரகு சவுகானின் காதலியான கீதா மாலி என்பவருடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில், மகேஷ் அவருக்கு அடிக்கடி பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரகு சவுகான், தனது காதலி மற்றும் கூட்டாளி ஷியார் மங்ரோலியாவுடன் இணைந்து மகேஷைத் தீர்த்துக்கட்டத் திட்டம் தீட்டினார். அதன்படி, கடந்த மாதம் 28-ஆம் தேதி இரவு பால்கர் மாவட்டம் நைகாவில் உள்ள […]
பிப்ரவரி 11-ல் பிரதமர் மோடி புதுச்சேரி வருகை
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் பிரசாரப் பணிகளில் வேகம் காட்டி வருகின்றன. கடந்த மாதம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றதைத் தொடர்ந்து, தற்போது புதுச்சேரியில் நடைபெற உள்ள கூட்டணி பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொள்ள உள்ளார். வரும் பிப்ரவரி 11-ஆம் தேதி புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலைய மைதானத்தில் இந்த பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் புதுச்சேரி […]
கணவரை கொன்று தற்கொலை நாடகமாடிய மனைவி கைது
உத்தரப் பிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தில், காதல் திருமணம் செய்த மூன்றே மாதங்களில் கணவரை கொலை செய்த மனைவியையும் அவருக்கு உதவிய பெற்றோரையும் போலீசார் கைது செய்துள்ளனர். எட்டாவா மாவட்டத்தைச் சேர்ந்த ஜிதேந்திர குமார் (33) மற்றும் ஜோதி ஆகியோர் ஒன்பது ஆண்டுகளாகக் காதலித்து கடந்த நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். ஜிதேந்திர குமாருக்கு ஆன்லைன் சூதாட்டப் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஜோதியின் வங்கிக் கணக்கில் இருந்த 20,000 ரூபாயை எடுத்து அவர் சூதாட்டத்தில் […]
காதல் திருமணம் செய்த 3 மாதத்தில் இளம்பெண் சாவு: கடலூரில் உறவினர்கள் மறியல்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள அழகப்ப சமுத்திரத்தைச் சேர்ந்த தேவ ஜெசிப்பிரியா (22), விழுப்புரம் மாவட்டம் சொர்ணாவூர் மேல்பாதி பகுதியைச் சேர்ந்த வசந்தராஜ் (25) என்பவரைக் காதலித்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். தனியாக வசித்து வந்த இந்தத் தம்பதியிடையே, திருமணமான நாள் முதலே நகை மற்றும் பணம் தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை தேவ ஜெசிப்பிரியா வீட்டில் தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டு […]
ஆன்லைன் முதலீடு என ஆசை வார்த்தை: தனியார் ஊழியரிடம் ரூ.20 லட்சம் மோசடி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த 54 வயது மதிக்கத்தக்க தனியார் நிறுவன ஊழியர் ஒருவரிடம், ஆன்லைன் முதலீடு என்ற பெயரில் மர்ம நபர்கள் ரூ.20 லட்சம் வரை மோசடி செய்துள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இவரது செல்போன் எண்ணை ‘வி.ஐ.பி. ஸ்ட்ரேடஜி’ என்ற வாட்ஸ்-அப் குழுவில் மர்ம நபர் ஒருவர் இணைத்துள்ளார். அந்தக் குழுவில் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் அதிக லாபம் ஈட்டலாம் எனப் பல ஆசை வார்த்தைகள் கூறப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் […]
சிறுசேரி சிப்காட் வளாகத்தில் ரூ.30 கோடி செலவில் புதிய சுற்றுச்சூழல் பூங்கா: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை சிறுசேரி சிப்காட் தகவல் தொழில்நுட்ப பூங்கா வளாகத்தில் உள்ள நாவலூர் ஏரியை ரூ.30 கோடி செலவில் புனரமைத்து உருவாக்கப்பட்டுள்ள புதிய சுற்றுச்சூழல் பூங்காவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். சுமார் 782 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஐ.டி. பூங்கா வளாகத்தில், வறண்டு போயிருந்த 33.43 ஏக்கர் பரப்பளவிலான நாவலூர் ஏரியைத் தூர்வாரி, கரைகளைப் பலப்படுத்தி சிப்காட் நிறுவனம் இந்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சுற்றுச்சூழல் பூங்காவில் நடைப்பயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டும் […]
அதிகாலையில் பனிமூட்டம் அதிகரிக்கும்.. தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
அதிகாலையில் பனிமூட்டம் அதிகரிக்கும் என்றும், தமிழகத்தில் இன்று முதல் மீண்டும் மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பொதுமக்களை நடுங்க வைக்கும் அளவுக்கு குளிர் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக அதிகாலை வேளையில் பனிமூட்டம் அதிகரித்து வருவதால் குளிர் அதிகமாக உள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் கடந்த சில காலமாகவே மழை விட்டிருந்த நிலையில், மீண்டும் மழை தொடங்க வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக் […]
விஜய் ஊழல்வாதியா இல்லையா?- திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி
விஜய் ஊழல்வாதியா இல்லையா? நீங்கள் வாங்கும் சம்பளம் நியாயமானதா? என்று திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி எழுப்பி உள்ளார். அதிமுகவை ஊழல் கட்சி என மீண்டும் கூறிய விஜய்க்கு திண்டுக்கல் சீனிவாசன் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார். மேலும் பேசிய அவர், “அதிமுகவை ஊழல் கட்சி என்று சொல்லும் விஜய், செங்கோட்டையனை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். தான் ஊழல்வாதி இல்லை என்பதை விஜய் நிரூபித்துவிட்டு அதிமுகவை ஊழல்வாதி என சொல்லட்டும்,” இவ்வாறு தெரிவித்தார்.
திருமண நிதி உதவியாக 82 பயனாளிகளுக்கு தங்க நாணயம் வழங்கிய VSB
திருமண நிதி உதவியாக 82 பயனாளிகளுக்கு தங்க நாணயம் செந்தில் பாலாஜி வழங்கினார். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி வழங்கினார். மாற்றுத்திறனாளிகளுக்கு 234 பயனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் ஸ்மார்ட்போன் பேட்டரி வீல் சேர் தையல் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் அதனை தொடர்ந்து 2025-2026 நிதி ஆண்டிற்கான திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் 82 பயனாளிகளுக்கு தங்க நாணயத்தை […]
மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய VSB
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 234 பயனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர், ஸ்மார்ட்போன், பேட்டரி வீல் சேர், தையல் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி வழங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி, அரசு அதிகாரிகள், திமுக நிர்வாகிகள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் […]
பிடிக்காதவர்கள் டிவிட்டரில் என்னை பின் தொடர வேண்டாம் – சேரன் அதிரடி!
இதுதொடர்பாக நடிகரும் திரைப்பட இயக்குனருமான சேரன் வெளியிட்டுள்ள பதிவில், “பெரும் பணம் இல்லாத குடும்பங்களில் கடன் படாமல் சிக்கனமாக எப்படி திருமணம் நடத்தப்பட வேண்டும்.. வாழ்க்கைக்கான சேமிப்பாக எப்படி அதை மாற்றலாம் என கருத்தோடு விளிம்புநிலை மக்களுக்கான படமாக உருவாக்கப்பட்டிருந்த “திருமணம்” திரைப்படம் தேர்வுகுழுவினரால் கண்டுகொள்ளப்படாமல் போனது அவர்களின் நுண்ணிய பார்வை அற்ற தன்மையை அல்லது தங்களை சார்ந்துள்ளவர்களுக்கு மட்டுமே விருது கொடுக்கும் தன்மையை காட்டுகிறது.அரசிற்கு வரி கட்டி வாக்களித்து நாங்களும் இந்த சமூகத்தின் வாக்காளர்கள் என்ற […]
நெல்லையில் இளம்பெண் ஆணவ கொலை?- காதலன் புகார்
நெல்லை பேட்டை அன்னதான விநாயகர் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பட்சிராஜன். இவரது மகள் சிவமதி (வயது 19). இவர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். சிவமதி மாற்று சமூகத்தைச் சார்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் இவர்களது குடும்பத்தினருக்கு தெரிய வந்திருக்கிறது. சிவமதி குடும்பத்தினர் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த வாலிபரையும் எச்சரித்து அனுப்பியுள்ளனர். இருந்த போதிலும் இருவரும் காதலை கைவிடாததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று சிவமதி […]
கலெக்டரிடம் கலையரசிபட்டத்தை காண்பித்து வாழ்த்து பெற்ற மாணவிகள்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில்வெற்றி பெற்ற மாணவிகளுக்கு “கலையரசிபட்டம்” வழங்கப்பட்டதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் மு.அருணா அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம் ) கே.முத்துச்சாமி,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கூ.சண்முகம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
மனைவியை கத்தியால் குத்திய கணவன் தற்கொலை
சென்னை கோயம்பேடு பூந்தமல்லி நெடுஞ்சாலை நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் தேவகுமார். இவரது மனைவி சத்யா தனியார் செக்யூரிட்டி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. தேவகுமாருக்கு நீண்ட நாட்களாக மதுப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் ஆட்டோ ஓட்டுனர் தேவகுமார் நேற்று இரவு மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அவரது மனைவி சத்யா மற்றும் இரண்டு குழந்தைகள் சாப்பிட்டுக் கொண்டிருந்த பொழுது […]
செங்கோட்டையன் ஒரு செல்லாக் காசு- செல்லூர் ராஜூ
மதுரை பைக்காரா பகுதியில் புதிய நியாய விலைக்கடையை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு முல்லை பெரியார் கூட்டுக் குடிநீர் திட்டம் முழுமையாக மக்களுக்கு வந்து சேரும். முதல்வர் திறந்து வைத்த பிறகு கூட இதுவரைக்கும் 30 சதவீத வாடுகளுக்கு குடிநீர் வழங்கப்படவில்லை. முறையாக வழங்கப்படவில்லை. திட்டம் தொடங்கியும் மக்களுக்கு பயனில்லாமல் உள்ளது.முதலமைச்சருக்கு பயம் வந்துவிட்டது. பாஜக- அதிமுக […]
தஞ்சையில் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு
கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரி விளையாட்டு திடலில் விளையாட்டு ஆணையம் கட்ட திட்டமிட்டுள்ள விளையாட்டு அரங்கத்தை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யக்கோரி கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்பு புறக்கணிப்பு. கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியில் ஆறு ஏக்கர் பரப்பளவில் விளையாட்டு திடல் உள்ளது.இந்த விளையாட்டு திடலில் விளையாட்டு ஆணையம் புதிதாக விளையாட்டு அரங்கம் கட்ட திட்டமிட்டுள்ளது.அரசினர் கலைக் கல்லூரியில் மாணவர்கள் விளையாடும் வகையில் விளையாட்டு அரங்கம் அமைக்காமல் பொது இடத்தில் கட்ட வேண்டிய விளையாட்டு அரங்கத்தை, விளையாட்டு ஆணையம் அரசு […]
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை- கோவையில் சோகம்
கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த சாந்திமேடு தம்பு நகர் பகுதியில் மனைவின் நோய் குணமாகாததால் மன வருத்தத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் குழந்தை உள்ளிட்ட 3 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை சேற்படுத்தியுள்ளது. பெரியநாயக்கன்பாளையம் போலீசார் உடல்களை கைப்பற்றி விசாரணை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட கமலேஷ் மின்சார வாரியத்தில் ஜூனியர் எஞ்சினியராக பணியாற்றி வருகிறார். தற்கொலைக்கு முன் வீடியோ பதிவு செய்துள்ளது தற்போது […]
கருகிய நெற் பயிர்களுடன் தஞ்சையில் விவசாயிகள் சாலை மறியல்
தண்ணீர் இல்லாமல் பயிர் கருகி வருவதால் 10 நாட்களுக்கு தடையில்லாமல் தண்ணீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கருகிய நெற் பயிர்களுடன் தஞ்சையில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சை மாவட்டம் கல்லணையிலிருந்து பாசனத்திற்காக காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆகிய நான்கு ஆறுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் கல்லணை கால்வாய் பாசனத்திற்கு உட்பட்ட ஆலங்குடி வண்ணாரப்பேட்டை எட்டாம் நம்பர் கரம்பை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 750 […]
பிறந்து 50 நாட்களே ஆன பெண் குழந்தை திடீர் சாவு-ஸ்ரீரங்கத்தில் பரிதாபம்
கரூர் மாவட்டம், கிருஷ்ணாபுரம் சின்னைய ம பாளையம் ,ஆலமரத்துபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்,கடந்த 50 நாட்களுக்கு முன்பு இவரது மனைவிக்கு அழகான ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு மதுஷா என பெயரிட்டு இருந்தனர். இந்நிலையில் மதுஷா பிறந்து 40 நாட்கள் கடந்த நிலையில் அவருக்கு கரூர் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடப்பட்டது. பிறகு குழந்தை, மனைவியுடன் சுரேஷ் திருவரங்கம் சன்னதி தெருவில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார். இந்நிலையில் […]
திருச்சியில் அனுமதியின்றி மது விற்ற 4 பேர் கைது
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் அனுமதியின்றி மது விற்று கொண்டிருததென்னூர் சின்னசாமி நகரை சேர்ந்த சதாம்உசேன் (26) என்பவரை கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். இதே போன்று எடமலைப்பட்டிபுதூரில் குட்டி மலை ரோடு பகுதியில் அனுமதி இன்றி மது பெற்ற கிராபட்டியை சேர்ந்த வேளாங் கன்னி (40) எடமலைப்பட்டி புதூர் பகுதியை சேர்ந்த ஆனந்த கிருஷ்ணன் ( 42) ஆகிய இருவரை போலீசார் கைது செய்துஅவர்களிடமிருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். […]
புகையிலை பொருட்கள் விற்பனை செய்த பெண் கைது
திருச்சி உறையூர் பாண்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தீபன் ராஜ் இவரது மனைவி சகுந்தலா (43). இவர் தனது மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக உறையூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் வழக்கு பதிவு செய்து கைது செய்தார்.பிறகு சகுந்தலாவை ஜாமினில் விடுதலை செய்தனர்.
விலை உயர்வை பயன்படுத்தி தங்கத்தை விற்கும் மக்கள்
துபாய் உள்ளிட்ட நாடுகளில் விலை உயர்வை பயன்படுத்தி தங்க நகைகளை விற்று மக்கள் பணமாக்கி வருகின்றனர். வீடுகளில் உள்ள பழைய நகைகள், பரிசாக வந்த தங்க நகைகளை விற்று பணமாக்கி வருகின்றனர். தங்கம் விற்று கிடைக்கும் தொகையை நிலம் உள்ளிட்ட சொத்துகளில் முதலீடு செய்ய துபாய் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
விசில் சத்தத்தில் தீய சக்தியும், ஊழல் சக்தியும் தெறித்து ஓடும் – விஜய் ஸ்பீச்!
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) 3ம் ஆண்டு தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. கட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து, மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில் இந்த விழா நடைபெற்றது. விழாவில் தலைவர் விஜய் உரையாற்றியபோது, “இரண்டு ஆண்டுகளை இயல்பாகவும், இயல்பு தாண்டியும் நிறைவு செய்து, நீள்கிறது நம் அரசியல் பெரும் பயணம்” என்று உணர்ச்சிபூர்வமாகக் குறிப்பிட்டார். தொண்டர்களின் அர்ப்பணிப்பும், மக்களின் நம்பிக்கையும் தான் இந்த பயணத்தை இயல்பு தாண்டி வெற்றிகரமாக்கியுள்ளதாக அவர் […]
புதுகை- ஸ்ரீ தண்டாயுதபாணி கோவில் தைப்பூச சிறப்பு வழிபாடு
புதுக்கோட்டை நகரில் மேல ராஜவீதி தெற்கு நான்காம் வீதி சந்திப்பில் அருள் பாலித்துவரும் அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் தைப்பூச திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது ஆலயத்தில் ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமிக்கு திருநீர் பால் தயிர் தேன் பஞ்சாமிர்தம் மஞ்சள் நீர் சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று, சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாரதனை வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆலயத்தில் உற்சவர் ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமிக்கும் சிறப்பு அலங்காரம் மகா தீபாரதனை நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் […]
திருப்பூர்- ஒடிசா- கட்டிட பணியாளரின் சைக்கிள் பயணம்
திருப்பூரில் கடந்த சில ஆண்டுகளாக கட்டிட பணிகளில் ஈடுபட்டு வந்த ராகவன் என்னும் நபர் தனது சொந்த மாநிலமான ஒடிசா செல்ல தீர்மானித்தார். நண்பர் ஒருவர் கேரளாவில் இருப்பதால் அவரைப் பார்த்துவிட்டு புறப்படும் வேளையில் சைக்கிளில் செல்ல முடிவு செய்தார். இதனை அடுத்து கேரளாவில் சாதாரண சைக்கிளை வாங்கிய ராகவன் தேசிய கொடிகளை கட்டி புறப்பட்டார். பொள்ளாச்சி வழியே தேசிய கொடியுடன் சென்ற ராகவனை பொதுமக்கள் ஆச்சிரியத்துடன் கண்டு உற்சாகப்படுத்தினர். இது குறித்து ராகவன் கூறும் பொழுது.. […]
கழக அரசின் சாதனைகளை விளக்கி அமைச்சர் எஸ்.ரகுபதி பிரச்சாரம்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதி காரையூரில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி பூத் வாரியாக கழக அரசின் சாதனைகளை மகளிர் அணியினருடன் இயற்கை வளங்கள் துறை அமைச்சரும், தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான எஸ்.ரகுபதிவீடுவீடாக சென்று மக்களிடம் விளக்கி கூறினார். அமைச்சருடன் திமுக மகளிர் அணியினர், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
புதுகை திராவிடர் மாணவர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
புதுக்கோட்டையில் திராவிடர் மாணவர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். புதுக்கோட்டை மாவட்ட திராவிடர் மாணவர் கழகம் சார்பில் பாராமெடிக்கல்படிப்புகளிலும் நீட்தேர்வை திணிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து புதுக்கோட்டை அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் நே.குட்டிவீரமணி தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தலைமைக் கழகப் பேச்சாளர் மாங்காடு மணியரசன், திராவிடர் கழக மாவட்ட தலைவர் அறிவொளி,துணைத்தலைவர் எஸ்.கண்ணன் மற்றும் அரசுஇளங்கோ, வீரப்பன் உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினார்.
புதுகை பெண் போலீஸ் வீட்டில் நகை திருடிய பெண் கைது- மீட்பு
புதுக்கோட்டை கம்பன் நகர் பகுதியில் வசிக்கும் பெண் தலைமைக் காவலர்அபர்ணா வீட்டில் தங்க நகைகளை திருடிக் சென்றஜார்கண்ட்மாநிலத்தை சேர்ந்த பெண்ணைசி.சி.டி.வி.புட்டேஷ் மூலம் அடையாளம் கண்டு போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா உத்தரவின்பேரில் டவுன் டி.எஸ்.பி.பிருந்தா ஆலோசனை யின்பேரில்புதுக்கோட்டை டவுன் இன்ஸ்பெக்டர் சுகுமாறன் தலைமையிலான போலீசார் கைதுசெய்து திருடிக் சென்ற 35பவுன் தங்க நகைகள்,199கிராம்வெள்ளி, ரொக்கம் ரூ50,000ஆயிரம் ஆகியவற்றை மீட்டனர். பின்னர் அப்பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.திருட்டு போன 48மணிநேரத்தில் குற்றவாளியை கைதுசெய்து தங்க நகைகளை […]
சுற்றுலா பயணிகளுக்கு தமிழ்நாடு பாதுகாப்பான இடம்- முதல்வர்
பயணங்கள் புத்தகம் இல்லாத வகுப்பறை என சுற்றுலா உச்சி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாட்டை மாமல்லபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு இன்றும் நாளையும் நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 127 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. சுற்றுலா உச்சி மாநாட்டில் முதலமைச்சர் உரையாற்றுகையில்; பயணங்கள் புத்தகம் இல்லாத வகுப்பறை. சுற்றுலா மாநாடு முதல்முறையாக தமிழ்நாட்டில் நடப்பது மகிழ்ச்சியையும் பெருமையையும் சேர்க்கிறது. brihade hotel […]
புத்த மதத்தலைவர் தலாய் லாமாவுக்கு கிராமி விருது
68வது கிராமி விருது விழா லாஸ் ஏஞ்சலஸ் நகரில் இன்று நடந்தது.இந்த நிகழ்ச்சியில், திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமாவுக்கு கிராமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த ஆடியோ புத்தகம் பிரிவில் ‘மெடிடேஷன்ஸ்: தி ரிப்ளெக்ஷன்ஸ் ஆப் ஹிஸ் ஹோலினஸ் தி தலாய் லாமா’ (Meditations: The Reflections of His Holiness the Dalai Lama) என்ற ஆல்பத்திற்கு இந்த விருது வழங்கப்பட்டது. தலாய் லாமாவின் போதனைகளுக்கு கிடைத்துள்ள சர்வதேச அங்கீகாரமாக இந்த கிராமி விருது […]
குளித்தலை அருகே தனியார் பஸ்-மினி பஸ் மோதி விபத்து.. 28 பேர் காயம்
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே குளித்தலை – மணப்பாறை சாலை வை.புதூர் பகுதியில், இரும்பூதிப்பட்டி பகுதியில் இருந்து குளித்தலை நோக்கி வந்த மினி பேருந்தும், குளித்தலையில் இருந்து பஞ்சப்பட்டி வழியாக கரூர் நோக்கி சென்ற தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கர்ப்பிணி பெண், 18 பெண்கள் 10 ஆண்கள் என 28 பேர் காயமடைந்துள்ளனர்.அருகில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக குளித்தலை மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு […]
இனி இந்தச் சாலைக்கு ‘வள்ளலார் நெடுஞ்சாலை”- முதல்வர் அறிவிப்பு
வள்ளலார் தினத்தையொட்டி நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: வள்ளலார் பிறந்தநாள் தனிப்பெரும் கருணை நாள்; ஓராண்டு தொடர் கொண்டாட்டமாக வள்ளலார் முப்பெரும் விழா; வள்ளலார் வாழ்ந்த மருதூர் இல்லம் புனரமைப்பு என வள்ளலாரின் புகழைப் போற்றுவதன் தொடர்ச்சியாக, அயல் நாட்டினரிடமும் வள்ளலாரின் உயரிய கருத்துகளை கொண்டு சேர்க்க, வரும் பிப்ரவரி 15-ம் தேதி சென்னை கீழ்ப்பாக்கம் ஏகாம்பரநாதர் பள்ளி வளாகத்தில் ‘அனைத்துலக வள்ளலார் மாநாடு 2026’ நடத்தப்படும். மேலும், வள்ளலார் நெறியாளர்களின் […]
திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில்,உங்களில் ஒருவனான என்னுடைய இந்தப் பயணத்திற்கும் ஓயாத உழைப்பிற்கும் உந்து விசையாக இருப்பவர்கள் அண்ணாவும், கலைஞரும், பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்ட கழகத்தின் முன்னோடிகள்தான். அதனால்தான் எதிர்ப்புகளையும் வஞ்சகத்தையும் எதிர்கொள்ளும் போராட்டமாகவே முதலமைச்சர் பொறுப்பை அனுபவித்தபடி, தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கு உழைத்து வருகிறேன். உடன்பிறப்புகளான உங்களின் ஆதரவே என்னுடைய வலிமை. 1967-ல் தொடங்கி, 2026-ல் இன்று நடைபெறுகிற திராவிட மாடல் அரசு வரை, அண்ணா வகுத்துத் தந்த திராவிடப் […]
திருச்சி-28,668 தெரு நாய்களுக்கு கருத்தடை
திருச்சி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் கடந்த 01.04.2023 முதல் 31.12.2025 வரையில் 28,668 தெரு நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. நிகழாண்டு ஜனவரி மாதத்தில் மட்டும் 476 நாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடை செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
‘மாம்பழம்’ யாருக்கு? 3 வாரங்களில் பதிலளிக்க ஆணை
பாமக தலைமை அலுவலக முகவரி மாற்றம், மாம்பழம் சின்னம் அன்புமணிக்கு ஒதுக்கியது தொடர்பாக 3 வாரத்திற்குள் ECI பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அன்புமணிக்கு சின்னம் ஒதுக்கியதை ரத்து செய்யக்கோரி ராமதாஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் இந்த பரபரப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அன்புமணி தரப்புக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
தவெக 3-ம் ஆண்டு விழாவில் விஜய் குத்தாட்டம்
தவெகவின் 3-ம் ஆண்டு தொடக்க விழாவில் கலைமாமணி வேல்முருகன் சிறப்பு பாடல் ஒன்றை பாடினார். இந்த பாட்டை ரசித்து கேட்ட விஜய், மேடைக்கு சென்று வேல்முருகனுக் கு முருகன் படத்தை வழங்கியதோடு ‘உங்க கூட டான்ஸ் ஆடலாமா’ என ஒரு கோரிக்கையும் வைத்தார். இதனால் குஷியான வேல்முருகன் ‘தளபதி தளபதி வாழ்க’ என பாட, விஜய் குத்தாட்டம் போட என அரங்கமே அதிர்ந்துபோனது.
கரூர்- 2 காவலர்கள் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்
கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் காரணமாக 41 நபர்கள் உயிரிழந்தனர். இதில் 100க்கும் மேற்பட்டோர் காயமுற்று சிகிச்சைக்கு பின் வீடு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரணை நாள்தோறும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று வேலுச்சாமிபுரம் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த இரண்டு காவலர்கள் தற்போது […]
லித்தியம் பேட்டரி – சூரிய சக்தி உபகரணங்களுக்கு வரி விலக்கு
2026-27ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அதில் மரபுசாரா மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் பேட்டரிகளுக்கான லித்தியம் – அயன் செல்களை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் மூலதனப் பொருட்களுக்கான அடிப்படை சுங்க வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்புகளுக்கான லித்தியம் -அயன் செல்களை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படுகின்ற பொருட்களுக்கு சுங்க வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் மின்சார வாகனம் மற்றும் […]
பழனியில் 10ம் தேதி ஆர்ப்பாட்டம்… அண்ணாமலை தகவல்
பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை நேற்று (பிப்.01) பழனி கோயிலுக்கு காவடி எடுத்து வந்து சுவாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், தைப்பூச திருவிழா நம் தமிழினத்திற்கு நெருக்கமான விழா. தமிழக மக்கள் மகிழ்ச்சியோடு வாழவும், கட்சி மூத்த தலைவர் எச்.ராஜா நலம் பெறவும் முருகப்பெருமானிடம் வேண்டுதல் வைத்திருக்கிறேன். நம் நாட்டின் மத்திய பட்ஜெட்டை பொறுத்தவரை உட்கட்டமைப்பிற்கு மட்டும் ரூ.12 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகம் அடுத்த கட்டம் செல்வதற்கான சென்னை-பெங்களூரு, சென்னை-ஐதராபாத் […]
கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கிய VSB
கரூர் காந்திகிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு, பல்வேறு கல்வி நிறுவனங்களில் பயிலும் 678 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார். இதில், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் – 148 பேர், வெண்ணைமலை அரசு தொழில்நுட்பக் கல்லூரி – 80 பேர், சிஎஸ்ஐ தொழில்நுட்பக் கல்லூரி – 8 பேர், கோடங்கிபட்டி ச க்தி நர்சிங் பெண்கள் […]
மத்திய அரசு பட்ஜெட் மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது-வைகோ கருத்து
கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல் டீசல் விலை குறைக்காதது – மக்கள் மீதான சுமையை குறைக்க மத்திய அரசு விரும்பவில்லை என்பவரை காட்டுகிறது – வைகோ விமர்சனம் சுங்க வரியை குறைத்து இருப்பது மட்டும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வரவேற்கிறது – வைகோ கருத்து சட்டமன்ற தேர்தலில் தி.மு.க தனிப் பெரும்பான்மை பெற்று மீண்டும், ஆட்சி அமைக்கும் : தொகுதி பங்கீடு முடிந்ததும் சீட்டு பங்கீடு முடிவுகள் எடுக்கப்படும் – வைகோ பேட்டி கோவை […]
குடிமகனின் விபரீத பைக் சாகசம்- கோவையில் அலப்பறை
கோவையின் அடையாளமாகத் திகழும் அவிநாசி சாலை ஜி.டி. நாயுடு (GD Naidu) மேம்பாலத்தில், மது போதையில் வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டே சாகசம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை, உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை சுமார் 10.1 கி.மீ நீளத்திற்குத் தமிழ்நாட்டின் மிக நீளமான மேம்பாலமாக இது கட்டப்பட்டு உள்ளது. இந்தப் பாலத்தில் விபத்துக்களைத் தவிர்க்கக் காவல் துறையினர் அதிநவீன வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் […]
வெள்ளியில் பெரியார் அறிவுலகம் மினியச்சர்- கோவை கலைஞர் அசத்தல்
7 கிராம் வெள்ளியில் பெரியார் அறிவுலகம் மினியச்சர் செய்து அசத்தி உள்ளார் கோவையை சேர்ந்த கலைஞர் UMT ராஜா. கோவை காந்திபுரம் பகுதியில் 300 கோடி ரூபாய் மதிப்பில் 1 லட்சத்து 98 ஆயிரம் சதுர அடியில் 8 தளங்களுடன் கூடிய பெரியார் அறிவுலகம் கட்டப்பட்டு வருகிறது. நூலகம் மற்றும் அறிவுசார் மையமாக இந்த கட்டிடம் அமைக்கப்பட்டு வருகிறது. தேர்தலுக்குள் கட்டுமான பணிகள் முடித்து திறந்து வைப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பிப்ரவரி மாதம் கட்டிடம் திறக்கப்படும் […]
எடப்பாடியை மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள்-அமைச்சர் கே.என்.நேரு
தஞ்சையில் இன்று தி.மு.க முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-எடப்பாடி பழனிச்சாமி சொல்வதை எல்லாம் மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள்.பெண்களுக்கான ஏராளமான நல்ல திட்டங்களை நமது முதலமைச்சர் மு .க. ஸ்டாலின். செயல்படுத்தியுள்ளார். எந்த ஆட்சிலும் நடைபெறாத அளவுக்கு பல்வேறு நல்ல திட்டங்களை செய்து சாதனை படைத்துள்ளார். நான் ஏற்கனவே சொன்னது போல 2006, 2016-ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சி தான் சிறப்பான ஆட்சி என்று அனைவருக்கும் தெரியும். […]
அதிமுகவை எடப்பாடி அடகு வைத்துவிட்டார்.. அமைச்சர் சிவசங்கர்
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு வரவேற்கத்தக்க எந்த விஷயமும் இல்லாவிட்டாலும், வழக்குக்கு பயந்து அதனை வரவேற்று அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி அடகு வைத்து விட்டார்: அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் காட்டம். அரியலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர், அரியலூர் மாவட்ட திமுக செயலாளரும், போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர்ருமான எஸ்.எஸ்.சிவசங்கர் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். பின்னர் புதிதாக கட்சியில் இணைந்து கொண்டவர்களை வரவேற்று பேசிய அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்… தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டினுடைய […]
கோவையிலிருந்து ஈரோட்டுக்கு கடத்தி வரப்பட்ட இலவச வேட்டி, சேலைகள் பறிமுதல்
கோவையில் இருந்து ஈரோட்டுக்கு கடத்தி வரப்பட்ட இலவச வேட்டி, சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 30 பண்டல்கள் வேட்டி மற்றும் 25 பண்டல்கள் சேலை, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. வாகன ஓட்டுனர் கிரி, வேட்டி, சேலையை விற்பனைக்காக கொண்டு வந்த சந்தோஷ், அதனை வாங்கிய சீனிவாசன் கைது செய்யப்பட்டுள்ளனர். விலையில்லா வேட்டி, சேலைகள் எப்படி கிடைத்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.
வெண்ணைமலை முருகன் கோவில் தைப்பூச தேர்.. VSB பங்கேற்பு
கரூர் வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அரோகரா கோஷம் முழங்க, முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏ செந்தில் பாலாஜி மற்றும் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். கரூர், வெண்ணைமலை பகுதியில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து நாள்தோறும் சுவாமி பல்வேறு அலங்காரங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற்று வருகிறார். இன்று காலை சுவாமிக்கு பால், தயிர், […]
மூத்த அரசியல் தலைவர் நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு வயதுமூப்பு காரணமாக வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். இருப்பினும் அடிக்கடி காய்ச்சல், மூச்சு திணறல் பிரச்சினை காரணமாக நல்லகண்ணு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், நேற்றிரவு நல்லகண்ணுவுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மூத்த மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் கண்காணிப்பில் நல்லகண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.950 குறைவு
ஈரான், வெனிசுலா போன்ற நாடுகளில் நிலவும் போர்ச்சூழல் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வராதது உலகப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுவே தங்கம் விலை உயர்வுக்கு ஒரு காரணமாகவும் இருக்கிறது. அதேபோல், நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்பிலும், தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி சற்று குறையும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், அது தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றத்தை கொடுத்திருப்பதாக பொது மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.2024-ம் ஆண்டு […]
ஒன்றிய பட்ஜெட் 2026: மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வு மற்றும் புதிய வரி சீர்திருத்தங்கள் – முழு விவரம்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 28ம் தேதி இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. இதனிடையே, ஆண்டுதோறும் பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில், 2026-27ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் மத்திய பஜெட்டை தாக்கல் செய்தார். பொதுவாக ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்றம் விடுமுறை தினமாகும். ஆனால் இன்று ( ஞாயிற்றுக்கிழமை) பட்ஜெட் தாக்கல் […]
பிரியாணி மாஸ்டரின் இருசக்கர வாகனம் திருட்டு: 2 பேர் கைது
திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகர் பி.டி.காலனியைச் சேர்ந்தவர் முகமது இஸ்மாயில் (28). பிரியாணி மாஸ்டராகப் பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வேலையை முடித்துவிட்டு, வீட்டின் முன் இருசக்கர வாகனத்தை நிறுத்தியிருந்தார். மறுநாள் காலையில் பார்த்தபோது வாகனம் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் அரியமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் இமானுவேல் ராயப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், அப்பகுதியில் போலீசார் […]
திருச்சி மத்திய சிறை ஆயுள் தண்டனை கைதி திடீர் சாவு
திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதி உடல்நலக் குறைவால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த வடுவூர் பகுதியைச் சேர்ந்தவர் உலகநீதி (58). வடுவூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட குற்றவியல் வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை பெற்ற இவர், கடந்த 31.03.2021 முதல் திருச்சி மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார். சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த இவருக்குத் தொடர்ந்து டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த […]
திருச்சி கிரைம்…உறையூரில் ஆட்டோ டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை
திருச்சி தென்னூர் சின்னச்சாமி நகரைச் சேர்ந்தவர் முகமது ரபீக் (46). இவர் ஆட்டோ ஓட்டுநராகவும், ஆட்டோ மெக்கானிக்காகவும் பணிபுரிந்து வந்தார். கடந்த சில காலமாக நீரிழிவு நோய் மற்றும் குடலிறக்கம் உள்ளிட்ட உடல்நலக் கோளாறுகளால் இவர் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், வாங்கிய கடன்கள் காரணமாகக் கடும் நிதி நெருக்கடியிலும் அவர் இருந்து வந்துள்ளார். உடல்நல பாதிப்பு மற்றும் கடன் தொல்லையால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த முகமது ரபீக், வீட்டில் நைலான் கயிற்றால் மரக்கட்டையில் தூக்கிட்டு […]
வயலூர் முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா கோலாகலம்
திருச்சியில் புகழ்பெற்ற குமார வயலூர் முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா இன்று மிகச்சிறப்பாகத் தொடங்கியது. விழாவின் தொடக்கமாக இன்று அதிகாலை 5 மணிக்குக் கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவருக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அதிகாலை முதலே திருச்சி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று முருகப்பெருமானை வழிபட்டனர். பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றும் பொருட்டு காவடி எடுத்தல், பால்குடம் சுமந்து வருதல் மற்றும் அலகு குத்துதல் போன்ற நேர்த்திக்கடன்களைச் […]
திருச்சியில் திமுக மாநில மாநாடு: பந்தக்கால் நடும் விழாவுடன் பணிகள் தொடக்கம்
திருச்சி என்றாலே அரசியல் தலைவர்களுக்கு நினைவுக்கு வருவது மாநாடு தான். எந்த ஒரு மாநாடு நடத்தினாலும் திருச்சியில் நடத்தினால் வெற்றி மாநாடாக அமையும் என்பது எழுதப்படாத சட்டமாக இருக்கிறது.மேலும் திருச்சி தமிழகத்தின் மையப் பகுதியாக இருப்பதால் மாநாடு நடத்தினால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள் எளிதாக வந்து செல்லவும், போக்குவரத்து வசதியும் சுலபமாக இருக்கும் என்று திருச்சியில் மாநாட்டை அரசியல் கட்சியினர் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வருகின்றனர்.பெரிய கட்சி என்றாலும் சின்ன கட்சி […]
அரியலூர் அருகே பக்தர்கள் வேன் கவிழ்ந்து விபத்து..
கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு, குடலாயூத்தூர், காவாளக்கடி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 16க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒன்று சேர்ந்து வாடகை வேனில் இன்று காலை திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்றுள்ளனர். கோவிலில் வழிபாடுகள் முடிந்த பின் தங்களது சொந்த ஊர்களுக்கு வேனில் திரும்பிக் கொண்டிருந்தனர். அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் அருகே வந்த பொழுது, திடீரென வேனின் டயர் வெடித்துள்ளது. இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் நிலை தடுமாறி, தலைகுப்புற கவிழ்ந்து சாலையின் ஓரத்தில் […]
கார் ஓட்டப் பழகியபோது விபரீதம்: தெப்பக்குளத்தில் பாய்ந்த கார்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கல்லல் பகுதியில் கார் ஓட்டப் பழகியபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் தெப்பக்குளத்திற்குள் பாய்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்லல் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர், நேற்று தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் விட்டுவிட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, கல்லல் தெப்பக்குளம் பகுதியில் கார் வந்தபோது, கணவரிடம் தனக்கு கார் ஓட்டக் கற்றுத்தருமாறு மனைவி கேட்டுள்ளார். இதையடுத்து, மனைவிக்குக் கணவர் கார் ஓட்டப் பயிற்சி அளித்துள்ளார். பயிற்சியின் போது, […]
வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்வு: வணிகர்கள் அதிர்ச்சி
சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, பாரத், இந்துஸ்தான் மற்றும் இந்தியன் ஆயில் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று சிலிண்டர் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. அந்த வகையில், இன்று பிப்ரவரி 1-ம் தேதி வெளியிடப்பட்ட புதிய அறிவிப்பின்படி, சென்னையில் வணிக […]
முருகன் கோவில்களில் தைப்பூசத் திருவிழா: பழனியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
உலகப் புகழ்பெற்ற பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான முத்துக்குமாரசுவாமி மற்றும் வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நேற்று மாலை சிறப்பாக நடைபெற்றது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெற உள்ளது. இதையொட்டி பழனிக்கு பாதயாத்திரையாகவும், வாகனங்கள் மூலமாகவும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக திண்டுக்கல், தாராபுரம், உடுமலை சாலைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி […]
திட்டக்குடி அருகே சோகம்: கார் – சுற்றுலா பஸ் மோதல், 3 கல்லூரி மாணவர்கள் பலி
சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு கல்லூரி மாணவர்கள் ஆறு பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள எழுத்தூர் பகுதியில் கார் வந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. அதிவேகத்தில் சென்ற அந்த கார், சாலை தடுப்புச்சுவரை தாண்டி எதிர் திசையில் வந்த சுற்றுலா பஸ் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த கல்லூரி மாணவர்களான தரணி, நிஷாந்த் மற்றும் விநாயகமூர்த்தி ஆகிய மூவரும் […]
சமயபுரம் கோவிலுக்குச் சென்று திரும்பியபோது விபத்து: அரியலூர் அருகே வேன் கவிழ்ந்து 14 பெண் பக்தர்கள் படுகாயம்
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குச் சென்றுவிட்டு வேனில் திரும்பிக் கொண்டிருந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள், அரியலூர் அருகே விபத்தில் சிக்கி படுகாயமடைந்தனர். கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு, குடலாயூத்தூர் மற்றும் காவாளக்கடி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 16-க்கும் மேற்பட்டோர் இன்று காலை வேன் ஒன்றில் சமயபுரம் கோவிலுக்குச் சென்றுள்ளனர். வழிபாடுகளை முடித்துவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தபோது, அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் அருகே வேனின் டயர் திடீரென வெடித்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரம் […]
நாளை முதல் சிகரெட் விலை உயர்வு
ஒன்றிய அரசு கூடுதல் கலால் வரி விதித்துள்ளதால், நாடு முழுவதும் நாளை (பிப்ரவரி 1) முதல் சிகரெட் விலை உயர்கிறது. சிகரெட்டின் அளவைப் பொறுத்து ஒரு ஸ்டிக்கிற்கு ரூ. 2 முதல் ரூ. 8.50 வரை விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாகவே இந்த விலை உயர்வு அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
ஈகுவேடார் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து
தென் அமெரிக்க நாடான ஈகுவேடாரின் எஸ்மெரால்டஸ் நகரில் உள்ள நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தேசிய எண்ணெய் நிறுவனமான ‘பெட்ரோ ஈகுவேடாருக்கு’ சொந்தமான இந்த நிலையத்தில், தீ பரவியதும் சுத்திகரிப்பு பணிகள் நிறுத்தப்பட்டு ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த 8 மாதங்களில் இதே நிலையத்தில் நடைபெறும் இரண்டாவது தீ […]
பிப்ரவரி 17-ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி தொடங்கிய நிலையில், வரும் பிப்ரவரி 17-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். முன்னதாக வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் இரட்டைப் பதிவு உள்ளவர்கள் என மொத்தம் 97.37 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன. இதனால் 6.41 கோடியாக இருந்த வாக்காளர் எண்ணிக்கை 5.44 கோடியாகக் […]
நாளை முதல் வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி
கோவை அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் தென்கைலாயம் என்று அழைக்கப்படும் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் 7-வது மலையில் சுயம்பு லிங்கமாக வீற்றிருக்கும் வெள்ளியங்கிரி ஆண்டவரைத் தரிசிக்க, அடர்ந்த வனப்பகுதி மற்றும் செங்குத்தான மலைப்பாதைகள் வழியாகப் பக்தர்கள் நடந்து செல்ல வேண்டும். வழக்கமாகக் கடும் குளிர் காரணமாகக் குளிர்காலங்களில் அனுமதி மறுக்கப்பட்டு, மார்ச் முதல் மே மாதம் வரையிலான கோடைகாலங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த […]
வெளிநாட்டு வேலை மோசடி: 58 பேரை ஏமாற்றி ₹1.35 கோடி அள்ளிய கும்பல்
வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி 58 பேரிடம் ரூ.1.35 கோடிக்கும் மேல் பணத்தைப் பெற்றுக்கொண்டு மோசடி செய்த சென்னையைச் சேர்ந்த தம்பதி உட்பட மூவர் மீது தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள தொண்டராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விமல் என்பவர் வெளிநாட்டு வேலைக்காகத் தனது நண்பர் மூலம் சென்னையைச் சேர்ந்த பிரசன்னா என்பவரை அறிமுகம் செய்துகொண்டார். பிரசன்னா, கனடா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் பல லட்சம் […]
பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க அரிய வாய்ப்பு
குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழில் இதுவரை பெயர் பதிவு செய்யாதவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்த்துக் கொள்ளும் கால அவகாசத்தை 2026 செப்டம்பர் 26-ம் தேதி வரை நீட்டித்து இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ளார். பொதுவாக, பிறப்பு பதிவு செய்யப்பட்டதில் இருந்து குறிப்பிட்ட காலத்திற்குள் பெயர் சேர்க்கப்பட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால், பல காரணங்களால் பலரும் தங்கள் குழந்தைகளின் பெயரைச் சான்றிதழில் […]
27 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுகிறது மத்திய பட்ஜெட்
மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 28-ம் தேதி நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றியதுடன் தொடங்கியது. வரும் ஏப்ரல் 2-ம் தேதி வரை இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள இந்த கூட்டத்தொடரின் மிக முக்கிய நிகழ்வான 2026-27-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாளை (பிப்ரவரி 1) தாக்கல் செய்யப்பட உள்ளது. பொதுவாகப் பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி […]
கருக்கலைப்பு முயற்சியால் 11-ம் வகுப்பு மாணவி பலி
செங்கல்பட்டு தாலுகா பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி, அப்பகுதியிலுள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். அந்தச் சிறுமி அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் நெருங்கிப் பழகிய நிலையில் சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். இந்நிலையில் சிறுமி வழக்கம்போல் பள்ளிக்குச் சென்று வந்துள்ளார். திடீரென காய்ச்சல் மற்றும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் பெற்றோர் அவரை அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் 10 வார கர்ப்பமாக […]
இடைநிலை ஆசிரியர்களின் ஒரு மாத கால போராட்டம் வாபஸ்
‘சம வேலைக்குச் சம ஊதியம்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இடைநிலை ஆசிரியர்கள், தற்போது தங்கள் போராட்டத்தைத் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளனர். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விடுத்த வேண்டுகோளை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மூன்று நபர் ஊதியக் குழுவின் அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்பட்டு, ஊதிய முரண்பாடுகள் களையப்படும் என அமைச்சர் அளித்த உறுதியின் பேரில், முதல்வர் ஸ்டாலின் மீது நம்பிக்கை வைத்துப் […]
மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதல்வர்: சுனேத்ரா பவார் பதவியேற்பு
மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சராக இருந்த அஜித் பவார் கடந்த 28-ம் தேதி விமான விபத்தில் காலமானதைத் தொடர்ந்து, அவரது மனைவி சுனேத்ரா பவார் இன்று (ஜனவரி 31) மாலை 5 மணிக்கு புதிய துணை முதலமைச்சராகப் பதவியேற்றார். இதன் மூலம் மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதலமைச்சர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சுனேத்ரா பவாருக்கு, கலால் மற்றும் விளையாட்டுத் துறைகள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. […]
ரூ.40,000 கோடி வங்கி மோசடி: ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் முன்னாள் தலைவர் புனித் கார்க் கைது
ரூ.40,000 கோடி வங்கி கடன் மோசடி வழக்கில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (ஆர்.காம்) நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் இயக்குநருமான புனித் கார்க்கை அமலாக்கத்துறை அதிரடியாகக் கைது செய்துள்ளது. அனில் அம்பானி தலைமையிலான இந்த நிறுவனம் மற்றும் அதன் குழும நிறுவனங்கள் மீது சுமத்தப்பட்ட பணமோசடி புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே ரூ.11,000 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கியுள்ள அமலாக்கத்துறை, தற்போது புனித் கார்க்கின் மனைவியின் பெயரில் உள்ள பங்குகள் மற்றும் பரஸ்பர நிதிகளையும் […]
ரியல் எஸ்டேட் அதிபரை மிரட்டி லஞ்சம்: சிக்கியதும் சீன் போட்ட இன்ஸ்பெக்டர்
கர்நாடக மாநிலம் கே.பி.அக்ரஹாரா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜு, ரியல் எஸ்டேட் தொழிலதிபர் அக்பர் என்பவரை ஒரு மோசடி வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். இதில் முதற்கட்டமாக ரூ.1 லட்சம் கொடுக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள பணத்தைக் கேட்டு இன்ஸ்பெக்டர் வற்புறுத்தியுள்ளார். இது குறித்து அக்பர் அளித்த புகாரின் பேரில், லோக் ஆயுக்தா போலீசார் விரித்த வலையில் கோவிந்தராஜு சிக்கினார். சமராஜ்பேட் பகுதியில் வைத்து ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அக்பரிடம் இருந்து வாங்கியபோது, […]
9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை – தலைமை ஆசிரியர் கைது
அசாம் மாநிலம் சோனித்பூர் மாவட்டம் மிசாமாரி நகரில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்த கனக் சந்திர பொர்டொலொய், தனது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 23-ம் தேதி, 9-ம் வகுப்பு பயிலும் மாணவிக்குத் தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், […]
நாளை தமிழகம் முழுவதும் டாஸ்மாக் விடுமுறை
தமிழகத்தில் நாளை (பிப்ரவரி 1, 2026) தைப்பூசம் மற்றும் வள்ளலார் (வடலூர் இராமலிங்கர்) நினைவு தினத்தை முன்னிட்டு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் செயல்படும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள், அதனுடன் இணைந்த பார்கள், கிளப்புகள் மற்றும் ஹோட்டல் பார்கள் (FL1 முதல் FL11 வரை) அனைத்துக்கும் இந்த விடுமுறை பொருந்தும். இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் வெளியிட்டுள்ள […]
பாதயாத்திரை சென்ற பெண்கள் மீது கார் மோதல்: 4 பேர் பலி
பெரம்பலூர் அருகே இன்று அதிகாலை சமயபுரத்திற்குப் பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் கூட்டத்தில் கார் புகுந்ததில் 4 பெண் பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தைப்பூசத்தை முன்னிட்டு திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்குப் பாதயாத்திரையாகப் புறப்பட்டனர். வழியில் சேலத்தில் இருந்து வந்த மற்றொரு குழுவினருடன் இணைந்து சுமார் 60 பேர் கொண்ட குழுவாக இன்று அதிகாலை 5 மணி அளவில் பெரம்பலூர் சிறுவாச்சூர் மேம்பாலம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் […]
உலகின் நம்பர் 1வீராங்கனையை வீழ்த்தி ஆஸி சாம்பியன் பட்டம் பெற்ற ரைபகினா
உலகின் நம்பர் 1 வீராங்கனையான சபலென்காவை வீழ்த்தி ரைபகினா ஆஸி. சாம்பியன் பட்டத்தை வென்றார். ஆஸ்திரேலியா ஓபன் சாம்பியன் பட்டத்தை முதல்முறையாக வென்றார் எலினா ரைபகினா. 2023 ஆஸி. ஓபனில் இறுதிப் போட்டியில் சபலென்காவிடம் தோற்ற நிலையில் 2026ல் வென்று ரைபகினா சாதனை படைத்தார்.
இடைநிலை ஆசிரியர்கள் ஊதியப்பிரச்சனை தொடர்பாக முடிவு எடுக்கப்படும்- அமைச்சர் மகேஸ்
இடைநிலை ஆசிரியர்கள் ஊதியப்பிரச்சனை தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். இடைநிலை ஆசிரியர்களின் ஊதியப் பிரச்சனை தொடர்பாக விரைவில் மூவர் குழு அறிக்கை வெளியிடப்படும் என்று கூறியுள்ளார்.
ஒரே நாளில் 85,000 குறைந்த வெள்ளி விலை-அப்போ தங்கம்..?
2025 ம் ஆண்டை போலவே 2026ம் ஆண்டும் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் தான் இருக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். அதன்படி ஒரு சவரன் விலை விரைவில் ரூ. 2 லட்சத்தை தொட வாய்ப்பிருப்பதாகவும் கூறியிருக்கின்றனர். தங்கம் விலை நேற்று (ஜன 30) கிராமுக்கு ரூ. 950 குறைந்து ரூ. 15,850க்கு விற்பனையான நிலையில், இரண்டாவது நாளாக இன்று மீண்டும் கிராமுக்கு ரூ. 950 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,900க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, நேற்று […]
வினோத திருவிழா- சாணி நீரில் ஊறவைத்த கட்டையால் அடி வாங்கும் பக்தர்கள்
ஆந்திரா-ஒடிசா எல்லையில் உள்ள போண்டக்கட்டி மற்றும் ஆந்திரா ஹால் ஆகிய பழங்குடியின கிராமங்களில், ஆண்டுதோறும் வாலிபர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் வினோதத் திருவிழா நடைபெறுகிறது. இதற்காக நான்கு நாட்களுக்கு முன்பே மரக்கட்டைகளை வெட்டி, அவற்றை மாட்டுச் சாணத்தில் ஊறவைக்கின்றனர். திருவிழா நாளன்று, அந்தச் சாணக் கட்டைகளால் வாலிபர்கள் சிரித்தபடியே ஒருவரை ஒருவர் பலமாகத் தாக்கிக் கொள்கின்றனர். இந்த விசித்திரமான சடங்கைக் கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி உற்சாகமாக வேடிக்கை பார்க்கின்றனர். இந்தத் திருவிழாவில் தாக்குதலுக்கு உள்ளாகி […]
புதுகை- நாட்டுபடகு வலையில் சிக்கிய 7.5 கிலோவில் கொடுவாமீன்
புதுக்கோட்டை மாவட்டம், கட்டுமாவடி மீனவரின் நாட்டுப்படகு வலையில் கொடுவாமீன் ஒன்று சிக்கியது. அதன் எடை 7.5 கிலோவாம். அதனை அந்த மீனவர் கிலோ ரூ. 550வீதம் ரூ. 4,100 க்கு மீன் சந்தையில் விற்றுள்ளார். நாட்டுப் படகு மீனவர் வலையில் இவ்வளவு பெரிய மீன் பிடிபடுவது மிக அரிது என கூறப்பட்டது.
குடியரசு தலைவர் உரை- பெரம்பலூர் எம்பி அருண்நேரு ஆதங்கம்
ஜனாதிபதி உரையில் சேர்க்கப்பட வேண்டிய அம்சங்கள் தொடர்பாக, பெரம்பலூர் எம்பி அருண் நேருமக்களவை சபாநாயகரிடம் அளித்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:பெரம்பலூர்–நாமக்கல் மற்றும் அரியலூர்–பெரம்பலூர் ரெயில் திட்டங்களை விரைவாக நிறைவேற்றுவதற்காக நீண்டகாலமாக நிலுவையில் உள்ள திட்டங்களுக்கு தனித்துவமான மற்றும் அவசர நிதி ஒதுக்கீடு செய்வது; இதன் மூலம் பிராந்திய இணைப்பு வசதி மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்பு மேம்பட வேண்டும்.மதிப்பு கூட்டலை ஊக்குவிக்கவும், அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளை குறைக்கவும், உள்ளூர் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தவும் பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு மெகா வெங்காயம் […]
புதுகையில் தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு
புதுக்கோட்டை அரசுப்பள்ளிகளில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு பதினொன்றாம் வகுப்பு பயிலும்போது மாதந்தோறும் ரூ ஆயிரம் வீதம் 10 ஆயிரமும், பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும்போது மாதந்தோறும் ரூ ஆயிரம் வீதம் 10 ஆயிரமும் ஆக மொத்தம் ரூ 20 ஆயிரம் கல்வி உதவித்தொகையாக அரசால் வழங்கப்படுகிறது. அந்த முறையில் இந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேர்விற்கு 5574 மாணவர்கள் […]
10 தொகுதியிலும் திமுக அலுவலகம்- கோவையில் VSB தகவல்
பொள்ளாச்சியில் கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில்பொள்ளாச்சி தொகுதி திமுக கட்சி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திமுக கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது:- இன்று மூன்றாவது அலுவலகமாக பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எங்களது கட்சி அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிகளை சிறப்பாக இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. கடந்த […]
கோவை-தெர்மாகோல் நிறுவனத்தில் தீ விபத்து… புகைமூட்டம்
கோவை பீளமேட்டில் பகுதியில் தெர்மாகோல் நிறுவனத்தில் ஏற்பட்டதீ விபத்து காரணமாக கடும் புகைமூட்டம் நிலவியது. சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். கோவை பீளமேடு கிரியம்மன் கோவில் வீதியில் தியாகு என்பவருக்கு சொந்தமான தெர்மாகோல் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனத்தில் இன்று பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது. நிறுவனத்தில் இருந்த தெர்மாகோலில் வேகமாக பரவிய தீ மளமளவெனப் பரவியது. இதனால் கரும் புகை வெளியேறியதால் வீடுகளில் இருந்தவர்கள் […]
125 நாள் வேலை- ஒன்றிய அரசின் நவயுக நாடகம்- எம்எல்ஏ சாடல்
125 நாள் வேலை என்பதுஒன்றிய அரசின் நவயுக நாடகம். எம்.சின்னதுரை எம்எல்ஏ சாடல். புதுக்கோட்டை, பிப் 01- மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித்திட்டத்தின் பெயரை மாற்றி 125 வேலை தருவோம் என்று ஒன்றிய ஆட்சியாளர்கள் சொல்வது நவயுக நாடகம் எனச் சாடினார் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் எம்.சின்னதுரை எம்எல்ஏ., மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தை முழுமையாக அமுல்படுத்தக் கோரியும், விக்சித் பாரத்ஜீ ராம் ஜீ திட்டத்தை திரும்பப் […]
புதுகை-பெண் போலீஸ் வீட்டில் 30 பவுன் நகை திருடிய பெண் சிக்கினார்
புதுக்கோட்டை கம்பன் நகர் பகுதியில் வசிக்கும் பெண் போலீஸ் ஏட்டு அபர்ணா வீட்டில் தங்க நகைகளை திருடிய பெண் சிக்கினார். ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவரை வேலூரில் வைத்து புதுக்கோட்டை டவுன் இன்ஸ்பெக்டர் சுகுமாறன் தலைமையிலான போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் தான் பெண் ஏட்டு வீட்டில் திருடிச்சென்ற போதுசி.சி.டி.வி.கேமராவில் பதிவாகியுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அவரை புதுக்கோட்டை க்கு அழைத்து வந்து போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.
பிப்.6ம் தேதி ரூ. 360 கோடியில் பல்வேறு புதிய மருத்துவ கட்டிடம் திறப்பு- அமைச்சர் மாசு தகவல்
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பொன்மலைப்பட்டி திரு இருதய மேல்நிலைப்பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்றது.முகாமிற்கு மாவட்ட கலெக்டர் சரவணன் தலைமை தாங்கினார். முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,அமைச்சர்கள் கே என் நேரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர்தொடங்கி வைத்து முகாமின் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து மருத்துவம் சார்ந்த நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். இந்நிகழ்வில் மாநகர நல அலுவலர் சுபாஷ் காந்தி, மருத்துவக்கல்லூரி முதல்வர் குமாரவேல், மருத்துவம் மற்றும் ஊரக […]
அரசு பஸ் மோதி பெண் உடல் நசுங்கி பலி- திருச்சியில் பரிதாபம்
திருச்சி, உறையூர் தாத்தையாங்கார்ரோடு மருதப்பிள்ளை தெருவை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மனைவி ராஜலட்சுமி (65). இவர் நேற்று மாலைதிருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பஸ் ஸ்டாண்ட் அருகில் சாலையில் நடந்து கொண்டு இருந்தார். அப்பொழுது அவரை பின் தொடர்ந்து வந்த மத்திய பேருந்து நிலையத்திற்கு சென்ற அரசு பேருந்து எதிர்பாராதமாக ராஜலட்சுமி மீது மோதியது. இந்த விபத்தில் பஸ்சில் முன் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி ராஜலட்சுமி பரிதாபமாக இறந்தார்.இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து கண்டோன்மென்ட் […]
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர கொன்னு குவிச்சிங்களே-செங்ஸ் கேள்வி
த.வெ.க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் கே.ஏ. செங்கோட்டையன் இன்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது, தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் தி.மு.க-விற்கும் இடையேதான் நேரடிப் போட்டி நிலவுவதாக அவர் குறிப்பிட்டார். எடப்பாடி பழனிசாமி முன்வைக்கும் வாதங்களுக்கு மாறாக, அ.தி.மு.க-வின் தற்போதைய நிலை வாக்கு வங்கியில் பலவீனமாகவே இருப்பதாக அவர் விமர்சித்தார். பாரதப் பிரதமர் வரும்போது கூட அ.தி.மு.க தலைவர்களின் புகைப்படங்கள் பின்னால் இடம்பெறாதது ஏன்..?சொந்த முகத்திற்காக மக்கள் அவருக்கு ஓட்டுப் போடும் அளவிற்கு அவர் செல்வாக்கு பெற்றவரா […]
சமயபுரம் மாரியம்மன் கோவில் நடையடைப்பு
திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, கொள்ளிடம் வடதிருக்காவேரியில் மாரியம்மன் தீர்த்தவாரி கண்டருள செல்வதால், நாளை (பிப்.1) மாலை 3:30 மணிக்கு நடை சாத்தப்பட்டு, நாளை மறுதினம் (பிப்.2) காலை 5:30 மணிக்கு வழக்கம் போல நடை திறக்கப்பட்டு, மூலஸ்தான அம்பாள் சேவை நடைபெறும் என, கோவில் இணை ஆணையர் சூரியநாராயணன் தெரிவித்துள்ளார்.
பால் டேங்கர் லாரி மோதி 7 மாடுகள் பலி-பரிதாபம்
விருதுநகர், காரியாபட்டி அருகே முடுக்கன்குளத்தில் பால் டேங்கர் லாரி மோதி 7 மாடுகள் உயிரிழந்துள்ளது. கூட்டமாக சென்று கொண்டிருந்த மாடுகள் மீது பால் டேங்கர் லாரி தாறுமாறாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் 7 மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் 5க்கும் மேற்பட்ட மாடுகள் படுகாயமடைந்துள்ளது.
புதுகை முனீஸ்வரர் ஆலய ஜல்லிக்கட்டு போட்டி துவக்கம்
புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி, தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட காட்டுப்பட்டியில் நடைபெற்ற முனீஸ்வரர் ஆலய ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளர கே கே செல்லபாண்டியன் ,புதுக்கோட்டை எம்எல்ஏ. வை. முத்துராஜா ஆகியோர்கள் துவக்கி வைத்தனர், பின்னர் சிறந்த காளைகளுக்கும், வீரர்களுக்கும் பரிசு வழங்கினர். நிகழ்வில் அரசு அதிகாரிகள், திமுக நிர்வாகிகள், விழா குழுவினர் மாடுபிடி வீரர்களும், பார்வையாளர்களும், கலந்துகொண்டனர்.
புதுகை- பெண் போலீஸ் வீட்டில் 30 பவுன் தங்க நகைகள் கொள்ளை
.புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் காவல்நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிபவர் அபர்ணா ,இவரது கணவர் கலை ராஜன் இவர்பு புதுக்கோட்டையில் கம்யூட்டர் சென்டர் வைத்துள்ளார். இவர்களது வீடு புதுக்கோட்டை கம்பன் நகர் பகுதியில் உள்ளது.இருவரும் நேற்று பணிக்கு சென்று விட்டனர். வீட்டில் கலைராஜன் தாயார் தமிழ்செல்வி வயது 65, இவர் மட்டும் இருந்துள்ளார். இவர் வீட்டின் பின்புறம் வேலைபார்த்துக்கொண்டு இருந்துள்ளார்.அப்போது வீட்டினுள் சத்தம் கேட்டுள்ளது.அதனைத்தொடர்ந்து வீட்டினுள் தமிழ்செல்வி பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு கிடந்தது அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக மகன், […]
ஏர்போர்ட் மூர்த்தி மீதான குண்டர் தடுப்பு சட்டம் ரத்து..!
விசிக நிர்வாகிகளுடன் ஏற்பட்ட மோதல் தொடர்பாக, ஏர்போர்ட் மூர்த்தி மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தது. இதனைத் தொடர்ந்து, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பதாகக் கூறி சென்னை மாநகர காவல் ஆணையர் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து ஏர்போர்ட் மூர்த்தியின் மனைவி ஜெய்குமாரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் பி.வேல்முருகன் மற்றும் எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய […]
கோவை- 2 மணி நேரமாக வீணாகும் அத்திக்கடவு குடிநீர்
கோவையில் 2 மணி நேரமாக வீணாகும் அத்திக்கடவு குடிநீர் – நடுரோட்டில் பீய்ச்சி அடிக்கும் தண்ணீர் – இலவசமாக ‘வாட்டர் சர்வீஸ்’ செய்த வாகன ஓட்டிகள் !!! கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட விளாங்குறிச்சி விநாயகர் கோவில் பகுதியில், அத்திக்கடவு குடிநீர் திட்டக் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது. இதுகுறித்துத் தகவல் கொடுத்தும் பல மணி நேரமாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு. கோவை, விளாங்குறிச்சி பிரதான […]
விஜயை பற்றி பேச எடப்பாடிக்கு தகுதி இல்லை -செங்ஸ்., பேட்டி
தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், கோவை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது, 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்து தெளிவான கருத்துகளை வெளியிட்டார். “விஜய் பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு அருகதை இல்லை. சட்டமன்றத் தேர்தலில் திமுக – தவெக இடையேதான் போட்டி” என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். அதிமுக இயக்கம் தற்போது எடப்பாடி சொல்வது போன்ற நிலையில் இல்லை என்றும், போட்டி திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையேயே என்றும் அவர் […]
தஞ்சையில் ஓய்வு நுகர் பொருள் வாணிப கழக பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
நுகர் பொருள் வாணிபக் கழக ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் ஒன்பதாயிரம் கருணை ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம். தஞ்சையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகம் முன்பு 50க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற நுகர் பொருள் வாணிப கழக பணியாளர்கள் நுகர்வோர்கள் வாணிபக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் 9000 கருணை ஓய்வதையும் வழங்க வேண்டும். மேலும் ஓய்வூதியம் இல்லாததால் விவசாயிகளுக்காக தொடர்ந்து பாடுபட்டு வயது முதிர்வு காலத்தில் உயிர் வாழ […]
அரசியலுக்கு வந்த பிறகு முதல் முறையாக பேட்டி கொடுத்த விஜய்!
தவெக தலைவர் நடிகர் விஜய், NDTV-க்கு அளித்த முதல் தேசிய ஊடக பேட்டியில் தனது அரசியல் எண்ணங்களையும், திட்டங்களையும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும், அந்த வலியிலிருந்து இன்னும் மீள முடியவில்லை என்றும் அவர் உருக்கமாகக் கூறினார். “இதுபோன்று நடைபெறும் என்று ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை” என்று தெரிவித்த விஜய், அரசியலில் தான் கிங் மேக்கராக இருக்க விரும்பவில்லை என்றும், தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்றும் உறுதியாகக் கூறினார். […]
ஒன்றிய அரசுக்கு மகாத்மா காந்தியை பிடிக்காது- முதல்வர் உரை
முதல்வர் ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு வந்தார். இன்று காலயில் கானாடுகாத்தானில் ரூ.61.78 கோடியில் கட்டப்பட்டுள்ள வேளாண் கல்லூரியை திறந்து வைத்தார். புதிய பல்நோக்கு அரங்கத்தையும் திறந்து வைத்தார், திறந்து வைத்த பல்நோக்கு அரங்கத்துக்கு சி.சுப்பிரமணியன் பெயரை சூட்டினார். பின்னர் கழனிவாசல் பகுதியில் ரூ.100.45 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சட்டக் கல்லூரியை திறந்து வைத்தார். சட்டக்கல்லூரி வளாகத்தில் நடக்கும் விழாவில் 28 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். காரைக்குடியில் அரசு நலத்திட்ட […]
36 பேர் கொண்ட மாநில சட்ட பாதுகாப்பு குழுவை அறிவித்தார் தவெக தலைவர் விஜய்
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ‘சட்டமன்றத் தேர்தல் பிரசார மாநிலச் சட்டப் பாதுகாப்புக் குழு’-வை நியமித்து தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தவெக இணைப்பொதுச்செயலாளர் CTR. நிர்மல் குமார், பொருளாளர் வெங்கடராமணன் உள்ளிட்ட 36 பேர் கொண்ட வழக்கறிஞர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு தேர்தல் பிரச்சாரங்கள் தொடர்பான ஆலோசனைகளை வழங்கும். இந்நிலையில் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்.. வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ‘சட்டமன்றத் தேர்தல் பிரசார மாநிலச் சட்டப் பாதுகாப்புக் குழு’, பின்வரும் வகையில் […]
சிறை படத்திற்கு இணையான துல்கர் சல்மானின் ”சல்யூட்”
வார கடைசியில் “ஏதாவது வேற மாதிரி படம் பார்க்கலாமே”ன்னு யோசிக்கிறீங்களா? அப்படின்னா, சோனி லைவில் இருக்குற துல்கர் சல்மான் நடித்த ‘சல்யூட்’ ஒரு நல்ல தேர்வு தான். இது வழக்கமான போலீஸ் படம் மாதிரி சண்டை, ஹீரோ எலிவேஷன் எல்லாம் இல்லாம, ஒரு போலீஸ் அதிகாரி மனசுக்குள்ள என்ன நடக்குது என்பதைக் காட்டுற படம்.சல்யூட் கதைஅரவிந்த் கருணாகரன் (துல்கர் சல்மான்) நேர்மையான போலீஸ் ஆபீசர். அண்ணனை பார்த்து தான் போலீஸ் ஆகணும்னு கனவு காண்றவன். ஆனால் ஒரு […]
தஞ்சையில் களைகட்டும் ஹாட்பாக்ஸ் அரசியல்-அதிமுக துவங்கியது
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், அதிமுகவினர் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். திமுக எப்படி கொங்கு மண்டலத்தில் சில தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்று தீவிரமாக இருக்கிறதோ, அதுபோல் இம்முறை அதிமுக டெல்டா மண்டலத்தில் சில தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்று தீவிரமாக இயங்கி வருகிறது. ஏனென்றால் தஞ்சை, திருவாரூர், நாகை, அரியலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 20 தொகுதிகளில் 17 தொகுதிகளை திமுக கைப்பற்றியது. அதிமுகவின் காமராஜ், ஓ.எஸ்.மணியன் மற்றும் வைத்திலிங்கம் […]
காரைக்குடியில் ரூ.100 கோடியில் அரசு சட்டக் கல்லூரி- முதல்வர் திறந்து வைத்தார்
2026 சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்கி வருகிறார்கள். ஆட்சியை தக்க வைப்பதற்காக திமுக ஆட்சியிலும், கட்சியிலும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக நேற்று மாலை சிவகங்கை மாவட்டத்திற்கு வந்துள்ளார். இன்று காலை அவர் காரைக்குடியில் புதிதாக கட்டப்பட்ட சட்டக்கல்லூரி மற்றும் வேளாண் கல்லூரியை திறந்து வைத்தார். சட்டமன்ற தேர்தல் அறிவிப்பிற்கு குறுகிய காலமே உள்ளது. ஆட்சியை […]
மார்ச் 30ம் தேதி- தமிழ்நாடு, புதுவை பார் கவுன்சில் நிர்வாகிகள் தேர்தல்
தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகள் தேர்தல் மார்ச் 30ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பார் கவுன்சில் தேர்தல் மூலம் மொத்தமாக 25 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்தல் அதிகாரிகளாக ஓய்வுபெற்ற நீதிபதிகள் ராஜீவ் சக்தேர், கே.என்.பாஷா, மூத்த வழக்கறிஞர் ஓம் பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சபரிமலை தங்க திருட்டு வழக்கில் 2 மணி நேர விசாரணை- நடிகர் ஜெயராமின் வாக்குமூலம் என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு தொடர்பாக நடிகர் ஜெயராமிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் என்ன மாதிரியான தகவல்களை தெரிவித்தார் என்பதை பார்ப்போம். அவரிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவாரக பாலகர் சிலைகளுக்கு தங்க முலாம் பூசியபோது 4.5 கிலோ தங்கம் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. அதாவது 42.8 கிலோ எடை இருந்த தங்கம், சென்னையில் செப்பனிடப்பட்டு திரும்ப ஒப்படைக்கும் போது 38 கிலோவாக குறைந்தது. […]
ஞாயிற்றுக்கிழமையில் தாக்கல் செய்யப்படும் முதல்ஒன்றிய பட்ஜெட்
நாடாளுமன்றத்தில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை நாளை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இது அரிய சம்பவம் என்பதால் இந்திய அரசியல் வட்டாரங்களிலும், பொருளாதார நிபுணர்கள் மற்றும் பொதுமக்களிடையிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கு முன்பு 1999ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி, அப்போதைய மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா ஞாயிற்றுக்கிழமை அன்று பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார். அதற்கு பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இப்போது மீண்டும் அதேபோன்ற சூழல் உருவாகியுள்ளது. 2026–27 நிதியாண்டிற்கான மத்திய […]
நாளை தைப்பூசம்.. பழனி முருகன் கோவிலில் குவியும் பக்தர்கள்
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைதிருக்கல்யாணம் இன்று நடைபெறுகிறது. மேலும் சிகர நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் நாளை நடைபெறுகிறது.இதில் கலந்துகொள்வதற்காக திண்டுக்கல், தாராபுரம், உடுமலை என பழனியின் அனைத்து சாலைகளிலும் பாதயாத்திரை பக்தர்கள் அணி அணியாய் நடந்து வந்தனர். அவ்வாறு வரும்போது களைப்பு தெரியாமல் இருக்க முருகனை வேண்டி சரண கோஷம் எழுப்பியும், பாட்டு பாடியும் ஆடி வந்தனர். பழனி வந்த பின்பு […]
ஆசிரியர் தகுதி தேர்வுக்கான முடிவுகள் இணையதளத்தில் வௌியீடு
நவம்பர் மாதம் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வுகள் முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த நவம்பர் மாதம் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வை 4.25 லட்சம் பேர் எழுதினர். தேர்ச்சி பெற்றவர்கள் பிப்.2 முதல் தகுதிச் சான்றிதழை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
குளித்தலை குவாரியில் நடந்தது என்ன?..எம்எல்ஏ பழனியாண்டி தரப்பு விளக்கம்
கரூர் மாவட்டம் , குளித்தலை அடுத்த அய்யர்மலையில் எம்எல்ஏ பழனியாண்டிக்கு சொந்தாமான குவாரி உள்ளது. இந்த குவாரிக்கு செய்தி சேகரிக்க சென்ற நியூஸ் தமிழ் திருச்சி செய்தியாளர் கதிரவன் மற்றும் கேமராமேன் செபாஸ்டியன் ஆகியோர் தாக்கப்பட்டதாக செய்தி வௌியாகியது. இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் எம்எல்ஏ தரப்பு விளக்கம் வௌியிட்டுள்ளது. பத்திரிகையாளர்களை தாக்கினாரா ஸ்ரீரங்கம் MLA திரு.பழனியாண்டி??? எம்எல்ஏவின் குவாரிக்கு நியூஸ் தமிழ் செய்தியாளர் செபஸ்டினும் கதிரவனும் சென்றதன் காரணம் என்ன?? இவரை இயக்கியவர் யார்?? நெல்லை […]
தீபாவளி சீட்டு நடத்தி 50 லட்சம் மோசடி- சகோதரர்கள் கைது
மதுரை ஒத்தக்கடை மேலக்குடியைச் சேர்ந்தவர் மலைச்சாமி, இவர் கோவை சின்ன தடாகம் பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு செல்போன் விற்பனை கடை வைத்து இருந்தார். மேலும் மதுரை மேல சக்குப்பட்டியை சேர்ந்தவர் மூக்கன். உட்பட இவரது உறவினர்கள் பலர் கோவை சின்ன தடாகம் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தனர். இவர்களை அணுகிய மயில்சாமி தீபாவளி சீட்டு நடத்துவதாகவும், வாரம் ரூபாய் 2,000 வீதம் 52 வாரங்களுக்கு கட்டினால் நல்ல லாபம் தருவதாக […]
சிறுமி கர்ப்பம்… தஞ்சையில் 7 பேர் போக்சோவில் கைது
தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியிடம் முறைகேடாக நடந்து கொண்ட 7 பேரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இந்த சிறுமிக்கு கடந்த 2022ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த அப்பு (எ) எஸ்.சுரேந்தர் பாண்டியன் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த நட்பு காதலாக மாறியுள்ளது. இதையடுத்து சுரேந்தர்பாண்டியன் அந்த சிறுமியிடம் முறைகேடாக நடந்துள்ளார். பின்னர் […]
கோரவிபத்து- சமயபுரம் பாதயாத்திரை சென்ற 4 பக்தர்கள் பலி
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட சாலை விபத்தில் 4 பெண் பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை நேரத்தில் நடந்த இந்த துயர விபத்தில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மலர்க்கொடி, விஜயலட்சுமி, சசிகலா ஆகியோரும், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சித்ரா என்பவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள்.சென்னையைச் சேர்ந்த கெளதம் என்பவர் அதிவேகமாக ஓட்டிவந்த கார் மோதியதில் இந்த […]
தங்கம் விலை சவரனுக்கு ரூ.7600 குறைவு
தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.7600 குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,200-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.950 குறைந்து ஒரு கிராம் ரூ.14,900-க்கும், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு கிராம் ரூ.350க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 55,000 விலை குறைந்து ரூ.3,50,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பீகார் அரசு ஊழியர்களுக்கு கிடுக்கிப்பிடி: சமூக வலைதளங்களுக்கு அனுமதி கட்டாயம்
பீகார் மாநில அரசு ஊழியர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் (X) போன்ற சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்க இனி உயரதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான புதிய கட்டுப்பாடுகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதிய விதிகளின்படி, அரசு ஊழியர்கள் போலி கணக்குகளைப் பயன்படுத்தக் கூடாது. மேலும், ரீல்ஸ் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களில் அரசின் இலச்சினை (Logo) அல்லது தங்களது அதிகாரப்பூர்வ பதவியைக் குறிப்பிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசின் […]
உச்ச நீதிமன்றம் அதிரடி: பள்ளிகளில் மாணவிகளுக்கு இலவச நாப்கின், தனிக் கழிப்பறை கட்டாயம்
நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு இலவசமாகச் சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மிக முக்கியமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மத்திய அரசின் மாதவிடாய் சுகாதாரக் கொள்கையை நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் முறையாகச் செயல்படுத்தக் கோரி ஜெயா தாக்கூர் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு, நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வாழ்வுரிமை என்பது […]
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: புழல் சிறையில் உள்ள பொன்னை பாலுவுக்கு இடைக்கால ஜாமீன்
பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி பொன்னை பாலுவுக்கு 5 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு சென்னை பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில், பிரபல ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன் உள்ளிட்ட 29 பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. இதில் 27 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கு […]
அமைச்சர் மதிவேந்தன் கரூர் வருகை: ரூ.2.38 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் விநியோகம்
கரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாநில அளவிலான மனிதநேய வார நிறைவு நாள் விழா இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். முன்னதாக, பள்ளி மாணாக்கர்கள் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களைக் கவர்ந்தன. இதனைத் தொடர்ந்து, ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் மாநில அளவில் நடத்தப்பட்ட போட்டிகளில் […]
ரூ.307 கோடி குடியிருப்புப் பணிகள் ஆய்வு: சைதாப்பேட்டையில் அமைச்சர்கள் அதிரடி
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில், சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட கோட்டூர்புரத்தில் ரூ.307.24 கோடி மதிப்பீட்டில் 1,800 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன் மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் இன்று (30.1.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், பல்வேறு முக்கிய விளக்கங்களை அளித்தார்: “தற்காலிக ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய இந்தியாவில் எந்த மாநில அரசாலும் முடியாது. இனச் சுழற்சி முறையைப் பின்பற்றாமல் […]
லாரி-கார் மோதிய விபத்தில் 4 பேர் உடல் நசுங்கி பலி
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் – பிஹைண்ட் நெடுஞ்சாலையில் இன்று காலை நிகழ்ந்த கோர விபத்தில் காரில் பயணித்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இன்று அதிகாலை பலத்த பனிமூட்டம் நிலவிய சூழலில், ஒரு கார் குவாலியர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அந்த காரில் நான்கு பேர் பயணித்தனர். அவர்களில் ஒருவர் போட்டித் தேர்வில் பங்கேற்பதற்காகச் சென்று கொண்டிருந்தார். கார் மகராஜ்புரா என்ற பகுதியை அடைந்தபோது, எதிரே வந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் […]
கணவர் கிண்டல் செய்ததால் விபரீதம்: லக்னோவில் காதல் மனைவி தற்கொலை
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் கணவர் விளையாட்டாகக் கேலி செய்ததைக் கேட்டு மனமுடைந்த இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லக்னோ இந்திராநகர் பகுதியைச் சேர்ந்த ராகுல் சீனிவஸ்தா மற்றும் தனு சிங் தம்பதியினர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர். கடந்த புதன்கிழமை அன்று உறவினர் வீட்டு விசேஷத்திற்குச் சென்றுவிட்டுத் திரும்பிய இவர்கள், வீட்டில் தனு சிங்கின் தங்கை அஞ்சலியுடன் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது ராகுல் தனது மனைவி தனு […]
சென்னையில் துணிகரம்: வாக்கிங் சென்ற பெண்ணை மிரட்டி வீட்டுக்குள் புகுந்த கும்பல் – 15 சவரன், ₹25 லட்சம் கொள்ளை
சென்னை புழல் அருகே இன்று அதிகாலை ஒரு குடும்பத்தையே கத்திமுனையில் கட்டிப்போட்டு, பெரும் கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. புழல் மகாவீர் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (50), ஜவுளி வியாபாரி. இன்று அதிகாலை இவரது மனைவி வசந்தா நடைப்பயிற்சி மேற்கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது வீட்டின் அருகே மறைந்திருந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், திடீரென வசந்தாவைக் கத்தியைக் காட்டி மிரட்டி வீட்டிற்குள் தள்ளியது. தொடர்ந்து வீட்டிற்குள் புகுந்த அந்தகும்பல், அங்கிருந்த விஜயகுமார், […]
வதந்திகள் எல்லாவற்றிற்கும் கனிமொழி எம்பி ஒரு முற்றுப்புள்ளி
நல்ல முறையில் பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டுள்ளது கூட்டணிக்கான நிறைவான முடிவு எடுக்கப்படும். ஸ்பெகுலேஷன் (Speculation), வதந்திகள் எல்லாவற்றிற்கும் கனிமொழி எம்பி ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் தேர்தலைப் பற்றி, எண்ணிக்கைகள், உடன்பாடுகள் அனைத்தும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி முடிவெடுப்பார்கள் என்று தஞ்சையில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை பேட்டி. தஞ்சையில் அரசு ராசா மிராசுதாரர் மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து சட்டமன்ற பொது […]
கோவையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்
108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் வருடாந்திர ஊதிய உயர்வு 16%ல் இருந்து 10% ஆக குறைக்கப்பட்டுள்ளதை மீண்டும் 16% உயர்த்த வேண்டும், 108 ஆம்புலன்ஸ் சேவையை அரசாங்கமே ஏற்று நடத்தி அதில் பணிபுரியும் தொழிலாளர்களை நிரந்தர படுத்த வேண்டும், தாமதமாக வழங்கப்படும் ஊதியங்களை குறிப்பிட்ட தேதியில் சரியாக வழங்க வேண்டும், பணியில் இருக்கும் பொழுது உயிரிழந்தால் 50 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும் அதேசமயம் நிர்வாக காப்பீட்டுத் தொகையாக 20 லட்சம் வழங்க வேண்டும், 8 மணி […]
உச்சத்தில் இருந்து சரிந்த தங்கம்: இன்றைய அதிரடி விலைக் குறைப்பு
சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை வரலாறு காணாத அளவில் ஒரே நாளில் இரண்டு முறை அதிரடியாகக் குறைந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக ‘கிடுகிடு’வென உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டு வந்தது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 9,520 அதிகரித்து, ஒரு சவரன் ரூ. 1,34,400 என்ற வரலாற்றுச் சாதனையை எட்டியது. இந்த அதீத விலை உயர்வு நடுத்தர வர்க்கத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், இன்று […]
கோவையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றிய மத்திய அரசை கண்டித்து பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம். இதில் பங்கேற்ற கட்சியின் மாநில துணை தலைவர் கந்தசாமி கூறுகையில்., மீண்டும் நூறு நாள் வேலை திட்டத்தை கொண்டு வர வேண்டும் அதற்கு மகாத்மா காந்தியின் பெயரை சூட்ட வேண்டும்., ஏற்கனவே அறிவித்த GRG திட்டத்தை வாபஸ் பெற வேண்டும் மத்திய அரசிடம் இருந்து மாநில அரசுக்கு வழங்க […]
பிப். 4-ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இது குறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழக அலுவலகமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், வரும் 4.2.2026 (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் […]
கரூரில் போதை பொருள் பயன்பாட்டுக்கு எதிரான நடவடிக்கை
தமிழகத்தில் நாளுக்கு நாள் போதை கலாச்சாரமும் அதனால் ஏற்படும் பின் விளைவுகளும் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தவும் போதைப் பொருட்களை பதுக்குவோர் மற்றும் விற்பனை செய்வோரை தடுக்கும் விதமாக பொதுமக்கள் இது போன்ற நபர்கள் குறித்த தகவல்களை 10581, 94984 10581 என்ற கட்டணமில்லா தொலைபேசி whatsapp எண்ணிற்கு வழங்குமாறு பதிவிடப்பட்ட விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா ஆகிய இருவரும் இன்று கரூர் புதிய பேருந்து […]
மத்திய அரசை கண்டித்து பொள்ளாச்சியில் காங்கிரஸ் போராட்டம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றிய மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து, பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் கந்தசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், “மத்திய அரசு நூறு நாள் வேலைத் திட்டத்தின் பெயரை மாற்றியதை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். மீண்டும் இத்திட்டத்திற்கு ‘மகாத்மா காந்தி’ பெயரையே சூட்ட வேண்டும். ஏற்கனவே […]
திமுக கூட்டணியில் விரிசல் வர வாய்ப்பே இல்லை…பொள்ளாச்சி எம்பி
பொள்ளாச்சி அடுத்த தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் திமுக பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது இந்த நிகழ்வில் பங்கேற்று தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்ட பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில்., திமுக மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏ கோ தளபதி காங்கிரஸ் எம்பிக்களை பற்றி விமர்சனம் செய்ததற்கு எம்பி மாணிக்கம் தாகூர் மதுரை வடக்கு தொகுதியை கேட்டு பெறுவோம் என்று கூறியதாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு தமிழகத்தை […]
வேகமாக ஓட்டுவதைத் தட்டிக்கேட்ட பயணிக்கு அடி உதை – தனியார் பேருந்து ஓட்டுநரின் அராஜகம்
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பஞ்சப்பூர் நோக்கிச் சென்ற ‘சங்கர்’ என்ற தனியார் பேருந்தை (TN 45BP 5345), எடமலைப்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்த அன்புராஜ் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்தப் பேருந்து மிகவும் அதிவேகமாகவும், பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையிலும் இயக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பேருந்தில் பயணித்த முதியவர் ஒருவர், “இவ்வளவு வேகமாக ஓட்டாதீர்கள், பயமாக இருக்கிறது. இல்லையென்றால் என்னை இறக்கிவிடுங்கள்” என்று ஓட்டுநரிடமும் நடத்துநரிடமும் கூறியுள்ளார். ஆனால், ஓட்டுநர் அன்புராஜ் வேண்டுமென்றே மேலும் ஆபத்தான முறையில் […]
கேட்பாரற்று நின்ற 18 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
திருச்சி மாநகரம் உறையூர் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில், குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டு போலீசார் நேற்று (ஜனவரி 29) தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, உறையூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீண்ட நாட்களாக பொது இடங்களில் கேட்பாரற்று நின்றிருந்த 18 இருசக்கர வாகனங்களை போலீசார் கண்டறிந்தனர். அந்த வாகனங்களின் உரிமையாளர்கள் குறித்து அப்பகுதியில் விசாரணை நடத்தியும் உரிய தகவல்கள் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, அந்த 18 இருசக்கர வாகனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்த உறையூர் […]
புகையிலை விற்ற 2 பேர் கைது
திருச்சி செசன்ஸ் கோர்ட் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில், போலீசார் அப்பகுதிகளில் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகச் சாலைப் பகுதியில் புகையிலை விற்றுக் கொண்டிருந்த பிராட்டியூர் மிஷன் கோவில் தெருவைச் சேர்ந்த சச்சின் மார்க்கோனி (எ) அஜய் (27) மற்றும் காவிரிநகர் விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த ஹர்பத்கான் (24) ஆகிய […]
கோவையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்
பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இன்று மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். கோவை டாடாபாத் பகுதியில் நடைபெற்று வரும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்தில், தங்களது நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி ஊழியர்கள் தொடர் முழக்கங்களை எழுப்பி […]
பிப்ரவரி 5-ந் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்
தமிழகச் சட்டமன்றத்தின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் தொடங்கி கடந்த 24-ஆம் தேதி நிறைவடைந்தது. தி.மு.க. அரசின் பதவிக்காலம் முடிந்து விரைவில் தேர்தல் வரவுள்ளதால், முழுமையான பட்ஜெட்டுக்குப் பதிலாக ‘இடைக்கால பட்ஜெட்’ தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டை பிப்ரவரி 13 அல்லது 14-ஆம் தேதிகளில் தாக்கல் செய்ய அரசு ஆலோசித்து வருகிறது. ஒருவேளை தேதியில் மாற்றம் இருந்தால் பிப்ரவரி மூன்றாவது வாரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, நான்கு நாட்கள் சபையை நடத்தவும் வாய்ப்புள்ளது. […]
15 நாட்களில் புதிய வாக்காளர் அடையாள அட்டை: தேர்தல் ஆணையம்
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வரைவுப் பட்டியலில் இருந்து உயிரிழந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் என சுமார் 97.37 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், விடுபட்டவர்கள் பெயர் சேர்க்க வழங்கப்பட்ட அவகாசம் இன்றுடன் (ஜனவரி 30) முடிவடைய இருந்த நிலையில், அதனை மேலும் 10 நாட்கள் நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது வரை சுமார் 16 லட்சம் பேர் புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். இந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் […]
3 பேர் கொலை வழக்கில் பெண்ணின் உடல் பெருங்குடி குப்பைக் கிடங்கில் மீட்பு
சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கௌரவ்குமார், அவரது மனைவி முனிதா குமாரி மற்றும் அவர்களது குழந்தை ஆகிய மூவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். ஏற்கனவே கௌரவ்குமார் மற்றும் குழந்தையின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மாயமான முனிதா குமாரியின் உடலைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இன்று பெருங்குடி குப்பைக் கிடங்கில் இருந்து முனிதா குமாரியின் உடல் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டது. இக்கொலை தொடர்பாகப் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், […]
ஏடிஎம்மில் இனி ரூ.10, ரூ.20 நோட்டுகள்: மத்திய அரசின் அதிரடி ‘ஹைப்ரிட்’ திட்டம்
தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்தாலும், கிராமப்புற மக்கள் மற்றும் சிறு வியாபாரிகள் இன்னும் ரொக்கப் பணத்தையே அதிகம் சார்ந்துள்ளனர். ஏடிஎம்களில் பெரும்பாலும் ரூ.500 மற்றும் ரூ.200 தாள்களே கிடைப்பதால், அவற்றுக்குச் சில்லறை பெறுவதில் மக்கள் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். இந்தச் சிக்கலுக்குத் தீர்வாக, ஏடிஎம்களில் ரூ.10, ரூ.20 மற்றும் ரூ.50 போன்ற சிறிய மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை வழங்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்காக ‘ஹைப்ரிட் ஏடிஎம்’கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இதன் […]
“கோட்சே வாரிசுகளுக்குப் பாடம் புகட்டுவோம்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், காந்தியின் கொள்கைகளையும் அவரைப் படுகொலை செய்த சித்தாந்தத்தையும் ஒப்பிட்டுத் தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கோட்சேவின் துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்ட நம் தேசத் தந்தை மகாத்மா காந்தி, ஒவ்வொரு இந்தியரின் உள்ளத்திலும் நீங்கா இடம் பிடித்து நிலைத்து வாழ்வார். மகாத்மாவின் புகழை மறைக்கவும், நாட்டைச் சீரழிக்கவும் துடிக்கும் கோட்சேவின் வாரிசுகளுக்கு வரும் காலங்களில் தக்க பாடம் புகட்டுவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். […]
தருமபுரியில் பயங்கரம்: வேன் மீது லாரி மோதி விபத்து…பெண் உள்பட 2 பேர் பலி
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த சாவித்திரி(53), தனது குலதெய்வக் கோயில் வழிபாட்டிற்காக உறவினர்கள் 30 பேருடன் வேனில் சேலம் நோக்கிப் புறப்பட்டார். நேற்று அதிகாலை 4 மணியளவில் கிருஷ்ணகிரி – சேலம் பைபாஸ் சாலையில், தருமபுரி தடங்கம் நீதிமன்றம் அருகே இயற்கை உபாதை கழிப்பதற்காக வேன் நிறுத்தப்பட்டது. அப்போது, ஜவுளி லோடு ஏற்றிக்கொண்டு பின்னால் வந்த லாரி ஒன்று, திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து வேன் மீது பயங்கரமாக மோதிச் சாலையில் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் […]
ஆயிரம் ஆண்டு பழமையான 7 அடி உயர அரசலிங்கேசுவரர் சிலைக்கு மகா கும்பாபிஷேகம்
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள அரசம்பாளையம் பகுதியில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முருங்கைத் தோட்டத்தில் ஏழு அடி உயரமுள்ள பிரம்மாண்டமான அரசலிங்கேசுவரர் சிலை கண்டெடுக்கப்பட்டது. ஆயிரம் ஆண்டு பழமையான இந்தச் சிலை அதே இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பக்தர்களால் தொடர்ந்து வழிபாடு செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், அரசலிங்கேசுவரர் சுவாமிக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. விழாவை முன்னிட்டு, காவிரி ஆற்றில் இருந்து புனித தீர்த்தம் கொண்டு […]
கோவையில் பிரமிப்பு: 11 மணி நேரத்தில் உருவான நவீன கட்டிடம் – கட்டுமான நிறுவனம் உலக சாதனை
கோவை கொடிசியா வளாகத்தில் வி4 வால் இன்டீரியர் என்ற கட்டுமான நிறுவனம், 24 மணி நேரத்தில் ஒரு கட்டிடத்தை அமைக்கும் உலக சாதனை முயற்சியை மேற்கொண்டது. ஆனால், அந்நிறுவன ஊழியர்கள் திட்டமிட்ட நேரத்தை விட மிக விரைவாக, அதாவது 11 மணி நேரத்திற்குள்ளாகவே சுமார் 1,000 சதுரடி பரப்பளவில் அழகான மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய அலுவலகக் கட்டிடத்தை வடிவமைத்து சாதனை படைத்துள்ளனர். முற்றிலும் உலோகங்கள் மற்றும் மரப்பலகைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த உடனடி கட்டிடத்தை ஒரு […]
தபால் நிலைய இடமாற்றத்திற்கு எதிர்ப்பு: பொள்ளாச்சி வடுகபாளையத்தில் பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம்
பொள்ளாச்சியை அடுத்த வடுகபாளையம் பகுதியில் 2,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்களின் கடிதப் பரிமாற்றம் மற்றும் சேமிப்புக் கணக்கு போன்ற பணப் பரிவர்த்தனைகளுக்காகப் பல ஆண்டுகளாக இங்குத் தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தத் தபால் நிலையத்தை இங்கிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மகாலிங்கபுரம் பகுதிக்கு மாற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இந்தத் தகவலை அறிந்த வடுகபாளையம் பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த இடமாற்றத்தைக் கண்டித்தும், தபால் நிலையம் தொடர்ந்து […]
கோவையில் பிளாஸ்டிக் குடோனில் கோரத் தீ விபத்து: 4 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் தீ அணைப்பு
கோவை ஈச்சனாரி வடவநகர் பகுதியைச் சேர்ந்த சபருல்லா என்பவருக்குச் சொந்தமான பிளாஸ்டிக் கழிவு குடோன், போத்தனூர் – செட்டிபாளையம் சாலையில் இயங்கி வருகிறது. இங்கு டன் கணக்கில் பழைய பிளாஸ்டிக் கழிவுகள் சேகரித்து வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று திடீரெனத் தீப்பிடித்தது. பிளாஸ்டிக் பொருட்கள் என்பதால் தீ மளமளவெனக் குடோன் முழுவதும் பரவியது. இதன் காரணமாக ஏற்பட்ட நச்சுத்தன்மை கொண்ட அடர் கரும்புகை அப்பகுதி முழுவதையும் சூழ்ந்தது. பல கிலோமீட்டர் தூரத்திற்கு வானமே இருண்டது போல் காட்சியளித்ததால், வாகன […]
நிர்வாக காரணங்களால் 47 இன்ஸ்பெக்டர்கள் டிரான்ஸ்பர்: கரூர் தனிப்பிரிவு ஆய்வாளராக மணிவண்ணன் நியமனம்
கரூரில் பரபரப்பான அரசியல் மற்றும் சட்டச் சூழல்களுக்கு இடையே, காத்திருப்புப் பட்டியலில் இருந்த ஆய்வாளர் மணிவண்ணன் மீண்டும் அதே மாவட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். கரூர் நகர காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த மணிவண்ணன், கடந்த 10 நாட்களுக்கு முன்பு காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர் மீண்டும் கரூர் மாவட்ட எஸ்.பி. அலுவலக தனிப்பிரிவு காவல் ஆய்வாளராகத் தற்காலிகமாகப் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக கரூர் நகர காவல் ஆய்வாளராகப் நியமிக்கப்பட்ட மணிகண்டன் என்பவரும் தற்போது […]
கோவை கொடிசியாவில் இன்று ஜவுளி மாநாடு: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவினர் சிறப்பான வரவேற்பு
கோவை கொடிசியா வளாகத்தில் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை சார்பில் இன்று முதலாவது சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு நடைபெறுகிறது. இந்த முக்கிய நிகழ்வில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்தடைந்த தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, கோவை விமான நிலையத்தில் திமுகவினர் மற்றும் அரசு அதிகாரிகள் சார்பில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. கழக மண்டல பொறுப்பாளர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்ச்சியில், அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன், மாவட்ட […]
தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவிப்பு
தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகள் மற்றும் எம்.ஜி.ஆர். அரசுத் திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கான விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த மெகா விருது வழங்கும் விழா வரும் பிப்ரவரி 13-ம் தேதி (13.02.2026) மாலை 4.30 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. இவ்விழாவில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு விருதுகளை வழங்குகிறார். விருது பட்டியல் […]
கோவை: சட்டவிரோதமாக தங்கியிருந்த 11 வங்கதேசத்தினர் கைது
கோவை மாவட்டம் அன்னூர் அருகே மணிக்கம்பாளையத்தில் உள்ள ‘அகஸ்டியன் நிட்வேர்’ என்ற தனியார் நிறுவனத்தில் வெளிநாட்டினர் சட்டவிரோதமாகப் பணிபுரிவதாகக் கியூ பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், நேற்று நள்ளிரவு போலீசார் அந்த நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, இந்தியாவில் தங்குவதற்கு எவ்வித முறையான ஆவணங்களும் இன்றி அங்கிருந்த 11 வங்கதேசத்தினரை போலீசார் பிடித்துள்ளனர். பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், வங்கதேசத்தில் தலா 7 ஆயிரம் ரூபாய் கொடுத்து புரோக்கர்கள் மூலம் கள்ளத்தனமாக இந்தியாவிற்குள் ஊடுருவியதாகத் […]
சிவகங்கை மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப் பயணம்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிவகங்கை மாவட்டத்தில் ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் தங்கி பல்வேறு அரசுத் திட்டங்களைத் தொடங்கி வைத்து கள ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறார். முதல் நாளில், சிராவயல் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள காந்தி – ப.ஜீவா நினைவு அரங்கம், குன்றக்குடி அடிகளார் சிலை மற்றும் காரைக்குடியில் கவியரசர் முடியரசனார் சிலை ஆகியவற்றைத் திறந்து வைக்கிறார். இரண்டாம் நாளில், ரூ.61.78 கோடி மதிப்பிலான செட்டிநாடு வேளாண் கல்லூரி மற்றும் ரூ.100.45 […]
சத்தீஸ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் இன்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் பதுங்கியிருந்த நக்சலைட்டுகள் திடீரெனத் தாக்குதல் நடத்தினர். இதற்குப் பாதுகாப்புப் படையினர் அளித்த தகுந்த பதிலடியில், இரண்டு நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுகுறித்து பஸ்தார் சரக ஐ.ஜி. சுந்தர்ராஜ் கூறுகையில், “கொல்லப்பட்ட நக்சலைட்டுகளிடம் இருந்து ஏ.கே.-47 ரக துப்பாக்கி, 9 மி.மீ. ரக பிஸ்டல் மற்றும் சில முக்கியப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் இன்னும் நக்சலைட்டுகள் பதுங்கியிருக்கலாம் என்ற […]
தெலங்கானாவில் பயங்கரம்: இன்ஸ்டா காதலுக்காகப் பெற்றோரையே தீர்த்துக்கட்டிய மகள்
தெலங்கானா மாநிலம் விகராபாத் மாவட்டம் யச்சாரம் கிராமத்தைச் சேர்ந்த தசரத் (60) மற்றும் அவரது மனைவி லட்சுமி (55) ஆகியோருக்கு சுரேகா (26) என்ற மகள் உள்ளார். தனியார் மருத்துவமனையில் செவிலியராக (நர்ஸ்) பணியாற்றி வரும் சுரேகாவிற்கு, இன்ஸ்டாகிராம் வாயிலாக ஒரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இவர்களது காதலுக்குப் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, சுரேகாவிற்குத் திருமண ஏற்பாடுகளையும் தீவிரமாகச் செய்து வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சுரேகா, தனது காதலுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் பெற்றோரைத் […]
அரசுக்கு 4 அம்சக் கோரிக்கை: பிப்ரவரி 2 முதல் அரசு மருத்துவர்கள் தொடர் போராட்டம்
திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் மாநில பொருளாளர் டாக்டர் பிரபுசங்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அரசு மருத்துவர்களின் நீண்ட கால கோரிக்கைகளான ஊதிய உயர்வு, தகுதிக்கேற்ப பதவி உயர்வு மற்றும் விருப்ப ஓய்வு பெறுவதில் உள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார். இதன் முதல்கட்டமாக, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவர்கள் கூடுதல் செயலருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். […]
பள்ளிகளிலும் மொபைலுக்கு நோ! 15 வயது வரை சோஷியல் மீடியா கிடையாது – பிரான்ஸ் அரசின் அதிரடி சட்டம்
உலக அளவில் சிறுவர்கள் ஸ்மார்ட்போன் மற்றும் சமூக வலைதளங்களுக்கு அடிமையாகி வருவதால், அவர்களின் மனநலன் மற்றும் உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனைத் தடுக்கும் நோக்கில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தலைமையிலான அரசு ஒரு புரட்சிகரமான சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்த புதிய சட்டத்தின்படி, 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக் போன்ற சமூக வலைதளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்படுகிறது. இந்த மசோதா தற்போது செனட் சபையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. செனட் […]
கொலம்பியாவில் விமான விபத்து: எம்.பி. உள்பட 15 பேர் பலி
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் நார்டே டி சண்டாண்டர் மாகாணத்தில் இன்று ஒரு சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 13 பயணிகள் மற்றும் 2 விமான ஊழியர்கள் என மொத்தம் 15 பேர் பயணம் செய்துள்ளனர். புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்திலேயே தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக, விமானம் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 15 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். இந்த கோர […]
திருமண வற்புறுத்தல்: காதலியைக் கொன்று பலாத்காரம் செய்த கொடூரன்
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் எலத்தூர் பகுதியைச் சேர்ந்த 35 வயதான வைசாக் என்பவர், தனது உறவினரான இளம்பெண் ஒருவரை சிறு வயது முதலே காதலித்து வந்துள்ளார். வைசாக்கிற்கு ஏற்கனவே வேறொரு பெண்ணுடன் திருமணமாகிவிட்ட நிலையிலும், அந்த இளம்பெண்ணுடன் அவர் தொடர்ந்து நெருக்கமான உறவில் இருந்து வந்துள்ளார். இந்தச் சூழலில், அந்த இளம்பெண் தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு வைசாக்கை அடிக்கடி வற்புறுத்தியுள்ளார். இதற்கு வைசாக் மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் இனி உயிர் […]
ஆதார் பயனர்களுக்கு நற்செய்தி: மொபைல் ஆப் மூலமே இனி முகவரி மற்றும் போன் எண் மாற்றம் செய்யலாம்
இந்தியாவில் மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ள ஆதாரில், பிழைகளைத் திருத்துவதை எளிதாக்க ஆதார் ஆணையம் “e-Aadhaar App” எனும் புதிய செயலியை மேம்படுத்தியுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் ஆதார் மையங்களுக்கு நேரில் செல்லாமல், தங்கள் மொபைல் மூலமாகவே தகவல்களை மாற்றிக்கொள்ளலாம். இந்தச் செயலி வாயிலாக, ஆதாரில் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண் மற்றும் முகவரியைத் தனிநபர்களே சுயமாகத் திருத்தம் செய்ய முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ள எண்ணிற்கு வரும் OTP மற்றும் ‘முக அங்கீகார’ (Face Authentication) வசதியைப் […]
நடுரோட்டில் நமாஸ் செய்த பெண்- போக்குவரத்து பாதிப்பு
கேரளா மாநிலம் பாலக்காடு ஐஎம்ஏ ஜங்ஷனில் போக்குவரத்து இடையூறாக வயதான பெண் ஒருவர் நமாஸ் செய்தார். இதையடுத்து அவரை போலீசார் பிடித்து சென்று விசாரித்தனர். இந்த விசாரணையின்போது குடும்ப பிரச்சனையை தீர்க்க கோரி இந்த செயலில் ஈடுபட்டதாக தெரிவித்தார். சாலையில் கார், டூவீலர், லாரி என்று ஏராளமான வாகனங்கள் சென்று வந்தனர். ஆனால் அதனை கண்டுக்கொள்ளாத அந்த பெண் சாலையில் ‛நமாஸ்’ செய்தார். நடுரோட்டில் அவர் ‛நமாஸ்’ செய்ததால் அந்த சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. இதுபற்றி […]
அரசு பஸ்சில் கடத்திய ரூ.10 கோடி தங்கக்கட்டிகள் பறிமுதல்..
கேரளாவில் இருந்து கோவையை நோக்கி வந்த தமிழக அரசு பேருந்தை போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர். கேரளாவில் இருந்து வரும் பயணிகள் மூலம் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் கொண்டு வரப்படுகின்றதா? என்று சோதனை நடந்தது. அப்போது, அதில் ஒரு நபர் சந்தேகப்படும் வகையில், பெரிய பேக்குடன் அமர்ந்திருந்தார். அந்த பேக்கை திறந்து போலீசார் சோதனை செய்தபோது அதில் தங்கக்கட்டிகள் இருப்பது தெரியவந்தது. போலீசார் விசாரணையில், தங்க கட்டிகளை கடத்தி வந்தது கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியை சேர்ந்த […]
தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் சர்ச்சை – இந்தியா, EU-வை சாடிய அமெரிக்கா!
வாஷிங்டன் : இந்தியா – ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது உலக வர்த்தக வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த ஒப்பந்தம் இரு பெரும் பொருளாதார சக்திகளை இணைத்து புதிய வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஸ்காட் பெசன்ட் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தை தனது நலன்களுக்கு எதிரானதாக பார்க்கிறது என்பது அவரது கருத்தில் தெளிவாகத் தெரிகிறது. அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஸ்காட் […]
எஸ்ஐ தேர்வு முடிகள் நிறுத்தி வைப்பு
நேற்று முன்தினம் (ஜன., 27) வெளியான SI தேர்வு முடிவுகளில் பிழை இருப்பதால், அதை திரும்ப பெறுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சாப்ட்வேர் பிழையால் ஏற்பட்ட தவறு காரணமாக திரும்ப பெறப்படும் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், வகுப்பு பிரிவு ரீதியாக எதுவும் இல்லாமல் முடிவுகள் வெளியானதால், தேர்வர்கள் குழப்பத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
தலையில் தையல் போட்ட சமையல் ஊழியர்- புதுகை ஜிஎச்-ன் அவலம்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி உள்ள அரசு மருத்துவமனை ஒரு தாலுகா மருத்துவமனை. ஆலங்குடி மற்றும் அந்த சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் இந்த மருத்துவமனையில் மருத்துவர்கள் செவிலியர்கள் பற்றாக்குறையாக இருந்து வருகிறது நீண்ட நாட்களாக இந்த மருத்துவமனைக்கு போதிய மருத்துவர்களையும் செவிலியர்களையும் நியமிக்க வேண்டும் என கோரிக்கையும் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு வாகன விபத்தில் பாதிக்கப்பட்ட ஒரு நபரை சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற […]
விஜய் திட்டமிடாமல் சென்றதால் தான் கரூரில் 41 பேர் பலி– இபிஎஸ் குற்றச்சாட்டு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். கரூர் துயர சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததற்கு விஜய் திட்டமிடாமல் சென்றதே காரணம் என்று அவர் குற்றம்சாட்டினார். “விஜய் திட்டமிடாமல் சென்றதால் தான் கரூரில் 41 பேர் உயிரிழந்தனர்” என்று தெரிவித்த எடப்பாடி, பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்திக்காத விஜய் எப்படி நல்ல தலைவராக இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார். விஜய் சிறந்த நடிகர் என்று ஒப்புக்கொண்ட எடப்பாடி, “விஜய் […]
ரூ.1,100 கோடியில் நலத்திட்டங்களை வழங்கிய உதயநிதி ஸ்டாலின்
கோவை கொடிசியா (CODISSIA) வளாகத்தில் இன்று நடைபெற்ற முதலாவது சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு 360 (International Textile Summit 360) நிகழ்வில், தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, ஜவுளித் தொழிலை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு பிரம்மாண்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.தமிழகத்தில் இருந்து ஜவுளி ஏற்றுமதியில் முத்திரை பதித்த நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் ‘சிறந்த ஏற்றுமதியாளர் விருதுகள்’ வழங்கப்பட்டன. இதில் சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்கள் என 5 பிரிவுகளில் […]
கேன்டீன் வளாகத்தில் பெண் பலாத்காரம்… 3 பேர் கைது
சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரி கேன்டீன், வளாகத்தில் பெண்ணை பலாத்காரம் செய்ததாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேன்டீனில் பணிபுரிந்த பெண்ணை உரிமையாளர் உள்ளிட்ட மூவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார். பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக குணசேகரன், கார்த்திகேயன், முத்துச்செல்வம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
ஆதரவு இல்லை- கிரிக்கெட்டை விட்டு விலகினேன்: யுவராஜ்சிங் வேதனை
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரரும், 2011 உலகக்கோப்பை நாயகனுமான யுவராஜ் சிங், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:- ஒரு கட்டத்தில் கிரிக்கெட் விளையாடுவதில் தனக்கு இருந்த ஆர்வம் மற்றும் மகிழ்ச்சி முழுமையாக வடிந்துவிட்டது. நான் விளையாட்டை ரசிப்பதை நிறுத்திவிட்டேன். எனக்குப் பிடிக்காத ஒரு விஷயத்தை நான் ஏன் செய்ய வேண்டும் என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. மேலும் அப்போது அணியில் எனக்கு உரிய ஆதரவு கிடைக்கவில்லை என்று உணர்ந்தேன்.
நடிகர் அஜித் பெயரில் போலி அறிக்கை
தனது படங்களை ரீ-ரிலீஸ் செய்ய வேண்டாம் என அஜித் அறிவித்ததாக SM-ல் தகவல்கள் வலம் வந்துகொண்டிருக்கின்றன. மங்காத்தா ரீ-ரிலிஸ் கொண்டாட்டம் வருத்தம் அளிப்பதால் இவ்வாறு செய்ய வேண்டாம் என அஜித் அறிக்கை வெளியிட்டதாக வதந்தி கிளம்பியது. இந்நிலையில், இந்த அறிக்கை முற்றிலும் போலியானது எனவும், இதுபோன்ற புரளிகளை நம்பவும், பரப்பவும் வேண்டாம் எனவும் அஜித் தரப்பில் இருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களை அடித்து தாக்கிய சத்துணவு ஊழியர்… பெற்றோர்கள் முற்றுகை
கோவை, பொள்ளாச்சி அடுத்த கிழவன்புதூர் பகுதியில் உள்ள அரசு நடுநிலை பள்ளியில் சுமார் 48 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் வழங்கப்படும் சத்துணவு அதிக காரத்துடனும், உண்ணமுடியாத அளவிற்கு இருப்பதால் மாணவர்கள் வீட்டில் இருந்து கொண்டு வரும் உணவை சாப்பிடவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்பளியில் பணியாற்றும் சத்துணவு ஊழியர் கவிதா என்பவர்,மாணவர்கள் வீட்டில் இருந்து கொண்டு வரும் உணவுகளை வீசி எறிவதாகவும், மாணவர்களை தகாத வார்த்தைகளில் திட்டுவதாகவும் மாணவர்கள் பெற்றோர்களிடம் புகார் தெரிவித்துள்ளனர். […]
கரூரில் தமிழ்நாடு பொறியாளர்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
கரூரில், ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு பொறியாளர்களின் கூட்டமைப்பினர். கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு தமிழ்நாடு பொறியாளர்கள் கூட்டமைப்பினர் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பட்டதாரிகள் சங்கத்தினர் இணைந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளர் முருகவேல் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அளவில் பொறியாளர்கள் கூட்டமைப்பினர் மற்றும் வேளாண்மை பட்டதாரிகள் சங்கத்தின் பொறுப்பாளர்கள் என ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து […]
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நீட்டிக்கப்பட்ட அவகாசம் நாளையுடன் நிறைவு
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நீட்டிக்கப்பட்ட அவகாசம் நாளையுடன் (ஜன. 30) முடிகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழகத்தில் இதுவரை 16.02 லட்சம் பேர் மனு அளித்துள்ளனர். எஸ்ஐஆர் பணிகளுக்கு பின் வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் 97.38 லட்சம் பேர் நீக்கப்பட்டிருந்தனர். 6.41 கோடியாக இருந்த தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை எஸ்ஐஆர் பணிக்கு பின் 5.43 கோடியாக குறைந்தது. ஜன.18ஆம் தேதியுடன் முடிவடைந்த பெயர் சேர்ப்பு பணியை ஜன. 30 வரை நீட்டித்து […]
11 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு பனிமூட்டம் இருக்கும்
தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு அதிகாலையில் பனிமூட்டம் காணப்படும் என வானிலை மையம் தகவல் தெரிவித்த்துள்ளது. தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் மிதமான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு. ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர் மாவட்டங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
test
test
அதிமுகவில் ஓபிஎஸ்க்கு இடமில்லை-மீண்டும் மீண்டும் ஈபிஎஸ் அடம்
அதிமுகவில் இணைய தயாராக இருப்பதாக காலையில் ஓபிஎஸ் கூறியிருந்த நிலையில் சேலத்தில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஓபிஎஸ் அதிமுகவில் இடம் இல்லை என்று கூறியுள்ளார். சேலம் ஓமலூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டியில் கூறியதாவது.. ஓபிஎஸ்க்கு அதிமுகவில் இடமில்லை என்பது பொதுச்செயலாளர் முடிவு அல்ல, பொதுக்குழுவின் முடிவு. அதிமுக பொதுக்குழுவில் எடுத்த முடிவில் உறுதியாக இருக்கிறோம். ஓபிஎஸ்-ஐ நான் நீக்கவில்லை.. நீக்கியது பொதுக்குழு. விஜய் சிறந்த நடிகர். ஆனால் சிறந்த அரசியல்வாதி அல்ல. ஓபிஎஸ் […]
15 லட்சம் முறைகேடு- வங்கி மேனேஜர் தற்கொலை- திருச்சி க்ரைம்
தனியார் பொறியியல் கல்லூரி மாணவன் திடீர் மாயம் திருச்சி பொன்னகர் 6 -வது குறுக்கு சாலையைச் சேர்ந்த சீதாலட்சுமி (46), ராஜேந்திரன் தம்பதி. இவர்களது மகன் ஹரிஹரசுதன் (19).. திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் பட்டம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரி செல்வதாக கூறிவிட்டு சென்ற ஹரிஹரசுதன் மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் அவர் குறித்த தகவல் கிடைக்கவில்லை இது குறித்து செசன்ஸ் கோர்ட் போலீசார் வழக்குப்பதிந்து மாணவனை தேடி வருகின்றனர். […]
துப்பாக்கி காட்டி மிரட்டிய அதிமுக நிர்வாகி கைது
நெல்லிக்குப்பம் அருகே செம்மண் குவாரி விவகாரத்தில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய அதிமுக தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகி கோபால் கைது செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கி மற்றும் குண்டுகள் பறிமுதல் செய்தனர். துப்பாக்கியுடன் தகராறில் ஈடுபட்ட வீடியோ வைரலான நிலையில், அதிமுக நிர்வாகி கைது செய்யபட்டார். துப்பாக்கி காட்டி தகராறில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி கோபால் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
புதிய யு.ஜி.சி. விதிமுறைகளுக்கு சுப்ரீம் கோர்ட் தடை
ஜாதி, மத ரீதியிலான பாகுபாட்டை தடுத்து, சம வாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில் உயர் கல்வி நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை யுஜிசி வெளியிட்டுள்ளது. ஜன.14ம் தேதி இந்த விதிகள், யுஜிசி இணையதளத்தில் வெளியானது.யுஜிசியின் இந்த புதிய விதிமுறைகள், தவறாக பயன்படுத்தப்படும் வாய்ப்புகள் அதிகம் என்று கூறி மாணவர்கள் தரப்பில் கடும் எழுந்தது. விதிகளை திரும்ப பெற வலியுறுத்தி டில்லி, லக்னோ உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந் நிலையில், எந்த பாகுபாடும் இருக்காது, […]
NDA கூட்டணியில் இணைய நாங்க தயார்?-ஈபிஎஸ் தயாரா?-ஓபிஎஸ்
சட்டசபை தேர்தலில் கூட்டணி குறித்த கேள்விக்கு ஓ.பன்னீர்செல்வம் மவுனம் காத்து வருவதால் ஓபிஎஸ்ஸுடன் இருந்த ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக அவருடன் இருந்து விலகி திமுக உள்ளிட்ட கட்சிகளில் இணைந்துவிட்டனர். இந்நிலையில் இந்த மௌனத்தைக் கலைக்கும் விதமாக, நேற்று பெரியகுளத்தில் உள்ள பண்ணை வீட்டில் முகாமிட்ட செய்தியாளர்களிடம் போடி அலுவலகம் புறப்பட்ட ஓபிஎஸ் பேசினார். அப்போது கூட்டணி குறித்த கேள்விக்கு அவர், “இன்று (வியாழன்) நிர்வாகிகளுடன் ஆலோசனைக்குப் பின் முடிவை அறிவிக்கிறேன்,” என்று அவசரமாகக் கூறிவிட்டுச் சென்றார். இன்று ஆலோசனை […]
தஞ்சை- வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்
தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு வட்டத் தலைவர் பத்மநாதன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் சங்கர், பரமானந்த ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் கிராம நிர்வாக அலுவலகத்தை கழிவறை, குடிநீர் மற்றும் இணைய வசதியுடன் கூடிய நவீன மயமாக்கம் செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலகமாக அமைத்து தர வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களின் டிஎன்பிஎஸ்சி நேரடி நியமன முறையில் […]
ஜல்லிக்கட்டு வழக்கில் 57 பேர் விடுவிப்பு
ஜல்லிக்கட்டு வழக்கில் 57 பேரை விடுவித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஜல்லிக்கட்டு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 8 பெண்கள் உள்பட 57 பேர் விடுவிப்பு; 2017ஆம் ஆண்டு அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரின் உடல் தகனம்
பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மராட்டிய துணை முதல்-மந்திரி அஜித் பவார் சிறிய ரக விமானத்தில் நேற்று காலை பயணம் செய்தார். அவருடன் பாதுகாப்பு அதிகாரி ஒருவர், 2 விமானிகள் மற்றும் விமான ஊழியர் ஒருவர் என மொத்தம் 5 பேர் பயணித்தனர்.பாராமதியில் தரையிறங்கும்போது, தரையில் மோதி விமானம் விபத்துக்குள்ளானது. அஜித் பவாருடன் மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர். அஜித் பவார் மறைவுக்கு தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர். அஜித் பவாரின் இறுதிச் சடங்கு இன்று முழு […]
அண்ணல் அம்பேத்கர் திருமண மாளிகையை முதல்வர் திறந்து வைத்தார்
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (CMDA) சார்பில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் “அண்ணல் அம்பேத்கர் திருமண மாளிகையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ரூ.21.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திருமண மாளிகையில் 10 இணையர்களுக்கு திருமணம் நடத்தி வைத்தார்.
விமான விபத்தில் உயிரிழந்த பணிப்பெண்- தன் தந்தையுடன் பேசிய கடைசி உரையாடல்
மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவாரை ஏற்றிச் சென்ற சார்ட்டர்டு லியர்ஜெட் விமானம் இன்று காலை விபத்துக்குள்ளானதில், இரண்டு இளம் பெண்கள், கேபின் குழு உறுப்பினர் பிங்கி மாலி, 29, மற்றும் பைலட்டுகள் கேப்டன் சுமித் கபூர், கேப்டன் ஷாம்பவி பதக் ஆகியோர் கொல்லப்பட்டவர்களில் அடங்குவர்.விபத்து நடந்த சிறிது நேரத்திலேயே, பிங்கி மாலிக்கும் அவரது தந்தை ஷிவ்குமார் மாலிக்கும் இடையிலான இறுதி உரையாடல் வெளிவந்துள்ளது.அதில் அவர் நாளை தந்தையிடம் பேசுவதாக உறுதியளித்தார். மும்பையின் வோர்லியில் வசிக்கும் பிங்கி […]
ரசிகர்களை கவர்ந்த சசிகுமார் பட ட்ரைலர் -எந்த படம் தெரியுமா
ராஜூ முருகன் எழுதி இயக்கியுள்ள ‘மை லார்ட்’ என்ற படத்தில் சசிகுமார், சைத்ரா ஜே.ஆச்சார், ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம், ஆஷா சரத், இயக்குனர் கோபி நயினார், எழுத்தாளர் வசுமித்ர நடித்துள்ளனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ளார். ஷான் ரோல்டன் இசை அமைக்க, சத்யராஜ் நடராஜன் எடிட்டிங் செய்துள்ளார். முனி பால்ராஜ் அரங்கம் அமைக்க, எம்.ஷெரீஃப் நடனப் பயிற்சி அளித்துள்ளார். பி.சி ஸ்டண்ட் குழு சண்டைக் காட்சி அமைத்துள்ளது. அம்பேத்குமார் வழங்க, ஒலிம்பியா மூவிஸ் சார்பில் […]
மாஞ்சோலை தேயிலை தோட்ட குடியிருப்புகளை 7 நாட்களுக்குள் காலி செய்ய நிறுவனம் நோட்டீஸ்
மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த தேயிலைத் தோட்ட நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்பு உற்பத்தியை நிறுத்தியது. எனவே அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் வேலை இழந்தனர். அவர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்கப்பட்டது. இருப்பினும் தாங்கள் அங்கேயே வசிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், மலைப்பகுதியிலேயே தங்களுக்கு வாழ்வாதாரம் ஏற்படுத்தி தரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அங்குள்ள மக்கள் வலியுறுத்தி வருவதோடு, மலையிலிருந்து கீழே இறங்க மறுத்து வருகின்றனர். அதே சமயம் தேயிலை தோட்டம் மூடப்பட்டுள்ளதாலும், […]
தொடர்ந்து 9-வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிர்மலா
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் 2026-27 நிதியாண்டிற்கான பொது பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவுள்ளார். இது அவர் தாக்கல் செய்யும் 9-வது பட்ஜெட்டாகும். இதன் மூலம் ஒரே பிரதமரின் கீழ் தொடர்ச்சியாக 9 முறை பட்ஜெட் தாக்கல் செய்த முதல் நிதியமைச்சர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைக்கிறார். கடந்த 2019-ம் ஆண்டு இந்தியாவின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சராகப் பொறுப்பேற்ற அவர், பிரதமர் மோடியின் 2-வது மற்றும் 3-வது ஆட்சிக்காலங்களில் […]
UGC விதிகளில் புதிய மாற்றம்- முதல்வர் ஸ்டாலின் பதிவு!
UGC (உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவ ஊக்குவிப்பு) விதிகள் 2026 தாமதமான நடவடிக்கையாக இருந்தாலும், பாகுபாடு மற்றும் அக்கறையின்மையால் சீரழிந்த உயர்கல்வி அமைப்பை சீரமைக்கும் வரவேற்கத்தக்க முயற்சியாக உள்ளது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த விதிகள் சமூகத்தில் ஆழமான பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, குறிப்பாக பட்டியல், பழங்குடி மாணவர்களுக்கு எதிரான அநீதிகளை குறைக்கும் வகையில்.பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் தற்கொலைகள், குறிப்பாக பட்டியல் மற்றும் பழங்குடி மாணவர்களின் தற்கொலைகள் அதிகரித்துள்ளது தெளிவாகத் தெரிகிறது. தென்னிந்திய […]
ஓடும் ரயிலில் ஏற முயன்று தடுமாறிய பெண்-காப்பாற்றிய ரயில்வே போலீஸ்
அரியலூர் ரயில் நிலையத்தில் இன்று காலை விழுப்புரத்திலிருந்து, திருச்சி வந்த MEMU ரயில் வந்து நின்று பின் புறப்பட்டு செல்லத் தொடங்கியது. அப்போது பெண் பயணி ஒருவர் ஓடும் ரயிலில் ஏறிச் செல்ல முயன்றார். ரயில்வே தண்டவாளத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே தலைமை காவலர் செந்தில் பெண் பயணி நிலை (காப்பாற்றிய தலைமை காவலர்) தடுமாறி கீழே விழுவதை கண்டு திடீரென ஓடிச் சென்று தாங்கி அவரை ரயிலில் உள்ளே ஏற்றி விட்டார். இந்த சிசிடிவி […]
உயிரிழந்த அஜித் பவார் சென்ற விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு
மகாராஷ்டிரா, பாராமதி விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் சென்ற விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டது. விமானத்தின் தரவுகள், விமானிகளின் குரல் பதிவுகள் அடங்கிய கருப்பு பெட்டி மீட்கப்பட்டது. டிஜிசிஏ அதிகாரிகள், தடயவியல் நிபுணர்கள் கருப்பு பெட்டியை மீட்டு விபத்துக்கான காரணம் குறித்து டிஜிசிஏ அதிகாரிகள் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
125 நாட்கள் வேலை உத்தரவாதம் அல்ல- ஒரு மாயை…ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
125 நாட்கள் வேலை என்பது உத்தரவாதம் அல்ல; அது ஒரு மாயை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தனது உரையில், “விக்சித் பாரத்-ஜி ராம் ஜி சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த சீர்திருத்தத்தின் மூலம், கிராமப்புறத்தில் 125 நாட்கள் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படும்” என்று குறிப்பிட்டார். தவறு, மாண்புமிகு குடியரசுத் தலைவரே! சமீபத்திய ஆண்டுகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக […]
மகாராஷ்டிரா துணை முதல்வருக்கு இரங்கல்- கோவையில் நிவேதித் ஆல்வா
விமான விபத்தில் உயிரிழந்த மகாராஷ்டிரா துணை முதல்வருக்கு இரங்கல் –காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளருமான நிவேதித் ஆல்வா பேட்டி… கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளருமான நிவேதித் ஆல்வா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், விமான விபத்தில் மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சர் உயிரிழந்தது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். இந்த துயரச் சம்பவத்தில் […]
சோழன் மழலை மொழி வித்தகர் பட்டம் பெற்ற 7வயது கோவை மாணவி
சோழன் மழலை மொழி வித்தகர் பட்டத்தைப் பெற்ற ஏழு வயது மாணவி கோவையைச் சேர்ந்த செல்லின் கிறிஸ்டி ஏழு வயதேயான மாணவி செல்லின் கிறிஸ்டிதமிழின் 50 பக்தி மற்றும் இலக்கியப் பாடல்களை 50 நிமிடங்களுக்குள் ஒப்புவித்த அதே வேலை தமிழ் மொழிக்குள் பயன்பாட்டில் இருக்கும் நூறு வேற்று மொழிச் சொற்களை அடையாளப்படுத்தியுள்ளார். இவருடைய இந்த முயற்சியை உலக சாதனையாகப் பதிவு செய்கிறது சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனம். உலகில் இன்று வாழும் மொழிகளில் முதல் மொழியான […]
அதிக கட்டணம் வசூல்.. தனியார் பஸ்சை வழிமறித்து வக்கீல் போராட்டம்
கோவை மாநகரில் இயக்கப்படும் தனியார் நகர பேருந்துகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தொடர் புகார்கள் வந்த வண்ணம் உள்ள நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் நகர பேருந்து ஒன்றில் காந்திபுரம் பகுதியில் இருந்து உக்கடம் வரை அதிக கட்டணம் வசூலிப்பதாக கூறி வழக்கறிஞர் ஒருவர் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளிக்கப்பட்டிருந்தது.ஆனால் அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.இந்த நிலையில் இன்று […]
ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி விழுக்காடு குறைத்து அரசாணை வெளியீடு
ஆசிரியர் தகுதித் தேர்வு (TET), தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண் விழுக்காடு 5% குறைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்குக் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 50% அல்லது 75 மதிப்பெண்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி/எஸ்டி (SC/ST) பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண் 40% அல்லது 60 மதிப்பெண்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணை கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி தேர்வு எழுதியவர்களுக்கும், மேலும் ஆசிரியர்களாகத் தொடர்வதற்குத் தகுதித் தேர்வு எழுதவுள்ள ஆசிரியர்களுக்கும் பொருந்தும்.
அதிமுக மாஜி ஓட்டல் திறப்பு- மின்சாரம் தாக்கி திருச்சி மாணவர் பலி
திருச்சி மாவட்டம், முசிறியில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவிற்குச் சொந்தமான புதிய ஹோட்டல் திறப்பு விழா பணிகளின் போது, மின்சாரம் தாக்கி விழுந்த ஐ.டி.ஐ மாணவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். திருச்சி மாவட்டம் முசிறியில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் புதிதாக ஹோட்டல் மற்றும் தங்கும் விடுதி கட்டியுள்ளார். இதன் திறப்பு விழா வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது. முன்னாள் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைக்க உள்ளார். இந்த நிலையில் […]
இன்று முதல் பிப்.,3ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்
வானிலை மையம் வெயிட்ட அறிவிப்பில், 29-01-2026 முதல் 30-01-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 31-01-2026 முதல் 02-02-2026 வரை: தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 03-02-2026: தமிழகம், புதுவை மற்றும காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்: இன்று வானம் […]
திடீர் பிரேக் பழுதானதால் சாலை தடுப்பில் மோதி அரசு பஸ் விபத்து
செங்கல்பட்டு அருகே ஜிஎஸ்டி சாலை மேம்பாலத்தில் சென்றபோது பிரேக் பழுதானதால் சாலை தடுப்பில் மோதி அரசு பேருந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுனரின் சாதூரிய செயலால் பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி நேற்றுமுன்தினம் மதியம் 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று புறப்பட்டுச் சென்றது. இந்த பேருந்து செங்கல்பட்டு அருகே இருங்குன்றம்பள்ளி ஜிஎஸ்டி சாலை மேம்பாலத்தில் சென்றபோது, டிரைவர் பிரேக் அடித்தார். ஆனால் திடீரென பிரேக் பழுதான […]
டைலர் கொடூர கொலை…கரூரில் பரபரப்பு சம்பவம்
கரூரில் மனைவியுடன் தகாத உறவில் இருந்த நபரை கண்டித்ததால், டைலர் தொழிலாளி ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம்: இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய நபர், இரண்டு நாட்களுக்குப் பிறகு போலீசாரிடம் சிக்கிய நிலையில், விசாரணையில் அதிர்ச்சி தரும் வாக்குமூலம் அளித்துள்ளார். கரூர் தொழிற்பேட்டை பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார்(57) என்பவர், கரூரில் உள்ள தனியார் டெக்ஸ் நிறுவனத்தில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்தார். அவரது மனைவி பாண்டீஸ்வரி (49), நாமக்கல் மாவட்டம் ஒருவந்தூரை பூர்வீகமாகக் கொண்ட ராஜமாணிக்கம் […]
விருத்தாசலம்- தென் அமெரிக்க மாப்பிள்ளையை கரம் பிடித்த தமிழ் பெண்
அரியலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தாலுகாவை சேர்ந்த மருத்துவர் வந்தனாவிற்கும் தென் அமெரிக்கா ஈகுவடாரை சேர்த்த மருத்துவர் ஆண்ட்ரஸ் ஆகியோருக்கு விருத்தாசலத்தில் இன்று தமிழ் மரபு படி திருமணம் நடைபெற்றது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தெற்கு பெரியார் நகரில் வசிப்பவர் பாரதி சத்தியபாமா தம்பதியினர். இவர்களின் இளைய மகள் வந்தனா சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராக(MBBS) பயிற்சி முடித்து அமெரிக்காவில் உள்ள ரெட்கெர்ஸ் யுனிவர்சிட்டியில் பொது மருத்துவ துறையில் பட்ட மேற்படிப்பு (MD) முடித்துள்ளார். தற்பொழுது அமெரிக்காவில் […]
பாஜ., ஆட்சியில் மாணவர் தற்கொலை அதிகரித்துள்ளது-முதல்வர்
பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, இந்திய உயர்கல்வி நிறுவனங்களுக்குள் மாணவர் தற்கொலைகள் அதிகரித்துள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றசாட்டு வைத்துள்ளார். UGC (உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவ ஊக்குவிப்பு) விதிகள், 2026 தாமதமான நடவடிக்கை என்றாலும், பாகுபாட்டிலும், நிறுவனங்களின் அக்கறையின்மையிலும் தோய்ந்துபோன உயர்கல்வி அமைப்பினைச் சீர்ப்படுத்துவதை நோக்கிய வரவேற்கத்தக்க நகர்வாகும். ஒன்றிய அளவில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து, இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் தற்கொலைகள், குறிப்பாகப் பட்டியல், பழங்குடியின மாணவர்களின் தற்கொலைகள் அதிகரித்திருப்பது கண்கூடு. மேலும், தென்னிந்திய மாநிலங்கள் […]
தங்கம் விலை சவரனுக்கு ரூ.9,520 உயர்வு
தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.9,520 உயர்ந்து ரூ.1,34,400 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.1190 உயர்ந்து ரூ.16,800 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்துள்ளது ரூ.425க்கு விற்பனையாகிறது
தைப்பூசத்தை ஒட்டி பழனிக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
தைப்பூச விழாவையொட்டி மதுரை சந்திப்புக்கும் பழனிக்கும் இடையே முன்பதிவு செய்யப்படாத விரைவு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன. ரெயில் எண் 06145: மதுரை சந்திப்பு – பழனி முன்பதிவு செய்யப்படாத விரைவு சிறப்பு ரெயில் 01.02.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 06.00 மணிக்கு மதுரை சந்திப்பிலிருந்து புறப்பட்டு அதே நாளில் காலை 08.30 மணிக்கு பழனியை வந்தடையும். மறுமார்க்கமாக ரெயில் எண். 06146: பழனி – மதுரை சந்திப்பு முன்பதிவு செய்யப்படாத விரைவு சிறப்பு ரெயில் […]
26 பள்ளிகளுக்கு ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல்
சண்டிகாரில் 10 அரசுப் பள்ளிகள் மற்றும் 15 தனியார் பள்ளிகள் என மொத்தம் 26 பள்ளிகளுக்கு இன்று காலை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. குடியரசு தின கொண்டாட்டம் முடிந்த இரண்டு நாட்களில், காலிஸ்தானிய பயங்கரவாதிகள் பெயரில் இந்த மிரட்டல் வந்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.உடனடியாக மாணவர்கள் அனைவரும் பள்ளிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். குழந்தைகளை அழைத்துச் செல்ல பெற்றோர்கள் திரண்டதால் பள்ளிப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் […]
17 ஆண்டுகள் வங்கிப் பணி… திடீர் பணிநீக்கம்: வங்கிக்குச் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடித் தடை
இலங்கையிலிருந்து அகதியாக வந்து தமிழகத்தில் வசிக்கும் திருக்கல்யாணமலர் என்பவர், கடந்த 2008-ம் ஆண்டு முதல் 17 ஆண்டுகளாக எஸ்பிஐ (SBI) வங்கியில் பணியாற்றி வந்தார். அவர் இந்திய குடிமகன் அல்ல என்ற காரணத்தைக் கூறி, வங்கி நிர்வாகம் அவரை திடீரென பணிநீக்கம் செய்தது.இந்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, “மனுதாரர் தனது அகதி அடையாளத்தை மறைக்கவில்லை. இந்திய குடிமக்களுக்கு இணையான வாழ்வுரிமை அகதிகளுக்கும் உண்டு. 17 ஆண்டுகளுக்குப் பிறகு எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை அவரது […]
சென்னையில் ‘தவெக’ செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்புள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் இன்று ராயப்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், மாநில நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். […]
திருச்செந்தூர் கோயிலில் பயங்கரம்: வரிசையில் நின்ற பெண்கள் குடுமிப்பிடி சண்டை – வீடியோ வைரல்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் தரிசன வரிசையில் நின்ற பெண் பக்தர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. முருகனின் இரண்டாம் படை வீடான இக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். கடந்த 26-ம் தேதி குடியரசு தின விடுமுறையை முன்னிட்டு கோயிலில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. அப்போது பொது தரிசன வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்த பெண் பக்தர்களுக்கு […]
மூட்டையில் பிணம்: அடையார் கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பம் – 5 பேர் சிக்கினர்
சென்னை அடையார், இந்திரா நகர் பகுதியில் கடந்த 26-ம் தேதி சாலை ஓரம் கிடந்த சாக்கு மூட்டையிலிருந்து ரத்தம் வழிவதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து வந்த அடையார் போலீசார், அந்த மூட்டையைப் பிரித்துப் பார்த்தபோது, தலை மற்றும் முகத்தில் பலத்த வெட்டுக்காயங்களுடன் வடமாநில வாலிபர் ஒருவர் பிணமாகக் கிடந்தது தெரியவந்தது. தனிப்படை போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், இருவர் மோட்டார் சைக்கிளில் மூட்டையைக் கொண்டு வந்து வீசி சென்றது உறுதியானது. கொல்லப்பட்ட […]
5 மாநில சட்டசபை தேர்தல்: பிப். 4-ல் இந்திய தேர்தல் ஆணையம் முக்கிய ஆலோசனை
தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, வரும் பிப்ரவரி மாதம் 4 மற்றும் 5-ம் தேதிகளில் தலைமை தேர்தல் ஆணையம் டெல்லியில் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளது. இந்த கூட்டத்தில் ஐந்து மாநிலங்களில் தேர்தல் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்வது மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. இந்தக் […]
காதலனுடன் ஓடிய புதுப்பெண்: திருமணமான 45-வது நாளில் கணவர் தூக்கிட்டு தற்கொலை
கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் கும்மனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரீஷ் (32). இளம் விவசாயியான இவருக்கும், ஒரு இளம்பெண்ணுக்கும் கடந்த 45 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணமான தொடக்கத்தில் மகிழ்ச்சியாக இருந்த ஹரீஷ், நாளடைவில் தனது மனைவியின் நடவடிக்கையில் மாற்றத்தைக் கண்டுள்ளார். விசாரணையில், அவரது மனைவி திருமணத்திற்கு முன்பே ஒரு வாலிபரைக் காதலித்ததும், திருமணத்திற்குப் பிறகும் அவருடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது. இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹரீஷின் மனைவி தனது காதலனுடன் வீட்டை […]
உயிர் போனாலும் விசுவாசம் மாறவில்லை: பனிமலையில் எஜமானரின் சடலத்தைப் பாதுகாத்த நாய்
இமாச்சலப் பிரதேசம் சம்பா மாவட்டம் ஹரீர் கிராமத்தைச் சேர்ந்த யூடியூபர் விக்சித் ரானா (19). இவர் கடந்த 23-ம் தேதி பியூஷ் குமார் (14) என்ற சிறுவனுடன் மல்ஹொடா பகுதியில் உள்ள பனிமலைக்கு வீடியோ எடுக்கச் சென்றுள்ளார். விக்சித் தனது வளர்ப்பு நாயையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக வீசிய கடும் பனிப்புயலில் சிக்கி விக்சித் ரானா மற்றும் சிறுவன் பியூஷ் குமார் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். அவர்கள் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் அளித்த […]
சென்னை விமான நிலையத்தில் ரூ.10.7 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னை வந்த இரு பயணிகளின் உடைமைகளைச் சோதித்தபோது, அவர்கள் கொண்டு வந்த உணவுப் பொருட்களுக்குள் பார்சல்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றைத் திறந்து பார்த்தபோது, சுமார் 10.7 கோடி ரூபாய் மதிப்பிலான உயர்ரக ‘ஹைட்ரோபோனிக்’ கஞ்சா இருப்பது உறுதியானது. இதனையடுத்து, அந்தப் போதைப்பொருட்களைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றைக் கடத்தி வந்த இரு பயணிகளையும் கைது செய்தனர். […]
திருவப்பூர் கும்பாபிஷேக விழாவில் இலவச மருத்துவ முகாம்
புதுக்கோட்டை திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி பக்தர்களின் வசதிக்காக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம், திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனை மற்றும் புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து இலவச மருத்துவ முகாமை நடத்தியது. சங்கத் தலைவர் கண.மோகன் ராஜா தலைமை வகித்தார்.அனைவரையும் புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க தலைவர் ஏஆர். முகமது அப்துல்லா வரவேற்றார். நிகழ்ச்சியில் பட்டிமன்ற பேச்சாளர் புதுக்கோட்டை ச.பாரதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று முகாமினை துவக்கி வைத்தார். சுபலட்சுமி முகாம் […]
“ஜனநாயகன்” படத்தில் அந்நிய சக்திகள் நாட்டில் மதப் பிரச்சினை ஏற்படுத்துவதுபோல காட்சி?
ஜனநாயகன் படத்தில் அந்நிய சக்திகள் நாட்டில் பிரச்னை ஏற்படுத்துவது போலவும், மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிப்பது போலும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்ட புகார் தீவிரமானது, படத்தை திரையிடும் முன் இதுசம்பந்தமாக முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்பதால் படம் மறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜனநாயகன் படத்துக்கு சான்று வழங்கும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சென்சார் போர்டு தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா ம்ற்றும் நீதிபதி […]
பாராமதியில் விபத்து- விமானத்தில் எந்த தொழில்நுட்பக் கோளாறும் இல்லை
அஜித் பவார் சென்ற விமானத்தை இயக்கிய விமானி சுமித் கபூர் மிகவும் அனுபவமிக்கவர் என்று விமான நிறுவன அதிபர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். மேலும் அவர், “அஜித் பவார் சென்ற விமானத்தை தரையிறக்கியது விமானி சுமித் கபூர் எடுத்த முடிவுதான். முதலில் ஓடுபாதை எண் 29ல் தரையிறக்க முயன்றார், இயலாததால் ஓடுபாதை எண் 11ல் தரையிறக்கினார். விமானம் நன்றாக பராமரிக்கப்பட்டு வந்தது; அதில் எந்த தொழில்நுட்பக் கோளாறும் இல்லை,”இவ்வாறு தெரிவித்தார்.
காங்கிரசை பிரித்து தவெகவில் சேர்க்க சிலருக்கு ஆசை- துரை வைகோ
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரசை பிரித்து தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை பலர் ஈடுபட்டு வருகின்றனர், அவர்களுடைய ஆசை அதுவாக தான் உள்ளது அந்த ஆசை நிறைவேறாது என்பது தான் எனது கருத்து என திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, “இரண்டு மேம்பாலங்கள் விரைவில் கட்டுமான பணிகளை தொடங்குவதற்கு இன்று ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.முதல் கட்டமாக திருவப்பூர் ரயில்வே கேட் பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு வரைபடங்கள் […]
தமிழ்நாட்டில் தற்போது 8713 துணை சுகாதார நிலையங்கள்… அமைச்சர் மாசு
தமிழ்நாட்டில் தற்போது 8,713 துணை சுகாதார நிலையங்கள் உள்ளன என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் 50 இடங்களில் நகர்ப்புற சுகாதார நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. 5 ஆண்டுக்கு முன் இருந்ததை விட 2 மடங்கு அதிகமாக மக்கள் அரசு மருத்துவமனைகளை பயன்படுத்துகின்றன என விக்கிரவாண்டியில் மா.சுப்பிரமணியன் கூறினார்.
தேர்தல் கூட்டணி நிலைப்பாட்டை நாளை அறிவிக்கிறார் ஓபிஎஸ்?
பெரியகுளம் தென்கரை அக்ரஹாரத் தெருவில் தனது இல்லத்தில் தங்கியிருந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போடிநாயக்கனூரில் உள்ள தனது அலுவலகத்திற்கு புறப்படும் முன் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப முயன்றனர். அதற்கு பொறுமையாக இருங்கள் என்று மட்டும் பதலளித்து விட்டு ஓபிஎஸ் புறப்பட்டு சென்றார். இதனிடையே நாளை பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள பண்ணை வீட்டில் தேனி மாவட்ட நிர்வாகிகளுடன் ஓ.பி.எஸ் ஆலோசனைக் நடத்த உள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து சென்னை சென்று அங்கும் ஆலோசனைக் கூட்டம் நடத்திய பிறகு தனது […]
விருத்தாசலம்-தென் அமெரிக்கா மாப்பிள்ளையை கரம் பிடித்த தமிழ் பெண்
அரியலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தாலுகாவை சேர்ந்த மருத்துவர் வந்தனாவிற்கும் தென் அமெரிக்கா ஈகுவடாரை சேர்த்த மருத்துவர் ஆண்ட்ரஸ் ஆகியோருக்கு விருத்தாசலத்தில் இன்று தமிழ் மரபு படி திருமணம் நடைபெற்றது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தெற்கு பெரியார் நகரில் வசிப்பவர் பாரதி சத்தியபாமா தம்பதியினர். இவர்களின் இளைய மகள் வந்தனா சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராக(MBBS) பயிற்சி முடித்து அமெரிக்காவில் உள்ள ரெட்கெர்ஸ் யுனிவர்சிட்டியில் பொது மருத்துவ துறையில் பட்ட மேற்படிப்பு (MD) முடித்துள்ளார். தற்பொழுது அமெரிக்காவில் […]
சென்னை ஏர்போட்டில் ரூ.10.7 கோடியில் உயர் ரக கஞ்சா பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் ரூ.10.7 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்தனர். தாய்லாந்தில் இருந்து கஞ்சாவை கடத்திய இரு பயணிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான இருவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவுப்பொருட்களுக்குள் மறைத்து எடுக்கப்பட்டு வந்த ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் எம்பி தேர்தலில் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டேன் – விஜயபிரபாகரன் ஓபன் டாக்
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் நேற்று பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவருடன் வந்த மகன் விஜயபிரபாகரன் பேசுகையில், ‘‘சிவகாசி எனக்கு ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே இங்கே எம்பி தேர்தலில் 60 நாள் தங்கி பிரசாரம் செய்துள்ளேன். சிவகாசி மக்கள் இப்போதும் என்னை அன்பாக வரவேற்பதை காண முடிகிறது. தேர்தலில் வேண்டும் என்றால் நான் தோல்வி அடைந்திருக்கலாம். எம்பி தேர்தலில் கடுமையாக உழைத்தோம். இது மக்களாகிய உங்களுக்கு தெரியும். யார் வெற்றி பெற்றார் என்றும் தெரியும். எம்பி […]
அஜித் பவார் மரணத்தில் சந்தேகம் கிளப்பிய மம்தா
பாராமதி விமான விபத்தில் அஜித் பவார் உயிரிழந்தது குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்தேகத்தை கிளப்பியுள்ளார். அதில், “பாஜக கூட்டணியில் இருந்து விலகத் தயார் என சில தினங்களுக்கு முன்பு அஜித் பவார் கூறியிருந்த நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது. ஆளுங்கட்சியில் உள்ளவருக்கே இந்த நிலைமை என்றால் எதிர்க்கட்சியினரின் நிலை என்ன?. அஜித் பவார் மரணம் குறித்து உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட வேண்டும்”, இவ்வாறு தெரிவித்தார்.
செல்போன் திருட்டு.. மார்கெட் தொழிலாளி மாயம்- திருச்சி க்ரைம்
காந்தி மார்கெட் வாழைக்காய் மண்டி தொழிலாளி மாயம் திருச்சி உறையூர் செவ்வந்தி தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (75) இவர் காந்தி மார்க்கெட் வாழைக்காய் மண்டியில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டை விட்டு சென்ற பாலசுப்பிரமணியன் மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் அவர் குறித்த தகவல் கிடைக்கவில்லை. இதுகுறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிந்து பாலசுப்பிரமணியனை தேடி வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் செல்போன்கள் திருட்டு திருச்சி உறையூர் சோழராஜபுரத்தை சேர்ந்தவர் அரவிந்த் 32 இவர் […]
திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் எம்பி கனிமொழியிடம் கோரிக்கை மனு
திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் எம்.கே.எம் காதர் மைதீன் தலைமையில் செயலாளர் டி.கந்தசாமி,பொருளாளர் ஜி. வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலையில் கூட்டமைப்பு நிர்வாகிகள்,வியாபாரிகள் திருச்சியில் நடந்த திமுக தேர்தல் அறிக்கை கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்துகொண்டு கனிமொழி எம்.பி யை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-பஞ்சப்பூர் புதிய மார்க்கெட் வரைபடம் வெளியிடப்பட வேண்டும்.14.11.2025 அன்று ஆட்சியர் சரவணன் எங்களிடம் எழுத்துப்பூர்வமாக கடைகளும், அதன் அளவுகளும் கேட்டதன் அடிப்படையில், […]
திருச்சியில் விரைவில் பிரம்மாண்ட மாநாடு…முதல்வர் பேச்சு
திருச்சி நகர் மன்ற முன்னாள் தலைவர் மா. பாலகிருஷ்ணனின் பேரனும், முன்னாள் எம்.எல்.ஏ. பரணிக்குமார் பாலகிருஷ்ணன் -மகாலட்சுமி பரணிக்குமார் தம்பதியரின் மகனுமான டாக்டர் ஆதித்யா பாலா பரணி குமாருக்கும், சென்னை கே. மோகன்- எம். சாந்தகுமாரி மகள் டாக்டர் எம். மீனாட்சிக்கும் திருமண விழா இன்று (புதன்கிழமை) திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. விழாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் , துணைவியார் துர்கா ஸ்டாலினுடன் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார். முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தாலி […]
முடி திருத்தும் தொழிலாளர்கள் பாதுகாப்புக்கு தனி சட்டம் வேண்டும்- எம்பி கனிமொழியிடம் மனு
தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்க திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் தர்மலிங்கம் தலைமையில் குழுவினர் தி.மு.க. தேர்தல் அறிக்கை கருத்து கேட்டு கூட்டத்தில் கனிமொழி எம்.பி.யிடம் ஒரு மனு அளித்தனர். அதில் பி.சி.ஆர். சட்டம் போன்று முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு தனிச் சட்டம் நிறைவேற்ற வேண்டும். மேலும் விவசாயம் நெசவு தொழிலுக்கு அளிப்பது போன்று முடி திருத்தும் சிறு கடைகளுக்கு மின் கட்டண சலுகை அளிப்பதோடு, முடி திருத்தும் கடைகளுக்கு உரிமம் பெற சிறு கடைகளுக்கு […]
உங்கள் குடும்பத்தில் ஒருவன் நான்.. கரூரில் VSB நெகிழ்ச்சி பேச்சு
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கலையரங்கத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ–மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கரூர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசுகளை வழங்கினார். மாவட்ட கலெக்டர் தங்கவேல் தமிழ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர், அரசு அதிகாரிகள், மாணவ–மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் […]
சட்டமன்ற தேர்தலில் நானும்-ராதிகாவும் போட்டியிடவில்லை… சரத்குமார்
பாஜக நிர்வாகியும், நடிகருமான சரத்குமார் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திற்கு வருகை வந்தார். பின்னர் தூத்துக்குடியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறுகையில், ”வரும் சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை. ஆனால் என்னுடன் பயணிக்கும் சகோதரர்களுக்கு வாய்ப்பு வாங்கி தருவேன். தேர்தலில் போட்டியிடாதது எனது விருப்பம். நான் சுயநலமாக சிந்திக்கவில்லை, உடன் பயணிப்பவர்கள் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறேன்” என்றார். எனது கூட்டணி […]
திருச்சி அம்ரித் பாரத் ரெயிலின் முதல் சேவை துவங்கியது
தமிழகம்-மேற்கு வங்காளம் இடையே 3 அம்ரித் பாரத் ரெயில் சேவை சமீபத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. அதன்படி, தாம்பரம்-சந்திரகாச்சி, திருச்சி-நியூ நியூஜல்பைகுரி, நாகர்கோவில்-நியூஜல்பைகுரி ஆகிய அம்ரித் பாரத் ரெயில்கள் சேவை தொடங்கி உள்ளது.அந்த வகையில் நியூஜல்பைகுரி – திருச்சி அம்ரித் பாரத் ரெயிலின் முதல் சேவை திருச்சியில் இருந்து இன்று (புதன்கிழமை) காலை தொடங்கியது. மறுமார்க்கத்தில் நியூ ஜல்பைகுரியில் இருந்து வரும் 30-ந்தேதி முதல் சேவை துவங்க உள்ளது.அதன்படி திருச்சியில் இருந்து இன்று காலை புறப்பட்ட அம்ரித் பாரத் […]
ஆட்சிக்கு வந்து 4000 கோயில்களில் குடமுழுக்கு- முதல்வர் பெருமிதம்
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- ஆட்சிக்கு வந்த 1,728 நாட்களில் 4,000 திருக்கோவில் குடமுழுக்குகள்! ஆயிரமாவது குடமுழுக்கு – மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் திருக்கோவில் (2023) 2 ஆயிரமாவது குடமுழுக்கு – மயிலாடுதுறை – கீழப்பரசலூர் வீரட்டேஸ்வரர் திருக்கோவில் (2024)3 ஆயிரமாவது குடமுழுக்கு – நாகை – திருப்புகலூர் அக்னீஸ்வரர் திருக்கோவில் (2025) 4 ஆயிரமாவது குடமுழுக்கு – இன்று, பெரம்பூர் சேமாத்தம்மன் திருக்கோவிலில்… இதுவரை இப்படி ஒரு சாதனை தமிழ்நாட்டின் […]
3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது – முர்மு
டில்லி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், கடந்த ஆண்டு இந்தியாவுக்கு விரைவான முன்னேற்றத்தை அளித்த மறக்க முடியாத ஆண்டாக அமைந்ததாக பெருமிதத்துடன் குறிப்பிட்டார். வலுவான அடித்தளங்களுடன் நாடு முன்னேறி வருவதாகவும், மத்திய அரசின் சமூகப் பாதுகாப்பு திட்டங்களின் பலன்கள் ஏறத்தாழ 95 கோடி குடிமக்களை சென்றடைந்துள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை நினைவுகூர்ந்த குடியரசுத் தலைவர், வந்தே மாதரம் […]
ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் ரூ.2 கோடியே 20லட்சம் காணிக்கை
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவிலுக்கு தினமும் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம் அந்த பக்தர்கள் கோவிலில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் காணிக்கையாக தங்கம் வெள்ளி மற்றும் ரொக்கத்தை உண்டியலில் செலுத்துவது வழக்கம் அவ்வாறு செலுத்தப்படும் காணிக்கைகள் மாதம் தோறும் எண்ணப்படுவது வழக்கம் அதன்படி இன்று மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கைகள் கருடாழ்வார் மண்டபத்தில் கோயில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலமாக என்ன பட்டது… கடந்த டிசம்பர் […]
ஒரு மாத குழந்தை விற்பனை.. பெற்றோர் உட்பட 8 பேர் கைது
சென்னை காசிமேட்டில் ஒரு மாத ஆண் குழந்தையை ரூ.3.80 லட்சத்திற்கு விற்பனை செய்த பெற்றோர் உட்பட 8 பேர் போலீசார் கைது செய்தனர். குழந்தையை விற்பனை செய்த திலகவதி – சகாயராஜ் தம்பதி தனக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ளதால் விற்பனை செய்ய முடிவெடுத்ததாக வாக்குமூலம். மீட்கப்பட்ட குழந்தை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
பள்ளி வளாகத்தில் ஒரே நாளில் 6 பாம்புகள் மீட்பு
குன்னூர் அருகே பள்ளி வளாகத்தில் ஒரே நாளில் 6 பாம்புகளை மீட்ட தீயணைப்பு வீரர்கள் பிடித்ததால் மாணவிகள் அச்சத்தில் உள்ளனர்.நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உபதலை பகுதியில் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், பள்ளியின் பின்புறம் குடியிருப்புகளும், புதர்மண்டிய செடிகளும் அதிகளவில் உள்ளதால் அப்பகுதியில் சாரை, கட்டுவிரியன் உட்பட பலவகை பாம்புகள் பள்ளி வளாகத்தில் சுற்றி திரிவதும், அதனை கண்டு மாணவிகள் அலறி […]
சாதிய, மதவாத கட்சிகள் உள்ள கூட்டணியில் இருக்க மாட்டோம்- திருமா உறுதி
விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் திருமாவளவன், பாமகவுடன் கூட்டணி தொடர்பான விவகாரத்தில் மீண்டும் தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமக NDA கூட்டணியில் இணைந்த நிலையில், ராமதாஸ் தலைமையிலான பாமக திமுக கூட்டணியில் இணையலாம் என்ற தகவல்கள் வெளியானதால் எழுந்த கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். சாதிய, மதவாத கட்சிகளுடன் ஒருபோதும் கூட்டணி வைக்க மாட்டோம் என்ற விசிகவின் கொள்கையில் உறுதியாக உள்ளதாகக் கூறிய திருமாவளவன், இந்த நிலைப்பாட்டில் மாறினால் தனது நம்பகத்தன்மை பாதிக்கப்படும் […]
தஞ்சை மாநகராட்சியில் மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம்
தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மாமன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் சண் ராமநாதன் தலைமை தாங்கினார். துணை மேயர் அஞ்சுகம் பூபதி முன்னிலை வகித்தார்.கூட்டத்தின் தொடக்கத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் தொடர்பான 20 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கூட்டத்தில் மேயர் பேசும் போது :-தஞ்சை மாநகராட்சியில் 90 சதவீதம் சாலை பணிகள் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள 10 சதவீதம் பணி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்குள் முடிவடைந்து விடும். அதன் பிறகு […]
புழல் சிறையிலிருந்து ஜாமினில் வெளியே வந்த ரவுடி மீண்டும் கைது
புழல் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த ரவுடி சிறை வாயிலில் மீண்டும் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறைக்குள் இரு தரப்பாக மோதலில் ஈடுபட்ட கொலை முயற்சி வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் புதூர் அப்புவுக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கிய நிலையில் வெளியே வந்தார். ஜாமினில் வந்த ரவுடி புதூர் அப்புவை சிறையில் நடந்த மோதல் வழக்கில் போலீசார் சிறை வாயிலில் வைத்து கைது செய்தனர்.
தமிழ்நாட்டின் 2வது தலைநகரம் திருச்சி? கனிமொழியிடம் நேரு, மகேஸ் மனு
தமிழகத்தின் நிர்வாகச் சுமையை குறைக்கும் நோக்கில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் M. G. எம்.ஜி.ஆர் தனது ஆட்சிக் காலத்திலேயே திருச்சியை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக உருவாக்க வேண்டும் என்ற தொலைநோக்கு எண்ணத்தை முன் வைத்ததாக அரசியல் வட்டாரங்களில் குறிப்பிடப்படுகிறது. சென்னையில் அதிகரித்து வரும் மக்கள் தொகை, கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் ஒரே நகரத்தில் குவியும் நிர்வாக அழுத்தங்களை கருத்தில் கொண்டு, அரசுத் துறை செயல்பாடுகளைப் பகிர்ந்து செயல்படுத்த வேண்டும் என்பதே அந்த யோசனையின் மையமாக இருந்தது. […]
அஜித் பவார் மறைவு- முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
மராட்டிய துணை முதல்வர் அஜித் பவார் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். விமான விபத்தில் அஜித் பவார் உயிரிழந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். அஜித் பவாரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அஜித் பவார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!
மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த திடீர் துயரம் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாகக் கூறிய பிரதமர், அஜித் பவாரின் மறைவு மகாராஷ்டிரா மாநிலத்துக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று வருத்தம் வெளிப்படுத்தினார். அரசியல் எல்லைகளைத் தாண்டி அஜித் பவார் மக்களுடன் நெருக்கமாக இருந்த தலைவர் என்று அவர் நினைவுகூர்ந்தார்.அஜித் பவார் ஒரு உண்மையான மக்கள் தலைவராகவும், மகாராஷ்டிரா மக்களின் […]
கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வரும்- அன்புமணி
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்த கட்சி நிர்வாகிகளுடன் நேர்காணல் நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், NDA கூட்டணியின் வலிமையை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கருத்துகளை தெரிவித்தார். “எங்கள் கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வரவுள்ளன” என்று உறுதியாகக் கூறிய அன்புமணி, திமுகவை நேரடியாக சாடினார். கடந்த தேர்தலில் சிதறிக் கிடந்த எதிர்க்கட்சிகள் இம்முறை இணைந்துள்ளதால், திமுக பயத்தில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பிரதமர் மோடி தலைமையில் […]
டி20 உலககோப்பை..பிப்.4ம் தேதி இந்தியா-தென்னாப்பிரிக்கா பயிற்சி ஆட்டம்
2026ம் ஆண்டு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக, இந்திய கிரிக்கெட் அணி பயிற்சி ஆட்டத்தில் பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணிக்கு, டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பு தங்களின் பலம் மற்றும் பலவீனங்களைச் சோதித்துப் பார்க்க இது ஒரு முக்கியமான வாய்ப்பாக அமையும். இந்த போட்டி வரும் பிப்ரவரி 4-ம் தேதி, நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டில் மைதானத்தில், இந்திய நேரப்படி இரவு 7:00 […]
கரூர் கல்யாணவெங்கட்ரமண கோவில் கும்பாபிஷேகம்- VSB பங்கேற்பு
தென்திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர் தாந்தோன்றி மலைப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா: தமிழில் மந்திரம் ஓதி வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு ஆலய அருகே பிரத்தியேகமாக யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, காவிரி ஆற்றிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்தத்திற்கு நான்கு கால யாக பூஜைகள் நடைபெற்று. தொடர்ந்து கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர் கலசத்தினை சிவாச்சாரியார் மேலத்தலங்கள் முழங்க தலையில் சுமந்தவாறு […]
கனிமொழி- ராகுல் காந்தி டில்லியில் இன்று சந்திப்பு
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதிமுக தலைமையிலான பாஜக கூட்டணி அமைத்து பாமக, தாவக உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி அரசியலுக்கு ஆயத்தமாக உள்ளது. ஆனால் வலுவான கூட்டணி என்று சொல்லி வந்த திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற முழகத்தை முன் வைத்துள்ளனர்.இது திமுகவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நாடாளுமன்றத் தேர்தலின் போது உருவான இந்தியா கூட்டணி தொடர்கிறது […]
ஏடிஜிபி மீதான சஸ்பெண்ட் உத்தரவு ரத்து
சென்னை ஏடிஜிபி ஜெயராம் மீதான சஸ்பென்ட் உத்தரவை தமிழக உள்துறை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆள் கடத்தலுக்கு கார் கொடுத்து உதவிய குற்றச்சாட்டில் ஏடிஜிபி ஜெயராம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். துறை ரீதியிலான விசாரணை நடந்தது வந்தது. இந்த நிலையில் தற்போது அவரது சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து தமிழ்நாடு உள்துறை உத்தரவிட்டுள்ளது. பணியிடம் ஒதுக்கப்படாமல் உள்ள நிலையில் ஜெயராமுக்கு இந்த வாரம் பணியிடம் ஒதுக்கி உத்தரவு பிறக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வருகிற […]
தெரு நாய் கடித்து 12 பேர் காயம்…
கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி மீனவக் கிராமத்தில் இன்று காலை திடீரென வெறிபிடித்த தெரு நாய் ஒன்று சாலையில் சென்றவர்கள் மற்றும் வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்தவர்கள் மீது பாய்ந்து கடித்தது. மணக்குடி கிராமத்தின் முக்கிய வீதிகளில் சுற்றித் திரிந்த ஒரு தெரு நாய், கண்ணில் பட்டவர்களையெல்லாம் ஓடி ஓடி கடித்தது. இதனால் மக்கள் பயந்து கொண்டு சிதறி ஓடினர். இந்தத் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் என மொத்தம் 12 பேர் காயமடைந்தனர். சிலருக்குக் கைகள் மற்றும் […]
லாரிக்கு ரூ.1000 கட்டாய வசூல்…. கோவையில் மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்
கோவை, மலுமிச்சம்பட்டி பகுதியில் கட்டுமானப் பொருட்கள் ஏற்றி வரும் டிப்பர் லாரிகளை ஒரு கும்பல் வழி மறித்து, யூனிட்டுக்கு ரூ. 500 முதல் ரூ. 1,000 வரை சட்ட விரோத வசூலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் கட்டிடப் பணிகளுக்காகச் செங்கல், மணல் மற்றும் ஜல்லி போன்ற பொருட்களைக் கொண்டு செல்ல அரசு முறையாக அனுமதிச் சீட்டு (Pass) வழங்கி வருகிறது. இந்நிலையில், மலுமிச்சம்பட்டி சாலையில் லாரிகளை வழிமறித்த ஒரு கும்பல், “அரசு […]
கரூர் கற்பக விநாயகர் கோவில் பாலமுருகனுக்கு சந்தன காப்பு அலங்காரம்
கரூர் கற்பக விநாயகர் ஆலய பாலமுருகனுக்கு தை மாத கிருத்திகை முன்னிட்டு சந்தன காப்பு அலங்காரம். தை மாத கிருத்திகை முன்னிட்டு இன்று பல்வேறு முருகன் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மினி பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ பாலமுருகனுக்கு எண்ணைக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி […]
திருச்சியில் குடிநீர் வழங்கும் திட்டம்-அமைச்சர் மகேஸ் பார்வை
திருச்சி கம்பரசம்பேட்டை நீர்உந்து நிலையத்தில் ஆய்வு – பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தினை பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. புதிதாக இணைக்கப்பட்ட திருச்சி மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் அபிவிருத்தி திட்டம் செயல்படுத்துதல் திருச்சி மாநகராட்சியுடன் 2011ல் சேர்க்கப்பட்ட திருவெறும்பூர் பேரூராட்சி, பாப்பாகுறிச்சி ஊராட்சி, எல்லக்குடி ஊராட்சி, கீழகல்கண்டார் கோட்டை ஊராட்சி மற்றும் ஆலத்தூர் ஊராட்சி, ஆகிய பகுதிகள் அடங்கிய 5 பழைய வார்டு (61, 62, 63, 64 மற்றும் 65) பகுதிவாழ் பொதுமக்களுக்கு CPHEEOன் […]
கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் கும்பாபிஷேகம்.. அன்னதானம் வழங்கிய VSB
கரூர் தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மூன்றாம் கால யாக பூஜையில் பங்கேற்றும் – அன்னதானம் நிகழ்ச்சியை சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். தென்திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர் தாந்தோன்றி மலைப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சிறப்பு ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. விழாவை முன்னிட்டு ஆலய வளாகத்தில் பிரத்தியேகமாக யாக குண்டங்கள் […]
விமான விபத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வர் மரணம்
மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவார் பயணித்த 8 இருக்கைகள் கொண்ட தனி சிறிய ரக விமானம் பாராமதியில் தரையிறங்கியபோது நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விமான விபத்தில் அஜித் பவார் உட்பட 6 பேரும் உயிரிழந்துள்ளனர். முற்றிலும் எரிந்து விமானம் விபத்து ஏற்பட்டுள்ளது. அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை வரலாறு காணாத விலை உயர்வு
நம் நாட்டில் தங்கம், வெள்ளி விலைகள், தினமும் புதிய உச்சத்தை எட்டி வருகின்றன. தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 15,025 ரூபாய்க்கும், சவரன், 1,20,200 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 375 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 65 ரூபாய் குறைந்து, 14,960 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 520 ரூபாய் சரிவடைந்து, 1,19,680 ரூபாய்க்கு விற்கப்பட்டது.அதேசமயம், வெள்ளி கிராமுக்கு, 12 ரூபாய் உயர்ந்து, 387 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, […]
16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு சமூக வலைதளத் தடை? – கோவா அரசு தீவிர ஆலோசனை
ஆஸ்திரேலியாவைப் பின்பற்றி, கோவாவிலும் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிப்பது குறித்து அம்மாநில அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. இளம் தலைமுறையினர் பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு அடிமையாவதைத் தடுக்க, ஆஸ்திரேலிய அரசு அண்மையில் 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்குத் தடை விதித்ததுடன், விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு ரூ. 3 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவித்திருந்தது. இதேபோன்ற கட்டுப்பாடுகளை இந்தியாவிலும் அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு ஆராய […]
குடும்பத் தகராறில் கூலித் தொழிலாளி தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள தாப்பாத்தி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையத்தைச் சேர்ந்தவர் ரகுநாத் (25). கூலித் தொழிலாளியான இவருக்குத் திருமணமாகி மனைவியும், இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை ரகுநாத்திற்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த ரகுநாத், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். நீண்ட நேரம் வீடு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், கதவை உடைத்து […]
ஆப்பிள் நிறுவனத்தின் அதிரடி எச்சரிக்கை: “கூகுள் குரோம் பாதுகாப்பானது அல்ல
உலக அளவில் ஸ்மார்ட்போன் மற்றும் கணினி தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஆப்பிள் நிறுவனம், தனது பல கோடி வாடிக்கையாளர்களுக்குப் பாதுகாப்பு தொடர்பான முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. வாடிக்கையாளர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் ஆப்பிள் நிறுவனம், பழைய கூகுள் குரோம் (Google Chrome) பதிப்புகளைப் பயன்படுத்துவதால் சைபர் பாதுகாப்பு அபாயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது. பழைய பிரவுசர் பதிப்புகள் மூலம் பயனர்களின் தகவல்கள் திருடப்பட வாய்ப்புள்ளதால், அதற்குப் பதிலாக ஆப்பிளின் சொந்த பிரவுசரான ‘சபாரி’ […]
இந்தியா – ஐரோப்பிய ஒன்றியம் மெகா வர்த்தக ஒப்பந்தம்: இன்று முதல் அமல்
இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையே பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) இன்று முறைப்படி இறுதி செய்யப்பட்டது. இதற்காக இந்தியா வந்துள்ள ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையாளர் ஊர்சுலா வான்டர் லெயன் ஆகியோருக்கு டெல்லி ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி இன்று விருந்து அளித்து கௌரவித்தார். முன்னதாக குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்ற அவர்களுக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. டெல்லியில் இன்று மதியம் […]
பூந்தமல்லி அருகே ஓடும் காரில் திடீர் தீ விபத்து: பயணிகள் நூலிழையில் உயிர் தப்பினர்
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று மதியம் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த காரில் இரண்டுக்கும் மேற்பட்டோர் பயணம் செய்த நிலையில், கார் பூந்தமல்லி அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக முன்பகுதியில் இருந்து புகை வந்து தீப்பற்றத் தொடங்கியது. தீ மளமளவென பரவுவதைக் கண்ட காரில் இருந்த பயணிகள் அனைவரும், உடனடியாக காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கியதால் நூலிழையில் உயிர் […]
கோவையில் “ராயல்டி” ரவுடித்தனம்: லாரிக்கு ரூ.1000 கட்டாய வசூல் – அதிகாரிகளுடன் உரிமையாளர்கள் கடும் வாக்குவாதம்
கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் கட்டுமானப் பொருட்கள் ஏற்றி வரும் டிப்பர் லாரிகளை வழிமறித்து, ஒரு கும்பல் சட்டவிரோத பண வசூலில் ஈடுபட்ட சம்பவம் மாவட்ட அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் செங்கல், மணல் மற்றும் ஜல்லி போன்ற கட்டுமானப் பொருட்களைக் கொண்டு செல்ல அரசு முறையாக அனுமதிச் சீட்டு வழங்கி வருகிறது. இந்நிலையில், மலுமிச்சம்பட்டி சாலையில் லாரிகளை வழிமறித்த மர்ம கும்பல் ஒன்று, “அரசு அனுமதிச் சீட்டு செல்லாது, ராயல்டி கட்டணமாக யூனிட்டுக்கு ரூ.500 […]
இனி நோ அட்ஸ்.. ஆனா காசு! வாட்ஸ்அப்பில் புதிய கட்டண சேவையை அறிமுகம் செய்கிறது மெட்டா
உலக அளவில் தவிர்க்க முடியாத தகவல் தொடர்பு செயலியாக விளங்கும் வாட்ஸ்அப், தனது பயனர்களுக்கு விளம்பரம் இல்லா சேவையை வழங்க புதிய கட்டணத் திட்டத்தை (Subscription Plan) அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் சுமார் 300 கோடிக்கும் அதிகமானோர் வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர். வெறும் குறுஞ்செய்தி சேவையாகத் தொடங்கி, இன்று வீடியோ கால், கோப்புகள் பகிர்தல், ஸ்டேட்டஸ் எனப் பல்வேறு பரிமாணங்களை எட்டியுள்ள வாட்ஸ்அப், தொழில்நுட்ப உலகில் தனக்கெனத் தனி இடத்தைப் பிடித்துள்ளது. […]
நாமக்கல்லில் பயங்கர விபத்து: லாரி – சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதி 3 பேர் பலி
திருச்சியிலிருந்து சாக்கு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு நாமக்கல் நோக்கி வந்த சரக்கு வாகனம், இன்று காலை 6 மணியளவில் நாமக்கல் – திருச்சி சாலை ரயில்வே மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, பெங்களூரில் இருந்து நாமக்கல் வழியாக திருச்சி நோக்கிச் சென்ற லாரியும், அந்தச் சரக்கு வாகனமும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. மோதிய வேகத்தில் சரக்கு வாகனம் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது. அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று வாலிபர்கள் மீது சரக்கு வாகனம் […]
சேலத்தில் ஓடும் காரில் பயங்கரத் தீ 5 பேர் உயிர் தப்பினர்
சேலம் குரங்குசாவடி பகுதியில் நேற்றிரவு ஓடிக்கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரில் பயணம் செய்த ஐந்து பேர் நூலிழையில் உயிர் தப்பினர். சேலம் சித்தனூர் புவனேஸ்வரி பகுதியைச் சேர்ந்த சக்திஅனீஷ் (32), நேற்று மாலை தனது மனைவி கீர்த்தனா, மகள் எஸ்னா, தாய் கமலா மற்றும் சகோதரி மோனிகா ஆகியோருடன் சேலம் 5 ரோடு பகுதியில் உள்ள எலக்ட்ரானிக் ஷோரூமிற்குச் சென்றுள்ளார். பொருட்களை வாங்கிக்கொண்டு மீண்டும் வீட்டிற்குத் திரும்பிக் […]
தேர்தல் பணிகளை முடுக்கிவிடும் தவெக: ராயப்பேட்டையில் நாளை மாவட்டச் செயல் வீரர்கள் கூட்டம்
தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, சென்னையில் நாளை மாவட்டச் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நாளை (28.1.2026, புதன்கிழமை) மாலை 4 மணி அளவில், ஒருங்கிணைந்த சென்னை மாவட்டச் செயல் வீரர்கள் ஆலோசனைக் […]
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நாளை விடுமுறை
புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூரில் புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் குடமுழுக்கு விழா நாளை (ஜனவரி 28, புதன்கிழமை) மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் இக்கோவிலின் கும்பாபிஷேக விழாவில், நாளை லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளைக் கருத்தில் கொண்டு, நாளை ஒரு நாள் மட்டும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அரவக்குறிச்சியில் ஆதவ்-ஐ கண்டித்து விசிகவினர் ஆர்ப்பாட்டம்
திருமாவளவனை அவமதித்த விவகாரம் – அரவக்குறிச்சியில் ஆதவ் அர்ஜுனாவை கண்டித்து விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். நாவை அடக்காவிட்டால் நாவை துண்டாக்குவோம் என கோஷமிட்டனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களை அவமதிக்கும் வகையில் பேசிய தமிழக வெற்றிக் கழக மாநில நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவை கண்டித்து, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரவக்குறிச்சி புங்கம்பாடி கார்னர் பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக முழக்கங்களை […]
வெறி நாய் கடித்து 4 பேருக்கு சிகிச்சை-துண்டான கைவிரல் -கரூரில் பரபரப்பு
கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து தெருகளிலும் தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இறைச்சி கடைகள் மற்றும் குப்பை கழிவுகள் இருக்கும் இடங்களில் அதிகம் காணப்படும் தெரு நாய்கள் அவ்வப்போதே வெறி பிடித்து சாலையில் செல்பவர்களை துரத்தி, துரத்தி கடித்து வருகின்றன. இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று குளித்தலை பாரதி நகரை சேர்ந்த சௌராபானு […]
தலைவர் விஜயை குறைகாணும் நேரு, முதலில் தன் முகத்தை கண்ணாடியில் காணட்டும்
எந்த அழுத்தத்திற்கும் அடிபணிகிறவன் நான் இல்லை என்று முழங்கிய எங்கள் தலைவரை பார்த்து அமைச்சர் நேருவுக்கு ஏன் ஆத்திரம்? என தவெக பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கேள்வி எழுப்பியுள்ளார். ஜெயலலிதாவிடம் கைகட்டி நின்றவர்தான் இன்றைக்கு வீர வசனம் பேசுகிறார் என அமைச்சர் நேரு தவெக தலைவர் விஜய்யை சாடிய நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள நாஞ்சில் சம்பத் தனது எக்ஸ் தளத்தில், “தலைவர் விஜயை குறைகாணும் நேரு, முதலில் தன் முகத்தை கண்ணாடியில் காணட்டும்..! எந்த […]
இந்தியாவிற்கே ரோல் மாடல் அரசு திராவிடல் மாடல் அரசு … உதயநிதி பேச்சு
தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம் (TNWESafe) சார்பில் நடைபெறும் இரண்டு நாள் உலக மகளிர் உச்சி மாநாடு – 2026ல் ஆற்றிய வரவேற்புரை:- தமிழ்நாட்டு மகளிரினுடைய வளர்ச்சியை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்வதை உறுதி செய்ய 5 ஆயிரம் கோடி ரூபாயில் Tamil Nadu WE Safe திட்டத்தை இன்றைய […]
குழந்தைகளுக்கான உயர்சிறப்பு மருத்துவமனை- முதல்வர் அடிக்கல்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (27.1.2026) தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் சார்பில் சென்னை, கிண்டி, கிங் நோய்தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 417 கோடியே 07 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள குழந்தைகளுக்கான உயர்சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார். 2024-25ம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கையில், தென் சென்னை பகுதிகளில் குழந்தைகளுக்கான உயர்தர சிறப்பு மருத்துவ சிகிச்சை மற்றும் சேவைகளை […]
தஞ்சையில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்
இந்திய வங்கிகள் சங்கத்துடன் கையெழுத்து இடம்பெற்ற 12-வது இருதரப்பு ஒப்பந்தம் மற்றும் 9 -வது கூட்டு குறிப்பில் வாரம் 5 நாட்கள் வேலை முறை ஒப்பந்தத்தை ஊழியர்கள் சங்கம் மற்றும் அதிகாரிகள் சங்கத்துடன் இணைந்து ஒப்புதல் பெறப்பட்டது, இந்திய வங்கிகள் சங்கம் மத்திய அரசாங்கத்தின் ஒப்புதல் பெற அனுப்பப்பட்ட வகையில் இது வரை செயலுக்கு நடைமுறைபடுத்தப்படவில்லை. இந்த 5 நாட்கள் வேலை என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் […]
வெறிநாய் கடித்து…மூதாட்டியின் கை விரல் துண்டானது
கரூர், குளித்தலை உழவர் சந்தை அருகே சௌரா பானு (65) என்பவரை வெறி நாய் கடித்ததில் அவரின் கை விரல் துண்டானது. மேலும் 4 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளனர். தெரு நாயைப் பிடிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்
கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சணப்பிரட்டி அருகே உள்ள ஆர்.எஸ். புதூர் சாலையிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில், அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் பாதி எரிந்த நிலையில் சடலமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தை கண்ட அப்பகுதி பொதுமக்கள், உடனடியாக பசுபதிபாளையம் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். இத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், பாதி எரிந்த நிலையில் இருந்த சடலத்தை மீட்டு கரூர் அரசு […]
டபுள் எஞ்சின் அல்ல- டப்பா எஞ்சின்”- NDA கூட்டணிக்கு எதிராக போஸ்டர்
கடந்த வாரம் தமிழகம் வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கூட்டணி ஆட்சி செய்யும் டபுள் எஞ்சின் என வலியுறுத்திப் பேசினார். பிரதமரின் இந்த கருத்துக்கு அரசியல் ரீதியாகப் பல்வேறு விவாதங்கள் கிளம்பியுள்ளன. இந்நிலையில், கரூர் மாநகரின் முக்கியப் பகுதிகளான பேருந்து நிலையம், தலைமை தபால் நிலையம் மற்றும் மனோகரா சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அந்தச் சுவரொட்டியில் ரயில் எஞ்சின் மீது பிரதமர் நரேந்திர மோடி, அதிமுக […]
இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தால் தமிழ் மொழி காக்கப்பட்டது.. திருமா.,
இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தால் தமிழ் மொழி காக்கப்பட்டது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும் ‘இந்தி படித்திருந்தால் நாமும் மோடியின் வித்தைக்கு மயங்கி இருப்போம். இந்தியை தாய் மொழியாகக் கொண்ட பலர் தமிழ்நாட்டில் வேலைக்கு வருகிறார்கள். தமிழ்நாட்டில் மோடி வித்தை எடுபடாமல் போனதற்கு நாம் இந்தி படிக்காததுதான் காரணம்’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் அறிக்கை கதாநாயகியாக இருக்கும்- எம்பி கனிமொழி
தஞ்சையில் கனிமொழி எம்.பி. தலைமையில் இன்று தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை மாவட்ட தி.மு.க சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தி.மு.க துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமை தாங்கி அனைத்து தரப்பினரிடம் கருத்துகளை கேட்டு அறிந்து மனு வாங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “வருகிற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தி.மு.க தேர்தல் அறிக்கையை உருவாக்குவதற்காக, தேர்தல் அறிக்கை குழுவை தலைவர் […]
முகம் தெரியாதவர்களுக்கு ஏன் பதில் அளிக்கனும்- நடிகை ராஷ்மிகா
நடிகை ராஷ்மிகா மந்தனா அளித்த பேட்டியில், “என்னைப் பற்றி எதிர்மறையான கருத்துகள் வரும்போது, நண்பர்கள் ‘நீங்கள் ஏன் பதில் சொல்லவில்லை?’ என்று கேட்கிறார்கள். டிரோல் செய்பவர்களுக்கு பதில் சொல்வதால் எந்த பயனும் இல்லை. பொய்களைப் பரப்புவோர் தொடர்ந்து அதையே செய்து கொண்டிருப்பார்கள். மக்கள் தங்களுக்கு பிடித்ததை மட்டுமே கேட்க விரும்புகிறார்கள். பொய்யான வதந்திகளைப் பார்த்து, ‘இது உண்மையில்லை’ என்று நான் ஏன் விளக்கம் அளிக்க வேண்டும்? வதந்திகளை பரப்புவோருக்கு பதிலளித்தால், அவர்களை ஊக்குவிப்பதுபோல ஆகிவிடும். அதை நான் […]
மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் குடமுழுக்கு…நாளை 14 மதுகடைகள் மூட உத்தரவு
மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் குடமுழுக்கை ஒட்டி நாளை 14 மதுக்கடைகளை மூட உத்தரவு அளித்துள்ளார். மன்னார்குடி நகரப்பகுதியில் உள்ள 14 மதுபானக்கடைகளை மூட திருவாரூர் எஸ்.பி., உத்தரவு அளித்துள்ளார். பிரசித்திப்பெற்ற மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் குடமுழுக்கு விழா நாளை நடைபெற உள்ளது. மன்னார்குடி உள்ளிட்ட 3 தாலுகாக்களுக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்தார்
சென்னையில் 5 வழித்தடங்களில் ‘பிங்க் பேருந்துகள்’ சேவை
உலக மகளிர் உச்சி மாநாடு 2026-னை தொடங்கி வைத்து, TNWESafe திட்டத்தையும், மகளிருக்கான பல்வேறு வாகன சேவைகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று (27.01.2026) நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில், தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தின் இரண்டு நாள் உலக மகளிர் உச்சி மாநாடு 2026-னை தொடங்கி வைத்து, TNWESafe திட்டத்தையும் தொடங்கி வைத்தார்கள். […]
திருச்சி-பாலக்காடு ரெயிலை தஞ்சை வரை நீட்டிக்க வேண்டும்
திருச்சி-பாலக்காடு ரெயிலை தஞ்சை வரை நீட்டிக்க வேண்டும்காவிரி டெல்டா பயணிகள் உபயோகிப்பாளர் கூட்டத்தில் தீர்மானம் தஞ்சாவூர், ஜன.27-காவிரி டெல்டா ரெயில் பயணிகள் உபயோகிப்பாளர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர் அய்யானாபுரம் நடராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் வக்கீல் ஜீவக்குமார் வரவேற்று பேசினார். துணை தலைவர்கள் பன்னீர்செல்வம், கண்ணன், ராம.சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புரவலர் தென்னை விஞ்ஞானி வா.செ.செல்வம் சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்தில், திருச்சி-ஹவுரா விரைவு ரெயிலை வேளாங்கண்ணி வரை நீட்டிக்க […]
தேர்தல் பிரச்சாரத்தை பிப்ரவரியில் துவக்குகிறது திமுக
திமுக சார்பில் தமிழ்நாடு தலைகுனியாது என்ற தேர்தல் பரப்புரை பிப்ரவரி மாதம் தொடங்கப்பட உள்ளது. 20 நட்சத்திர பேச்சாளர்கள், 234 சட்டமன்ற தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்வார்கள்; ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ஒவ்வொரு பொதுக்கூட்டம் நடத்த பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவுறுத்த்தியுள்ளார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 20ஆம் தேதி நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், தமிழ்நாடு தலைகுனியாது என்ற பரப்புரை பிப்ரவரி மாதம் […]
ரயில்வே ஊழியர் மர்ம சாவு.. போலீஸ் விசாரணை- திருச்சி க்ரைம்
ரயில்வே ஊழியர் மர்ம சாவு.. போலீஸ் விசாரணை திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர்சதீஷ்குமார் (39), தெற்கு ரயில்வேவில் தண்டவாள பராமரிப்பாளராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.நேற்று அதிகாலை வேலை காரணமாக திருச்சி ரயில்வே ஜங்ஷனில் பராமரிப்பு அறைக்கு வந்தார். வேலைக்கு ஆட்கள் வந்த போது சதீஷ்குமார் அசைவின்றி கிடந்தார். தொடர்ந்து சதீஷ்குமார் மர்மமான முறையில் இறந்தது தெரியவந்தது. இது குறித்து கன்டோன்மென்ட் போலீசார் அவரது உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு […]
திருச்சி பாலக்கரை ரயில்வே சுரங்க பாதை சீர் செய்யும் பணி தீவிரம்
திருச்சி பாலக்கரை ரயில்வே சுரங்கப் பாதையில் மேல் அமைக்கப்பட்டு இருந்த தலா சுமார் 30ஆயிரம் கிலோ எடையுள்ள இரண்டு பழைய இருப்புப் பாதைகளையும் அகற்றிவிட்டு, அரக்கோணத்தில் தயாரிக்கப்பட்டு திருச்சிக்கு கொண்டுவரப்பட்ட தலா 40,000 கிலோ எடையுள்ள புதிய இருப்பு பாதைகளை ரயில்வே துறையில் பணியாற்றும் நூற்றுக்கு மேற்பட்ட ஊழியர்களும் ஒப்பந்த பணியாளர்களும், ராட்சதா கிரேன்களின் உதவியோடு நிறுவினார்கள்.புதிய இருப்புப் பாதையில், ஸ்டில் கர்டர் என அழைக்கப்படும் இரும்பில் செய்யப்பட்ட குறுக்கு தூண்கள், இருப்பு பாதை தண்டவாளங்கள், இரும்பு […]
உக்ரைன் போர்- குண்டடிபட்ட சிதம்பரம் மருத்துவ மாணவர் மீட்பு.. திருச்சி எம்பி துரை வைகோ
திருச்சியில் துரை வைகோ எம்பி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-சிதம்பரத்தை சேர்ந்த கிஷோர் சரவணன் என்ற மாணவர், மருத்துவ படிப்புக்காக ரஷ்யா சென்றார்.அங்கே ஏஜென்சிகளின் தவறான வழிநடத்தலில், வழக்கில் சிக்க வைக்கப்பட்டு ரஷ்யா குடியிருப்பு பெற்று தருவதாக ரஷ்யா -உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்டு குண்டடி பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதைத்தொடர்ந்து அவரது பெற்றோர்கள் மகனை மீட்க என்னிடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர். நான் டெல்லியில் தமிழக எம்.பி.க்கள் மற்றும் 15 கட்சிகளை […]
குதிரை, கழுதை வளர்க்க உரிமம் கட்டாயம்.. தமிழக அரசு
குதிரை சவாரி, குதிரை இனம் சார்ந்த விலங்குகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில்; குதிரை, கழுதைகளை பயன்படுத்துபவர்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் உரிமம் பெற வேண்டும். அதிக எடைகளை ஏற்றினால் உடனடியாக குதிரை, கழுதை உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்படும். மகிழ்ச்சியான குதிரை சவாரி, திருமணத்துக்காக பொருட்களை சுமப்பதற்காக பயன்படுத்துவது குறித்து தெளிவாக குறிப்பிட்டு உரிமம் பெற வேண்டும். குதிரை வளர்க்கும் நிறுவனங்களும் குதிரையை […]
பாமக விருப்பமனு கொடுத்த நபர்களிடம் அன்புமணி நேர்காணல்
பாமக கட்சியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பமனு கொடுத்த நபர்களுடன் இன்று பனையூரில் அன்புமணி நேர்காணல் நேர்காணலில் பங்கேற்க பனையூர் அலுவலகத்திற்கு அன்புமணி வந்தடைந்தார் இந்த நேர்காணலில் பாமக தலைவர் அன்புமணி மற்றும் முக்கிய மாநில நிர்வாகிகளும் உடன் இருக்கின்றனர் சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அலுவலகத்தில் கடந்த மாதம் தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அனைத்து மாவட்டத்தில் உள்ளவர்கள் கொடுத்தனர். விருப்பமனு கொடுத்தவர்களை […]
விளையாடியபோது கடப்பா கல் விழுந்து 3வயது சிறுமி பலி
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் ரபீக் நகர் பகுதியை சேர்ந்த வாஹித். இவருக்கு திருமணம் ஆகி 4 குழந்தைகள் உள்ள நிலையில், நேற்று இரவு இவரது 3 வயது மகள் ஹாபியா தஸ்கின் வீட்டின் கேட் அருகே விளையாடி கொண்டிருந்த போது, அங்கு கேட் மீது வைக்கப்பட்டிருந்த கடப்பா கல் எதிர்பாராவிதமாக குழந்தை ஹாபியா தஸ்கீன் தலை மீது விழுந்து சிறுமி படுகாயம்டைந்தார். உடனடியாக குழந்தையை அவரது பெற்றோர் ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்த நிலையில், குழந்தை சிகிச்சை […]
சென்னை ஏர்போட்டில் மின் கசிவு..திடீர் தீ விபத்தால் பரபரப்பு
சென்னை விமான நிலையத்தில் மின் கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. தீ விபத்தைத் தொடர்ந்து ஏர்லைன்ஸ் ஊழியர்கள், பயணிகள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். விமான நிலையத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணிகளில் 3 தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். விமான நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக சிறிது நேரம் விமான சேவைகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தீவிபத்தால் ஏற்பட்ட புகை சர்வதேச விமானங்கள் […]
கூட்டணி குறித்து பேசினால்..டில்லியிலிருந்து வந்துவிடுகிறார்கள்-செங்ஸ்., பேட்டி
யாருடன் கூட்டணி எனப் பேசினாலே டெல்லியில் இருந்து வந்துவிடுகிறார்கள் என்று தவெக ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த செங்கோட்டையன்,” தவெகவுடன் கூட்டணிக்கு வர வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நினைத்தார். சூழ்நிலை காரணமாக டிடிவி தினகரனால் எங்கள் கூட்டணிக்கு வர முடியவில்லை. தினகரனுக்கு ஏற்பட்ட சூழ்நிலை குறித்து என்னால் கூற இயலாது, எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும். டிடிவி தினகரன் ஒரு நாளுக்கு ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறார். […]
போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு வாலிபர் பஸ்களை நிறுத்தி ரகளை..
கோவை கலெக்டர் அலுவலக சாலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்ளது. ரயில் நிலையம் மற்றும் பத்திர பதிவு அலுவலகம், வங்கி மற்றும் ஏராளமான முக்கிய அலுவலகங்கள் உள்ள சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில் இன்று காலை அந்த சாலையில் வாலிபர் ஒருவர் திடீரென ரகளையில் ஈடுபட்டார். ஏற்கனவே அந்த பகுதியில் உள்ள வங்கி வளாகம் பகுதியில் அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால், வாகனங்கள் ரோட்டில் நிறுத்தப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டு […]
ஆஸ்கார் கமிட்டி மீது ஹாலிவுட் நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு
2026-ம் ஆண்டுக்கான 98-வது ஆஸ்கார் விருது பரிந்துரைப் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் ரயான் கூக்லர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ‘சின்னர்ஸ்’ திரைப்படம் 16 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட ‘ஹோம்பவுண்ட்’ திரைப்படம் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெறாதது இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இந்நிலையில், பெண் இயக்குநர்களின் படங்கள் ஆஸ்கார் கமிட்டியால் நிராகரிக்கப்படுவதாக ஹாலிவுட் நடிகையும், இயக்குநருமான நடாலி போர்ட்மேன் குற்றம்சாட்டியுள்ளார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, உலகப்புகழ் பெற்ற ‘ஸ்டார் வார்ஸ்’, […]
மவுன அஞ்சலியின் போது நிலைகுலைந்து விழுந்த போலீஸ் மரணம்
மகாராஷ்டிராவின் தாராஷிவ் மாவட்டத்தில் உள்ள உமர்கா பகுதியில், தல்மோத் சோதனைச் சாவடியில் குடியரசு தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. காலையிலிருந்தே போலீசார் அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். ஒரு பகுதியாக, தேசத்திற்காகப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்களுக்குக் கௌரவம் செலுத்தும் வகையில் மவுன அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக மற்ற அதிகாரிகளுடன் வரிசையில் நின்றுகொண்டிருந்த மோகன் ஜாதவ் என்ற காவல் அதிகாரிக்கு, திடீரென கடுமையான மயக்கம் ஏற்பட்டு நிலைகுலைந்து கீழே விழுந்தார். அருகில் இருந்த […]
5 ஆயிரத்திற்கு மேற்பட்ட வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்
கோவை: வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை என்பதை வலியுறுத்தி கோவையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டனர். வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை இரண்டு நாட்கள் விடுமுறை என்பதை வலியுறுத்தி இன்று நாடு தழுவிய வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் அரசு வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். எல்ஐசி, ஆர்பிஐ போன்ற மத்திய அரசு நிறுவனங்களுக்கு வாரத்தில் சனி மற்றும் […]
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி- VSB துவக்கி வைத்தார்
சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திருவள்ளுவர் மைதானத்தில் தொடங்கிய இந்தப் பேரணியை முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்.எல்.ஏ-வுமான செந்தில் பாலாஜி அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டு கொடி அசைத்து துவக்கி வைத்தனர். 18 பள்ளி, கல்லூரியில் இருந்து வந்திருந்த சுமார் 2,000 மாணவ-மாணவிகள், “தலைக்கவசம் அணிவோம், உயிர் காப்போம்” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் மாநகரின் […]
தேர்தலில் போட்டியில்லை…என் தனி விருப்பம்.. டிடிவி பேட்டி
தவெகவுக்கு நான் வருவேன் என்று செங்கோட்டையன் நம்பினார் என டிடிவி தினகரன் பேட்டி அளித்தார். தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று முடிவு எடுத்தது என்று தனிப்பட்ட விருப்பம் என தெரிவித்தார். செங்கோட்டையன் என்னை அழைத்த போது நட்பின் காரணமாக உடனடியாக நான் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை” என தவெகவுடன் கூட்டணி வைக்கத்தான் டிடிவி தினகரன் விரும்பினார் என செங்கோட்டையன் கூறிய நிலையில் டிடிவி தினகரன் விளக்கமளித்துள்ளார். மேலும் டெல்லிக்கு நான் சென்ற போது கூட செங்கோட்டையன் ஏன் […]
பெண்கள் முன்னேறாமல் எந்த நாடும் வளரமுடியாது- முதல்வர்
சென்னை நந்தம்பாக்கத்தில் உலக மகளிர் உச்சி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், பிங்க் பேருந்துகள், அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கான வாகனங்கள் மற்றும் பிங்க் ஆட்டோக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்தியாவில் முதன்முறையாக, உலக வங்கியின் உதவியுடன் தமிழ்நாட்டின் அனைத்து வயது பெண்களையும் உள்ளடக்கிய,’தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு’ திட்டத்தை (TNWESafe) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் அரியலூர், பெரம்பலூர், தருமபுரி மாவட்டங்களில் 14 […]
காருக்கு முன்பு ஆக்ரோஷமாக நின்ற கரடி- பரபரப்பு
நீலகிரி மாவட்டம், மஞ்சூர் பஜாரில் காருக்கு முன்னால் கரடி டிரைவரை தாக்குவது போல் ஆக்ரோஷமாக நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றபுற பகுதிகளில் சமீபகாலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகளவு உள்ளது. பெரும்பாலும் இரவு நேரங்களில் நடமாடும் கரடிகள் கடைகள், பூட்டி கிடக்கும் வீடுகளின் கதவு மற்றும் ஜன்னல்களை உடைப்பதும், பொருட்களை நாசம் செய்வதும் வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மஞ்சூர் பஜார் பகுதியில் உலா வந்த இரண்டு கரடிகள் சாலையோரம் இருந்த குப்பை […]
நேரடியாக பேசினால் பதிலடி-விஜய் பேச்சுக்கு ஜெயக்குமார் பதில்!
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய், அதிமுகவை “ஊழல் சக்தி” என்று நேரடியாக விமர்சித்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அதிமுக ஐடி விங் உடனடியாக பதிலடி கொடுத்து, “நடிகர் விஜய் தான் ஆகப்பெரும் ஊழல்வாதி” என்று கடுமையாக விமர்சித்தது. இந்நிலையில், அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில், விஜய்யின் விமர்சனத்தை நேரடியாக எதிர்கொள்ளாமல் மழுப்பலான பதிலை அளித்துள்ளார். இது அதிமுகவின் உள் சூழலை வெளிப்படுத்துவதாக அரசியல் வட்டாரங்கள் பார்க்கின்றன. ஜெயக்குமார் […]
ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் 5 செல்போன்களை மர்ம நபர்கள் கைவரிசை
கோவை பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நாள்தோறும் ஏராளமானோர் உள் நோயாளிகளாகவும் வெளி நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அரசு ஆஸ்பத்திரியில் 10க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ் சேவையில் உள்ளது. இந்நிலையில் 108 ஆம்புலன்ஸில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஓய்வரை ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளது இதில் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் மகாலிங்கம் மற்றும் ஓட்டுநர் ஜெயக்குமார் இருவரும் ஓய்வறையில் தங்கி இருந்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர் உள்ளே புகுந்த நிலையில் அவர்களுடைய இரண்டு மொபைல் போன்கள் மற்றும் […]
அரசு பஸ்சில் பெண்களிடம் ரகளை- ரத்த வௌ்ளத்தில் கிடந்த ஆசாமி
கோவை அரசுப் பேருந்துகளில் போதை ஆசாமிகளின் ரகளைகளும், பயணிகளின் பாதுகாப்பும் பெரும் கேள்விக்குறியாகி வரும் நிலையில், இன்று காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பெண்களை போதையில் ஆபாசமாக திட்டி தர்ம அடி கொடுத்த ஆசாமி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ரத்தக் காயங்களுடன் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை, காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து கோவைபுதூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில், முன்பக்கப் படிக்கட்டில் ஏறிய சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், […]
கரூரில் 4 பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்
கரூர் துயரச் சம்பவம்: சிபிஐ அலுவலகத்தில் இரண்டு காவலர்கள், இரண்டு பொதுமக்கள் என நான்கு நபர்கள் விசாரணை ஆஜராகி உள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்க 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக கரூர் தான்தோன்றி மலையில் உள்ள சுற்றுலா […]
பட்டுக்கோட்டை அருகே மாணிக்கவாசகர் கோயில் கும்பாபிஷேகம்
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள கொள்ளுக்காடு கிராமத்தில் அமைந்துள்ள சின்ன ஆவுடையார் கோவில் ஆத்மநாத சுவாமி. மாணிக்கவாசகர் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் வருகிற 28ஆம் தேதி புதன்கிழமை நடைபெறுவதை ஒட்டி பெண்கள் ஒரே சீருடையில் மாரியம்மன் கோவிலில் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்துக் கொண்டு ஊர்வலமாக கிழக்கு கடற்கரை சாலை வழியாக வந்தது முளைப்பாரி விழாவில் மேளத்தாலங்குடன் குதிரை ஆட்டம் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது பின்னர் முளைப்பாரி கோவிலில் அருகில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான […]
ஆறரை மணி நேரத்தில் 33 நிகழ்ச்சிகள்- VSB சூறாவளி
கரூர் மாவட்டம், காதப்பாறை ஊராட்சி, பெரிச்சிபாளையம் புது குடியிருப்பில், புதிய சமுதாயக் கூடம் அமைக்கும் பணியை முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார். காலை 7 மணி முதல் மதியம் 1.30 மணி வரை 33 நிகழ்ச்சிகளில் பங்கேற்று செந்தில்பாலாஜியின் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு பணிகளை துவங்கி வைத்து வருகிறார். அதன் பகுதிகளான காதப்பாறை ஊராட்சி, பெரிச்சிபாளையம், கவுண்டாயூர் மற்றும் குப்புச்சிபாளையம் பகுதிகளில், காவிரி குடிநீர் விநியோகம், காதப்பாறை ஊராட்சி, கவுண்டாயூர் பகுதியில், 1 […]
35 ஆண்டுக்கு பின் முன்னாள் மாணவ-மாணவிகளின் திருச்சியில் சந்திப்பு நிகழ்ச்சி
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய படைகலன் தொழிற்சாலை வளாகத்தில் படைகலன் தொழிற்சாலை உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 1991 ம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவ மாணவிகளின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 35 ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளியில் ஒன்று கூடிய முன்னாள் மாணவ மாணவிகள் தாங்கள் படித்த வகுப்பறைக்கு சென்று அமர்ந்து மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஆசிரியர்கள் மாணவ மாணவிகளை நினைவாக பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடும் […]
பத்திரப்பதிவில் அசல் ஆவணம் கட்டாயம்.. மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்
பத்திரப்பதிவின் போது சம்பந்தப்பட்ட சொத்தின் அசல் ஆவணங்கள் தாக்கல் செய்வதை கட்டாயமாக்கும் தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். அந்த மசோதாவில், பத்திரப்பதிவு செய்யப்படும் சொத்து மூதாதையர் சொத்தாக இருந்து மூலப்பத்திரம் இல்லையெனில் வருவாய்த்துறையின் பட்டாவை சமர்ப்பிக்க வேண்டும் எனவும், சொத்து அடமானத்தில் இருந்தால் அடமானம் பெற்றவரிடம் இருந்து தடையில்லா சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அசல் ஆவணங்கள் தொலைந்து போயிருந்தால், காவல்துறையில் புகாரளித்து ‘கண்டறியமுடியவில்லை’ என்ற சான்றிதழ் பெற வேண்டும் […]
பராமரிப்பு பணி- ரயில் சேவையில் மாற்றம்
சென்னை புறநகர் பகுதியில் இன்று (27ம் தேதி) 5 மெமு ரயில்கள் முழுமையாகவும், 4 ரயில்கள் பகுதியளவிலும் ரத்து செய்யப்படுகின்றன. சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை சென்ட்ரல் – கூடூர் இடையிலான தாடா மற்றும் சூலூர்பேட்டை ரயில் நிலையங்களில் தண்டவாள பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் இன்று (27ம் தேதி) அதிகாலை 12.50 மணி முதல் காலை 8.50 மணி வரை நடைபெறுகிறது. இதன்காரமாக, மூர்மார்க்கெட் – சூலூர்பேட்டை, சூலூர்பேட்டை – நெல்லூர், […]
பெரம்பலூர் அருகே போலீசார் என்கவுன்டரில் பிரபல ரவுடி பலி…
பெரம்பலூர் அருகே போலீசார் நடத்திய என்கவுன்டரில் மதுரையைச் சேர்ந்த ரவுடி அழகுராஜ் உயிரிழந்தார். போலீஸ் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்திய கும்பலை சேர்ந்த ரவுடி அழகுராஜ் என்கவுன்டரில் கொல்லப்பட்டார். ரவுடி வெள்ளைக்காளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு திரும்ப அழைத்துச் சென்றபோது போலீஸ் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினார்.
தங்கம் விலை சவரனுக்கு ரூ. 520 குறைவு
தமிழகத்தில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்துள்ளது. வழக்கத்துக்கு மாறாக தங்கம், வெள்ளி விலை உயர்வு என்பது ஒரு நாளில் காலை, மாலை என 2 தடவை இருந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த சனிக்கிழமை (25ம்தேதி) காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70
பிலிப்பைன்ஸ் படகு விபத்து: 13 பேர் பலி
பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள பசிலன் மாகாணத்தில், சுமார் 300 பயணிகளுடன் சென்ற படகு ஒன்று கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஜம்போவங்கா நகரில் இருந்து சுலு மாகாணத்தில் உள்ள ஜோலோ தீவு நோக்கி இந்தப் படகு சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன், கடலோர காவல் படையினர், கடற்படை கப்பல்கள் மற்றும் அப்பகுதியில் இருந்த மீன்பிடி படகுகள் உடனடியாக மீட்புப் பணியில் இறங்கின. […]
ஸ்பெயின் நாட்டுப் பெண்ணுக்குக் கொலை முயற்சி: காதலை மறுத்ததால் வாலிபர் வெறிச்செயல்
மைசூருவில் யோகா பயின்று வரும் ஸ்பெயின் நாட்டுப் பெண் ஒருவரை, காதலை மறுத்த காரணத்திற்காக வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளை ஏற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மரியா சபாடீ ஹொலியூ (28), கடந்த 2025-ம் ஆண்டு மார்ச் மாதம் யோகா பயில்வதற்காக மைசூரு வந்தார். லட்சுமிபுரம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி யோகா பயிற்சி பெற்று வரும் இவருக்கு, சக யோகா மாணவரான ராகுல் தத்தா […]
இந்தோனேசிய நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள புரங்ரங் மலைப்பகுதியை ஒட்டிய பசிர் லங்கு கிராமத்தில் கடந்த சனிக்கிழமை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த இயற்கை பேரிடரில் அந்த கிராமத்தில் இருந்த 34 வீடுகள் மண்ணோடு மண்ணாகப் புதைந்தன. இதில் வீடுகளில் இருந்த 97 பேர் மண்ணுக்குள் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர், கடந்த இரண்டு நாட்களாகப் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே 16 பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருந்த நிலையில், […]
குடியரசு தின பாதுகாப்பு பணி: மயங்கி விழுந்த போலீஸ் அதிகாரி பலி
மகாராஷ்டிர மாநிலம் தாராஷிவ் மாவட்டத்தில், குடியரசு தின பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தாராஷிவ் மாவட்டம் உமர்கா பகுதியில் உள்ள தல்மோத் சோதனைச் சாவடியில், காலையில் இருந்தே போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். விழாவின் ஒரு பகுதியாக, தேசத்திற்காகப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்களுக்குக் கவுரவம் செலுத்தும் […]
10 ஆண்டுகளாகப் பணிப்பெண்ணுக்குப் பலாத்காரம்: நடிகர் நதீம் கான் கைது
மும்பையில் திருமண ஆசை காட்டி 10 ஆண்டுகளாக வீட்டுப் பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த புகாரில் பிரபல நடிகர் நதீம் கான் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையில் வசிக்கும் 41 வயது பெண் ஒருவர், அங்குள்ள பல்வேறு திரைப்பிரபலங்களின் வீடுகளில் வீட்டு வேலை செய்து வருகிறார். இவருக்கும் நடிகர் நதீம் கான் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு அந்தப் பெண்ணிடம் ‘உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்’ என்று ஆசை வார்த்தை கூறி, நதீம் கான் நெருங்கி […]
மஜக சார்பில் குடியரசு தின நலத்திட்ட உதவிகள்: அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு உணவு வழங்கல்
நாட்டின் 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் மஜக சார்பில் தேசியக் கொடியேற்றுதல் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. சென்னை தலைமை அலுவலகத்தில் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்பித்தார். திருச்சி மாவட்ட மஜக சார்பில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு உணவளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் பாபு தலைமையில், மாநில இளைஞர் அணிச் செயலாளர் […]
கரூர் மாவட்டத்திற்கு ஜனவரி 28-ம் தேதி உள்ளூர் விடுமுறை
கரூர், தான்தோன்றி மலை அருள்மிகு கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவை முன்னிட்டு, வரும் ஜனவரி 28-ம் தேதி (புதன்கிழமை) கரூர் வட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று அரசுத் தேர்வுகள் இருந்தால், சம்பந்தப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வரும் சனிக்கிழமை வேலை நாளாகச் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகளை மீறி கடமைப் பாதையில் நடந்து சென்ற பிரதமர்
நாட்டின் 77-வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் எழுச்சியுடனும், கலாசார செழிப்புடனும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்தியாவின் ஒற்றுமை மற்றும் சமத்துவத்தைப் பறைசாற்றும் வகையில், தலைநகர் டெல்லியில் உள்ள கடமைப் பாதையில் (Kartavya Path) குடியரசு தின கொண்டாட்டங்கள் மிக விமரிசையாக நடைபெற்றன. இந்த விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றி வைத்து, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பிரதமர் நரேந்திர மோடி, சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்ற ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ […]
அட்டாரி-வாகா எல்லையில் 77-வது குடியரசு தின விழா கோலாகலம்: விண்ணதிரும் முழக்கங்களுடன் கொடியிறக்க நிகழ்ச்சி
இந்தியாவின் 77-வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் மிகுந்த எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இந்திய-பாகிஸ்தான் எல்லையான பஞ்சாப் மாநிலம் அட்டாரி-வாகா பகுதியில் குடியரசு தின சிறப்பு கொடியிறக்க நிகழ்ச்சி மிகவும் விமரிசையாக நடைபெற்றது. பாகிஸ்தானின் லாகூர் அருகே உள்ள வாகா பகுதியும், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள அட்டாரி பகுதியும் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் இடமாகும். ஆண்டுதோறும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழா நாட்களில், இந்த எல்லையில் இரு […]
“பிரதமர் மோடி ஒரு ‘டூரிஸ்ட் பி.எம்'”: தஞ்சை மாநாட்டில் கனிமொழி எம்.பி. கடும் தாக்கு
தஞ்சாவூர் மண்ணில் நடைபெற்ற ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ என்ற பிரம்மாண்ட மாநாட்டில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது மத்திய அரசு, பிரதமர் மோடி மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை கடுமையாகச் சாடிப் பேசினார். அவரது உரையின் விரிவான தொகுப்பு பின்வருமாறு: தேர்தல் கால சுற்றுலா பிரதமர்: “பிரதமர் மோடி பொதுவாக வெளிநாடுகளில்தான் பயணம் செய்து கொண்டிருப்பார். தேர்தல் காலம் வரும்போது மட்டும் அவருடைய விமானம் இந்தியாவிற்குத் திரும்பும். எந்த மாநிலத்தில் தேர்தல் நடக்கிறதோ, […]
ராஜஸ்தானில் 10,000 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது
குடியரசு தினமான இன்று, ராஜஸ்தான் மாநிலத்தில் சுமார் 10,000 கிலோ வெடிபொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் நாகர் மாவட்டம் ஹர்சோர் கிராமத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், நள்ளிரவில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 9,550 கிலோ அம்மோனியம் நைட்ரேட் (187 பைகள்), 9 பெட்டி டெட்டனேட்டர்கள் மற்றும் 24 பெட்டி ஃப்யூஸ் வயர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக […]
நிலத்தகராறில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வெட்டிக்கொலை
நிலத்தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உறவினர்களால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒடிசாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம், கினோஜ்கர் மாவட்டம், நிலிஜிஹரன் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜிதேந்திர சோரன். இவருக்கும் இவரது உறவினர்களுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக நிலம் தொடர்பாகத் தகராறு நீடித்து வந்தது. இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்தன. இந்நிலையில், நேற்று மீண்டும் நிலப்பிரச்சினை தொடர்பாக ஜிதேந்திர சோரனுக்கும் அவரது உறவினர்களுக்கும் […]
ரேசன் கடையில் தங்கு தடையின்றி கோதுமை வழங்கப்படும்
அனைத்து நியாய விலைக் கடைகளிலும் தங்கு தடையின்றி கோதுமை வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். மேலும் ஜனவரி தொடக்கத்தில் இருந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு 30 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமை வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் 10 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, கோவை, திருப்பூர், வேலூர், திருவண்ணாமலை, நீலகிரி, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வாங்கிய காருக்கே வரி கட்டாத விஜய் ஊழல் பற்றி பேசலாமா?-கருணாஸ் காட்டம்
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டையில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:ஊழல் செய்ய மாட்டேன் என சொல்லும் விஜய் தான் வாங்கிய வெளிநாட்டு காருக்கே வருமான வரி கட்டாதவர். இதற்காக நடந்த நீதிமன்ற வழக்கை தமிழகம் மறக்கவில்லை. பாஜகவை நம்பி தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸை, நம்ப வைத்து கழுத்தை அறுத்துள்ளனர். அவருடைய நிலை கவலைக்குரியதாக உள்ளது. சசிகலாவிற்கு எடப்பாடி துரோகம் செய்ததைப் போல, ஓபிஎஸ்சிடம் இருந்த பலரும் இபிஎஸ்சிடம் சென்றுவிட்டனர். முக்குலத்தோர் சமுதாயத்தை பாஜக பிளவுபடுத்துகிறது. டிடிவி […]
புதுகையில் கண்காட்சி அரங்குகளை பார்வையிட்ட கலெக்டர்
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் புதுநகர் ஊராட்சியில் குடியரசு தினத்தை யொட்டி நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் ஆட்சியர் மு.அருணா கலந்து கொண்டு அங்கு அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர்பா. ஜெயசுதா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
இறந்த குட்டியுடன் சுற்றி திரியும் சிங்கவால் குரங்கு.. மனதை உருக்கும் நிகழ்வு
கோவை, பொள்ளாச்சியை அடுத்துள்ள வால்பாறை வனப்பகுதியை விட்டு பகல் நேரங்களிலேயே உணவைத் தேடி குரங்குகள் மற்றும் சிங்கவால் குரங்குகள் என அதிக அளவில் குடியிருப்பு மற்றும் சாலைகளில் சுற்றி திரிந்து வருகிறது. இதனால் வால்பாறை பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் குரங்குகளுக்கு உணவுகளை கொடுத்து வருகின்றனர். இதனால் இந்த குரங்குகள் வனப்பகுதிக்குள் செல்லாமல் சாலையில் வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை எதிர்பார்த்து காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அப்போது எதிரே வரும் வாகனங்களில் சில நேரம் குரங்குகள் விபத்துக்குள் […]
மனைவி-மகளை தாக்கிய கணவன் கைது… திருச்சி க்ரைம்
மனைவி, மகளை தாக்கிய கணவன் கைது திருச்சி உறையூர் மின்னப்பன் தெருவை சேர்ந்தவர் உதயகுமார் (26). இவரது மனைவி ஜனனி (23. ) இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். உதயகுமார் அடிக்கடி ஜனனியிடம் சண்டையிட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 24ந்தேதி ஜனனி உறையூர் பாண்டமங்கல புது வெள்ளாளர் தெருவில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த உதயகுமார் ஜனனியை தகாத வார்த்தைகளால் திட்டி மனைவி, மகளை தாக்கியுள்ளார். […]
திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் போலீசார் அதிரடி சோதனை
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் சிறை உள்ளது. இதில் வெளிநாடுகளில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய வெளிநாட்டு நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் சிறை முகாமில் செல்போன் பயன்படுத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 25ம் தேதி திருச்சி மாநகர போலீசார் திடீரென்று சிறை முகாம் வளாகத்தில் சோதனை நடத்தினர். அப்பொழுது அங்குள்ள அறைகளில் போலீசார் சோதனை செய்தனர். அப்பொழுது முகாம் சிறை வளாகத்தில் இருந்த 12 […]
மனைவியின் கழுத்தை நெறித்து கொன்ற கணவன் கைது
நெல்லை மாவட்டம் மானூர் குப்பண்ணா புரத்தைச் சேர்ந்தவர் அந்தோணி வயது 25. இவர் ராமையன்பட்டி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் மேல இலந்தைகுளத்தைச் சேர்ந்த பாக்கியத்தாய் வயது 23 என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்ததிலிருந்து இருவருக்கும் மாறி மாறி கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அந்தோணி தனது மனைவி பாக்கியத்தாயிடம் உனது அப்பா வீட்டிற்கு […]
இந்தோனேசியா நிலச்சரிவில் சிக்கி 25 பேர் பலி
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் கனமழையால் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன. இதனால் மண்ணுக்குள் சிக்கியுள்ளோரை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.. இதில் இதுவரை 25 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 80-க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்பதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
முன்னாள் காங்., எம்எல்ஏ சுந்தரம் காலமானார்…
1996-2001, 2006-2011 ஆண்டுகளில் காரைக்குடி தொகுதி காங்., MLA-வாக இருந்த இருந்தவர் சுந்தரம். இவர் தனியார் ஹாஸ்பிடலுக்கு மருத்துவ பரிசோதனைக்கு சென்றுள்ளார். அங்கு எதிர்பாராதவிதமாக காரில் இருந்து இறங்கும் போது தவறி விழுந்து தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக சிகிச்சை அளித்தும், அது பலனளிக்காததால் ஹாஸ்பிடலில் உயிரிழந்தார். அவருக்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறனர்.
திராவிடத்தை காப்பாற்ற திமுக பக்கம்..வைத்தியலிங்கம் நெகிழ்ச்சி
ஓ. பன்னீர்செல்வத்தின் தீவிர முக்கிய ஆதரவாளராக இருந்தவர் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம். இவர் சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓ. பன்னீர்செல்வத்தின்அமைப்பிலிருந்து விலகி முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். இதற்காக வைத்திலிங்கம் தனது ஒரத்தநாடு சட்டமன்ற எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் . இதையடுத்து தஞ்சை செங்கிப்பட்டியில் இன்று நடைபெற்று வரும் டெல்டா மண்டல மகளிர் அணி மாநாட்டில் தனது ஆதரவாளர்கள் 10, 000-க்கும் மேற்பட்டோரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைக்கும் […]
டெல்டா மண்டல மகளிர் மாநாட்டில் சுட சுட மட்டன் பிரியாணி
தஞ்சையில் நடைபெறும் திமுக வின் டெல்டா மண்டல மகளிர் மாநாட்டிற்கு வருகை தரும் பெண்களுக்கு வழங்க மட்டன் பிரியாணி சிக்கன் 65 தனி தனியாக ஹாட் பாக்ஸ்களில் பேக் செய்யப்படுகிறது. தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் டெல்டா மண்டல திமுக மகளிர் அணி மாநாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாலை நடைபெறுகிறது. இதில் தஞ்சை திருச்சி திருவாரூர் நாகை புதுக்கோட்டை அரியலூர் பெரம்பலூர் கடலூர் மயிலாடுதுறை உள்பட 15 மாவட்டங்களை சேர்ந்த 46 சட்டமன்ற தொகுதியிலிருந்து ஒரு லட்சத்து […]
ராஜஸ்தானில் 10,000 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல்.. ஒருவர் கைது
ராஜஸ்தானில் பத்தாயிரம் கிலோ வெடிபொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ராஜஸ்தான் மாநிலம் நாகர் மாவட்டத்தில் உள்ள ஹர்சோர் கிராமத்தில், நேற்று நள்ளிரவில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஆளில்லாத பண்ணை வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 10,000 கிலோ வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் 187 பைகளில் நிரப்பப்பட்ட 9,550 கிலோ அம்மோனியம் நைட்ரேட், 9 பெட்டிகள் டெட்டனேட்டர்கள் மற்றும் 24 பெட்டிகள் ஃப்யூஸ் வயர்கள் இருந்தன. மேலும் குண்டு வெடிக்கச் […]
விண்வௌி வீரருக்கு அசோக சக்ரா விருது வழங்கிய குடியரசு தலைவர்
விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அசோக சக்ரா விருது வழங்கினார். சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்று திரும்பிய முதல் இந்தியரான சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக சக்ரா விருது வழங்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டத்திற்கு 28ம் தேதி உள்ளூர் விடுமுறை
மன்னார்குடியில் பிரசித்தி பெற்ற ராஜகோபாலசாமி கோவில் உள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு குடமுழுக்கு நடந்தது. தற்போது கோவிலில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் முயற்சியால் 4 ராஜகோபுரங்களை புதுப்பிக்க நிதி ஒதுக்கி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் கோவிலில் குடமுழுக்கு திருப்பணிக்கு பாலாலயம் நடைபெற்று திருப்பணி தொடங்கியது.அதனை தொடர்ந்து ராஜகோபுரங்களை புதுப்பிக்கும் பணிகள் உள்ளிட்ட மற்ற திருப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று முடிவடைந்துள்ளது. அரசு நிதி மற்றும் கொடையாளர் […]
மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி
கள்ளக்குறிச்சியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.கள்ளக்குறிச்சியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் வட்டம், உடையநாச்சி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் (45 வயது) என்பவர் 24.1.2026 அன்று இரவு கட்டடப் பணி நடந்து கொண்டிருந்த அவரது வீட்டிற்கு மின்விளக்குப் போட முயன்றபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதால் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் […]
தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 26-01-2026: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 27-01-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 26-01-2026 மற்றும் 27-01-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச […]
நடிகர் என்பதால் கூட்டம் கூடுகிறது… செல்லூர் ராஜூ
நடிகர் என்ற முகத்தை வைத்து வெற்றி பெறலாம் என நினைக்கிறார்கள் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். நடிகர் என்பதால் கூட்டம் கூடுகிறது. நடிகர் என்ற மாஸ் மட்டுமே எடப்பாடிக்கு இல்லையே தவிர, மக்கள் எங்களுக்காக கூடுகிறார்கள்; விஜய் அறையில் உட்கார்ந்து அரசியல் செய்கிறார், களத்தில் இறங்கி வேலை பார்க்க வேண்டும் என்று கூறினார்.
பொள்ளாச்சியில் பானை மீது பரதம் ஆடி மாணவிகள் உலக சாதனை
பானை மீது நின்ற படி 30 நிமிடங்கள் தொடர்ந்து பரதநாட்டியம் ஆடிய கோவை நாட்டிய கலாசேத்ராவை சேர்ந்த 51 மாணவ, மாணவிகள் குளோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர். பாரம்பரிய கலைகளில் முக்கிய பங்கு வகிக்கும் பரத கலை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பொள்ளாச்சியில் பரதநாட்டிய உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது.பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை அருகே உள்ள ஸ்ரீ சத்யேந்திர சித்தர் பீடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 30 நிமிடங்கள் ஒலித்த இறைவணக்க பாடல்கள், […]
வரும் சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை..டிடிவி
தேனியில் அளித்த சிறப்பு பேட்டியில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தான் தனிப்பட்ட முறையில் போட்டியிடப் போவதில்லை என்று தெளிவாகத் தெரிவித்தார். “என்னுடன் இருப்பவர்களை வெற்றி பெறச் செய்து சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்” என்று கூறிய அவர், அவர்களை அமைச்சரவையில் பார்க்க வேண்டும் என்ற ஆசை தனக்கு இருப்பதாகவும் வெளிப்படுத்தினார். இருப்பினும், அமைச்சரவை பதவிக்காக எவருக்கும் அழுத்தம் கொடுக்க மாட்டேன் என்றும் அவர் தெளிவுபடுத்தினார். அமமுகவின் […]
சீண்டிய விஜய்-பதிலடி கொடுத்த அதிமுக!
சென்னை, மாமல்லபுரத்தில் நேற்று (ஜனவரி 25, 2026) தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு தொடங்கிய இக்கூட்டத்தில் கட்சித் தலைவர் விஜய் தலைமையில் 2026 சட்டமன்றத் தேர்தல் தயாரிப்புகள் குறித்து விரிவான விவாதம் நடைபெற்றது. தொகுதி அமைப்பு வலுப்படுத்துதல், பிரசார உத்திகள், கட்சி நிர்வாகிகளின் பணிகள், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, தேர்தல் பணியாளர்கள் பயிற்சி ஆகியவை முக்கிய அஜெண்டாவாக இருந்தன. கூட்டத்தில் மாநில அளவிலான முக்கிய […]
புதிய நிர்வாகிகள் பட்டியல்… திருச்சி மாநகர் மாவட்ட அதிமுகவில் அதிருப்தி
திருச்சி மாநகர மாவட்ட அதிமுகவில் உள்ள 65 வார்டுகள் வடக்கு தெற்கு என பிரிக்க்பட்டு புதியதாக பகுதி செயலாளர்கள் , மற்றும் வட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் எம்ஜிஆர் மன்றம் , எம்ஜிஆர் இளைஞர் அணி, ஜெ.பேரவை சிறுபான்மை இலக்கிய அணி, உள்ளிட்ட அணிகளுக்கும் புதிதாக நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை கட்சியின் எடப்பாடி பழனிசாமி வௌியிட்டார். இந்த அறிவிப்பிற்கு திருச்சி மாநகர மாவட்ட அதிமுகவில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக 18 வது வார்டு […]
2027 ரஜினி ரசிகர்களுக்கு கொண்டாட்ட ஆண்டாக இருக்கும்- வைரமுத்து
நடிகர் ரஜினிகாந்த் நேற்று (ஜனவரி 25, 2026) கவிஞர் வைரமுத்து அவர்களின் இல்லத்திற்கு தனிப்பட்ட முறையில் வருகை தந்தார். இந்த சந்திப்பு இருவருக்கும் இடையேயான நீண்டகால நட்பின் அடையாளமாக அமைந்தது. வைரமுத்து தனது X பதிவில் இந்த சந்திப்பை விரிவாகப் பகிர்ந்துள்ளார்.வைரமுத்து தனது பதிவில் ரஜினியை “பாசமுள்ள மனிதனப்பா – நான் மீசவச்ச குழந்தையப்பா” என்ற வரிகளுக்கு இலக்கியமாக இலங்குபவர் என்று புகழ்ந்துள்ளார். “வியப்புக்குரிய மனிதர்தான்” என்று குறிப்பிட்ட அவர், அரைநூற்றாண்டாக அரசியல் வெள்ளத்தையும் சமூகப் புயலையும் […]
ஆளுநர் மாளிகை தேநீர் விருந்து- தமிழ்நாடு அரசு புறக்கணிப்பு
குடியரசு தினத்தையொட்டி ஒவ்வொரு ஆண்டும், சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில், கவர்னர் தேநீர் விருந்து அளிப்பார். அதில், முதல்வர், அமைச்சர்கள், எம்.பி., – எம்.எல்.ஏ.,க்கள், அரசு அதிகாரிகள், முக்கிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்பர். கவர்னராக ரவி பொறுப்பேற்றது முதல், அவருக்கும், தி.மு.க., அரசுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக சட்டசபையில் உரையாற்றாமல், கவர்னர் ரவி வெளிநடப்பு செய்தார். எனவே, கிண்டி கவர்னர் மாளிகையில் இன்று நடக்கும் தேநீர் விருந்தை […]
திருச்சி ஏர்போர்ட்டில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் நடைபெறும் வெல்லும் பெண்கள் திமுக மகளிர் அணி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமான மூலம் புறப்பட்டு இன்று திருச்சி விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக கார் மூலம் தஞ்சாவூர் புறப்பட்டு சென்றார். தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இ ன்று மாலை நடைபெறும் மகளிர் அணி மாநாட்டில் பங்கே இருக்கிறார். திருச்சி […]
புதுகை- சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்
புதுக்கோட்டை சேமப்படைமைதானத்தில் இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் ஆட்சியர் மு.அருணா தேசிய கொடியினை ஏற்றிவைத்து சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் களை வழங்கினார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர். புதுக்கோட்டை சேமப்படைமைதானத்தில் இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் ஆட்சியர் மு.அருணா தேசிய கொடியினை ஏற்றிவைத்து சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்குபொன்னாடை அணிவித்து கெளரவித்தார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன், […]
திருச்சி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் குடியரசு தினவிழா போட்டிகள்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம்(லிமிடெட் )திருச்சி மண்டல அலுவலக வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பொது மேலாளர் டி. சதீஷ்குமார் இன்று தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அருகில் துணை மேலாளர்கள் ராமநாதன்(பணியாளர் மற்றும் சட்டம்) புகழேந்தி ராஜ்(தொழில்நுட்பம்). சுரேஷ் குமார் வணிகம்) ராஜேந்திரன்(கட்டிடம்) மற்றும் உதவி மேலாளர்கள், போக்குவரத்து கழக பணியாளர்கள், அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள், உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் நடைபெற்ற குடியரசு தின விழாவில் நடைபெற்ற தொழிலாளர் […]
எந்த கொள்கையை விஜய் முன்னிறுத்தி இருக்கிறார்-சுப வீரபாண்டியன் கேள்வி
கோவை, பொள்ளாச்சியில் இன்று கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் பல்லடம் ரோடு பகுதியில் நடைபெற்றது.இதில் திராவிடர் இயக்க தமிழர் பேரவையைச் தலைவர் சுப வீரபாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.மேலும் நடிகர் வாசு விக்ரம் உள்ளிட்ட கழக பேச்சாளர்கள் பலர் கலந்து கொண்டனர் .மேடையில் பேசிய சுப வீரபாண்டியன் பராசக்தி படத்தில் மொழிப்போர் தியாகிகள் குறித்து திரைப்படத்தில் சித்தரித்தது குறித்து பொதுமக்களிடையே எடுத்துரைத்தார்.மேலும் மொழிப்போர் தியாகிகளின் உறவினர்களையும் மொழிப்போருக்காக […]
தேசிய கொடியை பறக்கவிட்டு மரியாதை செலுத்திய கோவை கலெக்டர்
நாட்டின் 77-வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தலைவர்,பிரதமர்,மாநில முதல்வர்கள் அரசு உயர் அதிகாரிகள் தேசிய கொடியை பறக்கவிட்டு மரியாதை செலுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் வஉசி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தேசிய கொடியை பறக்கவிட்டு மரியாதை செலுத்தினார்.அதனை தொடர்ந்து அலங்கார ஊர்தியில் சென்று காவல்துறை அணிவகுப்பை பார்வையிட்டு குழந்தைகளுடன் இணைந்து மூவண்ண பலூன்களை பறக்கவிட்டார்.பின்னர் காவல் துறை அணிவகுப்பு மரியாதை ஏற்று கொண்டார். இதில் கோவையில் […]
தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் -தேசிய கொடியேற்றி கலெக்டர் மரியாதை
தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் 77வது குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் மழை பெய்து கொண்டிருந்த பொழுதும் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் நடந்த குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தேசியக் கொடியேற்றி மரியாதை செய்தார். பின்னர் மூவர்ண நிறத்தில் பலூன்களை பறக்க விட்டார். இன்று காலை முதல் மிதமான மழை பெய்து கொண்டே இருந்தது. இருப்பினும் திறந்தவெளி […]
தஞ்சை-அன்னை வேளாங்கண்ணி அரசினர் கலைக் கல்லூரியில் கொடியேற்றம்
தஞ்சாவூர், அன்னை வேளாங்கண்ணி அரசினர் கலைக் கல்லூரியில் 77 ஆம் குடியரசு நாள் விழா சிறப்புடன் கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் முனைவர் அ. ஜான் பீட்டர் வரவேற்புரை நிகழ்த்தினார். கல்லூரியின் செயலாளர் மற்றும் தாளாளர் அருட்தந்தை முனைவர் அ. ஜான் சக்கரியாஸ் எ ன்.சி.சி வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுப் பின் தேசியக்கொடியை பறக்கவைத்துச் சிறப்புரை ஆற்றினார். கல்லூரியின் நிர்வாகி அருட்தந்தை ம. ஆரோன் வாழ்த்துரை வழங்கினார். அகில இந்திய அளவில் மத்தியப் பிரதேசத்தில் போபாலில் நடைபெற்ற, […]
வைத்தி., ஆதாரவாளர்கள் 10 ஆயிரம் பேர் இன்று திமுகவில் இணைகின்றனர்
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் தலைமையில் 10 ஆயிரம் பேர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடக்கிறது. சுமார் 5 ஏக்கரில் இதற்கான மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணி விறு விறுப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் தலைமையில் பத்தாயிரம் பேர் திமுகவில் இணைகின்றனர். .அதிமுகவில் உள்ள மற்ற அதிர்ச்சியாளர்களையும் திமுகவில் இணைக்கும் பணியில் வைத்திலிங்கம் மும்முரமாக இறங்கி உள்ளாராம். அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் யூனியன் சேர்மன் ஆழி […]
வீரமா காளியம்மன் கோவிலில் 200 பேருக்கு கறிவிருந்து வைத்த இஸ்லாமிய தம்பதி
வேண்டுதல் நிறைவேறியதால் தஞ்சை அருள்மிகு. வீரமா காளியம்மன் ஆலயத்தில் கிடா வெட்டி, பூஜை செய்து 200க்கும் மேற்பட்டவர்களுக்கு கறி விருந்து பரிமாறி தனது நேர்த்தி கடனை நிறைவேற்றிக் கொண்டனர் இஸ்லாமிய தம்பதியினர். தஞ்சை நாவலர் நகரில் மளிகை கடை நடத்தி வருபவர் ஜாகிர் உசேன். 25 வயதான இவரது மகனுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார். ஜாகிர் உசேன் பெரும்பாலும் இந்து மக்களிடம் அண்ணன் தம்பி அக்காள் தங்கை மாமன் மச்சான் என்று […]
திருப்பத்தூர் அருகே காளான் பாறைகள் கண்டுபிடிப்பு-
திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அருகே உள்ள புதூர் பகுதியில் அறிவியல் விந்தையாகக் கருதப்படும் “காளான் பாறைகள்” (Mushroom Rock) புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளன. உலகின் சில நாடுகளிலும், இந்தியாவில் ஒரு சில பகுதிகளிலும் மட்டுமே காணப்படக்கூடிய இந்த அபூர்வமான இயற்கை அமைப்புகள், திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏற்கனவே தோக்கியம் என்ற பகுதியில் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது கந்திலி வட்டாரத்தில் புதூரில் மேலும் மூன்று காளான் பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் காளான் பாறைகள் என்பது இயற்கையாக உருவாகும் ஒரு அபூர்வமான பாறை […]
இந்தி திணிப்பை எப்போதும் எதிர்ப்போம்- உதயநிதி பேச்சு
சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் திருவொற்றியூர் பெரியார் நகரில் நேற்று நடந்தது.மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ தலைமை வகித்தார். மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு வரவேற்றார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மொழிப்போர் தியாகிகளின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அவர் பேசியதாவது: உலக வரலாற்றில் தாய்மொழியை காக்க நூற்றுக்கணக்கானோர் உயிரை தியாகம் செய்த வரலாறு தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் மட்டுமே […]
குடியரசு தின விழாவில் அண்ணா பதக்கம் விருது வழங்கிய முதல்வர்
இந்தியாவின் 77-வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தினவிழாவை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னியில் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். தொடர்ந்து குடியரசு தினத்தையொட்டி பல்வேறு பிரிவுகளில் பதக்கங்கள், விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். குடியரசு நாள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய விருதுகள்:வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தீயணைப்புத்துறை ஓட்டுனர் சங்கர் […]
புதுகையில் தேசிய கொடியை ஏற்றி கலெக்டர் மரியாதை
புதுக்கோட்டை சேமப்படைமைதானத்தில் இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில்மாவட்ட ஆட்சியர் மு.அருணா தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்கள்.உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,200 உயர்வு
தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,20,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.275 உயர்ந்து ரூ.15,025க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.375க்கு விற்பனை செய்யப்படுகிறது
பள்ளப்பட்டியில் தனியார் மகளிர் பூங்காவை VSB திறந்து வைத்தார்
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில், தனியாருக்குச் சொந்தமான மகளிர் பூங்காவை நேற்று கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த மஞ்சுவளி சவுக்கத் அலி குடும்பத்தினர் பல ஆண்டுகளாக இப்பகுதியில் வசித்து வருகின்றனர். தொழில் காரணங்களால் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்தாலும், தங்களுக்குச் சொந்தமான 150 ஆண்டு பூர்வீக நிலத்தை பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த பெண்களின் நலனுக்காக மகளிர் பூங்காவாக அமைத்து வழங்க […]
77 வது குடியரசு தின விழா…அரியலூரில் தேசிய கொடி ஏற்றி மரியாதை
இந்திய திருநாட்டின் 77 வது குடியரசு தின விழா நாடெங்கும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டப்பட்டது.மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி தேசிய கொடியை ஏற்றி மரியாதை செய்தார்.பின்னர் திறந்த ஜீப்பில் சென்று, மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஷ் பா சாஸ்திரி ஆகியோர் காவல் துறையின் அணிவகுப்பை பார்வையிட்டனர். மேலும் உலகெங்கும் சமாதானம் நிலவ வெண்புறாக்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]
டெல்டா மண்டல திமுக மகளிர் அணி மாநாடு- உச்ச பிரமாண்ட ஏற்பாடுகள்-ஹைலைட்ஸ்
தஞ்சை மாவட்டம், செங்கிப்பட்டி அருகே “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” திமுக டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு இன்று திங்கட்கிழமை மாலை 4 மணி அளவில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்க உள்ளது. 46 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து 1,50,000 லட்சம் மகளிர் மாநாட்டில் பங்கேற்கிறார்கள். 📌3000+ பேருந்து வாகனங்களை நிறுத்துவதற்கான இடத்துடன் 120 ஏக்கர் அளவில் நிகழ்ச்சி நடைபெறும் திடல் அமைந்துள்ளது. 📌ஒவ்வொரு மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும் அமர்வதற்கு என்று தனித்தனியாக இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இதை […]
மம்முட்டிக்கு பத்ம பூஷன் விருது
மலையாள நடிகர் மம்முட்டிக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் ஜார்க்கண்ட் முதல்வர் ஷிபு சோரனுக்கு பத்ம பூஷன் விருதும், மறைந்த பிரபல பாலிவுட் நடிகர் தர்மேந்திர சிங் தியோலுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பனையூர் பண்ணையார்தனம் செல்லாது!” – கரூர் விபத்தை முன்வைத்து விஜய்க்கு அதிமுக கடும் கண்டனம்
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) செயற்குழு கூட்டத்தில் அதிமுகவை ‘ஊழல் கட்சி’ என விஜய் விமர்சித்ததற்கு, அதிமுக தரப்பு தற்பொழுது அனல் பறக்கும் பதிலடியைக் கொடுத்துள்ளது. இது தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், விஜய்யின் அரசியல் அணுகுமுறை மற்றும் கடந்த காலச் செயல்பாடுகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளன. கிளிசரின் கண்ணீரும் சுய விளம்பரமும்:சமீபத்தில் கரூரில் தவெக மாநாட்டுப் பணிகளின் போது உயிரிழந்த 41 பேரின் மரணத்திற்கு விஜய்யும் ஒரு காரணம் என்று அதிமுக குற்றம் சாட்டியுள்ளது. உயிரிழந்தவர்களின் […]
கல்லூரி பேராசிரியை தற்கொலை
கோயம்புத்தூர் வெள்ளலூர் கே.ஆர். கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி (36). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாகப் பணியாற்றி வந்தார். இவரது கணவர் மணிகண்டன் ஒரு தனியார் நிறுவன ஊழியர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தனலட்சுமிக்கும் அவரது கணவர் மணிகண்டனுக்கும் இடையே கடந்த சில நாட்களாகக் குழந்தைகளைப் பராமரிப்பது தொடர்பாகத் தொடர்ந்து கருத்து வேறுபாடு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் காலையும் இது தொடர்பாக இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் […]
2026-ம் ஆண்டு பத்ம விருதுகள் அறிவிப்பு: தமிழகத்தைச் சேர்ந்த 13 பேருக்கு விருது
மத்திய அரசு 2026-ம் ஆண்டிற்கான பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ விருதுகளைப் பெறுபவர்களின் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. நாட்டின் மிக உயரிய இந்த விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய சாதனையாளர்களுடன், தமிழகத்தைச் சேர்ந்த 13 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு பெருமை சேர்க்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தியின் விரிவான அம்சங்கள் வருமாறு: தமிழகத்தைச் சேர்ந்த சாதனையாளர்களுக்கு இத்தனை விருதுகள் வழங்கப்பட்டிருப்பது மாநிலத்திற்குப் […]
ஊட்டியில் கஞ்சா விற்ற போலீஸ்காரர் அதிரடி கைது: எஸ்பி நிஷா பணியிடை நீக்கம் செய்து உத்தரவு
நீலகிரி மாவட்டம் ஊட்டி மத்திய போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராகப் பணியாற்றி வந்த நசீர் அகமது (26), கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த 21-ஆம் தேதி போலீசார் நடத்திய வாகன சோதனையில், குரூஸ் என்பவர் கஞ்சா விற்றதற்காகக் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், போலீஸ்காரர் நசீர் அகமதுவுக்கு இதில் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. போலீசார் தன்னைத் தேடுவதை அறிந்த நசீர் அகமது தலைமறைவான நிலையில், 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவர் கோவையில் வைத்து […]
வார்டன் வீடியோ எடுத்து தந்தைக்கு அனுப்பியதால் விபரீதம்: பிடெக் மாணவர் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை
உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியைச் சேர்ந்த உதித் சோனி (20) என்ற பிடெக் இரண்டாம் ஆண்டு மாணவர், கிரேட்டர் நோய்டாவில் உள்ள தனியார் விடுதியில் தங்கி படித்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு இவர் மதுபோதையில் விடுதிக்கு வந்ததாகக் கூறி, அங்கிருந்த வார்டன் அவரை வீடியோ எடுத்து மாணவரின் தந்தைக்கு அனுப்பியுள்ளார். இதனைப் பார்த்து ஆத்திரமடைந்த தந்தை, தொலைபேசி வாயிலாக மாணவரைக் கடுமையாகக் கண்டித்ததோடு, படிப்பை நிறுத்திவிட்டு வீட்டிற்கு வருமாறு மிரட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவர், […]
100 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து ஓட்டுநர் பலி
தமிழ்நாட்டில் இருந்து பொக்லைன் இயந்திரத்தை ஏற்றிக்கொண்டு கேரளா நோக்கிச் சென்ற லாரி ஒன்று, கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் அருகே இன்று விபத்துக்குள்ளானது. மலைப்பாதை வளைவில் திரும்பும்போது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, ஜே.சி.பி வாகனத்துடன் சுமார் 100 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் தலைகீழாகக் கவிழ்ந்தது. இந்தக் கோர விபத்தில் லாரி முற்றிலும் நொறுங்கிய நிலையில், அதன் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், லாரியில் பயணம் செய்த 5 பேர் படுகாயமடைந்தனர். […]
தஞ்சை மாவட்டத்தில் 2 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தர உள்ளார். இதனை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு, நாளை (திங்கட்கிழமை) மற்றும் வருகிற 28-ஆம் தேதி (புதன்கிழமை) ஆகிய இரண்டு நாட்கள் காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை மாவட்டம் முழுவதும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லாத வான்வழி வாகனங்களைப் பறக்க விடும் நபர்கள் மீது […]
77 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த பெரிய பரவக்கல் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார் (24). மேளம் அடிக்கும் தொழிலாளியான இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. கடந்த 22-ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த 77 வயது மூதாட்டியின் வீட்டிற்குச் சென்ற அஜித்குமார், மது குடிக்கப் பணம் கேட்டுள்ளார். மூதாட்டி பணம் இல்லை என்று கூறியதால் ஆத்திரமடைந்த அஜித்குமார், போதையில் அவரைத் தாக்கி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் மூதாட்டி மயக்கமடைந்ததால், அவர் இறந்துவிட்டதாக நினைத்து அஜித்குமார் அங்கிருந்து […]
“அதிமுக இன்று பாஜகவின் பிடிக்குள் சிக்கியுள்ளது” – திருச்சியில் தொல். திருமாவளவன் ஆவேசம்!
சிதம்பரத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன், விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், மத்தியில் ஆளும் மோடி அரசு இந்தியாவைத் தீவிரமாக ‘இந்தி மயமாக்’குவதில் குறியாக உள்ளது என்று குற்றம் சாட்டினார். ஒரே தேசம், ஒரே கலாச்சாரம், ஒரே மொழி, ஒரே மதம் என்கிற கொள்கையை முன்னிறுத்தி மோடி அரசு செயல்படுவது […]
திருச்சியில் போதை மாத்திரை விற்ற 2 வாலிபர்கள் கைது
திருச்சியில் சட்டவிரோதமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கே.கே. நகர் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் காஜாமலை காலனி நீர்த்தேக்க தொட்டி அருகே சோதனை நடத்தியபோது, போதை மாத்திரை விற்ற தீபக் (28) என்பவரை கைது செய்து 13 மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனர். இதேபோல், கோட்டை போலீசார் ஓடத்துறை பாலம் அருகே நடத்திய சோதனையில், மேல சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த ஆனந்த் (24) என்பவரைக் கைது செய்தனர். அவரிடமிருந்து 10 […]
திருச்சியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது
திருச்சி மாநகரில் கஞ்சா விற்பனையைத் தடுக்க போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். செசன்ஸ் கோர்ட் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட செல்வ நகர் பகுதியில் கஞ்சா விற்ற துவாக்குடி பகுதியைச் சேர்ந்த இளவரசன் (20) என்பவரை சப்-இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார் கைது செய்தனர். இதேபோல், அரியமங்கலம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த கணேஷ்குமார் (56) என்பவரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்ற 3 பேர் கைது
திருச்சி மாநகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் போதைப் பொருட்கள் விற்பனையைக் கட்டுப்படுத்த போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மாநகரின் மூன்று வெவ்வேறு இடங்களில் புகையிலை விற்ற 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். செசன்ஸ் கோர்ட் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் சோதனை நடத்தியபோது, காட்டூர் பகுதியைச் சேர்ந்த விஜயராகவன் (25) என்பவர் புகையிலை விற்றது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அதேபோல், எடமலைப்பட்டி புதூர் காளியம்மன் கோவில் […]
திருச்சி மாநகர் அதிமுகவில் அதிரடி மாற்றம்: 65 வார்டுகள் மறுசீரமைப்பு – புதிய நிர்வாகிகளை நியமித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவு
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுகவில் உள்ள 65 வார்டுகள் வடக்கு, தெற்கு என பிரிக்கப்பட்டு புதிதாக பகுதி செயலாளர்கள் மற்றும் வட்ட செயலாளர்கள், எம்ஜிஆர் மன்றம்,எம்ஜிஆர் இளைஞர் அணி நிர்வாகிகள், ஜெயலலிதா பேரவை,சிறுபான்மை இலக்கிய அணி நிர்வாகிகளைபுதிதாக நியமனம் செய்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.அதன்படி திருச்சி மாநகர் மாவட்டக் கழக நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு, மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் வட்டங்கள் மறுசீரமைக்கப்பட்டு, கீழ்க்கண்டவாறு பகுதிகளையும், பகுதிகளுக்கு உட்பட்ட வட்டங்களையும் உள்ளடக்கி செயல்படும். […]
OLX-ல் காரை விற்றுவிட்டு பின்னாலேயே வந்த கொள்ளையர்கள்..
கோவை: கோவையில் பென்ஸ் கார் ஒன்று திருடு போனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காரை திருடிச்செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளது. கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் கவுண்டர் மில்ஸ் பகுதியில் கார் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். மேலும் பழைய கார்களை வாங்கி விற்பனையும் செய்யும் தொழிலும் செய்து வருகிறார். இதனிடையே பென்ஸ் கார் ஒன்று OLX-ல் விற்பனைக்கு வந்துள்ளது. அந்த கார் திருநெல்வேலியில் இருந்தது. தொடர்ந்து அங்கு சென்ற ஜெயக்குமார், ஜெகன் என்பவரிடம் […]
தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக இல்லை… திருச்சியில் வைகோ பேட்டி
தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக இல்லை, எத்தனை கட்சிகள் அந்த கூட்டணியில் சேர்ந்தாலும் அது வலுவடையாது – வைகோ பேட்டி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வைகோ, பிரதமர் மோடி நல்ல பேச்சாளர்.அவருக்கு ஆங்கிலம் நன்றாக தெரியும். ஆனால் அவர்ஆங்கிலத்தில் பேசமாட்டார், ஹிந்தி மட்டுமே பேசுவார்.மதுராந்தகத்தில் மோடி தரம் தாழ்ந்து பேசியுள்ளார். மூன்றாந்தர பேச்சாளராக பேசியுள்ளார்.ஒன்றிய அரசு பா.ஜ.க ஆளும் மாநிலங்களுக்கு அதிக […]
கோவையில் காட்டுப் பன்றிகள் அட்டகாசம்…பொதுமக்கள் அச்சம்..
கோவை மாநகராட்சி 41-வது வார்டுக்கு உட்பட்ட வடவள்ளி பகுதியில், வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் புகுந்து உள்ள காட்டுப் பன்றிகளின் அட்டகாசம் எல்லை மீறிச் செல்வதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்து உள்ளனர். மேற்குத் தொடர்ச்சி மலையோரப் பகுதியை ஒட்டி உள்ள மருதமலை, அடிவாரப் பகுதியான வடவள்ளியில், கடந்த சில வாரங்களாகக் காட்டுப் பன்றிகள் கூட்டம், கூட்டமாகச் சாலைகளில் உலா வருவதோடு, அவ்வழியாகச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளையும், நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களையும் தாக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து […]
மொழி போர் தியாகிகளின் உருவப்படத்திற்கு VSB மரியாதை..
கரூர் கலைஞர் அறிவாலயத்தில், அன்னை தமிழை காத்திட தன்னை தமிழ் மண்ணுக்கு ஈந்த தியாக சுடர்களான மொழி போர் தியாகிகளின் திருவுருப் படங்களுக்கு எம் எல்ஏ செந்தில்பாஜி மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் கரூர் மாவட்டத்தை சேர்ந்த மொழி போர் தியாகிகள் மற்றும் மறைந்த தியாகிகளின் குடும்பங்களுக்கு, அவர்களது தியாகத்தை போற்று வகையில், பொற்கிழிகளும் பரிசு ஆகியவற்றை VSB வழங்கினார். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் மற்றும் […]
தெலுங்கானாவில் 900 தெருநாய்கள் விஷம் வைத்து கொலை
தெலுங்கானாவில் கிராமவாசிகளுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாகக் கூறி, நூற்றுக்கணக்கான தெருநாய்கள் விஷ ஊசி போட்டு கொடூரமாகக் கொல்லப்படும் சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. ஜெக்தியால் மாவட்டம் பெகதபள்ளி கிராமத்தில் கடந்த 22-ம் தேதி ஒரே நாளில் 300 தெருநாய்கள் விஷ ஊசி போட்டு கொல்லப்பட்டு புதைக்கப்பட்டன. இது தொடர்பாக விலங்கு நல ஆர்வலர்கள் அளித்த புகாரின் பேரில், கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் செயலாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பஞ்சாயத்து தலைவர் சிலருக்கு பணம் கொடுத்து […]
பெங்களூருவில் பரபரப்பு: கர்நாடக சட்டசபை முன் மருத்துவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
கர்நாடக மாநில சட்டசபை கட்டிடமான விதான் சவுதா முன்பாக மருத்துவர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 38 வயதான மருத்துவர் நாகேந்திரப்பா ஷிரூர் என்பவர், விதான் சவுதா பகுதிக்கு வந்து பொதுமக்கள் பலரும் பார்த்துக் கொண்டிருந்த போதே, திடீரென தான் மறைத்து வைத்திருந்த விஷ பாட்டிலை எடுத்து வாயில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதைக் கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் உடனடியாக விரைந்து […]
ஓட்டல் கல்லாவில் இருந்த ரூ.2 லட்சம் திருட்டு – போலீஸ் வலைவீச்சு
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே இளம்புவனம் செண்பகநகர் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி (43), கோவில்பட்டி பிரதான சாலையில் ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் வழக்கமாக இரவு வியாபாரம் முடிந்த பிறகு, ஓட்டலின் உள்புறக் கண்ணாடி கதவு மற்றும் வெளிப்புற ஷட்டர் ஆகியவற்றை முழுமையாகப் பூட்டாமல், வெறும் மூடிவிட்டு மட்டும் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்த பிறகு, கல்லாப்பெட்டியில் இருந்த வசூல் தொகையான 2 லட்சத்து 3 ஆயிரத்து […]
ஓசூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.26 லட்சம் நகை கொள்ளை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேன்கனிக்கோட்டை ஹனிவேலி லே-அவுட் பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன். இவரது குடும்பத்தினர் உடல்நலக்குறைவு காரணமாக வீட்டை பூட்டிவிட்டு மருத்துவமனைக்குச் சென்றிருந்தனர். சிகிச்சையை முடித்துவிட்டு அவர்கள் வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். வீட்டிற்குள் சென்று சோதனையிட்டபோது, பீரோவில் […]
போதை கணவனை கட்டிப்போட்ட மனைவி: ‘கையில் துப்பாக்கி இருக்கு’ – அதிர வைத்த மாமியார்
உத்தர பிரதேச மாநிலம் அலிகார் அருகே உள்ள ஹமித்பூர் கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாக கணவனை மனைவி கட்டிலில் கட்டிப்போடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்கிராமத்தைச் சேர்ந்த பிரதீப் என்பவர் மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும், அவர் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து குடும்பத்தினர் மற்றும் அண்டை வீட்டாருடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி சோனி, ஒரு கட்டத்தில் தனது கணவன் பிரதீப்பை கயிற்றால் கட்டிலில் கட்டி வைத்துள்ளார். இது […]
33 லட்சம் ரசிகர்கள் அதிர்ச்சி: அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்ட இளம் இன்ஸ்டா பிரபலம்
இந்தோனேசியாவைச் சேர்ந்த பிரபல சமூக வலைதள இன்ப்ளுயன்சர் லூலா லஹ்பா, ஜகார்த்தாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 26 வயதான லூலா லஹ்பா, இன்ஸ்டாகிராம் மற்றும் டிக் டாக் செயலிகளில் சுமார் 33 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டு மிகவும் பிரபலமாக விளங்கியவர். இவர் கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் பிரபல யூடியூபர் மற்றும் இசைக்கலைஞரான ரெசா ஒக்டோவியன் என்பவரைக் காதலித்து […]
பனிப்புயல் எச்சரிக்கை: நியூயார்க் செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் 2 நாட்களுக்கு ரத்து
அமெரிக்காவின் கிழக்கு கடலோரப் பகுதிகளில் வீசவுள்ள கடுமையான பனிப்புயல் காரணமாக, இந்தியாவிலிருந்து நியூயார்க் மற்றும் நியூவார்க் நகரங்களுக்கு இயக்கப்படும் விமான சேவைகளை ஏர் இந்தியா நிறுவனம் ரத்து செய்துள்ளது. வழக்கமாக டெல்லி மற்றும் மும்பையிலிருந்து தினசரி அடிப்படையில் நியூயார்க் நகரிற்கும், வாரத்தின் சில நாட்களில் நியூவார்க் நகரிற்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நாளை மற்றும் நாளை மறுநாள் (ஜனவரி 25, 26) ஆகிய இரண்டு தினங்களுக்கு இந்த நகரங்களுக்கான அனைத்து விமான சேவைகளும் ரத்து […]
சென்னை மெரினாவில் 5 அடுக்கு பாதுகாப்பு: டிரோன்கள் பறக்கத் தடை
இந்திய குடியரசு தின விழா வரும் ஜனவரி 26-ம் தேதி நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் குடியரசு தின விழாவை ஒட்டி, சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியேற்றி சிறப்பிக்க உள்ளார். இதனையொட்டி சென்னை மாநகர் முழுவதும், குறிப்பாகக் காமராஜர் சாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை பெருநகர காவல் ஆணையாளரின் உத்தரவின் பேரில், கூடுதல் ஆணையாளர்கள் மற்றும் […]
அமேசானில் மெகா ஆட்குறைப்பு: 16,000 பேருக்கு வேலைப்போச்சு
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு உலகின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்களில் ஒன்றாகத் திகழும் அமேசான், தனது 30 ஆண்டு கால வரலாற்றிலேயே இல்லாத அளவிற்குக் மிகப்பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுக்கத் திட்டமிட்டுள்ளது. உலகளாவிய பொருளாதார நெருக்கடி மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் (AI) அசுர வளர்ச்சி போன்ற காரணங்களால் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வரும் நிலையில், அமேசான் நிறுவனமும் அந்தப் பட்டியலில் இணைந்துள்ளது. ஏற்கனவே கடந்த 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் […]
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன்: கூலிப்படை வைத்து தீர்த்துக்கட்டிய மனைவி
தெலுங்கானா மாநிலத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, சிறையிலிருந்து வெளியே வந்த சில மணி நேரங்களிலேயே மனைவியும் அவரது தம்பியும் சேர்ந்து கூலிப்படையுடன் இணைந்து படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் பெத்தரவிடு பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் லாலு ஸ்ரீனு (38). இவரது மனைவி ஜான்சி. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். லாலு ஸ்ரீனு கஞ்சா மற்றும் மது பழக்கத்திற்கு அடிமையானவர் எனக் கூறப்படுகிறது. கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது […]
ஆளுநர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் ஆளும் திமுக அரசுக்கும் இடையேயான மோதல் முற்றியுள்ள நிலையில், உயர்கல்வித் துறை அமைச்சரைத் தொடர்ந்து கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும் ஆளுநர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்துள்ளார். தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிப்பதில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே நீண்டகாலமாக இழுபறி நீடித்து வருகிறது. ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா அல்லது மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா என்ற சட்டப் போராட்டம் உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளது. இதனிடையே, தமிழக […]
திருமண அழைப்பிதழ் கொடுத்துவிட்டு வீடு திரும்பிய இளைஞர் வேன் மோதி பலி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே இருந்த நிலையில், சாலை விபத்தில் மணமகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உசிலம்பட்டி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் பிரசன்ன வெங்கடேஷ் (26). பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவருக்கு, வரும் ஜனவரி 28-ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இதற்காக விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த பிரசன்ன வெங்கடேஷ், தனது திருமணத்திற்கான அழைப்பிதழ்களை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு […]
யுவனை மிரள வைத்த ‘மங்காத்தா’ ரீ-ரிலீஸ்
அஜித் கரியரில் முக்கியமான படமான ‘மங்காத்தா’ நேற்று ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு, தியேட்டரில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. புதிய படத்தை போல கொண்டாடப்படும் ‘மங்காத்தா’ வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் 15 ஆண்டுகள் கழித்தும் இந்த படத்துக்கான கொண்டாட்டம் வெறித்தனமாக உள்ளதாக யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார். ‘மங்காத்தா’ படத்தில் பணியாற்றியது தனக்கு பெருமையாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
61,000 பேருக்கு மத்திய அரசு பணிக்கான நியமன ஆணை வழங்கிய பிரதமர்
நாடு முழுவதும் 61,000 பேருக்கு ஒன்றிய அரசுப் பணிகளுக்கான நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார். ஒன்றிய அரசின் சார்பில் நடத்தப்படும் ‘ரோஸ்கர் மேளா’ எனப்படும் வேலைவாய்ப்பு திருவிழா திட்டம் 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு, தகுதியான இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இதுவரை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் நாடு முழுவதும் 11 […]
ஒரு வயது குழந்தை கடத்தி விற்பனை… 6 பேர் கைது..
திருப்பதியில் ஒரு வயது குழந்தையை கடத்தி விற்பனை செய்த வேலூர் தம்பதி உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். திருப்பதி சிந்தலச்செருவு அருகே குடிசையில் வசித்து வந்த தம்பதி சுசித்ரா- மஸ்தானின் ஒரு வயது குழந்தை கடத்தப்பட்டுள்ளது. ஜனவரி 21ம் தேதி வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஜெயஸ்ரீ காணாமல் போய்விட்டதாக பெற்றோர் புகார் அளித்திருந்தனர். தனது குடிசை அருகே தங்கியிருந்த வேலூர் தம்பதியையும் காணவில்லை என்பதால் சுசித்ராவுக்கு சந்தேகம் வந்துள்ளது.
முதல்வருக்கு நன்றி தெரிவித்த சத்துணவு-அங்கன்வாடி பணியாளர்கள்
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (24.1.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து உரையாற்றுகையில்; சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலர்களுக்கான ஓய்வூதியம் இரண்டாயிரம் ரூபாயிலிருந்து 3 ஆயிரத்து 400 ரூபாயாகவும்; பணி நிறைவின்போது அவர்களுக்கு வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகை ஒரு லட்சம் ரூபாயிலிருந்து 2 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும் என்றும்,குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் வன களப்பணியாளர்களுக்கான சிறப்பு ஓய்வூதியம் இரண்டாயிரம் […]
சென்னை- இயற்கை ஓவியக் கண்காட்சியினை துவக்கி வைத்தார் நடிகர் சிவகுமார்
இயற்கை ஓவிய கண்காட்சியை துவக்கி வைத்தார் ஓவியக் கலைஞரும் நடிகருமான சிவக்குமார் சென்னையில் உள்ள லலித் கலா அகாடமியில் ஏழு நாட்கள் நடைபெறும் (சித்திர தேரோட்டம் என்ற தலைப்பில்) இயற்கை ஓவியக் கண்காட்சியினை பிரபல ஓவியரும், அன்னை காமாட்சி இசை கல்லூரியின் முதல்வரும் வெங்கடாசலபதி மற்றும் திரைப்பட நடிகரும் ஓவியக் கலைஞருமான சிவகுமார் துவக்கி வைத்தார். புகழ்பெற்ற ஓவியர்கள் வசுமதி, முருகேசன், அன்னபூர்ணா,ரங்கராஜன் கலைஞர்கள் வரைந்த ஓவியங்கள் இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியானது 22 ஆம் […]
டூவீலர் திருட்டு-கஞ்சா விற்ற 2 பேர் கைது.. திருச்சி க்ரைம்
டூவீலர் திருட்டு திருச்சி கருமண்டபம் ஆர் எம் எஸ் காலனி சேர்ந்தவர் முல்லை செல்வன் (40. ) இவர் கடந்த 19-ந்தேதி காந்தி மார்க்கெட் காய்கறிகள் கமிஷன் மண்டியில் தனது டூவீலரை நிறுத்தியுள்ளார். பின்னர் வந்து பார்த்தபோது டூவீலரை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர். கஞ்சா விற்ற […]
திருச்சியில் இரும்பு கடை வியாபாரியை தாக்கிய ரவுடி கைது
திருச்சி காந்தி மார்க்கெட் கீரக்கடை பஜார் தெருவை சேர்ந்தவர் அலெக்ஸாண்டர் போஸ்கோ (55). இவர் அப்பகுதியில் இரும்பு கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 23 ந்தேதி இவர் கடையில் இருந்த போது அங்கு தெற்கு தாராநல்லூர் காமராஜர் நகரை சேர்ந்த ரவுடி ராஜீவ் காந்தி (40 ) என்பவர் வந்தார். அவர் அலெக்சாண்டர் போஸ்கோவிடம் பணம் கேட்டுள்ளார். அவர் பணம் தர மறுக்கவே அவரை தகாத வார்த்தைகளால் திட்டி சுத்தியலால் தாக்கியுள்ளார். இதில் அவருக்கு தலையில் […]
பெரம்பலூர்- போலீஸ் வாகனம் மீது நாட்டுவெடிகுண்டு வீச்சு-2 காவலர்கள் காயம்
பெரம்பலூர், திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே குற்றவாளிகளை அழைத்துச் சென்ற போலீஸ் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. இதில் காவலர்கள் விக்னேஷ்குமார், மாரிமுத்து பாண்டி ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குற்றவாளிகள் 2 பேர் புதுக்கோட்டையிலிருந்து சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது இந்த தாக்குதல் நடந்துள்ளது.மதுரையில் பழிக்குப் பழியாக 22 ஆண்டுகளில் 21 கொலைகள் நடந்த நிலையில் தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. ரவுடி வௌ்ளை […]
சிறந்த தேர்தல் மாவட்டமாக தஞ்சை தேர்வு- நாளை கலெக்டருக்கு விருது
சிறந்த தேர்தல் மாவட்டமாக தஞ்சை தேர்வு மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜகத்துக்கு 25ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் விருது வழங்குகிறது தேசிய வாக்காளர் தினம் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 25ஆம் தேதி கொண்டாடப்படுகிறது இதில் சிறந்த தேர்தல் மாவட்டங்கள் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் விருது வழங்கி கௌரவிக்கிறது அதன்படி இந்த ஆண்டு விருது பெறும் 14 மாவட்டங்கள் அதிகாரிகளின் பெயர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது இதில் தேர்தல்களின் தொழில்நுட்பத்தை திறமைப்பட பயன்படுத்துதல் […]
ஊட்டியில் கஞ்சா விற்ற காவலர் கைது
நீலகிரி மாவட்டம் உதகையை சேர்ந்த குரூஸ் (26) என்ற இளைஞர் கடந்த 21ம் தேதி உதகையில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த போது போலீசாரால் கைது செய்யப்பட்டார். விற்பனை செய்ய எங்கிருந்து கஞ்சா கொண்டு வரப்படுகிறது என போலீசார் குரூஸிடம் நடத்திய விசாரணையில் உதகை நகர போக்குவரத்து பிரிவில் காவலராக பணியாற்றி வரும் நசீர் அகமது(26) என்பவரிடம் வாங்கியதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தான் கஞ்சா விற்பது தொடர்பான விஷயம் காவல்துறையினருக்கு தெரிந்து விட்டதால் காவலர் நசீர் […]
ரூ.10 லட்சத்தில் இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கும் திட்டம் துவக்கம்
பஞ்சாபில் அனைத்து குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அரசு, தனியார் என 850+ மருத்துவமனைகளில் ரூ.10 லட்சம் வரை இலவசமாக சிகிச்சைப் பெறலாம். இது அனைத்துவித மருத்துவ சிகிச்சை மற்றும் பரிசோதனைகளுக்கும் பொருந்தும் என்றும், 65 லட்சம் குடும்பங்கள் இதனால் பயன்பெறுவர் என்றும் பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.
கால்பந்து விளையாடிய கல்லூரி மாணவி மயங்கி விழுந்து பலி
சேலம்: அரசு கலைக்கல்லூரியில் கால்பந்து விளையாடிய மாணவி, மைதானத்தில் சுருண்டு விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டை ஊராட்சி வடசென்னிமலையில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், ஆண்டு விழாவை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. நேற்று மதியம் ஒரு மணியளவில், கல்லூரி மைதானத்தில் கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலாம் ஆண்டு பிஎஸ்சி கணினி அறிவியல் படிக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியைச் சேர்ந்த வடிவேல் […]
ரூ.50,000 செலுத்தி மநீம விருப்ப மனு பெறலாம்
கமல் தலைமையில் நடந்த மக்கள் நீதி மய்யம் நிர்வாகக்குழு செயற்குழுக் கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம். பொதுச்செயலர் அருணாச்சலம் உள்ளிட்ட ஐவர் கொண்ட தேர்தல் பணிக்குழுவையும் அமைத்தது மநீம. ரூ. 50,000 செலுத்தி விருப்ப மனு பெற்றுக்கொள்ளலாம் என மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு வௌியிட்டுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி 5 பேர் கொண்ட பணிக்குழுவை நியமித்தது மநீம கூட்டத்தில் தீர்மானம். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் மாற்றங்களை கண்டித்து மநீம கூட்டத்தில் தீர்மானம். […]
ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தின் 2வது மாநில மாநாட்டில் தீர்மானம்
ஒன்றிய அரசு ஓய்வூதியர்களுக்கு எதிரான நிதி திருத்த மசோதாவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என கரூரில் நடைபெற்றதமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தின் 2வது மாநில மாநாட்டில் தீர்மானம். தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தின் 2வது மாநில மாநாடு கரூர் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநாட்டுக்கு மாநிலத்தலைவர் கோ.முரளிதரன் தலைமை தாங்கினார். சங்கத்தின் பொதுச்செயலாளர் ந.பர்வதராஜன் செயல் அறிக்கை வாசித்தார். மேலும் மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து […]
எனக்கு யாரும் போட்டி இல்லை- சீமான் ஓபன் டாக்!
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை தாம்பரத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார். தமிழக அரசியல் களத்தில் நடக்கும் கூட்டணி மாற்றங்கள், கொள்கை அடிப்படையில் இல்லை என்றும், சீட்டுகள் மட்டுமே இலக்கு என்றும் கடுமையாக விமர்சித்தார்.“எனக்கும் என் கொள்கைக்கும் யாருமே போட்டி இல்லை. ஒருவர் இருமொழி கொள்கை என்பார், ஒருவருக்கு கொள்கை என்றால் என்னவென்றே தெரியாது. கூட்டணி அமைப்பவர்களுக்கு கொள்கை இல்லை, சீட்டுகள் மட்டுமே இலக்கு” என்று சீமான் கூறினார். தற்போது நடக்கும் கூட்டணி […]
பெண் குழந்தைகளுக்கான திட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி
புதுக்கோட்டை மாவட்டம்/ மாநகராட்சி இராணி யார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி யில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் தேசிய பெண்குழந்தைகள் தினத்தினை முன்னிட்டு பெண் குழந்தைகளுக்கான திட்டங்கள் , சட்டங்கள் மற்றும் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பேரணியினை ஆட்சியர் மு.அருணா இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.உடன் மாவட்ட சமூகநல அலுவலர் மே.சியாமளா, மாவட்ட திட்ட அலுவலர் க.ந.கோகுலப்பிரியா மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார், வட்டாட்சியர் செந்தில்நாயகி, துணைவட்டாட்சியர் லெட்சுமணன் மற்றும் அரசு அலுவலர்கள் […]
ஒரு சவரன் தங்கம் ரூ.1,18,000க்கு விற்பனை
தங்கம் விலை சவரனுக்கு 1600 உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 560 உயர்நத நிலையில் மேலும் 1040 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,18,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ஒரே நாளில் சவரன் ரூ. 1600 உயர்ந்துள்ளது. தங்கம் ஒரு கிராம் 130 உயர்ந்து ரூ.14,750க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்திய கடலோரக் காவல்படையின் 50-வது பொன்விழா- 1,500 கிமீ மோட்டார் சைக்கிள் பேரணி
இந்திய கடலோர காவல்படை (ICG) தனது 50-வது பொன்விழா ஆண்டை முன்னிட்டு, கிழக்கு மண்டல தலைமையகம் சார்பில் பிரம்மாண்டமான 1,500 கி.மீ. மோட்டார் சைக்கிள் பேரணியை நடத்தியது. 50 வீரர்கள் பங்கேற்ற இந்தப் பயணம், கடல்சார் பாதுகாப்பு மற்றும் தேசப்பற்றை முன்னிலைப்படுத்தும் விதமாகத் திட்டமிடப்பட்டது. இந்த மோட்டார் சைக்கிள் பேரணி தூத்துக்குடி மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய இரு இடங்களில் இருந்து ஒரே நேரத்தில் இரு குழுக்களாகத் தொடங்கியது. விசாகப்பட்டினத்தில் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ராஜேஷ் மிட்டலும், தூத்துக்குடியில் […]
சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு- மெரினா கடற்கரை சிவப்பு மண்டலமாக அறிவிப்பு
சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “வருகிற 26.01.2026 அன்று இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழக ஆளுநர் சென்னை, காமராஜர் சாலை – வாலாஜா சாலை சந்திப்பில் உள்ள மெரினா உழைப்பாளர் சிலை அருகே தேசிய கொடியேற்றி சிறப்பிக்க உள்ளார். இதனையொட்டி சென்னை, காமராஜர் சாலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில், காவல் கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், காவல் இணை ஆணையாளர்களின் […]
அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறப் புதிய நடைமுறை- தமிழக அரசு அரசாணை
தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கு மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது பாஸ் போர்ட் சேவா கேந்திரங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் எனவும், பின்னர் அரசால் நிர்ணயிக்கப்பட்ட அதிகாரிக்கு ஊழியர்கள் கடிதம் அனுப்ப வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட அதிகாரியிடம் தடையில்லா சான்றிதழ் கிடைத்ததும் வெளிநாட்டிற்கு அரசு ஊழியர் பயணம் செல்ல முடியும் என அதில் கூறப்பட்டுள்ளது. அதே நேரம் அரசு ஊழியர் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டு, அரசின் அனுமதி பெறாமல் அங்கு வேலை […]
இறந்த எஜமானருக்காக சுடுகாட்டிலேயே காத்துகிடக்கும் ஜீவன்
மத்தியப் பிரதேசத்தின் சிவபுரி மாவட்டத்தில் உள்ள படோரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகதீஷ் பிரஜாபதி. இவர் தனது வளர்ப்பு நாயின் முன்னிலையிலேயே வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் உடற்கூராய்வுக்கு எடுத்துச் செல்லப்பட்ட ஜகதீஷின் உடலை பிரிய மனமில்லாமல் அவரது வளர்ப்பு நாயும் உடன் சென்றுள்ளது. பின்னர் ஜகதீஷின் உடல் தகனம் செய்யப்பட்ட நிலையில், தனது எஜமானர் எழுந்து வருவார் என்ற நம்பிக்கையில் அங்கேயே அவரது வளர்ப்பு நாயும் காத்துக் கிடந்தது.ஜகதீஷ் இறந்தது முதல் அவரது வளர்ப்பு […]
வேலூரில் 27-ந்தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்- எடப்பாடி அறிவிப்பு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது; ”நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில், வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகராட்சியில் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய அரசு தலைமை மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் திறக்கப்படவில்லை. தற்போதுள்ள பழைய மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள்; மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஊழியர்கள் இல்லாத காரணத்தாலும்; போதிய கட்டட வசதி இல்லாத காரணத்தாலும், நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமலும், கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்க […]
ரயில் தண்டவாளத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ரயில் ஓட்டுநர் படுகாயம்
பஞ்சாப், ஃபதேஹர் சாஹிப் மாவட்டத்தில் தண்டவாளத்தில் மர்மபொருள் வெடித்து ரயில் ஓட்டுநர் படுகாயம் அடைந்தார். மர்மபொருள் வெடித்து 12 அடி நீளத்துக்கு தண்டவாளம் சேதம் அடைந்துள்ள நிலையில் சரிசெய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தண்டவாளத்தில் இருந்த மர்மபொருள் வெடித்ததில் சரக்கு ரயில் என்ஜினின் முன்பகுதியில் சிறிய அளவில் சேதம் அடைந்துள்ளது. அமிர்தசரஸ் – டெல்லி வழித்தடத்தில் மர்மபொருள் வெடித்த நிலையில் ரயிலை கவிழ்க்க சதியா என விசாரணை நடைபெற்று வருகிறது. மர்மபொருள் வெடித்த நிலையில் அதில் […]
ரோந்து பணிக்காக போலீசாருக்கு நவீன கேமரா பொருத்தப்பட்ட 9 டூவீலர்கள்
தர்மபுரி மாவட்டத்தில், ரோந்து பணியை தீவிரப்படுத்தும் விதமாக, ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு நவீன கேமரா பொருத்தப்பட்ட 9 டூவீலர்களை எஸ்பி மகேஸ்வரன் வழங்கினார்.தர்மபுரி மாவட்டத்தில் சாலை விபத்துக்களை தடுக்கவும், குற்றச்செயல்களை தடுக்கவும், போலீசார் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்து மற்றும் திருட்டு உள்ளிட்ட குற்றச்செயல்களை தடுக்க, புதியதாக பொதுமக்கள் வசதிக்காகவும், ரோந்து பணியை தீவிரப்படுத்தும் நோக்கத்தோடும், மொபைல் டேட்டா டெர்மினல் (எம்டிடீ) டிவைஸ் பொருத்தப்பட்ட நவீன தொழில்நுட்படம் அடங்கிய, 9 இருசக்கர வாகனங்கள் […]
700 விமான சேவைகள் ரத்து செய்தது இண்டிகோ
விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவை அடுத்து இண்டிகோ 700 விமான சேவைகளை ரத்து செய்துள்ளது. டி.ஜி.சி.ஏ. உத்தரவை தொடர்ந்து 717 உள்நாட்டு விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம் காலி செய்துள்ளது. இண்டிகோ நிறுவனத்தால் கைவிடப்பட்ட விமான சேவைகள் 2026 ஜனவரி-மார்ச் காலத்துக்கு உட்பட்டது. இண்டிகோ கைவிட்ட உள்நாட்டு சேவைகளை பெற மற்ற விமான நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது
4 மாவட்டங்களில் இன்று கமழைக்கு வாய்ப்பு
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறையில் இன்று (ஜன.24) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், நாமக்கல், தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் நகரின் ஒரு சில இடங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது
பகுதிநேர டீச்சர்களுக்கு சிறப்பு மதிப்பெண்- முதல்வர் ஸ்டாலின்
ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்போது பகுதிநேர ஆசிரியர்களின் பணிக் காலத்தை அடிப்படையாக கொண்டு சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும் என பேரவையில் CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். பகுதிநேர ஆசிரியர்களுக்கு மாதம் ₹15,000, மே மாதம் கோடை விடுமுறையின்போது ₹10,000 ஊதியம் வழங்கப்படும் என அன்பில் மகேஸ் அறிவித்திருந்தார். ஆனாலும், பணி நிரந்தர வாக்குறுதியை நிறைவேற்ற கோரி அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
காலி மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டம்- ஐகோர்ட்டில் அரசு உறுதி
தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்படும் என்று ஐகோர்ட்டில் அரசு உறுதி அளித்துள்ளது. 28 மாவட்டங்களில் மதுபான பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது என்றும் 3 மாவட்டங்களில் மதுபான பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் பாதி அளவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. காலி மதுபான பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அமல்படுத்துவதில் இனி அவகாசம் வழங்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
நடப்பாண்டில் 2 முறை ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த திட்டம்
நடப்பாண்டில் இரண்டு முறை ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு அறிவிப்பு மார்ச் மாதத்தில் வெளியிடப்பட்டு ஜூலை மாதம் நடத்தப்படும். நடப்பு ஆண்டுக்கான திட்டத்தை வெளியிட்டுள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம்.
பாஜக-வை எதிர்க்க விஜய் அச்சப்படுகிறார்..திருமா., சாடல்
விசிக தலைவர் திருமாவளவன், தவெக தலைவர் விஜய் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். “நீங்கள் இன்னும் தேர்தலுக்கே வரவில்லை. அதற்குள் இவ்வளவு பயந்தால் எப்படி? எதிர்காலத்தில் எப்படி அரசியல் செய்யப்போகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். விஜய் பாஜகவையோ மோடி அரசையோ வெளிப்படையாக எதிர்க்க தயாராக இல்லை என்றும், அச்சம் காரணமாக அவர்கள் கூட்டணியில் இணைந்தால் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்றும் எச்சரித்துள்ளார். திருமாவளவன் மேலும் கூறுகையில், “தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி மலரும் என்றால் அதற்குப் பொருள் […]
தேனிக்கள் கொட்டி மாணவர்கள் உட்பட 12 பேர் காயம்
ஜோலார்பேட்டை அருகே தேனீக்கள் கொட்டியதில் மாணவர்கள் உட்பட 12 பேர் காயம் அடைந்தனர். ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தேனீக்கள் கொட்டியதில் காயமடைந்த 15 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
ஜம்மு-காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு- தேசிய நெடுஞ்சாலை மூடல்
ஜம்மு-காஷ்மீரில் இன்று காலை முதலே கனமழையும், கடுமையான பனிப்பொழிவும் நிலவி வருகிறது. இதனால் ஜம்மு-ஸ்ரீநகர் இடையேயான தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. ராம்பன் மாவட்டத்தில் உள்ள ராம்சூ பகுதியிலும் சாலைகளில் வெள்ளைப் போர்வை போர்த்தியது போன்று பனி குவிந்து கிடப்பதால், தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது.மேலும் வீடுகளின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள், பனியால் மூடப்பட்டன. சுமார் 3 மாத வறண்ட காலநிலைக்குப் பிறகு, தோடாவின் பலேசாவில் சமவெளிகள் மற்றும் மலைப்பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதேபோல, பனிப்பொழிவு […]
77வது குடியரசு தின விழா- திருச்சி ரயில்வே ஸ்டேசனில் சோதனை
திருச்சி இருப்புப் பாதை காவல் கண்காணிப்பாளர் ராஜன் ஐபிஎஸ் உத்தரவின் பேரில் காவல்துணை கண்காணிப்பாளர் சக்கரவர்த்தியின் மேற்பார்வையில் 77வது குடியரசு தின விழாவை முன்னிட்டு திருச்சி ரயில் நிலைய நடைமேடை, பார்சல் அலுவலகம், ரயில் பயணிகளின் உடைமைகளை இன்று 24.1.2026 RPF காவல் ஆளினார்களோடு இணைந்து திருச்சி ரயில் நிலைய நடைமேடை அனைத்து பகுதிகளிலும் மோப்பநாய் பிரிவு காவலர்களோடு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
கோவையில் பிசியோதெரபிஸ்ட்-ஐ காரில் கடத்திய கும்பல்-G-Pay மூலம் சிக்கிய 3 பேர்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பெருமாள் புரத்தைச் சேர்ந்தவர் அன்பரசு. இவரது மகன் நவீன் சக்கரவர்த்தி (23). இவர் பிசியோதெரபிஸ்ட் படித்து உள்ளார். தற்போது நவீன் சக்கரவர்த்தி கோவை சாய்பாபா காலனியில் பாலசுப்ரமணியம் தெருவில் தற்போது வசித்து வருகிறார். அங்கு இருந்து தொண்டாமுத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பிசியோதெரபிஸ்தாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 21ம் தேதி நவீன் சக்கரவர்த்தி அவரது நண்பர் பிரதீப் ஆகியோர் சாய்பாபா காலனி, பகுதியில் உள்ள ஹோட்டல் முன்பு என்று […]
கடல்வாழ் உயிரின கண்காட்சி – எம்பி ஈஸ்வரசாமி துவக்கி வைப்பு
கோவை நவக்கரை பகுதியில் உள்ள ஏஜேகே கல்லூரியில் கடல்வாழ் உயிரினங்களை மையமாகக் கொண்ட புகைப்படக் கண்காட்சி துவங்கியது. “ஆழியில் ஒரு தடம்” என்ற தலைப்பில், கடலுயிர் ஆய்வாளர் மறைந்த விஞ்ஞானி டாக்டர் ஆர். எஸ். லால் மோகன் நினைவாக இந்த கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியை பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில், கடற்பசு, டால்பின் மற்றும் திமிங்கலம் உள்ளிட்ட அரியவகை புகைப்படங்கள்,கடல்வாழ் உயிரினங்கள் […]
12 தொகுதிகளின் பட்டியலை வழங்குகிறாரா கமல்?..
டார்ச் லைட் சின்னத்திலேயே போட்டியிட மக்கள் நீதி மய்யம் விரும்புவதாக தகவல் வௌியாகியுள்ளது. மக்கள் நீதிமய்யத்திற்கு டார்ச் லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ள நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் மநீம தலைவர் கமல் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. வெற்றி வாய்ப்புள்ள 12 தொகுதிகளின் பட்டியலை திமுக தலைமையிடம் கமல் வழங்க உள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.
X-தளத்தில் Cover photoவை மாற்றினார் விஜய்
2026 சட்டமன்ற தேர்தலுக்கான தயாரிப்பில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. ஒருபக்கம் கூட்டணியின் முடிவுகள் அறிவிப்பு, இன்னொரு பக்கம் தேர்தல் அறிக்கைகள் என பரபரப்பான சூழல் நிலவிவரும் நிலையில், விஜய் தலைமையில் புதியதாக களம்கண்டுள்ள தமிழக வெற்றிக் கழக கட்சியும் முதல் மக்கள் தேர்தலுக்காக சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகின்றது. கரூர் கூட்ட நெரிசலுக்கு பிறகு மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்தி மீண்டும் அரசியல் நகர்வில் தீவிரம் காட்டிவரும் தவெகவிற்கு மகிழ்ச்சியான செய்தியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. […]
ஓபிஎஸ் ஷாக்- அதிமுகவில் இணைகிறார் மாநிலங்களவை எம்.பி தர்மர்
மாநிலங்களவை எம்.பி தர்மர் இன்று மாலை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைகிறார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக அறியப்படுகிறார் ஆர்.தர்மர்.அ.தி.மு.க. ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ். என இரு அணிகளாகப் பிரிந்திருந்தபோது, இவர் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் நின்றார். ஆர்.தர்மருக்கு கடந்த முறை ராஜ்யசபா சீட் வழங்கப்பட்டது. ஏற்கனவே ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த நவாஸ்கனி, தி.மு.க. கூட்டணியில் மக்களவை எம்.பி.யாக உள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த ஆர்.தர்மர், அ.தி.மு.க. ராஜ்யசபா எம்.பி.யாக வருவது […]
இந்திய ஆடைத் துறை முடங்கும் அபாயம்- மத்திய அரசுக்கு AEPC எச்சரிக்கை
அமெரிக்கா விதித்துள்ள 50% வரிகளால், இந்திய ஆடைத் துறை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரி உயர்வால் ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டு வருவதால், ஆலைகள் மூடப்படும் அபாயமும், வேலைவாய்ப்புகள் பறிபோகும் சூழலும் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது. இதை சம்மந்தப்பட்ட துறைகளின் கவனத்திற்குக் கொண்டு சென்று தீர்வு காணத் துணை குடியரசுத் தலைவருக்கு AEPC கடிதம் எழுதியுள்ளது.
தமிழ்நாட்டில் NDA கூட்டணி முழு வடிவம் பெறவில்லை- பிரேமலதா
தற்போது வரை தமிழ்நாட்டில் என்.டி.ஏ. கூட்டணி முழு வடிவம் பெறவில்லை என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது நடக்கும் வகையில் தேமுதிக நல்ல முடிவை அறிவிக்கும். என்.டி.ஏ.வுடன் இன்னும் பல கட்சிகள் பேசிக்கொண்டு இருக்கின்றன, இறுதியாகவில்லை என்பதுதான் உண்மை. கூட்டணி அமைக்க இன்னும் நேரம் இருக்கிறது; தேமுதிக என்ற குழந்தைக்கு ஒரு தாயாக எனது கடமையைச் செய்வேன்”, என்று இவ்வாறு தெரிவித்தார்.
திருச்சி வழியாக சிறப்பு ரயில் அறிவிப்பு
குடியரசு தின விழா கூட்ட நெரிசலை குறைப்பதற்காக, தாம்பரத்திலிருந்து திருச்சி வழியாக செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலானது இன்று (ஜன.24) இரவு 11:50 மணிக்கு, 23 பெட்டிகளுடன் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு ஸ்ரீரங்கம், திருச்சி வழியாக நாளை (ஜன.25) காலை 11:40 மணிக்கு செங்கோட்டை சென்றடையும் என திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கலைஞர் கனவு இல்லம்-தமிழக அரசின் அதிரடி அறிவிப்புகள்
“தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பதிலுரையாற்றினார். அதில், மக்கள் நலன் சார்ந்த பல்வேறு புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார். முதல்வர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள் இதோ…” தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டுள்ளது. 5 ஆண்டுகள் கடந்த நிலையில், நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். விடியலை அனைத்து வீடுகளும் பார்க்கின்றன. 2 லட்சம் பேருக்கு கலைஞர் இல்லம் வீடு கட்டுக்கொடுக்கப்பட்டுள்ளது. 4 ஆயிரம் கோவில்களுக்கு குடமுழுக்கு […]
28ம் தேதி புதுகை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. மங்கள இசை
புதுக்கோட்டை மாவட்டம், மாநகராட்சி பிரசித்திபெற்ற திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 28.1.2026 காலை 9.45 மணியளவில் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து இன்று பிள்ளையார் பட்டி பிச்சை குருக்கள் மங்கள இசை, அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, தனபூஜை ஆகிய பரிகார பூஜைகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் மற்றும் கும்பாபிஷேக விழா கமிட்டியாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கோவை-பட்டா பெயர் மாற்றத்திற்கு லஞ்சம் வாங்கிய கிளர்க் கைது
கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கையும், களவுமாகப் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை, பாலசுந்தரம் சாலையில் உள்ள வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் எழுத்தராக (Clerk) பணியாற்றி வரும் ஹரிஹரன் என்பவர், பட்டா பெயர் மாற்றம் செய்ய வரும் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்குவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இந்நிலையில், பட்டா பெயர் மாற்றத்திற்காக அணுகிய ஒரு நபரிடம், ஹரிஹரன் 7,000 ரூபாய் லஞ்சம் […]
உதிரிபாக கடை டயர்கள், ஆயில் வெடித்து சிதறல்- கோவையில் தீ விபத்து
கோவை, காட்டூர், பட்டேல் ரோடு, பிள்ளையார் கோவில் தெருவில் அமைந்து உள்ள மாதேஸ்வரி இயந்திர உதிரிபாகங்கள் (Spare Parts) விற்பனை கடையி ல், ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், கடைக்குள் இருந்த ஆயில் மற்றும் பிளாஸ்டிக் உதிரிபாகங்கள் தீப்பிடித்ததால், சில நிமிடங்களிலேயே தீ மள மளவென வெறிய துவங்கியது. உதிரிபாகக் கடைக்கு மிக அருகிலேயே நெருக்கமான குடியிருப்புகள் அமைந்து உள்ளதால், தீயானது அடுத்தடுத்த வீடுகளுக்கும் வேகமாகப் பற்றிப் பரவத் துவங்கியதால் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. தகவல் அறிந்து […]
திருச்சி திமுக மாவட்ட செயலாளர் அறிக்கை வெளியீடு
திருச்சி மத்திய மாவட்ட திமுக சார்பில், மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு, திருச்சி சாலை ரோட்டில் இருந்து தென்னூர் மொழிப்போர் தியாகிகள் நினைவிடம் வரை நாளை (ஜன.25) மாலை ஊர்வலம் நடைபெற உள்ளது. இதில் அமைச்சர் நேரு, அன்பில் மகேஷ் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிகழ்வில் திமுகவினர் திரளாக கலந்து கொள்ள வேண்டுமென, மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
திருத்தணியில் அதிநவீன பேருந்து நிலையம்.. கட்டும் பணிகள் மும்முரம்
சுற்றுலா நகரமாக விளங்கும் திருத்தணிக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ரயில், பேருந்து, கார், வேன், இருசக்கர வாகனங்கள் உள்பட பல்வேறு வாகனங்களில் வந்து செல்கின்றனர். இதனால், நகர முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்துவதோடு, அண்ணா பேருந்து நிலையத்தில் இட நெருக்கடியால், பேருந்துகள் நிறுத்த முடியாத நிலையில் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். முருகப்பெருமானை தரிசிக்க வருகை தரும் பக்தர்கள் மற்றும் திருத்தணி சுற்று வட்டாரங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் […]
எங்கள் சாதனைகளை நாங்களே மிஞ்சும் அளவுக்கு இருக்கும்… முதல்வர் நம்பிக்கை
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை ஆற்றினார். அதில், “அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளும் பின்னடைவை சந்தித்து மோசமான நிலையை அடைந்திருந்தது. இடியாப்ப சிக்கல் என்ற சூழலில்தான் நாங்கள் ஆட்சிக்கு வந்தோம். எங்கள் சாதனைகளை நாங்களே மிஞ்சும் அளவுக்கு திராவிட மாடல் 2.0 ஆட்சி இருக்கும்,” இவ்வாறு தெரிவித்தார்.
ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் விடுதலை
இலங்கை சிறையில் இருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை அபராதத்துடன் நீதிமன்றம் விடுதலை செய்தது. கடந்த டிச.23ம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் இலங்கை படையால் கைது செய்யப்பட்டனர். ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேருக்கும் தலா ரூ.44,500 [இந்திய மதிப்பு] இலங்கை மன்னார் நீதிமன்றம் அபராதம் விதித்தது.
காவலர் குடியிருப்பில்ஆபத்தான கட்டிடத்தை இடித்து அகற்ற மஜக கோரிக்கை
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டிஅரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தின் பின்புறம் காவல் நிலையம், காவலர் குடியிருப்பு இயங்கி வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய கட்டிடத்திற்கு காவல் நிலையம் மற்றும் காவலர் குடியிருப்பு மாற்றப்பட்டு அங்கு இயங்கி வருகிறது. இதனால் பழைய கட்டிடம் பயன்பாடின்றி சேதமடைந்து ஆபத்தான நிலையில் இருந்து வருகிறது. தற்போது அப்பகுதியில் மீன் கடைகள், காய்கறி கடைகள் இயங்கி வருகிறது. மீன் கழிவுகள் கோழி கழிவுகள் கொட்டுவதால் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. பாழைந்த […]
தங்கம் விலை சவரனுக்கு ரூ. 560 உயர்வு
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,16,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.14,620க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.355க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.10,000 உயர்ந்து ரூ. 3,55,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
200 பவுன் நகை கொடுத்தும் தீராத வரதட்சணை தாகம்: கேரளாவில் தாய், மகள் தற்கொலை – கணவர் சிக்கினார்
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வரதட்சணை கொடுமை மற்றும் கணவனின் உதாசீனம் காரணமாகத் தாயும் மகளும் சயனைடு குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகத் தப்பியோட முயன்ற கணவனைப் போலீசார் மும்பை விமான நிலையத்தில் வைத்து அதிரடியாகக் கைது செய்தனர். திருவனந்தபுரம் கமலேஸ்வரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வேளாண் அதிகாரி ராஜீவ் என்பவரின் மனைவி சஜிதா (54) மற்றும் மகள் கிரீமா (30). கிரீமாவுக்கும் உன்னி கிருஷ்ணன் என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு […]
ஆன்லைன் உல்லாசத்திற்கு ஆசை காட்டி மோசடி: ராமநாதபுரம் இளம்பெண் சிக்கினார்
சமூக வலைதளங்களில் ஆபாச உரையாடல் மற்றும் உடலுறவுக்கு அழைப்பு விடுத்து, வாலிபர்களிடம் பணம் பறித்து வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த இளம்பெண்ணைச் சைபர் கிரைம் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நபிலா பேகம் (27) என்பவர், பேஸ்புக்கில் போலி ஐ.டி-களை உருவாக்கி அதில் ஆபாசமான விளம்பரங்களைச் செய்துள்ளார். அதில் ஒரு வாட்ஸ்அப் எண்ணைக் குறிப்பிட்டு, “உங்களுக்குப் பிடித்த வயதுடைய இளம்பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம், ஆபாச வீடியோ கால் மற்றும் சேட்டிங் செய்யலாம்” என ஆசைவார்த்தை […]
சவுக்கு சங்கர் இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு
பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கைதான யூடியூபர் சவுக்கு சங்கருக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக் கோரிய மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. எனினும், அவருக்குப் பல்வேறு கூடுதல் நிபந்தனைகளை விதித்து நீதிபதிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர். சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு ஜாமீன் கோரி அவரது தாய் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கடந்த டிசம்பர் 27-ம் தேதி சங்கருக்கு […]
கொலை வழக்கில் ஆயுள் தண்டனை.. சிறையில் காதல்.. திருமணம் செய்ய பரோலில் வந்த கைதிகள்
ராஜஸ்தான் மாநிலத்தில் வெவ்வேறு கொலை வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகள் இருவர், சிறையில் காதல் வயப்பட்டுத் திருமணம் செய்து கொள்ள பரோலில் விடுவிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்ப்பூரைச் சேர்ந்த பிரியா சேத் (34), கடந்த 2018-ம் ஆண்டு டேட்டிங் செயலி மூலம் பழகிய துஷ்யந்த் சர்மா என்பவரைக் கொலை செய்து, உடலைச் சூட்கேஸில் அடைத்து வீசிய வழக்கில் கைதானவர். அதேபோல், அல்வார் பகுதியைச் சேர்ந்த அனுமார் பிரசாத் (29), கடந்த 2017-ம் ஆண்டு […]
எடப்பாடிக்கு முதல்வர் நாற்காலி கேள்விக்குறி” – வைகோ
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழக அரசியல் சூழல் மற்றும் வரவிருக்கும் தேர்தல் குறித்துப் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர், சூரியன் எப்போதும் மறையாது என்றும், திராவிட இயக்கங்கள் தமிழக அரசியலில் நிலையான இடத்தைப் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய வைகோ, பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள காரணத்தால் அ.தி.மு.க-விற்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்று தெரிவித்தார். மேலும், எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சர் நாற்காலியில் […]
கோவை காட்டூர் தீ விபத்து: உதிரிபாகக் கடை எரிந்து சாம்பல் – வீடுகளுக்கும் தீ பரவல்
கோவை மாநகரின் மையப்பகுதியான காட்டூர், பட்டேல் ரோடு பிள்ளையார் கோவில் தெருவில் அமைந்துள்ள மாதேஸ்வரி இயந்திர உதிரிபாகங்கள் விற்பனைக் கடையில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கடையில் இருந்த ஆயில் கேன்கள், டயர்கள் மற்றும் பிளாஸ்டிக் உதிரிபாகங்கள் தீப்பிடித்ததால், சில நிமிடங்களிலேயே தீ மளமளவெனக் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. விபத்து நடந்த உதிரிபாகக் கடைக்கு மிக அருகிலேயே குடியிருப்புகள் நெருக்கமாக அமைந்துள்ளன. இதனால், கடையிலிருந்து […]
60 பவுன் நகை திருடு போனதாக பொய் புகார் – டாக்டர் தம்பதி அதிரடி கைது
தஞ்சாவூரில் 60 பவுன் தங்க நகைகள் திருடு போனதாக காவல் துறையிடம் பொய் புகார் அளித்த டாக்டர் தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய உண்மையான திருடன் பிடிபட்ட போது, அவர் நகைகளைத் திருடவில்லை என்பது தெரியவந்ததைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் பரிசுத்தம் நகரைச் சேர்ந்தவர் டாக்டர் மணி (61). இவரது மனைவி உமாபாரதியும் ஒரு மருத்துவர். இவர்கள் இருவரும் ஒரத்தநாட்டில் தனியார் மருத்துவமனை நடத்தி வருகின்றனர். கடந்த 7-ம் […]
தஞ்சாவூர்: கஞ்சா விற்ற கும்பகோணம் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ச்சல்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சரித்திரப் பதிவேடு குற்றவாளி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சுவாமிமலை திருவலஞ்சுழி பைபாஸ் பாலம் அருகே கஞ்சா விற்ற கும்பகோணம் நால்ரோட்டைச் சேர்ந்த ஆடலரசன் (25) என்பவரை கடந்த டிசம்பர் மாதம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ஆடலரசன் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் பரிந்துரை செய்தார். அதன்பேரில், […]
ரூ.95 ஆயிரத்திற்கு குழந்தையை விற்ற தாய்: 24 மணிநேரத்தில் மீட்ட போலீஸ்
உத்தரபிரதேச மாநிலம் கோசாம்பி மாவட்டத்தில் தனது பச்சிளம் ஆண் குழந்தையை 95 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற தாயை போலீசார் கைது செய்தனர். ஹரானா கிராமத்தைச் சேர்ந்த மம்தா தேவி என்பவர், தனது 6 மாதக் குழந்தையை அனிதா என்ற பெண்ணுக்கு விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து மம்தாவின் கணவர் பிரிஜேஷ் குமார் அளித்த புகாரின் பேரில் விரைந்து செயல்பட்ட போலீசார், 24 மணி நேரத்திற்குள் குழந்தையை பத்திரமாக மீட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக குழந்தையை விற்ற தாய் மம்தா […]
பனிப்பொழிவு: ஸ்ரீநகர் விமான நிலையத்தில் அனைத்து விமானங்களும் ரத்து
மோசமான வானிலை மற்றும் தொடர்ச்சியான பனிப்பொழிவு காரணமாக ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இன்று அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக காஷ்மீருக்கு வரும் மற்றும் அங்கிருந்து புறப்படும் விமானப் போக்குவரத்து முழுமையாக முடங்கியுள்ளது. தற்போதைய வானிலை இன்று மாலை வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், பயணிகள் தங்கள் விமான பயண மாற்றங்கள் குறித்து சம்பந்தப்பட்ட […]
ரூ.1 கோடி கேட்டு மடாதிபதியை மிரட்டிய இளம்பெண் பெங்களூருவில் கைது
கர்நாடக மாநிலத்தில் புகழ்பெற்ற மடாதிபதி ஒருவரை ஹனிடிராப் முறையில் மிரட்டி பணம் பறிக்க முயன்ற இளம்பெண்ணை பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே மடாதிபதி ஒரு கும்பலால் ஹனிடிராப் முறையில் சிக்க வைக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அதே போன்றதொரு சம்பவம் அரங்கேறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிக்கமகளூரு மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்பூர்த்தி (25) என்ற இளம்பெண், சம்பந்தப்பட்ட மடாதிபதியின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தன்னிடம் இருப்பதாகக் […]
சமயபுரம் மாரியம்மன் கோவில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
திருச்சி மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பூச்சொரிதல், சித்திரை தேரோட்டம் மற்றும் தைப்பூசத் திருவிழாக்கள் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான தைப்பூசத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் மிகச்சிறப்பாகத் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு, இன்று அதிகாலை உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னர், மேளதாளங்கள் முழங்க அம்மன் மரக் கேடயத்தில் எழுந்தருளி கொடிமரம் முன்பாகக் கொண்டு வரப்பட்டார். அங்கு கொடிமரத்திற்குச் சிறப்புப் […]
மோடி சென்னை வந்தவுடன் சூரியன் மறைந்துபோனது” – நயினார் நாகேந்திரன்
மதுராந்தகத்தில் நடைபெற்றுவரும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி. அதற்கான வேலைகளை மோடியும், எடப்பாடி பழனிசாமியும் செய்துகொண்டிருக்கிறார்கள். மதுராந்தகம் பொதுக்கூட்டத்தால் சட்டமன்றத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. என்டிஏ கூட்டணி பொதுக்கூட்டம் அல்ல, ஒரு மாநாடு. இந்த கூட்டம் அவர்களின் ஆட்டத்தை முடிக்கும் கூட்டம். திமுக அரசுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை. திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற முடியவில்லை. திருப்பரங்குன்றத்தில் தீபமேற்றுவதை தடுக்கும் தி.மு.க ஆட்சிக்கு முடிவு […]
டிரம்ப் 50% வரி விதித்தது குறித்து பிரதமர் மோடி கருத்து கூறவில்லை…ராகுல் கண்டனம்
இந்திய பொருட்கள் மீது டிரம்ப் 50% வரி விதித்தது குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவிக்காததற்கு ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய ஜவுளி ஏற்றுமதியாளர்களை அமெரிக்காவின் 50% வரி விதிப்பு, நிலையற்ற தன்மை பெரிதும் பாதிக்கிறது. அமெரிக்காவின் வரி விதிப்பிற்கு மோடி தீர்வும் கொடுக்கவில்லை; வாய் திறக்கவும் இல்லை என்று ராகுல் விமர்சித்துள்ளார். 4.5 கோடி வேலை இழப்பு, லட்சக்கணக்கான தொழில்கள் பாதிப்பு ஏற்பட்டும் பிரதமர் மோடி வாய் திறக்கவில்லை. “மோடி! நீங்கள்தான் இதற்கு பொறுப்பு; இந்த […]
ஜனநாயகன் விவகாரம்-27ம் தேதி சென்னை ஐகோர்ட் தீர்ப்பு
ஜனநாயகன் படத்தின் தணிக்கை சான்று தொடர்பான வழக்கில் வரும் ஜனவரி 27ம் தேதி சென்னை ஐகோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து, ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் ஜன.27ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது. ஜனநாயகன் படத்துக்கு யு/ஏ சான்று தர தனி நீதிபதி உத்தரவிட்டதை எதிர்த்து சென்சார் போர்டு வழக்கு தொடர்ந்துள்ளது.
காலையில் ரூ.3,600 உயர்ந்த தங்கம் விலை மாலையில் ரூ.800 குறைவு
தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு காலையில் ரூ.3,600 உயர்ந்த நிலையில் மாலையில் ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.1,16,400க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கம் விலை மாலையில் கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.14,550க்கும், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு காலையில் ரூ.20 உயர்ந்த நிலையில் மாலையில் ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.345க்கும் விற்பனையாகிறது. உலக நாடுகள் இடையிலான போர் பதற்றம், பொருளாதார மந்தநிலை, டாலருக்கு எதிரான ரூபாய் வீழ்ச்சி போன்ற காரணங்களால் […]
‘AK 64’ அப்டேட் சொன்ன ஆதிக்
*நாளை காலை 11 மணிக்கு ரவி மோகனின் ‘கராத்தே பாபு’ பட டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது *அஜித்தின் ‘AK64′ பட ஷூட்டிங் பிப்ரவரியில் தொடங்கும் என இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் தெரிவித்துள்ளார் *சென்னையில் அடுத்த மாதம் தொடங்கும் ‘அரசன்’ படத்தின் 2-வது செட்யூலில் விஜய்சேதுபதி கலந்து கொள்ளவுள்ளார் *’GOAT’ படத்தின் ‘விசில் போடு’ பாடல், 100 மில்லியன் பார்வைகளை நெருங்கி, டிரெண்டிங்கில் உள்ளது.
அண்ணன் ஈபிஎஸ்-ஐ முழு மனதாக ஏற்கிறோம்.. டிடிவி பேச்சு
NDA கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பொதுக்கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளர் EPS என TTV கூறியதும், கூட்டத்தில் இருந்தவர்கள் விசில் அடித்து ஆரவாரம் செய்தனர். மேலும், ‘அண்ணன்’ EPS-ஐ முழு மனதார ஏற்றுக்கொண்டு வந்திருக்கிறோம். நாங்கள் எல்லோரும் அம்மாவின் வழிவந்தவர்கள். எங்களுக்குள் சண்டை இருந்தது உண்மைதான். ஆனால், அம்மாவின் ஆட்சியை கொண்டு வர அனைவரும் ஒன்றாக இணைந்துள்ளோம் என கூறியுள்ளார்.
கருணாநிதியின் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி-ஈபிஎஸ் கடும் தாக்கு
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.EPSNDA பொதுக்கூட்டத்தில் ‘சகோதரர் TTV’ என EPS பேசியதும் கூட்டத்தில் இருந்தவர் ஆரவாரம் செய்தனர். இந்த பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது… கருணாநிதியின் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி.PM மோடி இந்த மண்ணில் காலடி வைத்த உடனே, சூரியன் மறைந்துவிட்டது எனக் கூறிய அவர், தமிழகத்தில் கருணாநிதி குடும்ப ஆட்சியில் அமர்ந்து கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறது. […]
திமுக அரசு ஒரு பூஜ்ஜிய அரசு- அன்புமணி கடும் தாக்கு
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். சால்வை அணிவித்து மரியாதை செய்தனர். அவருடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஐஜேகேவின் பாரிவேந்தர், தமாகாவின் ஜி.கே.வாசன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஜான் பாண்டியன், புதிய நீதிக் கட்சியின் ஏ.சி.சண்முகம் மற்றும் புரட்சி பாரதம் கட்சியின் ஜெகன்மூர்த்தி […]
திருப்பரங்குன்றம் கோயில் தீபத்தூண் விவகாரம்-ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவு
மதுரை திருப்பரங்குன்றம் கோயில் விவகாரத்தில் ஒன்றிய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலைத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்ட நிலையில், அதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, ‘தூணில் தீபம் ஏற்ற அனுமதி உண்டு; ஆனால் பொதுமக்களுக்கு அங்கு அனுமதி கிடையாது’ எனத் தெரிவித்து […]
கூட்டணி குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை”- கிருஷ்ணசாமி
கோவையில் உள்ள தனது இல்லத்தில் புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பத்திரிகையாளர்களை சந்தித்தார். சட்டமன்ற தேர்தலில் புதிய தமிழகம் கட்சியின் கூட்டணி குறித்த தகவல்களிக்கு விளக்கம் தந்தார். பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் , ஒரு சில கருத்துகளை தெளிவுபடுத்தவே இந்த சந்திப்பு என தெரிவித்தார். 2026 சட்டமன்ற தேர்தலுக்கான ஆண்டு, சட்டமன்றத்தில் தங்கள் பிரதிநிதிகளை அனுப்பவும்,ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்கவும் திட்டமிடும் என தெரிவித்த அவர், மதுரை மாநாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான வியூகத்தை அமைத்துள்ளோம் என […]
காதலை கண்டித்த கல்லூரி நிர்வாகம்- மாணவி தற்கொலை
சிவகாசி மேற்கு பகுதி ஆசாரி காலனி 5-வது தெருவில் வசிப்பவர் முருகேஸ்வரி ( வயது 44 ). தனியார் மருத்துவமனையில் துப்புரவுத் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் பாண்டியராஜன் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு உடல் நலம் குன்றி உயிரிழந்தார். இவர்களது மகள் சோலை ராணி( வயது 19) சிவகாசியிலிருந்து திருப்பிலிபுத்தூர் செல்லும் சாலையிலுள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கல்லூரி மாணவர் ஒருவரை சோலை ராணி காதலித்து வந்ததாகவும், இதனை […]
100 நாள் வேலைவாய்ப்பு உறுதி திட்டம்… முதல்வர் தனித்தீர்மானம் நிறைவேற்றம்
100 நாள் வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் தொடர்பான அரசினர் தனித் தீர்மானத்தை இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.அதைத் தொடர்ந்து அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஆதரித்து பேசினர். தொடர்ந்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவையில் அரசினர் தனித் தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்தார். அந்தத் தீர்மானம்;மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம், 2005-ன்படி, கிராமப்புற மக்களின் வேலைக்கான உரிமை (Right to Work) நிலைநாட்டப்பட வேண்டுமென்றும், மக்களின் வேலைக்கான தேவைக்கேற்பவும் மகாத்மா காந்தி […]
அனில் அம்பானிக்கு சுப்ரீம்கோர்ட் நோட்டீஸ்
ரூ.1.5 லட்சம் கோடி வங்கி முறைகேடு வழக்கில் அனில் அம்பானிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம் மீதான வங்கி முறைகேடு விசாரணையை நீதிமன்ற மேற்பார்வையில் நடத்தக் கோரிய வழக்கில் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரூ.1.5 லட்சம் கோடிக்கு பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்று மோசடி என ரிலையன்ஸ் நிறுவனம், அனில் அம்பானி மீது புகார் கூறப்பட்டுள்ளது.
சிறுவன் கொலை-கடத்தல் கும்பல் தலைவன் சுட்டுக்கொலை
சித்திரக்கூடத்தில் 13 வயது சிறுவன் கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய நபர் ஒருவர் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். உத்தரப்பிரதேச மாநிலம் பர்கர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் அசோக் கேசர்வானியின் 13 வயது மகன் ஆயுஷ், நேற்று மதியம் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது கடத்தப்பட்டார். கடத்தல்காரர்கள் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டிய நிலையில், இதுகுறித்து சிறுவனின் தந்தை போலீசில் புகார் அளித்தார். இதனால் ஆத்திரமடைந்த கடத்தல்காரர்கள், போலீசாரிடம் சிக்கிவிடுவோம் […]
கறிக்கோழி வளர்ப்பு போராட்டம் -சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம்
கறிக்கோழி வளர்ப்பு போராட்டம் குறித்து சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தமிழகத்தில் கறிக்கோழி வளர்ப்போர் தங்களுக்கு வளர்ப்பு கூலியை உயர்த்தி தரக்கோரி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். பெரிய நிறுவனங்கள் கோழிக்குஞ்சுகளை விவசாயிகளிடம் கொடுத்து வளர்த்து 45 நாட்களுக்குப் பின் திரும்ப பெற்றுக் கொள்கிறார்கள். இதற்காக ஒரு கிலோ கோழிக்கு ரூ.6.50 கூலியாக கொடுக்கிறார்கள். இந்த கூலியை 20 ரூபாயாக உயர்த்தி தரும்படி பல்வேறு மாவட்டங்களில் கறிக்கோழி வளர்ப்பு உரிமையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் இந்த […]
மஞ்சள் ஒரே நாளில் குவிண்டாலுக்கு ரூ.1400 அதிகரிப்பு
ஈரோட்டில் புது மஞ்சள் வரத்து காரணமாக ஒரே நாளில் குவிண்டாலுக்கு ரூ. 1,400 அதிகரித்துள்ளது. மஞ்சள் ஒரு குவிண்டால் நேற்று ரூ.16,456க்கு விற்பனையான நிலையில் ஒரே நாளில் ரூ.1,400 அதிகரித்து ரூ. 17,899க்கு விற்பனையாகி வருகிறது
3 யானைகளை பீடத்திடமே திரும்ப ஒப்படைக்க பிறப்பித்த உத்தரவு உறுதி
காஞ்சிபுரம் காமகோடி பீடத்துக்கு சொந்தமான 3 யானைகளை பீடத்திடமே திரும்ப ஒப்படைக்க பிறப்பித்த உத்தரவு உறுதி செய்யப்பட்டது. தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து வனத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட். யானைகளின் உடல்நிலை குறித்த அறிக்கையை ஆய்வு செய்த பிறகு தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார் என்றும் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது என்றும் கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்.
புதுகை கலெக்டர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்..
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் மு அருணா தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன்,இணை இயக்குநர் (வேளாண்மை) மு.சங்கரலெட்சுமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்ம.தீபாசங்கரி, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் மு.க.பாரதி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) உமா, மாவட்ட வன அலுவலர்எஸ். கணேசலிங்கம் , மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர்த. நந்தகுமார் , விவசாயிகள் சங்கபிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை ரத்து!
கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவைகளுக்கு அம்மாநில அரசு விதித்திருந்த தடையை ரத்து செய்தது கர்நாடக உயர் நீதிமன்றம். இருசக்கர வாகனங்களை ஒப்பந்த வாகனங்களாக பதிவு செய்ய அனுமதி அளித்தும் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் Ola, Uber, Rapido போன்ற நிறுவனங்கள் மீண்டும் தங்களது சேவையைத் தொடங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கவர்னர் பதவியை ரத்து செய்ய வேண்டும்- மதிமுக மா.செ.கூட்டத்தில் தீர்மானம்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், கழக அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜுனராஜ் அவர்கள் தலைமையில், இன்று 23.01.2026 (வெள்ளிக் கிழமை) காலை 10 மணி அளவில், தலைமைக் கழகம் தாயகத்தில் நடைபெற்றது. கழகப் பொதுச்செயலாளர் வைகோ கருத்துரை வழங்கினார். பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., துணைப் பொதுச்செயலாளர்கள் செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை இரா.முருகன், தி.மு.இராசேந்திரன், டாக்டர் ரொஹையா மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் […]
அனுமதி பெறாத ‘மாம்பழம்’ சின்னத்தை மேடையில் பயன்படுத்துவதா?- ராமதாஸ் சாடல்
அனுமதி பெறாத ‘மாம்பழம்’ சின்னத்தை மேடையில் பயன்படுத்துவதா? பிரதமர் பங்கேற்கும் கூட்டத்தில் அதிகார துஷ்பிரயோகம் நடப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் சாடியுள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) தேர்தல் பிரச்சாரத் தொடக்க விழாவில், நான் நிறுவிய பாட்டாளி மக்கள் கட்சியின் வரலாற்றுச் சின்னமான ‘மாம்பழம்’ சின்னம் மேடையின் பின்னணியில் பயன்படுத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்தியத் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, தற்போது பாட்டாளி மக்கள் […]
தமிழகத்தில் 7 மாவட்டத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை மறுநாள் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களில் கனமழை பெய்யும். சென்னையில் இன்று ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும்.
ஜவ்வாது மலை சந்தன மர சாரலில் கும்பாபிஷேகம்.. பக்தர்கள் தரிசனம்
ஜவ்வாது மலை சந்தன மர சாரலில் முப்பெரும் அம்பிகை ஆலய மகா கும்பாபிஷேகம் – ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கொடுமாம்பள்ளி பகுதியில், ஜவ்வாது மலை சந்தன மரங்கள் நிறைந்த அடர்ந்த வனப்பகுதியில் எழுந்தருளியுள்ள முப்பெரும் அம்பிகைகளான ஸ்ரீ பொன்னியம்மன், ஸ்ரீ நொண்டி மாரியம்மன், ஸ்ரீ காளியம்மன் ஆலயங்களின் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. இந்த மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஆலய வளாகத்தில் சிறப்பாக […]
போக்குவரத்து பணியாளர்கள் திருச்சியில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம்( லிமிடெட் ) திருச்சிராப்பள்ளி மண்டல அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தினம் 25/01/2026 அன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் இன்று 23/01/2026 தேசிய வாக்காளர் தின உறுதிமொழி துணை மேலாளர்( தொழில்நுட்பம் ) எம்.எஸ்.ஜி. புகழேந்தி ராஜ் அவர்கள், முன்னிலையில் அனைவரும் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இவ் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் துணை மேலாளர்கள் சுரேஷ் குமார்( வணிகம் ) ராஜேந்திரன் ( கட்டிடம்) மற்றும் போக்குவரத்து […]
திருச்சியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது…
திருச்சி எடமலைப்பட்டி புதூர் செட்டிப்பட்டி பாலம் அருகில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது இரண்டு வாலிபர் நின்று கொண்டிருந்தனர். அப்பொழுது அவர்களை போலீசார் பிடிக்க முயன்ற போது ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார் இதையடுத்து மற்றொரு வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை செய்த போது அவர் கையில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவரை […]
திருச்சி-ரியல் எஸ்டேட் புரோக்கரை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது
திருச்சி கருமண்டபம் வசந்த நகர் நான்காவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜன் (52. )ரியல் எஸ்டேட் புரோக்கர் . இவரது மைத்துனர் கேகே நகர் பாரி நகரை சேர்ந்த முத்தமிழ் குமரன் (வயது 36) என்ற ரவுடிக்கும் பணம் ,கொடுக்கல் வாங்கலில் முன் விரோதம் இருந்தது இந்நிலையில் முத்தமிழ்குமரன் ஒரு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு டிச 24ந் தேதி முத்தமிழ் குமரனின் தூண்டுதலில் பேரில் முத்தமிழ் […]
தேமுதிக, தவெக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறதா..? சரத்குமார் மழுப்பல் பதில்
சென்னையை அடுத்த மதுராந்தகத்தில் நரேந்திர மோடி கலந்துகொள்ளும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த பொதுக்கூட்டம் தொடர்பாக நேற்று வரை பியூஷ் கோயலை, பாஜகவின் பல்வேறு முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து நேரில் சந்தித்து வந்தனர். அந்த வகையில், நடிகரும், பாஜகவை சேர்ந்த நிர்வாகியுமான சரத்குமார் பியூஸ் கோயலை நேரில் சந்தித்து பேசினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார், கட்சித் தலைமை உத்தரவிடுவதை நிறைவேற்ற தயாராக இருப்பதாக கூறினார். அவர் பேசுகையில், “பாரதிய ஜனதா […]
தைப்பூச திருவிழா.. சுவாமிமலை சுவாமிநாத கோவிலில் கொடியேற்றம்
முருக கடவுளின் அறுபடை வீடு கோவில்களில் நான்காம் படை வீடு கோவிலாக விளங்குவது கும்பகோணம் அருகில் உள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி ஆலயமாகும். இந்த ஆலயத்தில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று தைப்பூச திருவிழா.எதிர்வரும் பிப்ரவரி மாதம் முதல் தேதி தைப்பூச திருவிழா நடைபெற உள்ளது .இதனை முன்னிட்டு இன்று காலை கொடியேற்றம் நடைபெற்றது.கொடியேற்றத்தை முன்னிட்டு வள்ளி தெய்வானை உடன் சுப்பிரமணியர் சிறப்பு மலர் அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்துருளினார். விழாவின் முக்கிய நிகழ்வாக எதிர்வரும் 31 […]
திருட்டுபோன 100 செல்போன்களை உரியவரிடம் ஒப்படைத்த தஞ்சை எஸ்பி
தஞ்சையில் தொலைந்துபோன, திருட்டு போன 10 லட்சம் மதிப்புள்ள 100 செல்போன்கள் உரியவர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் ஒப்படைத்தார். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி, புதிய பேருந்து நிலையம், தமிழ் பல்கலைகழகம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் தவறவிட்ட மற்றும் பொதுமக்களிடமும் இருந்து வழிப்பறி செய்யப்பட்ட செல்போன்கள் குறித்து காவல் நிலையங்களில் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டன. காவல்துறையினர் நவீன தொழிநுட்பம் மூலம் ஐ.எம்.ஈ எண் மூலம் செல்போன் பயன்படுத்தி வந்தவர்களிடம் இருந்து மீட்டு, செல்போன் […]
திருவனந்தபுரத்தில் 3 அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள்- துவக்கம்
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 3 அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் ஒரு பயணிகள் ரயில் என மொத்தம் நான்கு புதிய ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். திருவனந்தபுரம் – தாம்பரம், நாகர்கோவில் – மங்களூரு சந்திப்பு, மற்றும் திருவனந்தபுரம் – சார்லப்பள்ளி ஆகிய வழித்தடங்களில் இந்த நவீன அம்ரித் பாரத் ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இவற்றுடன் குருவாயூர் – திருச்சூர் இடையிலான பயணிகள் ரயில் சேவையையும் பிரதமர் தொடங்கி வைத்தார். இந்த […]
ரூ.19.83 லட்சம் நூதன மோசடி- மர்மநபருக்கு வலைவீச்சு
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரை ஆன்லைன் டிரேடிங்கில் டெபாசிட் செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி ரூ.19.83 லட்சத்தை மோசடி செய்த மர்மநபர்களை சைபர் க்ரைம் போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் கே.வேலவன் (34). 8ம் வகுப்பு வரை படித்த இவர் தனியார் நிறுவன ஊழியர். இவரது டெலிகிராம் செயலிக்கு கடந்த 04.01.2026ல் கவிதா என்ற பெயரில் ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில் ஆன்லைன் […]
கோவை காமாட்சியம்மன் கோவிலில் நகை கொள்ளை- பரபரப்பு
கோவை புலியகுளம் காமாட்சியம்மன் கோவிலில் நகை கொள்ளை… நள்ளிரவில் மர்ம நபர்கள் கைவரிசை – கண்காணிப்பு கேமராக்கள் சேதம்கொள்ளையர்களை தேடும் போலீசார்.. கோவை மாநகரின் புலியகுளம் பகுதியில் அமைந்துள்ள பழமையான காமாட்சியம்மன் கோவிலில், நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் புகுந்து அம்மன் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. உலகப் பிரசித்திபெற்ற முந்தி விநாயகர் கோவிலின் பின்புறம் அமைந்துள்ள இந்த காமாட்சியம்மன் கோவில், பக்தர்களின் முக்கிய […]
சிறந்த தேர்தல் மாவட்டமாக தஞ்சை தேர்வு.. கலெக்டருக்கு 25ம் தேதி விருது
சிறந்த தேர்தல் மாவட்டமாக தஞ்சை தேர்வு மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜகத்துக்கு 25ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் விருது வழங்குகிறது தேசிய வாக்காளர் தினம் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 25ஆம் தேதி கொண்டாடப்படுகிறது இதில் சிறந்த தேர்தல் மாவட்டங்கள் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் விருது வழங்கி கௌரவிக்கிறது அதன்படி இந்த ஆண்டு விருது பெறும் 14 மாவட்டங்கள் அதிகாரிகளின் பெயர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது இதில் தேர்தல்களின் தொழில்நுட்பத்தை திறமைப்பட பயன்படுத்துதல் […]
யாருடன் கூட்டணி… தை முடிவதற்குள் அறிவிப்பேன்- ஓபிஎஸ்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து தை மாதம் முடிவதற்குள் முடிவு அறிவிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 2 நாட்களில் சென்னையில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என்றும் மாவட்ட செயலாளர்கள், தலைமை நிர்வாகிகளுடன் ஆலோசித்து தனது முடிவை சென்னையில் அறிவிப்பேன் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
நாளை மநீம செயற்குழு கூட்டம்… கமல் அறிவிப்பு..
மநீம கட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது; மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாக குழு மற்றும் வௌக்குழு உறுப்பினர்களின் கூட்டம் நமது தலைவர், மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன் தலைமையில் வருகிற ஜனவரி 24-ஆம் தேதி சனிக்கிழமை அன்று நடைபெற இருக்கிறது.சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நாளை காலை 10.30 மணிக்கு தொடங்கும் இந்த கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிரார்கள்.”இவ்வாறு […]
விஜய் விசில் சின்னம்- ஒரு வருடத்திற்கு முன்பே சொன்னேன்.. நடிகை கஸ்தூரி
ஜனநாயகன் படப் பிரச்சினை, சிபிஐ விசாரணை உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை விஜய் சந்தித்து வரும் நிலையில், தவெகவிற்கு பொதுச் சின்னம் கிடைக்குமா? என்பது தொடர்பாக கடந்த சில நாட்களாக அக்கட்சி தொண்டர்கள் இடையே விவாதம் அதிகரித்திருந்த நிலையில், விஜய்யின் தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. விசில் சின்னத்தை விஜய் கோரிய நிலையில், அதே சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது.இந்த நிலையில், மோகன் ஜியின் திரெளபதி 2 திரைப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த […]
கன்னியாகுமரியில் சுற்றுலா பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்
இன்றைய தமிழக சட்டசபை கேள்வி நேரத்தின் போது, குளச்சல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரின்ஸ், கன்னியாகுமரியில் சுற்றுலா பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் சிவசங்கர், கும்பகோணத்தில் நவகிரக சுற்றுலா பேருந்து மற்றும் சென்னையில் ‘சென்னை உலா’ சுற்றுலா பேருந்து வசதி ஆகியவை தொடங்கப்பட்டுள்ளது. இது போன்று கன்னியாகுமரியில் சுற்றுலா பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் அளித்தார்.
தேர்தல் சீசனில் மட்டும் மோடியின் சீன்.. முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் கூட்டணி பேச்சுகள், தொகுதிப் பங்கீடு உடன்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில், இன்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இந்தநிலையில் தேர்தல் சீசன் வந்தால் மட்டும், தமிழ்நாடு பக்கம் அடிக்கடி வரும் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே? என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது X-தளப்பதிவில் கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார். அவர் கூறியதாவது.. தேர்தல் சீசன் […]
இரட்டை இலை தொடர்பான மனுக்கள் பரிசீலனையில் உள்ளன- தேர்தல் ஆணையம்
அதிமுக தலைமை விவகாரம், இரட்டை இலை தொடர்பான மனுக்கள் பரிசீலனையில் உள்ளதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இரட்டை இலை அதிமுக பெயர், கொடி பயன்படுத்துவது தொடர்பாக பலரிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளது. முன்னதாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் புகழேந்தி தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
500 போட்டியில் சாதனை படைத்த பேட்மிண்டன் பி.வி.சிந்து
இந்தோனேசியா மாஸ்டர்ஸ் சூப்பர் 500 பேட்மிண்டன் தொடரில், இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து மகளிர் ஒற்றையர் பிரிவில் தனது 500-வது வெற்றியைப் பதிவு செய்து புதிய வரலாறு படைத்துள்ளார். நேற்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில், டென்மார்க்கின் லைன் கியர்ஸ்பெல்ட்டை எதிர்கொண்ட சிந்து, தொடக்கம் முதலே நிதானமாகவும் துல்லியமாகவும் விளையாடி 21-19, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம், சர்வதேச மகளிர் ஒற்றையர் பிரிவில் 500 வெற்றிகளைக் குவித்த […]
அமமுகவை 8 ஆண்டுகாலம் வளர்த்ததற்கு அர்த்தமே இல்லை… மாணிக்கராஜா பேட்டி
அமமுக துணைப் பொதுச்செயலாளர் மாணிக்கராஜாவை கட்சியில் இருந்து டி.டி.வி. தினகரன் நீக்கினார். அதிமுக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் S.V.S.P.மாணிக்கராஜாவை நீக்கி டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். அமமுக அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மாணிக்கராஜா நீக்கியுள்ளார்.ஆன்லைன் சந்தா மேலும் இது குறித்து டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், […]
காவல் நிலையம் முன்பு வாலிபர் தற்கொலை முயற்சி -பரபரப்பு
சமூகவலைதளங்களில் இழிவான பதிவு – மன உளைச்சலில் விஷம் குடித்த வாலிபர் – நடவடிக்கை எடுக்காததால் காவல் நிலையம் முன்பு டீசல் ஊற்றி தற்கொலை முயற்சி திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த சுண்ணாம்பு குட்டை பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தியின் மகன் மோகன்ராஜ் (27) என்பவர், தன்னை சமூக ஆர்வலராக காட்டிக் கொண்டு செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சிலர், மோகன்ராஜ் சமூக ஆர்வலர் என்ற பெயரில் பொதுமக்களிடம் பணம் பறிக்கும் செயல்களில் […]
அதிமுக பத்திரமாக இருக்க வேண்டும்… தஞ்சையில் எம்பி கனிமொழி பேட்டி
உடன்பாடே இல்லாதவர்கள் இணைந்து கூட்டணி உருவாக்கினால் அது எப்படி வெற்றி பெறும். அதிமுக பத்திரமாக இருக்க வேண்டும் என்ற கவலை எங்கள் எல்லோருக்கும் உள்ளது என தஞ்சையில் கனிமொழி பேட்டி. தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே வருகிற 26 ஆம் தேதி திமுக மகளிர் அணி சார்பில் வெல்லும் தமிழ் பெண்கள் டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களை […]
விசில் ஊதி என்ன பயன்?- பிரவீன் சக்ரவர்த்திக்கு மீண்டும் காங். நிர்வாகி கண்டனம்
காங்கிரஸ் கட்சி நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி தொடர்ந்து தவெகவையும் அதன் தலைவர் விஜயையும் பாராட்டி பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரவீன் சக்ரவர்த்தியின் இந்த செயல்பாடு தமிழக காங்கிரசில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில், தேர்தல் ஆணையம் தவெக-வுக்கு ‘விசில்’ சின்னத்தை அதிகாரப்பூர்வமாக ஒதுக்கியுள்ளது. இது தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், காங்கிரஸ் தரப்பிலிருந்து பிரவீன் சக்ரவர்த்தி தமிழ்நாட்டில் 2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது என பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு காங்கிரசின் முன்னாள் மாவட்ட […]
லப்பர் பந்து வெற்றிக்கு பிறகு தினேஷ் நடிக்கும் படம்…
யசோ எண்டர்டெயின்மெண்ட் சார்பில் டாக்டர் சத்யா முரளி கிருஷ்ணன் தயாரிக்க, இரட்டை வேடங்களில் தினேஷ் நடித்துள்ள கமர்ஷியல் படம், ‘கருப்பு பல்சர்’. இது வரும் 30ம் தேதி திரைக்கு வருகிறது. இயக்குனர் ராஜேஷ்.எம் படங்களில் உதவி இயக்குனராகவும், திரைக்கதை அமைப்பிலும் பணியாற்றிய முரளி கிரிஷ், இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். மதுரையில் கருப்பு காளையுடன் வசிக்கும் ஒரு இளைஞன், சென்னையில் பல்சருடன் வாழும் ஒரு இளைஞன், திடீரென்று நேரில் சந்திக்கும்போது ஏற்படும் பிரச்னைகள் மற்றும் அதை எப்படி […]
அமமுக துணைப் பொதுச்செயலாளர் மாணிக்கராஜா திமுகவில் இணைந்தார்
அ.ம.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரனான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கழக துணைப் பொதுச்செயலாளர் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பம் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இந்நிலையில் […]
தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு
சர்வதேச முதலீட்டாளர்களும், பல நாடுகளும் பாதுகாப்பு கருதி, தங்கத்தில் அதிக முதலீடு செய்வதால், அதன் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வெள்ளி மீதும் முதலீடுகள் அதிகரித்துள்ளதால் அதன் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ. 450 உயர்ந்து ரூ.14, 650க்கும், சவரனுக்கு ரூ.3,600 உயர்ந்து ரூ.1,17,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.360க்கும், கிலோவுக்கு ரூ.20,000 உயர்ந்து ரூ.3,60,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
உடன்குடியில் பயங்கரம்: 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை – கள்ளக்காதலனின் பகீர் வாக்குமூலம்!
தூத்துக்குடி ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞர் இசக்கிராஜ். தொழிலாளியான இவருக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் குலசேகரன்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணைப் பார்க்க அடிக்கடி அப்பகுதிக்குச் சென்று வந்தபோது, அங்கு தனது 4 வயது மகளுடன் தனியாக வசித்து வந்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த திருமணமான இளம்பெண் ஒருவருடன் இசக்கிராஜுக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனைத் தொடர்ந்து, அந்த இளம்பெண் உடன்குடி செட்டியாபத்தில் ஒரு வீட்டில் வாடகைக்குக் […]
ஆந்திராவில் நள்ளிரவில் சோகம்: பேருந்து – லாரி மோதி தீ விபத்து; 3 பேர் உயிரிழப்பு
ஆந்திர மாநிலம் நந்தியால் மாவட்டம் சிரிவெல்லா அருகே இன்று அதிகாலை நேரிட்ட கோர விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். பெங்களூருவிலிருந்து ஹைதராபாத் நோக்கி 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற தனியார் வோல்வோ பேருந்து, சிரிவெல்லமெட்டா அருகே வந்தபோது திடீரென டயர் வெடித்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையின் நடுவே இருந்த தடுப்பைத் தாண்டி எதிரே வந்த கொள்கலன் லாரி மீது பலமாக மோதியது. மோதிய வேகத்தில் பேருந்தும் லாரியும் தீப்பற்றி எரியத் தொடங்கின. இந்த […]
ஆந்திராவில் சமூக வலைதளத் தடைச் சட்டம்? ஆஸ்திரேலியா பாணியில் அரசு அதிரடி ஆய்வு
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் சட்டம் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. இதனைப் பின்பற்றி, ஆந்திர மாநிலத்திலும் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்க அம்மாநில அரசு திட்டமிட்டு வருகிறது. இது குறித்து ஆந்திர மந்திரி நரா லோகேஷ் கூறுகையில், ஆஸ்திரேலியாவின் இந்தச் சட்டம் குறித்து ஆந்திர அரசு ஆய்வு செய்து வருவதாகவும், ஒரு குறிப்பிட்ட வயதிற்குட்பட்ட சிறார்கள் தாங்கள் எதைப் பார்க்கிறோம் என்பதைப் […]
ராணுவ வாகனம் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து 10 வீரர்கள் பலி
நாட்டின் குடியரசு தினத்தை முன்னிட்டு எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஜம்மு காஷ்மீரின் டோடா பகுதியில் பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது. 17 ராணுவ வீரர்களுடன் சென்ற ராணுவ வாகனம் ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென 200 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் வாகனம் சுக்குநூறாக நொறுங்கியதில், 10 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மற்ற […]
தூக்க மாத்திரை கலந்த பிரியாணி… விடிய விடிய ஆபாச வீடியோ: கணவரைத் தீர்த்துக்கட்டிய கள்ளக்காதல் ஜோடி
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் சிலுவூரைச் சேர்ந்த வெங்காய வியாபாரி சிவ நாகராஜு (45), அவரது மனைவி லட்சுமி மாதுரி (37) மற்றும் கள்ளக்காதலன் கோபி ஆகியோரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயவாடாவில் சினிமா டிக்கெட் கவுண்டரில் வேலை பார்த்தபோது கோபியுடன் ஏற்பட்ட கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரைத் தீர்த்துக்கட்ட லட்சுமி மாதுரி திட்டமிட்டுள்ளார். சம்பவத்தன்று இரவு, கணவருக்கு ஆசையாகப் பரிமாறிய பிரியாணியில் 20 தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்துள்ளார். சிவ நாகராஜு […]
மாவோயிஸ்ட் கோட்டையில் அதிரடி வேட்டை: ஒரு கோடி பரிசு அறிவிக்கப்பட்ட ‘அனல் தா’ உட்பட 15 பேர் பலி
ஜார்க்கண்ட் மாநிலம் சாரண்டா வனப்பகுதியில் இன்று அதிகாலை பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடைபெற்ற பயங்கரத் துப்பாக்கிச் சண்டையில், மாவோயிஸ்ட் அமைப்பின் முக்கியத் தலைவர் ‘அனல் தா’ என்கிற பதி ராம் மஞ்சி உட்பட 15 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். கும்படிஹ் கிராமம் அருகே மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், சுமார் 1,500 சிஆர்பிஎப் (கோப்ரா பிரிவு) மற்றும் ஜார்க்கண்ட் போலீசார் இணைந்து இந்தத் தேடுதல் வேட்டையை நடத்தினர். பாதுகாப்புப் படையினர் மீது மாவோயிஸ்டுகள் திடீர் […]
மரண பயம் காட்டிய எக்ஸ்பிரஸ் ரயில்: லாரி மீது மோதி நின்றதால் தப்பியது பல உயிர்
ஜார்க்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில், கோண்டா – அசன்சோல் எக்ஸ்பிரஸ் ரயில் சென்றுகொண்டிருந்தபோது நவாத் பகுதியில் உள்ள ரயில்வே கிராசிங்கில் ஒரு லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. ரயில்வே கேட் மூடப்படாத நிலையிலும், ரயிலுக்கு உரிய சிக்னல் கிடைக்காத நிலையிலும் இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. தண்டவாளத்தைக் கடக்க முயன்ற வாகனங்கள் மிக அருகில் ரயில் வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தன. இருப்பினும், இன்ஜின் டிரைவர் துரிதமாகச் செயல்பட்டு ரயிலின் வேகத்தைக் குறைத்ததால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. […]
தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 3 வயது சிறுவன் பலி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த ராட்டினமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த இளவரசன்-பவானி தம்பதியரின் 3 வயது மகன் சஞ்சீவ் மித்ரன், நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே உள்ள தண்ணீர் தொட்டி அருகே விளையாடிக் கொண்டிருந்தான். நீண்ட நேரமாகியும் குழந்தையைக் காணாததால் பெற்றோர் தேடியபோது, சிறுவன் அங்குள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து மூழ்கிக் கிடப்பது தெரியவந்தது. உடனடியாக மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து […]
திருச்சி – சென்னை இடையே இண்டிகோ விமான சேவைகள் அதிகரிப்பு
திருச்சி மற்றும் சென்னை இடையே கடந்த டிசம்பர் 16-ஆம் தேதி முதல் தினமும் 2 சேவைகளாகக் குறைக்கப்பட்டிருந்த இண்டிகோ விமான சேவைகள், தற்போது 4 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன்படி சென்னையிலிருந்து திருச்சிக்கு காலை 7.10, 10.10 மற்றும் மதியம் 2.35, மாலை 5.25 ஆகிய நேரங்களில் விமானங்கள் இயக்கப்படுகின்றன. மறுமார்க்கமாக திருச்சியிலிருந்து சென்னைக்கு காலை 7.35, 10.35 மற்றும் மதியம் 2.55, மாலை 5.55 ஆகிய நேரங்களில் விமானங்கள் இயக்கப்படுகின்றன. சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் விமான பயணிகள் பெரும் […]
நாளை மதுராந்தகத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்: போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்காக பாஜக கூட்டணி தனது தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையையொட்டி உள்ள பகுதியில் நாளை நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து வந்துள்ள மத்திய பாதுகாப்பு படை போலீசார் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். சுமார் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. […]
மளிகைக் கடையில் ரூ.80 ஆயிரம் திருட்டு: சிறுவன் கைது
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள செட்டிகுறிச்சி காலனியைச் சேர்ந்த விஜய் (33), தனக்கு உடல்நிலை சரியில்லாததால் தனது மளிகைக் கடையைப் பூட்டிவிட்டு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். சிகிச்சை முடிந்து அவர் கடைக்குத் திரும்பி வந்து பார்த்தபோது, கல்லாவில் இருந்த ரூ.80 ஆயிரம் பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் கயத்தாறு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், செட்டிக்குறிச்சி இந்திரா நகர் காலனியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் பணத்தைத் திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. […]
மார்க்கெட் -பேருந்து நிலையப் பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம்
தேனி, பெரியகுளம் நகரின் முக்கிய வீதிகளான மார்க்கெட் மற்றும் பேருந்து நிலையப் பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்திருந்த கடைகள் அகற்றப்பட்டது. இனியும் ஆக்கிரமிப்பு செய்யும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் -ராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து 10 வீரர்கள் பலி
ஜம்மு-காஷ்மீரின் தோடா என்ற இடத்தில் ராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 10 வீரர்கள் உயிரிழந்தனர். 17 வீரர்களுடன் சென்ற ராணுவ வாகனம் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பதேர்வாஹ்-சம்பா சாலையில் ராணுவ வாகனம் சென்றபோது பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து என தகவல் வெளியாகியுள்ளது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. பள்ளத்தில் கவிழ்ந்த ராணுவ வாகனம் உருக்குலைந்த நிலையில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது
நாம் பணிய மாட்டோம், துணிந்து நிற்போம்-முதல்வர் ஸ்டாலின் மடல்
வீரவணக்கம்… வெற்றி முழக்கம்! என்ற தலைப்பில் நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார். அதன் விவரம் வருமாறு:- ‘செந்தமிழைக் காப்பதற்குச் சேனை ஒன்று தேவை’ என்று நம் தாய்மொழியாம் தமிழ்மொழியை, இந்தி ஆதிக்கத்திடமிருந்து காத்திடப் புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய உணர்ச்சிமிக்க கவிதை வரிகள்தான் ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்கு முன், தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊரிலும் ஊர்வலப் பாட்டாக ஒலித்தது. அப்போது, 14 வயது பள்ளி மாணவனாக இருந்த நம் […]
மதுபோதையில் தந்தையை அடித்துக்கொன்ற மகன்…புதுகையில் சம்பவம்
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள குலமங்கலம் தெற்கு ஊராட்சி பூக்காரன் குடியிருப்பைச் சேர்ந்தவர் விஜயசுந்தரம் (65). இவரது மனைவி அன்னகொடி. இவர்களுக்கு சொக்கலிங்கம், வேலு, விஜயராகவன் ஆகிய மூன்று மகன்களும் ரேணுகாதேவி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் விஜயசுந்தரம் விவசாய கூலி வேலை பார்த்து வருகிறார். இவர்களது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் உள்ள மரத்தில் மாடு ஒன்று கட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த இடத்திற்கு விஜய சுந்தரத்தின் மகன் வேலு வந்துள்ளார். இதனை அடுத்து […]
NDA கூட்டணியில் 6 தொகுதிகளில் போட்டியிட திட்டம்- பூவை ஜெகன் மூர்த்தி
தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் நாங்கள் உள்ளோம். இந்த முறை NDA கூட்டணியில் ஆறு தொகுதிகளை கேட்க உள்ளோம் என புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி தெரிவித்துள்ளார். மத ரீதியிலான பிளவுக்கு வழிவகுக்கும் பாஜக – பூவை ஜெகன் மூர்த்தி குற்றச்சாட்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, தமிழக பாஜக சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளரும், ஒன்றிய அமைச்சருமான பியூஸ் கோயல் அவர்களை சந்தித்து […]
மாதேஸ்வரன் மலைக்கு பாதயாத்திரை சென்றவர் சிறுத்தை தாக்கி பலி
தமிழக- கர்நாடக எல்லையில் உள்ள பிரசித்தி பெற்ற மாதேஸ்வரன் மலை கோவிலுக்கு, மாண்டியா மாவட்டம் சீரனஹள்ளி கிராமத்தில் இருந்து குழுவினருடன் பாதயாத்திரை வந்த பிரவீன் என்ற 30 வயது இளைஞரை நேற்று சிறுத்தை தாக்கியதில் உயிரிழந்தார். சிறுத்தை கடித்து இழுத்து சென்ற பிரவீன் உடல் வனப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டது. இந்நிலையில், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மாதேஸ்வரன் மலை வனப்பகுதியில் பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்து செல்வதற்கும், இருசக்கர வாகனத்தில் செல்வதற்கும் சாம்ராஜ்நகர் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மாதேஸ்வரன் […]
முள்ளகாடு கிராமத்தில் கடல்நீரை நன்னிராக்கும் திட்ட பணி-முதல்வர் அடிக்கல்..
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்டம், சிப்காட் தொழில் பூங்கா மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் அமைந்துள்ள தொழிற்சாலைகளின் தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு முள்ளக்காடு கிராமத்தில் 2292.38 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட கடல் நீரை நன்னீராக்கும் திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு முழுவதும் பரவலான தொழில் வளர்ச்சியை உருவாக்கி பொருளாதாரத்தை […]
போதையில் அட்ராசிட்டி-3 சக்கரத்துடன் ஓடிய சொகுசு கார்
கோவை மாவட்டம், காரமடை பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவர், மது போதையில் தனது சொகுசு காரை கோவையிலிருந்து காரமடை நோக்கி ஓட்டிச் சென்றுள்ளார். மேட்டுப்பாளையம் அடுத்துள்ள தண்ணீர் பந்தல் பகுதியில் கார் வந்துகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக காரின் முன்பக்க இடதுபுற சக்கரம் கழன்று விழுந்தது. ஆனால், போதையில் இருந்த செந்தில் சக்கரம் கழன்றதைக் கூட உணராமல், 3 சக்கரங்களுடன் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் காரை ஓட்டிச் சென்றுள்ளார். தண்ணீர் பந்தல் பேருந்து நிறுத்தம் அருகே […]
புதுச்சேரியில் இருந்து 300 மதுபாட்டில் கடத்தல்.. விழுப்புரத்தில் 2 பேர் கைது
புதுச்சேரியில் இருந்து குறைந்த விலைக்கு மது பாட்டில்களை வாங்கி, அவற்றை நாமக்கல்லில் அதிக விலைக்கு விற்பனை செய்ய முயன்ற இருவரை விழுப்புரம் மாவட்டப் போலீசார் கைது செய்துள்ளனர். விழுப்புரம் அருகே உள்ள ஒரு சோதனைச் சாவடியில், போலீசார் வழக்கமான வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் வழியாக நாமக்கல் நோக்கிச் சென்ற ஒரு சொகுசு காரை நிறுத்திச் சோதனையிட்டனர். காரின் பின் இருக்கை மற்றும் ரகசிய அறைகளில் மது பாட்டில்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. […]
சத்தீஸ்கரில் இரும்பு ஆலை வெடித்து 6 பேர் பலி
சத்தீஸ்கர் மாநிலம் பலோடா பஜார்-படபாரா மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் இரும்புத் தொழிற்சாலையில் இன்று மதியம் நிலக்கரி உலை (Coal Furnace) திடீரென வெடித்துச் சிதறியது. தொழிற்சாலையில் தொழிலாளர்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தபோது, நிலக்கரி உலையில் ஏற்பட்ட அதீத அழுத்தம் அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமாகப் பயங்கர சத்தத்துடன் வெடிப்பு ஏற்பட்டது. வெடித்த வேகத்தில் உலையில் இருந்த சூடான நிலக்கரித் துகள்கள் மற்றும் இரும்புத் துண்டுகள் அங்கே வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் மீது சிதறின. இந்த கோர […]
தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கீடு.. தேர்தல் ஆணையம்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொதுச்சின்னம் கோரி த.வெ.க. விண்ணப்பித்திருந்த நிலையில் தேர்தல் ஆணையம் விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கரூரில் 25-ம் தேதி வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்- VSB அழைப்பு
முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட செயலாளரரும், எம்எல்ஏவுமான செந்தில்பாலாஜி மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். அவர் கூறியதாவது.. கரூர் மாவட்ட மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் வரும் 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணியளவில் நடைபெறுகிறது. EX.Mp ஆர்.எஸ்.பாரதி சிறப்புரையாற்றுகிறார். கழக அமைப்புச் செயலாளர் டான் அசோக் , தி. பிரபு தலைமைக் கழக பேச்சாளர் பங்கேற்கிறார். பொதுக்கூட்டத்திற்கு வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன் […]
தமிழகத்தில் 4 மாவட்டத்தில் 24 ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் 24ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருச்சி, பெரம்பலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் நாளை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் த.மா.கா – புதிய நீதிக்கட்சி இணைந்ததாக அறிவிப்பு
தேசிய ஜனநாயக கூட்டணியில் ஜி.கே.வாசனின் த.மா.கா மற்றும் ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி இணைந்துள்ளதாக அறிவித்துள்ளனர். நேற்று எடப்பாடி இல்லாமலேயே டி.டி.வி. தினகரனை கூட்டணியில் சேர்த்தார் பியூஷ் கோயல். கூட்டணிக்கு எடப்பாடி தலைமை வகித்தாலும் அவரை ஓரங்கட்டி விட்டு புதிய கட்சிகளை பாஜகவே சேர்த்து வருகிறது. கூட்டணியில் கட்சிகள் சேரும் நிகழ்ச்சிகள் எதிலும் எடப்பாடி பழனிசாமி இல்லாததால் அதிமுக தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். சென்னை நுங்கம்பாக்கம் நட்சத்திர விடுதியில் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயலுடன் ஜி.கே.வாசன் சந்தித்தனர்.
பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை துவங்கி வைத்தார் முதல்வர்
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறையின் சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் சார்பில் ரூ. 167 கோடியே 9 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தற்போதைய மந்தைவெளி பேருந்து பணிமனை மற்றும் முனையத்தில் ஒருங்கினைந்த பன்முக போக்குவரத்து மற்றும் வணிக வளாகத்திற்கான கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் சார்பில் 60 கோடி […]
சென்னையிலிருந்து சிங்கப்பூர்-டில்லி செல்ல வேண்டிய 6 ஏர் இந்தியா விமானங்கள் தாமதம்
சென்னையில் இருந்து சிங்கப்பூர், டெல்லி, மும்பை செல்ல வேண்டிய 6 ஏர் இந்தியா விமானங்கள் தாமதம். 6 விமானங்கள் இன்று திடீரென 2 மணி நேரத்துக்கு மேல் தாமதமாக புறப்பட்டு சென்றதால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். நிர்வாக காரணங்களால் ஏர் இந்தியா விமானங்கள் தாமதமாக இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நிர்வாக காரணம் என்று கூறினாலும் போதிய விமானிகள் இல்லாததால் விமானங்கள் இயக்க தாமதம் என தகவல்.
குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம்- பேரவையில் அமைச்சர்கள் தகவல்
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரின் 3வது நாள் அமர்வு தொடங்கியது. வினாக்கள் விடை நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்மந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். அமைச்சர் கே.என்.நேரு : ஊத்துக்கோட்டை பகுதிக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டி தொகுதி ஊத்துக்கோட்டை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த பரிசீலிக்கப்படுகிறது. சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மாநகரங்களில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருப்பூரிலும் இத்திட்டத்தை தொடங்க அரசு தயாராக உள்ளது அமைச்சர் […]
கரூரில் நிகழ்ந்தது துரதிர்ஷ்டவசமானது- சுப்ரீம் கோர்ட்டு கருத்து
கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அதன் மீது உச்ச நீதிமன்றம் இன்று (ஜனவரி 22) வேதனை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் அரசியல் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட […]
பிரபல பின்னணி பாடகி ஜானகியின் மகன் காலமானார்
இந்திய திரையுலகில் பழம்பெரும் பாடகியாக இருப்பவர் ஜானகி. 17 மொழிகளில் 45 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். ‘தென்னிந்தியாவின் நைட்டிங்கேள்’ என்று செல்லமாக அழைக்கப்படுபவர். 4 தேசிய விருதுகள், 33 மாநில விருதுகள் என இவர் அடைந்த பெருமைகள் ஏராளம். 2013-ம் ஆண்டு இவருக்கு இந்திய அரசாங்கம் பத்ம பூஷன் விருது அறிவித்தது. ஆனால், இது தனக்கு தாமதமானது என்று நிராகரித்துவிட்டார் ஜானகி. 2016-ம் ஆண்டு தான் திரையுலகிலிருந்து விலகுவதாக அறிவித்து, ஹைதராபாத்தில் தனது மகனுடன் வாழ்த்து […]
சிம்புவுடன் கூட்டணி அமைக்கும் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு, தற்போது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். வடசென்னை கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்ட கேங்ஸ்டர் படமாக இந்த படம் தயாராகி வருகிறது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தில், சிம்பு இரு வேறு தோற்றங்களில் நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.இதனைத் தொடர்ந்து, ‘டிராகன்’ படத்தின் இயக்குநர் […]
கவிஞர் வைரமுத்தை நோக்கி காலணி வீச்சு
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த வைரமுத்துவிற்கு அங்கு இருந்த வழக்கறிஞர்கள் வரவேற்பு அளித்தனர். அப்போது அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் செருப்பு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. செருப்பு வீசிய பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. எனினும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
காசா, உக்ரைன் உதவிக்கு $5 பில்லியன் – அமெரிக்காவுக்கு புதின் பதிலடி!
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பாலஸ்தீன மக்களின் முழு உரிமைகளும் உறுதி செய்யப்படும் வரை ரஷ்யா எந்தவொரு சர்வதேச குழுவிலும் சேராது என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, இஸ்ரேல் – பாலஸ்தீன மோதலில் ரஷ்யாவின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. புடின், பாலஸ்தீனத்தின் இறையாண்மை மற்றும் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வரை எந்த கூட்டணியிலும் பங்கேற்க மாட்டோம் என்று கூறியுள்ளார். இது அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய கூட்டணிகளுக்கு எதிரான ரஷ்யாவின் தொடர்ச்சியான எதிர்ப்பை வெளிப்படுத்துகிறது. மேலும், […]
கோவையில் பொது கழிவறை தண்ணீர் தொட்டியில் விழுந்து பெண் பலி
கோவை, கண்ணப்ப நகர் பகுதியில் உள்ள பொது கழிவறையில் தண்ணீர் எடுக்கச் சென்ற பெண் ஒருவர் தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை கண்ணப்ப நகர் பகுதியைச் சேர்ந்த ஜோதி (வயது 43) என்பவர் பொது கழிவறைக்குச் சென்றபோது, அங்கு தண்ணீர் இல்லை என்பதால் அங்கு இருந்த தண்ணீர் தொட்டியில் இருந்து தண்ணீர் எடுக்கச் சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் […]
மத்தியில் பாஜக ஆட்சி, தமிழகத்தில் அதிமுக தலைமையிலான ஆட்சி அமையும் – ஈபிஎஸ்
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பேசியதாவது , தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். நாளை பிரதமர் பங்கேற்கும் கூட்டம் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். மத்தியில் பாஜக ஆட்சி, தமிழகத்தில் அதிமுக தலைமையிலான ஆட்சி அமையும். நாங்கள் ஆட்சியமைத்தபின், தமிழ்நாடு இதுவரை அடையாத உயரங்களை அடையும். தமிழக அரசு […]
நெருங்கும் 2026 தேர்தல்- இபிஎஸ் வீட்டில் அரசியல் விருந்து
தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு முக்கிய நகர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) மற்றும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் இடையே சென்னையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த சந்திப்பு தொகுதி பங்கீடு, கூட்டணி உத்திகள், தேர்தல் தயாரிப்பு ஆகியவை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டது. பாஜகவின் மேலிட தலைமையின் ஆதரவுடன் அதிமுகவின் தலைமை தொடர்ந்து கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.சென்னை பசுமைவழிச் சாலை இல்லத்தில் இபிஎஸ் […]
மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் தகுதி கவர்னருக்கு இல்லை- அமைச்சர் கோவி.செழியன் காட்டம்
தமிழையும் தமிழ்நாட்டு மக்களையும் கொச்சைப்படுத்தி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கும் சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார். அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகவும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவதாக குற்றம் சாட்டி உள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்பை கெடுக்கும் வகையிலும் தமிழுக்கும், தமிழினத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் எதிரான செயலில் ஆர்.என்.ரவி தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளார். உயர்கல்வியில் உயர்ந்து நிற்கும் நேரத்தில் பொய்யைப் […]
பஸ்சின் டயர் வெடித்து லாரி மீது மோதி விபத்து..3 பேர் பலி
ஆந்திராவின் நந்தியாலில் பேருந்தும் லாரியும் மோதிக்கொண்டன. நெல்லூரிலிருந்து ஹைதராபாத் நோக்கி 36 பயணிகளுடன் சென்ற பேருந்தின் டயர் வெடித்ததால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசையில் வந்த லாரி மீது மோதியதில் மூவர் உயிரிழந்தனர். பேருந்து மற்றும் லாரி ஓட்டுநர்கள், கிளீனர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தீப்பிடித்ததில் இருந்து தப்பிக்க முயன்ற 12-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். கர்னூல் மாவட்டத்தில் பெங்களூரு–ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலை எண் 44-ல் இன்று அதிகாலையில் ஒரு பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது. காளேஷ்வரம் […]
4 நாட்கள் வங்கி சேவை முடங்கும் அபாயம்.
வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் 27ம் தேதி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. கோரிக்கையை நிறைவேற்ற சம்மதித்தால் நாள்தோறும் 40 நிமிடங்கள் கூடுதல் நேரம் பணி செய்வதாகவும் ஒப்புதல். வரும் 24ம் தேதி 4வது சனிக்கிழமை, 25ம் தேதி ஞாயிறு, 26ம் தேதி குடியரசு தின விடுமுறை, அதற்கு அடுத்த நாளான 27ல் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால் 4 நாட்கள் வங்கி சேவை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பல்கோரியா அதிபர் தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவிப்பு
ஐரோப்பிய நாடான பல்கோரியா அதிபர் ரூமென் ராதேவ் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். பொருளாதார நெருக்கடி, ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து போராட்டம் அதிகரித்த நிலையில் பல்கேரியா அதிபர் பதவி விலககியுள்ளார். பல்கேரியாவில் தற்போது ஆட்சியில் இருக்கும் மத்திய-வலதுசாரி அரசுக்கு எதிராக, கடந்த மாதம் மிகப்பெரிய ஊழல் எதிர்ப்பு போராட்டங்கள் வெடித்தன. இந்தப் போராட்டங்களுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்து வந்த அதிபா் ராதேவ், இப்போது முறைப்படி பதவியில் இருந்து விலகியுள்ளார். பல்கேரியாவில் கம்யூனிஸ ஆட்சி மறைந்து ஜனநாயகம் […]
உலகையே கவர்ந்த ‘பகுரும்பா’ நடனம்- 20 ஆண்டுகளில் இல்லாத சாதனை
பிரதமர் மோடி அசாம் மாநிலத்தில் சமீபத்தில் சுற்றுப்பயணம் செய்தபோது, கவுகாத்தி நகரில் சாருசஜாய் ஸ்டேடியத்தில் நடைபெற்ற பாரம்பரியமிக்க போடோ கலாசார நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். போடோ சமூகத்தின் பாரம்பரிய செறிவை கொண்டாடும் வகையில், 23 மாவட்டங்களை சேர்ந்த அந்த சமூகத்தின் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஒன்று கூடி பகுரும்பா நடனம் ஆடினர்.இயற்கையுடன் ஒன்றிணைந்து ஆடும், தனித்துவ நாட்டுப்புற நடனம் என்ற பெருமையை பகுரும்பா நடனம் பெற்றுள்ளது. மிக பெரிய கலாசார நிகழ்ச்சியான இதனை ஆண், பெண் […]
16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் போக்சோவில் கைது
கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி தம்பதியின் 16 வயது மகள், ஐந்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு வீட்டிலேயே இருந்துள்ளார். பெற்றோர் வேலைக்குச் சென்ற நேரத்தில், செல்போனில் அதிக நேரம் செலவழித்த அந்த சிறுமிக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் சென்னையைச் சேர்ந்த 16 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறவே, இருவரும் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர். சுமார் 5 மாதங்களுக்கு முன்பு, ஓடும் மின்சார ரெயிலில் வைத்து அந்த சிறுவன், சிறுமிக்கு […]
மின் இணைப்பு இல்லை- புதிய நெல் கொள்முதல் நிலையத்தில் கிடக்கும் நெல்மணிகள்
புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு மின் இணைப்பு வழங்கப்படாததால் கொள்முதல் செய்வதில் தாமதம் இரண்டு நாட்களுக்கு மேலாக காத்திருக்கும் விவசாயிகள். தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சம்பா தாலடி சாகுபடி சுமார் மூன்று லட்சம் ஏக்கரில் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது சம்பா அறுவடை பணிகள் மாவட்ட முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் அறுவடை செய்த நெல்மணிகளை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விற்பனைக்கு சென்று கொண்டுள்ள நிலையில் தஞ்சாவூர் அருகே வேங்கராயன் குடிக்காடு […]
கோவை- 300 கோடி மதிப்பில் பெரியார் அறிவலக பணி மும்முரம்-அமைச்சர் எ.வ.வேலு பார்வை
கோவை காந்திபுரம் பகுதியில் 300 கோடி ரூபாய் மதிப்பில் எட்டு தளங்களுடன் கூடிய பெரியார் அறிவுலகம் கட்டப்பட்டு வருகிறது. தேர்தலுக்குள் இதனை திறந்து வைப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ள நிலையில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன அந்த பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்தார். கட்டுமான பணிகள் எந்த அளவு நிறைவடைந்துள்ளது எத்தனை நாட்களில் பணிகள் நிறைவடையும் என்பது குறித்து ஒப்பந்ததாரரிடமும் பொறியாளரிடமும் கேட்டறிந்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் எ.வ.வேலு, முதல்வர் […]
நெல்சன் மண்டேலா மனைவிக்கு இந்திரா காந்தி அமைதி விருது
இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவாக அமைதி விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. அமைதி, ஆயுதக்குறைப்பு மற்றும் வளர்ச்சிப்பணிகளுக்காக இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை இந்த விருதை வழங்குகிறது. இந்திரா காந்தி அமைதி விருது ரூ.1 கோடி பரிசுத்தொகை, பாராட்டுப்பத்திரம் மற்றும் கோப்பை ஆகியவற்றை கொண்டதாகும்.இந்நிலையில் ஆப்பிரிக்காவின் புகழ்பெற்ற அரசியல்வாதி மற்றும் மனிதாபிமானியான கிரகா மச்செல்லின் வாழ்நாள் முழுவதும் தன்னாட்சி மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தில் வேரூன்றியுள்ளதாக இந்திரா காந்தி அறக்கட்டளை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு […]
நாடு முழுவதும் 27ம் தேதி வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்..!
நாடு முழுதும் உள்ள வங்கிகளுக்கு, இரண்டாம் மற்றும் நான்காம் சனி மற்றும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதை மாற்றி, வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே வேலை செய்யும் முறையை அமல்படுத்த வேண்டும் என, வங்கி ஊழியர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். எல்.ஐ.சி., ரிசர்வ் வங்கி மற்றும் பங்கு சந்தைகள் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே இயங்குவதால், வங்கிகளுக்கும் இந்த முறையை நீட்டிக்க வேண்டும் என, வங்கி ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். நாடு முழுதும் […]
தமிழ்நாட்டில் சிக்குன்குனியா பரவல்- சுகாதாரத் துறை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், தேனி, தென்காசியில் சிக்குன்குனியா பாதிப்பு அதிகரித்துள்ளது. நோய் தடுப்பு நடவடிக்கைகளை அனைத்து மாவட்டத்திலும் மேற்கொள்ள வேண்டும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மருத்துவமனைகளில் டெங்கு, சிக்குன்குனியாவுக்கு என பிரத்தியேக வார்டுகளை அமைக்க உத்தரவு. எலிசா பரிசோதனைகளை மேற்கொள் தேவையான உபகரணங்களை கையிருப்பு வைத்திருக்க அறிவுறுத்தல். நடமாடும் மருத்துவ விரைவு குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தண்ணீர் தேங்கும் அனைத்து பொருட்களையும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் வீடுதோறும் கொசு உற்பத்தியை […]
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1720 குறைந்தது
தங்கம் விலை இன்று (ஜன., 22) சற்று குறைந்து ஆறுதல் அளித்துள்ளது. நேற்று (ஜன., 21) ஒரு சவரன் ரூ. 115,320க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.1,720 குறைந்து, ஒரு சவரன் ரூ. 113,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு கிராம் நேற்று ரூ.14,415க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ஒரு கிராம் ரூ.215 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.340க்கும், ஒரு கிலோவுக்கு […]
மனைவியைக் கொன்றுவிட்டு வாட்ஸ்அப்பில் உருக்கமான ஸ்டேட்டஸ் வைத்த கொலைகாரக் கணவன்
தெலுங்கானா மாநிலம் வனபர்த்தி மாவட்டத்தைச் சேர்ந்த கார் டிரைவர் ஆஞ்சநேயுலு, தனது மனைவி சரஸ்வதியை (34) கல்லால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தம்பதிக்கு 12 மற்றும் 9 வயதில் இரு குழந்தைகள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சரஸ்வதிக்கும், வேலைக்குச் செல்லாமல் ஊதாரித்தனமாகச் சுற்றித் திரிந்த ஆஞ்சநேயுலுக்கும் இடையே குடும்பப் பிரச்சனை இருந்து வந்துள்ளது. மேலும், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட ஆஞ்சநேயுலு, பணப் பற்றாக்குறையைக் காரணம் […]
ஆனைமலையில் நட்சத்திர அந்தஸ்து ‘டென்ட்’ விடுதிகள்: சுப்ரியா சாகு நேரில் ஆய்வு
தமிழகத்தில் சூழல் சுற்றுலாவை மேம்படுத்தும் ஒரு புதிய முயற்சியாக, பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை சேத்துமடையில் உள்ள ‘ஆனைமலையகம்’ வளாகத்தில் நட்சத்திர அந்தஸ்துடன் கூடிய நவீன ‘டென்ட்’ தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் முதன்முறையாகச் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தை ‘ட்ரக் தமிழ்நாடு’ (TReK Tamil Nadu) மற்றும் தமிழ்நாடு வனத்தோட்டக் கழகம் (TFC) ஆகியவை இணைந்து மேற்கொண்டு வருகின்றன. தற்போது இந்தப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு […]
பெண்களின் உள்ளாடைகளைத் திருடி அணிந்து செல்பி: பெங்களூரு வாலிபர் அதிரடி கைது
கர்நாடக மாநிலம் பெங்களூருவில், பெண்களின் உள்ளாடைகளைத் திருடி அவற்றை அணிந்து மகிழ்ந்த வினோத நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூரு ஹெப்பகோதி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிப்பவர் அமல். இவர் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளின் முன்புறம் காயப்போடப்பட்டிருக்கும் பெண்களின் உள்ளாடைகளைத் தேடிப் பிடித்துத் திருடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். அவ்வாறு திருடிச் செல்லும் உடைகளைத் தனது வீட்டிற்கு எடுத்துச் சென்று, அவற்றை அணிந்து பார்த்துக் கொள்வதோடு, அதனை வீடியோவாகவும் செல்பியாகவும் எடுத்து ரசித்துள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் […]
நைஜீரியாவில் பயங்கரம்: துப்பாக்கி முனையில் 150 பேர் கடத்தல்
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில், பயங்கரவாத அமைப்புகள் மற்றும் ஆயுதக்குழுக்களின் அச்சுறுத்தல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கடூனா மாகாணம் கஜூரா பகுதியில் உள்ள மூன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டிற்காக மக்கள் கூடியிருந்தனர். அப்போது அங்கு துப்பாக்கிகளுடன் புகுந்த மர்ம கும்பல், வழிபாட்டில் இருந்த 150 பேரைத் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள அந்நாட்டு போலீசார், கடத்தப்பட்டவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். […]
கோவையில் பிப்ரவரி இறுதியில் ‘பெரியார் அறிவுலகம்’ திறப்பு: அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு
கோவை காந்திபுரம் பகுதியில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எட்டு தளங்களுடன் கூடிய பிரம்மாண்டமான ‘பெரியார் அறிவுலகம்’ நூலகம் கட்டப்பட்டு வருகிறது. வரும் தேர்தலுக்குள் இதனைத் திறந்து வைக்கத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இதற்கான கட்டுமானப் பணிகளைப் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளின் தற்போதைய நிலை மற்றும் எப்போது முழுமையடையும் என்பது குறித்து ஒப்பந்ததாரர் மற்றும் பொறியாளர்களிடம் அவர் விரிவாகக் கேட்டறிந்தார். ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, “முதலமைச்சர் […]
பராமரிப்பு பணி: பதிவுத்துறை இணையதளம் முடக்கம் – முன்னெச்சரிக்கை அறிவிப்பு
தமிழகப் பத்திரப் பதிவுத்துறைத் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பதிவுத்துறையின் இணையதளம் பராமரிப்புப் பணிகள் மற்றும் ‘ஸ்டார் 3.0’ திட்ட மேம்பாட்டுப் பணிகளுக்காகத் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார். அதன்படி, இன்று (புதன்கிழமை) இரவு 7 மணி முதல் நாளை (வியாழக்கிழமை) காலை 11 மணி வரை [https://tnreginet. gov.in] என்ற இணையதளம் செயல்படாது. இருப்பினும், அனைத்துச் சார்பதிவாளர் அலுவலகங்களிலும் ஆவணப் பதிவுப் பணிகள் வழக்கம் போல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை (ஜனவரி 22) […]
முதல் மனைவி இருக்கையில் 2-வது திருமணம்: பாஜக எம்எல்ஏ மீது புகார்
மேற்கு வங்க மாநிலம் காரக்பூர் சதார் தொகுதி பாஜக எம்எல்ஏவும், பிரபல நடிகருமான ஹிரண் சட்டர்ஜி, சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறாமல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக அவரது முதல் மனைவி குற்றம் சாட்டியுள்ளது அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹிரண் சட்டர்ஜிக்கும், அனிந்திதா என்பவருக்கும் கடந்த 2000-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 19 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில், வாரணாசியில் உள்ள நதிக்கரை படித்துறையில் ரித்திகா கிரி என்ற […]
பாட்னாவில் நீட் மாணவி மர்ம மரணம்: பாலியல் பலாத்கார புகாரால் பெண்கள் விடுதிக்கு சீல்
பீகார் மாநிலம் பாட்னாவில் நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகாரின் ஜஹாலாபாத் பகுதியைச் சேர்ந்த 18 வயது மாணவி, பாட்னா சித்ரகுப்தா நகரில் உள்ள ஷம்பு பெண்கள் விடுதியில் தங்கிப் படித்து வந்தார். கடந்த 5-ம் தேதி விடுதிக்குத் திரும்பிய அவர், மறுநாளே தனது அறையில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார். மருத்துவமனையில் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த 11-ம் தேதி […]
நெல்லை அருகே 453 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு,பீரங்கி குண்டுகள் கண்டெடுப்பு
நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள செழியநல்லூர் பகுதியில் 453 ஆண்டுகள் பழமையான கல்வெட்டும், ஆங்கிலேயர் காலத்தைச் சேர்ந்த பீரங்கிக் குண்டுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொல்லியல் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் மாணவர் பிரித்திவ்ராஜ், மானூர் பகுதியில் மேற்கொண்ட களஆய்வின் போது ஊராட்சி ஒன்றிய கட்டடத்திற்கு அருகே இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கல்வெட்டை கண்டுபிடித்தார். அந்த கல்வெட்டு தூணின் ஒரு புறத்தில் சங்கு மற்றும் சக்கர உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அதன் கீழ்ப்பகுதியில் தற்காலத் […]
குஜராத்தில் அதிர்ச்சி: 6.5 மில்லி பாம்பு விஷம் ரூ. 6 கோடியா? – திக் திக் பின்னணி
குஜராத் மாநிலம் சூரத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பாம்பு விஷத்தை விற்க முயன்ற கும்பலைச் சிறப்புப் படை போலீசார் சினிமா பாணியில் அதிரடியாக கைது செய்துள்ளனர். சூரத்தில் போலீசார் நடத்திய சோதனையில், சோனி என்பவர் வைத்திருந்த சிறிய டப்பாவில் 6.5 மில்லி லிட்டர் கொடிய பாம்பு விஷம் இருப்பது கண்டறியப்பட்டது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ.5.85 கோடி ஆகும். கைது செய்யப்பட்ட சோனியிடம் நடத்திய விசாரணையில், அவர் இதனை அதிக விலைக்கு விற்கத் […]
திண்டிவனம் ரயில் நிலையத்தில் ரூ.45 லட்சம் வெள்ளிப் பொருட்கள் பறிமுதல்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ரயில் நிலையத்தில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.45 லட்சம் மதிப்பிலான வெள்ளிப் பொருட்களை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ரயில் நிலையத்தில் போலீசார் நடத்திய சோதனையில், லால்சந்த் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி அதிக அளவிலான வெள்ளிப் பொருட்களை எடுத்துச் சென்றது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரைப் பிடித்து விசாரணை நடத்திய போலீசார், வெள்ளிப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர். முறையான ஆவணங்கள் இல்லாததால், அந்தப் பொருட்களுக்கு 3 சதவீத வருமான வரி மற்றும் […]
கணவர் தாமதமாக வந்ததால் ஆத்திரம்: ஒரு வயது மகளைக் கத்தியால் குத்திக் கொன்ற தாய்
மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் மாவட்டத்தில் கணவனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஒரு வயது குழந்தையைத் தாயே கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லத்தூர், ஷியாம் நகர் பகுதியைச் சேர்ந்த தினக்கூலி தொழிலாளி ஒருவர், கடந்த திங்கட்கிழமை வேலை முடிந்து வீட்டிற்குத் தாமதமாக வந்துள்ளார். இதனால் அவருக்கும் அவரது 30 வயது மனைவிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற அந்தப் பெண், வீட்டில் இருந்த கத்தியை எடுத்துத் தனது ஒரு […]
கட்டுப்பாட்டை இழந்த விமானம்.. குளத்திற்குள் விழுந்து நொறுங்கியது
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள பம்ராவ்லி விமான தளத்தில் இருந்து, இந்திய விமான படைக்குச் சொந்தமான பயிற்சி விமானம் ஒன்று இன்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. இந்த விமானத்தில் தலைமை விமானி பிரவீன் அகர்வால் மற்றும் சுனில் பாண்டே ஆகிய இரண்டு விமானிகள் பயணித்தனர். மதியம் சுமார் 12:30 மணியளவில் ராம்பாக் பகுதி அருகே பறந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக விமானம் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து, அந்த விமானம் அருகில் இருந்த நீர் செடிகள் […]
பிரதமர் வருகை: செங்கல்பட்டில் 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை
பிரதமர் நரேந்திர மோடி வரும் 23-ம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கத் தமிழகம் வருகிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் இன்று முதல் வரும் 23-ம் தேதி வரை 3 நாட்களுக்கு மாவட்டம் முழுவதும் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்கத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, பாதுகாப்பு […]
மாதேஸ்வரன் மலையில் சிறுத்தை தாக்கி வாலிபர் பலி..
கர்நாடக மாநிலம், மாதேஸ்வரன் மலையில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த பக்தர் உடல் பல மணிநேர தேடுதலுக்கு பிறகு மீட்கப்பட்டது. மாதேஸ்வரன் மலைக்கு பாதையாத்திரையாக சென்ற பக்தர் பிரவீன் (30) சிறுத்தை தாக்கி உயிரிழந்தார். மேட்டூர் – மைசூரூ சாலையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியா – வங்கதேசம் இடையேயான கங்கை நதிநீர் பகிர்வு- ஒப்பந்த பணி துவக்கம்
இந்தியா – வங்கதேசம் இடையேயான கங்கை நதிநீர் பகிர்வு ஒப்பந்தத்தை புதுப்பிக்க ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியா – வங்கதேசம் இடையேயான நீர் பகிர்வை உறுதி செய்யும் இந்த ஒப்பந்தம், சுமார் 63 கோடி மக்களின் வாழ்வாதாரத்தை உள்ளடக்கி உள்ளது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவியிலிருந்து அகற்றிய ஒரு கிளர்ச்சியைத் தொடர்ந்து நிலவும் பதட்டமான உறவுகளுக்கு மத்தியில், இருதரப்பு உறவுகளைச் சோதிக்கக்கூடிய ஒரு முக்கியமான நீர் ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பதற்கான ஆரம்பகட்டப் பணிகளைத் தொடங்கும் விதமாக, இந்தியா […]
வைத்திலிங்கத்தின் இந்த முடிவு துரதிருஷ்டவசமானது… சசிகலா
கழக மூத்த முன்னோடியும், கழக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் அவர்களின் இந்த முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது என சசிகலா தெரிவித்துள்ளார். பிரதான கட்சியான அதிமுக இடைத்தேர்தலில் போட்டியிடாதது தவறு- சசிகலா இதுதொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், “கழக மூத்த முன்னோடியும், கழக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு.வைத்திலிங்கம் அவர்களின் இந்த முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது. அவர் தாய் கழகம் என்று நினைத்து கொண்டு ஒரு தீய கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார். இதனை அவரோடு […]
பிரதமர் 100 முறை வந்தாலும்.. தமிழ்நாட்டு மக்கள் ஏற்கமாட்டார்கள்… செல்வபெருந்தகை
பிரதமர் மோடி ஒருமுறை அல்ல, 100 முறை வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். NDAவில் டிடிவி இணைந்தது குறித்து காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில்,”NDA கூட்டணி இயற்கைக்கு முரண்பாடான கூட்டணி. தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் அந்த கூட்டணியை ஏற்க மாட்டார்கள்,”இவ்வாறு தெரிவித்தார்.
கேரளாவில் வைரலான வீடியோ – பெண் கைது
தன்னை பாலியல் ரீதியாக சீண்டியதாக பெண் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, தீபக் என்பவர் உயிரை மாய்த்து கொண்ட சம்பவத்தில் தலைமறைவாக இருந்த ஷிம்ஜிதா என்ற பெண் கைது செய்யப்பட்டார். கேரளாவில், பேருந்தில் தன்னை பாலியல் ரீதியாக சீண்டியதாக பெண் ஒருவர் தீபக் என்பவர் மீது குற்றம் சாட்டி, அது தொடர்பான காணொளியை சமூகவலைதளத்தில் பதிவிட்டார். ஆனால், தீபக் அப்படி தவறாக நடந்து கொள்ளவில்லை என மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார். அதன்பின், அந்த […]
வெளிநாடு சென்ற புதுமாப்பிள்ளை- 48 சவரனுடன் மனைவி ஜிம் மாஸ்டருடன் எஸ்கேப்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஜெகதேவி அடுத்த ஐகுந்த கொத்தப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் பஷீர் – ஜீனத் தம்பதியினர். இவர்களது மகன் தில்பாஷா. தில்பாஷா கடந்த 2009ம் ஆண்டு குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்று அங்கு டிரைவர் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2013ம் ஆண்டு பிப்ரவரி மாதம் குவைத்தில் இருந்து விடுமுறையில் வீட்டுக்கு வந்துள்ளார். அதுசமயம், தில்பாஷாவின் தந்தையான பஷீர் மாரடைப்பால் இறந்துவிட, அந்த இறப்பு நிகழ்ச்சிக்கு தில்பாஷாவின் சொந்த சித்தியான ஷகீலா என்பவரின் மகள் […]
ரூ.3.80 லட்சத்துக்கு ஒரு மாத ஆண் குழந்தை விற்பனை
சென்னை காசிமேடு பவர் குப்பம் இரண்டாவது பிளாக் சேர்ந்த திலகவதி (25). இவரது கணவர் சகாயராஜ் இவர்களுக்கு திருமணம் ஆகி 10 வயதில் சர்வேஷ், ஏழு வயதில் பிரியா, இரண்டு வயதில் கிருத்திவிக் என மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த டிசம்பர் மாதம் நான்காம் தேதி வண்ணாரப்பேட்டை சோலையப்பன் தெருவில் உள்ள அரசு மருத்துவமனையில் திலகவதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் பிறந்த குழந்தையை விற்பனை செய்து விடலாம் என […]
புதுகையில் காமராஜர் சிலைக்கு பெனட் அந்தோணி ராஜ் மரியாதை
புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட தலைவராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியால் அறிவிக்கப்பட்டுள்ள பெனட் அந்தோணி ராஜ் புதுக்கோட்டை காமராஜர் புரத்தில் உள்ள காமராஜர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். உடன் முன்னாள் மாவட்ட தலைவர்கள் முருகேசன் ,ராமசுப்புராம், மற்றும் துரைதிவ்வியநாதன்,சூர்யாபழனியப்பன்,மதன் கண்ணன் மற்றும் ஏராளமான காங்கிரசார் உள்ளனர்.
கஞ்சா விற்ற 2 ரவுடிகள் கைது..திருச்சி க்ரைம்
கஞ்சா விற்ற 2 ரவுடிகள் உட்பட 3 பேர் கைது திருச்சி காந்திமார்க்கெட் பகுதியில் கஞ்சா,போதை மாத்திரை விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது தாராநல்லூர் பாலம் அருகே கஞ்சா விற்ற எடத்தெரு பிள்ளைமாநகர் பகுதியை சேர்ந்த ரவுடி ஜான் (26 )மற்றும் அதே பகுதியை சேர்ந்த ரவுடி ஜான் அக்பர் கிளின்டன் 25) மற்றும் வரகனேரி சந்தானபுரம் சின்ன ஓடத்தெரு பகுதியை சேர்ந்த இம்ரான் கான் (20,) ஆகிய […]
திமுகவில் இணைவதாக வௌியான தகவல் தவறு-வெல்லமண்டி நடராஜன்
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான அ.தி. மு.க. முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் இன்று தி.மு.க.வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.ஆனால் இந்த தகவலை திருச்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மறுத்துள்ளார். இது குறித்து முன்னாள் அமைச்சர் வெல்லமட்டி நடராஜன் கூறியதாவது:-சென்னையில் தி.மு.க.வில் இன்று நான் இணைவதாக வந்த தகவல் தவறானது.நான் சென்னை செல்லவில்லை. திருச்சியில் மகன், மருமகள், பேரக் குழந்தைகளுடன் இருக்கிறேன். முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையை […]
திருச்சி மாநகர காங்., கமிட்டி தலைவராக எல்.ரெக்ஸ் பதவி ஏற்பு
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எல். ரெக்ஸ் இன்று அருணாச்சலம் மன்றத்தில் நடந்த விழாவில் நிர்வாகிகள் தொண்டர்கள் மத்தியில் பதவி ஏற்றுக்கொண்டார்.நிர்வாகிகள் தொண்டர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.முன்னதாக மீண்டும் மாவட்ட தலைவராக தேர்வு செய்யப்பட்ட எல். ரெக்ஸ் திருச்சி சேவா சங்கம் பள்ளி அருகில் உள்ள நேரு சிலை மத்திய பஸ் நிலையம் மற்றும் ஸ்ரீரங்கம் சத்திரம் பஸ்லயங்களில் உள்ள காமராஜர் சிலை ரயில் நிலையம் அருகில் உள்ள ராஜீவ் காந்தி சிலை […]
திருச்சியில் வடமாநில கள்ள நோட்டு கும்பல் கைது
நேற்று இரவு திருச்சி துவாக்குடி கருப்பு கோவில் அருகே செயல்படும் பெட்ரோல் பங்கில்மகாராஷ்டிரா எண்கொண்ட காரில் வந்த இருவர் காருக்கு பெட்ரோல் போட்டுவிட்டு கள்ள நோட்டை கொடுத்துவிட்டு சென்றனர். இது குறித்து பெட்ரோல் பங்க் ஊழியர்கள் துவாக்குடி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் மஞ்சத்திடல் செக்போஸ்ட்டில்வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த காரை வழிமறித்து சோதனையிட்டனர்.அதில் 40 பண்டல்களில் 200 ரூபாய் நோட்டுகள் இருந்தது கண்டறியப்பட்டது. இதன் மொத்த மதிப்பு 8.86 லட்சம் ரூபாயாகும். […]
தகாத உறவுக்கு தடையாக இருந்த கணவனை கொன்ற மனைவி
ஆந்திரா மாநிலம், அனகாபள்ளி மாவட்டம், சோடவரம் மண்டலம், துர்வோலு (துருவோலு) கிராமத்தைச் சேர்ந்த டேகல சின்னா மற்றும் கொண்டம்மா தம்பதியருக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 12 வயது மகன் உள்ளான். இந்த நிலையில் கடந்த ஆண்டு இத்தம்பதியர் கூலி வேலைக்காக தெனாலி நகரத்துக்கு சென்றனர். அங்கு வேலை செய்யும் இடத்தில் மேஸ்திரியாக இருந்த கணேஷ் என்ற நபருடன் கொண்டம்மாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் பின்னர் தவறான உறவாக (கள்ளக்காதலாக) மாறியது. இந்த […]
சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் சுஹாசினி நடிக்கும் “அனந்தா”
தற்போது புட்டபர்த்தி ஸ்ரீசத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு கொண்டாடப்படுகிறது. வடநாட்டு தொழிலதிபர் ஜெகபதி பாபு ஓய்வின்றி உழைக்கிறார். மனைவி ஸ்ரீரஞ்சனி ஏற்படுத்திய சோகத்தில் ஒய்.ஜி.மகேந்திரன் கடவுளை வெறுக்கிறார். நடனக்கலைஞர் அபிராமி வெங்கடாசலத்துக்கு காலில் அடிபட்டு, நடன நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் தவிக்கிறார். இதனால், அவரது தந்தை ‘தலைவாசல்’ விஜய் கடவுளை திட்டுகிறார். மரணப்படுக்கையில் இருக்கும் தனது மகனை காப்பாற்ற முடியாது என்று டாக்டர் கைவிரித்த நிலையில், அவனது உயிரை காப்பாற்ற சுஹாசினி துடிக்கிறார். அமெரிக்காவில் காட்டுத்தீயில் சிக்கிய வீட்டில் இருவர் […]
நாய் போல் மாறிய சிறுவன்.. வெறிநாயால் பலி
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே சின்னிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரின் மகன் சபரிவாசன் (15) என்ற சிறுவன் அதே பகுதியில் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த நிலையில் கடந்த சில மாதத்திற்கு முன்பு வீட்டின் வெளியே நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது அதே பகுதியில் இருந்த வெறி நாய் ஒன்று கடித்ததில் லேசான காயங்களுடன் சபரிவாசன் தப்பியுள்ளார். நாய் கடித்ததை பெற்றோரிடம் கூறினால் அடிப்பார்கள் என எண்ணி சபரிவாசன் நாய் கடித்ததை வீட்டில் […]
ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு
ஒரு டாலர் 91 ரூபாய் 28 காசுகள் என்ற அளவுக்கு அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளது. காலையில் ஒரு டாலர் ரூ.91.05 என்ற அளவில் தொடங்கிய ரூபாயின் மாற்று மதிப்பு சிறிது நேரத்தில் 31 காசுகள் சரிந்தன. புதுப்புது நாடுகளைக் கைப்பற்றுவோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசிவருவதால் உலக அளவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அரசியல் பதற்றம், வர்த்தகப் போர் போன்ற காரணங்களால் ரூபாயின் மாற்று மதிப்பு தொடர்ந்து […]
டெங்கு காய்ச்சல்..கல்லூரி மாணவி பலி
சென்னை தாம்பரம் அடுத்த பாரத் நகர் பகுதியில் தனியார் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரி இயஙகி வருகிறது. இங்கு பல்வேறு மாவட்டஙகள் மற்றும் மாநிலஙகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில் விடுதியில் தங்கி படித்து வந்த பாலகாடு பகுதியை சேர்ந்த மாணவி சரண்யா சில நாட்களாக காய்ச்சலால பாதிக்கபட்டு வந்தவர் மாத்திரைகளை சாப்பிட்டு வந்துள்ளார் ,நேற்று அதிக அளவில் காய்சலால் மாணவி பாதிக்கபட்டதால் கல்லூரியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கபட்டார். […]
மாமல்லபுரம் கடற்கரையில் கரை ஒதுங்கிய கடல் ஆமைகள்
மாமல்லபுரம் கடல் பகுதியில் ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி ஆகிய 4 மாதங்களில் மாறுபட்ட சீதோஷ்ண நிலை காணப்படும். அப்போது கடல்நீர் பனியாக உறைந்த நிலையில் இருப்பதால், அந்த சீதோஷ்ண நிலைக்கு கடல்வாழ் உயிரினங்கள் தாக்குப் பிடிக்க முடியாமல் இறந்த நிலையில் அடிக்கடி கரை ஒதுங்குவது வழக்கம். அதேபோல், மாமல்லபுரம் கடற்கரையில் இன்று காலை சுமார் 5 கிமீ தொலைவுக்கு ஆங்காங்கே சுமார் 15 கிலோ வரை எடையிலான 50க்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் […]
மீண்டும் இணைந்த கரங்கள்… அண்ணாமலை ‘X’ பதிவு.
தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X- தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இணைகிறது என்ற செய்தி, மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அமமுக பொதுச்செயலாளர், அன்பு அண்ணன் டிடிவி தினகரனுக்கு, எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணன் டிடிவி தினகரனின் ஆழ்ந்த அரசியல் அனுபவமும், தேர்ந்த வியூகங்களும், வரும் சட்டமன்றத் தேர்தலில், மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற, முக்கியப் […]
தமிழகத்தில் 23ம் தேதி மழைக்கு வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- 21-01-2026 மற்றும் 22-01-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 23-01-2026: கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.குறைந்தபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:24 மணி […]
பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்த பள்ளி மாணவர்கள் -நெகிழ்ச்சி
கோவை, பொள்ளாச்சி பல்லடம் சா லையில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இந்த கல்வி ஆண்டில் தங்களது பொதுத்தேர்வை சந்திக்க உள்ளனர். மாணவர்கள் பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பள்ளி நிர்வாகம் ஆண்டு தோறும் மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து அவர்களை கௌரவிக்கும் வகையிலும் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்காக படும் சிரமங்கள் குறித்து மாணவர்கள் புரிந்து கொண்டு நன்கு படித்து தேர்வில் வெற்றி பெற […]
சமையல் மாஸ்டர் குடிபோதையில் வெட்டிக் கொலை- கோவையில் சம்பவம்
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே தனியார் மதுபானக்கூடம் கேட்டின் முன்பு சுரேஷ் என்பவரை தமிழ்ச்செல்வன் என்பவர் குடிபோதையில் அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் தமிழ்செல்வனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறனர். கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பிளிச்சி ஊராட்சிக்குட்பட்ட சின்னமத்தம் பாளையம் பகுதியில் Spartan Sports Recreation Club FL 2 மதுபான கூடம் உள்ளது. இங்கு நேற்று இரவு ஒன்னிபாளையம், கோகுலம் காலனியைச் சேர்ந்த […]
தாலிக்கு தங்கம்- திருமண நிதியுதவியை வழங்கிய அமைச்சர் டிஆர்பி ராஜா
மன்னார்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 24 பயனாளிகளுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் ரூ.33 லட்சம் மதிப்பில் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவிகளை தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா வழங்கினார். இந்நிகழ்வின்போது மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன், பொதுமக்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
டிரம்ப் பயணித்த விமானத்தில் திடீர் கோளாறு..
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் விமானமான ஏர் ஃபோர்ஸ் சுவிட்சர்லாந்திற்குப் புறப்பட்ட சுமார் ஒரு மணி நேரத்தில் வாஷிங்டன் ஜாயின்ட் பேஸ் ஆண்ட்ரூஸ் தளத்திற்குத் திரும்பியது. விமானம் புறப்பட்ட பிறகு, ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் இருந்த பணியாளர்கள் “ஒரு சிறிய மின்சாரக் கோளாறை” கண்டறிந்ததாகவும், மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானத்தைத் திருப்புவது என முடிவு செய்யப்பட்டதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. தொடர்ந்து அதிபர் டிரம்ப் மற்றொரு விமானமான ஏர் ஃபோர்ஸ் சி-32 விமானத்தில் தனது பயனத்தை […]
சவுதி அரேபியா நஜ்ரன் தமிழ் மன்றத்தின் பொங்கல்- கோலாகலம்
சவுதி அரேபியா நஜ்ரான் நகரில் நஜ்ரன் தமிழ் மன்றம் (NTM) சார்பில் மூன்றாவது ஆண்டு பொங்கல் 2026 விழா ஜெத்தா இந்திய துணை தூதரகத்துடன் இணைந்து வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.தை மாதப் பிறப்பையொட்டி நடைபெற்ற இவ்விழாவில், தமிழ் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்றன.சவுதி அரேபியாவில் உள்ள தமிழ் சமூகத்தினர் மத்தியில் உறவையும், பாரம்பரியத்தையும் பேணும் வகையில் இந்த நிகழ்வு அமைந்தது. மதியம் 3.00 மணிக்குத் தொடங்கிய நிகழ்ச்சியில், கயிறு […]
தமிழக மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை.. ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள் இன்று (21-01-2026) இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று கைது செய்யப்படுவதைத் தடுத்திடவும், இலங்கைக் காவலில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கும் உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் , ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இன்று (21-01-2026) கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள், இரண்டு […]
ஒரே நாளில் ரூ.4,120 வரை உயர்ந்த தங்கம் விலை
தங்கம் விலையை பொறுத்தவரையில், நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 450-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.160-ம், சவரனுக்கு ரூ.1,280-ம் உயர்ந்திருந்தது. பிற்பகலில் மேலும் கிராமுக்கு ரூ.290-ம், சவரனுக்கு ரூ.2,320-ம் அதிகரித்தது. ஆக நேற்று ஒரே நாளில் மட்டும் கிராமுக்கு ரூ.450-ம், சவரனுக்கு ரூ.3,600-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 900-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 11 […]
கோவையில் சீட்பெல்ட் அணிவது குறித்து விழிப்புணர்வு பேரணி
கோவையில் ஓட்டுநர் பயிற்சி கூட்டமைப்பு சார்பில் சீட்பெல்ட் அணிவது குறித்து வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு கோவையில் ஓட்டுநர் பயிற்சி கூட்டமைப்பு சார்பில் சீட் பெல்ட் அணிவது தொடர்பாக வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கோவையில் மாவட்ட நிர்வாகம், மாநகர காவல் துறை, போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து தொடர்ச்சியாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் […]
பூங்கா நிலத்தை கோவை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக மீட்பு
கோவை, சரவணம்பட்டி பகுதியில் தி.மு.க ஆதரவாளர் ஒருவரால் பல ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான பூங்கா நிலத்தை, நீதிமன்ற உத்தரவின்படி மாநகராட்சி அதிகாரிகள் இன்று அதிரடியாக மீட்டனர். கோவை, சரவணம்பட்டி பகுதியில் கடந்த 1993-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட மீனாட்சி நகர் மனைப் பிரிவில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட 50 சென்ட் நிலம் அப்போதே பேரூராட்சிக்குத் தானமாக வழங்கப்பட்டது. ஆனால், பொதுமக்களுக்குச் சொந்தமான அந்தப் பூங்கா நிலத்தில் சுமார் 13 சென்ட் நிலத்தைச் சிவஞானம் […]
சென்னையில் அடுத்தடுத்து விபத்து… 3 பேர் பலி
சென்னையில் அடுத்தடுத்து இருவேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் 3 பேர் உயிரிழந்தனர். பல்லாவரத்தில் இருந்து ஜல்லி ஏற்றி வந்த லாரி, ஈச்சங்காடு சந்திப்பில் இருசக்கர வாகனம் மீது மோதியது. லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த கோகுல்ராஜ், தனாய் மண்டல் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். சென்னை பள்ளிக்கரணை அருகே லாரி மோதியதில் டூவீலரில் சென்ற அருணாச்சலம் (51) என்பவர் உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மெட்ரோவில் டிக்கெட் இன்றி பயணித்த இளைஞரால் ரயில் நிறுத்தம்
சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று பயணிகள் வழக்கம்போலப் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர், டிக்கெட் ஸ்கேனிங் பகுதிக்கு வந்து டிக்கெட் ஏதுமின்றி உள்ளே நுழைய முயன்றுள்ளார். அங்கிருந்த ஊழியர்கள் அவரைத் தடுத்தபோது, “எனக்கு நேரமாகிறது, என்னை விடுங்கள்” என்று கூறிவிட்டு, டிக்கெட் கவுண்டரைத் தாண்டிக் குதித்து வேகமாக ஓடி பிளாட்பாரத்தில் தயாராக நின்றிருந்த மெட்ரோ ரயிலுக்குள் ஏறி தரையில் அமர்ந்து கொண்டார்.அந்த இளைஞரின் விசித்திரமான செயலால் அதிர்ச்சியடைந்த மெட்ரோ […]
தமிழ்நாடு காவல்துறைக்கு பாராட்டு தெரிவித்த பிரேமலதா
மதுரையில் எல்.ஐ.சி. முதுநிலை மேலாளர் கல்யாணி உயிரிழந்த விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறைக்கு பிரேமலதா பாராட்டு தெரிவித்துள்ளார்.சென்னையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,”தவறை சுட்டிக்காட்டியதால் மதுரையில் எல்ஐசி அலுவலகத்தில் மேலாளர் எரித்துக் கொல்லப்பட்டுள்ளார். மேலாளர் கல்யாணியை உடன் பணியாற்றியவரே கொன்றதை போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர். தீ விபத்து என நாடகமாடிய நிலையில் கொலை என்பதை கண்டுபிடித்த தமிழ்நாடு காவல்துறைக்கு பாராட்டுக்கள், “இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
தஞ்சையில் அடுத்தடுத்து 4 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை
தஞ்சையில் அடுத்தடுத்து நான்கு கடைகளில் பூட்டை உடைத்து திருடிய கொள்ளையன் களைப்பு போக சாகவாசமாக அமர்ந்து ஓய்வெடுத்து விட்டு சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. நான்கு கடைகளிலும் சுமார் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள R.R. நகரில் அழகு நிலையம் லேப்டாப் விற்பனை நிலையம் உள்ளிட்ட அடுத்தடுத்த நான்கு கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளையடித்த திருடன் ரிதம் ஹோம் தியேட்டர் […]
கபிஸ்தலம் அருகே ஆற்றிலிருந்து ஆண் குழந்தை சடலம் மீட்பு
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஒன்றியம் கபிஸ்தலம் அருகே இளங்கார்குடி கிராமம் அமைந்துள்ளது.. இந்த கிராமபகுதியில் காவிரி ஆற்றிலிருந்து அரசலாறு பிரிவு பகுதி அமைந்துள்ளது.. இந்நிலையில் அரசலாற்றின் பழைய கதவனை அருகில் அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் பொழுதுபோக்கிற்காக மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் அரசலாற்றில் குழந்தை ஒன்று மிதந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.. உடனடியாக காவல்துறைக்கு அளித்த தகவலின் பேரில் கபிஸ்தலம் காவல் ஆய்வாளர் மகாலட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து […]
கரூர்- காங்., கட்சியின் புதிய தலைவர் காமராஜர் சிலைக்கு மரியாதை
கரூரில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் ரமேஷ் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை. தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியை மறுசீரமைக்கும் நோக்கில், 71 புதிய மாவட்டத் தலைவர்களை நியமித்து அக்கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் உத்தரவிட்டார். இதில் கரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவராக ரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய தலைவராகப் பொறுப்பேற்ற ரமேஷ், இன்று மாவட்ட நிர்வாகிகளுடன் கரூர் பழைய பேருந்து நிலைய ரவுண்டானாவில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை […]
பாஜ.,கூட்டணியில் இணைந்தார் டிடிவி..
சென்னை நுங்கம்பாக்கத்தில் நட்சத்திர விடுதியில் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து அதிமுக – பாஜக கூட்டணியில் முறைப்படி இணைந்தார் டிடிவி. தினகரன். கூட்டணிக்கு தலைமை என கூறும் எடப்பாடி பழனிசாமி இல்லாமலேயே அதிமுக – பாஜக கூட்டணியில் அமமுக இணைந்தது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் பியூஷ் கோயல், எல்.முருகன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் பங்கேற்றனர்.
மேட்டூர் அணையில் நீரின் அளவு வினாடிக்கு 24 கனஅடியாக நீடிப்பு
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 24 கனஅடியாக நீடிக்கிறது. மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 7000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 96.17 அடியாக சரிவு; நீர் இருப்பு 59.995 டி.எம்.சி.யாக உள்ளது.
எச்சரிக்கை பதிவு-ஆன்லைன் செயலியால் கொலைகாரனாக மாறிய வாலிபர்
வாணியம்பாடி அருகே உள்ள பெத்தகல்லுபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பவுனம்மாள் (65). கணவர் மறைந்த நிலையில், பிள்ளைகளும் வெளியூரில் வசித்து வந்ததால் இவர் தனியாக வசித்து வந்தார். கடந்த 6-ஆம் தேதி, ஏரிக்கரையோரம் உள்ள தனது மாட்டு கொட்டகைக்குச் சென்ற பவுனம்மாள், அங்கு மர்மமான முறையில் கை, கால்கள் துணியால் கட்டப்பட்டு, தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி தலைமையிலான […]
நகர்புற குடியிருப்புகளை திறந்து வைத்தார் முதல்வர்
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் ஏழுகிணறு பகுதியில் நவீன வசதிகளுடன் ரூ.147 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 776 அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட முதல்வர் நகர்ப்புற குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் “முதல்வர் நகர்ப்புற குடியிருப்புகள்” வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களை பார்வையிட்டு, அங்குள்ள குழந்தைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுகள் வழங்கினார்.
கரூர்- 4 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்
கரூர் சிபிஐ அலுவலகத்திற்கு விசாரணைக்கு நான்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் ஆஜராகி உள்ளனர். கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர் வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐக்கு மாற்றப்பட்டு சிபிஐ அதிகாரிகள் தான்தோன்றி மலை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் தங்கி விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சம்பவத்தின் போது பாதுகாப்பு […]
100 நாய்கள் விஷம் வைத்து கொலை.. அதிர்ச்சி சம்பவம்
தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் 100 நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள யாச்சாராம் என்ற கிராமத்தில் 100 தெரு நாய்கள் கொலை செய்யப்பட்டார். நாய்களை விஷம் வைத்து கொலை செய்தது தொடர்பாக யாச்சாராம் கிராமத்தைச் சேர்ந்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
தமிழக சட்டசபை 2-வது நாளாக மீண்டும் கூடியது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த சேந்தமங்கலம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கு.பொன்னுசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். தொடர்ந்து, மறைந்த தொழிலதிபர் அருணாசலம் வெள்ளையன், கவிஞர் ஈரோடு தமிழன்பன், திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன், முன்னாள் மக்களவை தலைவர் சிவராஜ் பாட்டீல் ஆகியோர் மறைவுக்கும், மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இரங்கல் குறிப்புகளை சபாநாயகர் மு.அப்பாவு வாசித்து […]
ஈபிஎஸ் தலைமையில் அதிமுகவின் செயல்பாடு சிறந்ததாக இல்லை- வைத்திலிங்கம்
திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேட்டியில் கூறியதாவது.. ஈபிஎஸ் தலைமையில் அதிமுகவின் செயல்பாடு சிறந்ததாக இல்லை.அதிமுகவில் இல்லாவிட்டாலும் அண்ணாவின் தாய்க்கழகத்தில் இணைந்துள்ளேன். திமுகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வைத்திலிங்கம், “முதலமைச்சர் செயல்பாட்டை தமிழ்நாட்டு மக்கள் போற்றுகிறார்கள். தமிழ்நாட்டு மக்களின் மனதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். திமுகதான் தமிழ்நாடு, தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்கு பாடுபடுகிறது,”தேர்தல் நெருங்கும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் முடிவு எடுக்க தாமதம் ஆகிறது என்று இவ்வாறு தெரிவித்தார். கடந்த […]
இன்று சென்னையில் ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு
இளநிலை படிப்புகளில் சேருவதற்காக மாணவர்கள் ஜே.இ.இ. தேர்வை எழுதி அதில் தேர்ச்சி பெறவேண்டும். இது, ஜே.இ.இ. முதன்மை தேர்வு, பிரதான தேர்வு என இரு பிரிவுகளாக நடத்தப்படும்.இதில், முதன்மை தேர்வானது தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) சார்பில் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 2026-27-ம் கல்வியாண்டுக்கான ஜே.இ.இ. முதல்கட்ட முதன்மை தேர்வு இன்று தொடங்கி ஜனவரி 30-ந்தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதன்படி, 22, 23, 24 மற்றும் 28 ஆகிய நாட்களிலும் தேர்வு […]
அதிமுக-பாஜக கூட்டணியில் இணைகிறார் டிடிவி
அமமுக டிடிவி தினகரன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது..ஜெயலலிதா ஆட்சி அமைய ஓரணியில் திரள்கிறோம். எங்களுக்குள் பங்காளி சண்டைதான். விட்டுக்கொடுத்தவர்கள் கெட்டுப்போவதில்லை. ஓரணியில் திரண்டு தமிழ்நாட்டில் மக்களாட்சி அமைய உறுதுணையாக இருப்போம். என்னதான் இருந்தாலும் இது பங்காளிச் சண்டைதான். இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்று இவ்வாறு தெரிவித்தார். நாளை மறுநாள் பிரதமர் மோடி தமிழ்நாடு வர உள்ள நிலையில் கூட்டணியில் இணையும் டிடிவி தினகரன். பிரதமர் மோடியின் […]
பஸ்-டூவீலர் மோதி கோர விபத்து-கைகுழந்தை உட்பட 3 பேர் பலி
கரூர் மாவட்டம் லாலாபேட்டை மேம்பாலம் அருகே, கரூர்–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து நிகழ்ந்தது. கரூரைச் சேர்ந்த தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்தின் பேருந்து, பணியாளர்களை ஏற்றிக்கொண்டு குளித்தலை நோக்கி சென்றுகொண்டிருந்தது. அதே நேரத்தில், குளித்தலை அருகே பரளி கிராமத்தைச் சேர்ந்த விஜய் – சௌந்தர்யா தம்பதியர், அவர்களின் ஒரு வயது பெண் குழந்தை சன்மதியுடன் இருசக்கர வாகனத்தில் கரூர் மாவட்டம் புலியூரில் உள்ள மனைவியின் தாய் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த தனியார் பேருந்து அதிவேகமாகவும், […]
நடுரோட்டில் கஞ்சா போதையில் வாலிபரை கொடூரமாக தாக்கிய கும்பல்
கோவை, கணபதி, பாரதி நகரில், கஞ்சா போதையில் இருந்த 5 பேர் கொண்ட கும்பல் ஒரு வாலிபரை கொடூரமாகத் தாக்கிய சம்பவத்தின் அதிர்ச்சியை ஏற்படுத்தும் செல்போன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல். கடந்த சில ஆண்டுகளாகவே கோவை மாநகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதைப்பொருட்களின் நடமாட்டம் அதிக அளவில் பரவி வருகிறது. இதனை தடுக்க காவல்துறையினர் ‘ஆபரேஷன் கஞ்சா’ உள்ளிட்ட பல்வேறு அதிரடி வேட்டைகளை நடத்தி வந்தாலும், போதை […]
திமுகவில் இணைந்தார் வைத்திலிங்கம்
ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக செயல்பட்ட மனோஜ் பாண்டியன் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினமா செய்து சமீபத்தில் தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார். அதேபோல், பிரிந்தவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்று குரல் எழுப்பி அ.தி.மு.க.வில் இருந்து வெளியே வந்த செங்கோட்டையன், ஆரம்ப காலக்கட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்த ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோர் தங்களை த.வெ.க.வில் ஐக்கியமாக்கி கொண்டனர். இந்தநிலையில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.வான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தனது ஆதரவாளர்களுடன் வந்து தி.மு.க.வில் இன்று முதல்வர் […]
ராமேஷ்வரம் மீனவர்கள் 7 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 7 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. விசைப் படகுடன் மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை, நடுக்கடலில் விசாரணை நடத்தி வருகிறது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.2800 உயர்வு
தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2800 உயர்ந்து ரூ.1,14,000க்கு விற்பனையாகிறது. ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.350 உயர்ந்து, ஒருகிராம் ரூ.14,250க்கும், வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒருகிராம் ரூ.340க்கும், ஒருகிலோ ரூ.3,40,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வந்தவாசியில் பரபரப்பு: நண்பர்களை சந்திக்க மனைவி தடுத்ததால் விரக்தி – இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சவேரியார்பாளையத்தைச் சேர்ந்த நகராட்சி துப்புரவுப் பணியாளர் சீனுவாசன் என்பவரது மகன் மோகன்ராஜ் (22). இவர் ராணிப்பேட்டையைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்து வந்த நிலையில், கடந்த மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு, வந்தவாசி புதுத்தெருவில் உள்ள கார்வண்ணன் என்பவரது வீட்டில் மோகன்ராஜ் தனது மனைவியுடன் வாடகைக்கு வசித்து வந்தார்.சம்பவத்தன்று, மோகன்ராஜ் தனது நண்பர்களைப் பார்க்கச் செல்வதாகத் தனது மனைவியிடம் கூறியுள்ளார். ஆனால், அதற்கு அவரது மனைவி எதிர்ப்பு தெரிவித்து, அவரைக் […]
மருத்துவமனையில் சிகரெட் பிடித்த கைதி எம்.எல்.ஏ: பீகாரில் நிதிஷ் குமார் அரசுக்கு எதிராக ஆர்ஜேடி கடும் தாக்குதல்
பீகார் மாநிலம் மோகாமா தொகுதி ஐக்கிய ஜனதா தள (JDU) எம்.எல்.ஏ.வான அனந்த் சிங், ‘சோட்டே சர்க்கார்’ என்று அழைக்கப்படுபவர். இவர் மீது சுமார் 28 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2022-ஆம் ஆண்டு தகுதி நீக்கம் செய்யப்பட்ட இவர், பின்னர் 2024-இல் பாட்னா உயர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். இருப்பினும், ஒரு கொலை வழக்கு தொடர்பாக 2025 நவம்பரில் மீண்டும் கைது செய்யப்பட்டு பியூர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபடியே 2025 சட்டசபை தேர்தலில் […]
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல் – இருவர் கைது
தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விவேகானந்தர் காலனி கடற்கரை பகுதியில், இலங்கைக்கு சட்டவிரோதமாகப் பொருட்கள் கடத்தப்படுவதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், தூத்துக்குடி கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் போலீசார் நேற்று இரவு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.சப்-இன்ஸ்பெக்டர் ராமசந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் கடற்கரைப் பகுதியில் சோதனை செய்தபோது, அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் பதிவு எண் இல்லாத பைபர் படகு ஒன்று நின்றுகொண்டிருந்தது. […]
ஒரே நாளில் ₹27.68 கோடி வருவாய்: ஆந்திர அரசுப் போக்குவரத்துக் கழகம் வரலாற்றுச் சாதனை
ஆந்திர மாநிலத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட சங்கராந்தி பண்டிகை விடுமுறை முடிந்து, மக்கள் மீண்டும் தங்களது வசிப்பிடங்களுக்குத் திரும்பிய நிலையில், ஆந்திர மாநில அரசுப் போக்குவரத்துக் கழகம் (APSRTC) வருவாயில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த ஜனவரி 19-ம் தேதி ஒரே நாளில் மட்டும் சுமார் 27 கோடியே 68 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டி, போக்குவரத்து வரலாற்றிலேயே ஒரு மகத்தான மைல்கல்லை எட்டியுள்ளது. பண்டிகைக் காலங்களில் ஏற்படும் கடும் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, பயணிகளின் […]
தனிநபரை விட கட்சியே பெரிது; தவறு செய்தால் தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கை” – திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் எச்சரிக்கை
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது, உட்கட்சி விவகாரங்கள் மற்றும் கூட்டணி மேலாண்மை குறித்து நிர்வாகிகளுக்கு அவர் மிக முக்கியமான அறிவுறுத்தல்களை வழங்கினார். கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், “தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை ‘திராவிடப் பொங்கல்’ என சிறப்பாகக் கொண்டாடக் கேட்டுக்கொண்டேன். அதனை ஏற்றுத் தமிழகம் முழுவதும் கழகத்தினர் முன்னெடுத்த கொண்டாட்டங்கள் மக்களிடையே […]
சாலையோரம் சாப்பிட்டுக் கொண்டிருந்த தூய்மைப் பணியாளர்கள் மீது கார் மோதல் – 5 பெண்கள் பலி
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் நகரின் பரேலா பகுதியில் உள்ள ஏக்த சவுக் அருகே நிகழ்ந்த கோர விபத்தில், தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த 5 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மண்ட்லா மாவட்டத்தின் பாம்ஹோரி கிராமத்திலிருந்து தூய்மைப் பணிக்காகப் பணியாளர்கள் சிலர் ஜபல்பூர் வந்திருந்தனர். அவர்கள் பரேலா பகுதியில் சாலையோரமாக அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அதிவேகமாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் நிற்காமல் அந்த கார் […]
தர்கா மீது அம்பு எய்வது போல் சைகை: கர்நாடகாவில் பெண் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் மச்சே கிராமத்தில், சமீபத்தில் இந்து அமைப்பினர் சார்பில் பிரம்மாண்ட ஊர்வலம் ஒன்று நடைபெற்றது. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் எனத் திரளானோர் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலம் அப்பகுதியில் உள்ள அன்சரி தர்கா அருகே கடந்து சென்றபோது, வாகனத்தில் நின்று கொண்டிருந்த ஹர்ஷிதா என்ற பெண், தனது கைகளால் தர்காவை நோக்கி அம்பு எய்வது போன்ற சைகையைக் காட்டியுள்ளார். இந்தச் செயல் அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்ததுடன், இது தொடர்பான வீடியோ சமூக […]
கடமை உணர்வுக்குக் குவியும் பாராட்டு: ஆந்திர பெண் காவலரின் நெகிழ்ச்சிச் செயல்
ஆந்திர மாநிலத்தில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்சுக்கு, கைக்குழந்தையுடன் இருந்த பெண் காவலர் ஒருவர் போக்குவரத்தை சீரமைத்து வழி ஏற்படுத்திக் கொடுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த 17-ம் தேதி காக்கிநாடாவிற்கு வருகை தந்திருந்தார். இதையொட்டி ரங்கம்பேட்டை காவல் நிலையத்தைச் சேர்ந்த பெண் காவலர் ஜெயசாந்தி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். இதற்காக அவர் தனது கைக்குழந்தையை அருகிலுள்ள உறவினர் வீட்டில் விட்டுவிட்டுப் பணிக்கு வந்திருந்தார். பணி முடிந்த பிறகு, […]
எஸ்.ஐ.ஆர் பணியால் பள்ளிக்கு வராத ஆசிரியர்கள் – கேட்டை மூடிப் பெற்றோர்கள் மறியல்
வண்டலூர் அடுத்த கீரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு ஆசிரியர்கள் சரிவர வராததைக் கண்டித்து, நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் இன்று பள்ளியின் கேட்டை இழுத்து மூடிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்பள்ளியில் ஏழு ஆசிரியர்கள் இருக்க வேண்டிய இடத்தில், கடந்த ஒரு மாதமாக ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே வருவதாகவும், இதனால் மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்தி ஐந்து […]
இளம்பெண்ணிடம் அத்துமீறிய விசிக மாவட்ட செயலாளர் மகன் உட்பட 3 பேர் கைது: போலீ்ஸ் நிலையம் முற்றுகையிடப்பட்டதால் பரபரப்பு
ஈரோடு மாவட்டம் அந்தியூர் சின்னக்குளம் பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பொங்கல் விழாவில் 20 வயது இளம்பெண்ணிடம், ஈரோடு வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் மகன் நிஷாந்த் மற்றும் அவருடைய நண்பர்களான தீனதயாளன், சுரேஷ் ஆகியோர் அத்துமீறி நடந்து கொண்டதாக புகார் எழுந்தது. இதனை தட்டிக்கேட்ட பெண்ணின் உறவினர்களையும் அவர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் அந்தியூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த […]
தேர்தல் ஆயத்தப் பணிக்காக தமிழகம் வரும் ராகுல், பிரியங்கா
சென்னை இராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் புதிய மாவட்டத் தலைவர்கள் நியமனத்திற்குப் பிறகு நடைபெற்ற முதல் செயற்குழு கூட்டம் இதுவாகும். இந்த கூட்டத்தில் 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் ஆயத்தப் பணிகள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஆக்கப் பணிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், […]
மோடி விழாவிலேயே தேசிய கீதம் பாடாதபோது ஆளுநர் இதயம் ஏன் துடிக்கவில்லை? -ஆர்எஸ் பாரதி சாடல்
பிரதமர் மோடி பங்கேற்ற விழாவிலேயே தேசிய கீதம் மறுக்கப்பட்ட போது ஆளுநர் ரவியின் இதயம் ஏன் துடிக்கவில்லை? ஒன்றிய அரசின் பிரதிநிதியாக இருக்க வேண்டிய ஆளுநர், பாஜகவின் பிரதிநிதியாகச் செயல்படுகிறார் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சாடியுள்ளார். இதுதொடர்பாக ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சட்டமன்றத்தில் இருந்து 3-ஆவது ஆண்டாக உரையை வாசிக்காமல் வெளியேறி இருக்கிறார் ஆளுநர் ரவி. மோதல் போக்கு காரணமாக பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநரைச் சட்டப்பேரவைக்கு அழைக்காத நிகழ்வுகள் நடைபெற்றன. ஆனால், தமிழ்நாடு மரபைக் […]
தனியார் வேலைவாய்ப்பு முகாம்- திருச்சி கலெக்டர் அறிவிப்பு
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் ஜன.24-ம் தேதி, வயலூர் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறும் இம்முகாமில், 150க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தகுதியுள்ள நபர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். இந்த வாய்ப்பை வேலை நாடுநர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டுமென ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
மாடு கட்டுவதில் ஏற்பட்ட பிரச்னை- 17 வயது சிறுவன் அடித்துகொலை
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள மழையம்பட்டு தக்கா கிராமத்தைச் சேர்ந்த வீரப்பன் என்பவரிம் 17 வயது பள்ளி மாணவன் விக்னேஷ் தனது வீட்டு அருகே உள்ள நிலத்தில் மாடு கட்டி மேய்த்து உள்ளார். அப்போது சுப்பிரமணி மனைவி பூபதிக்கும் விக்னேசுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு சுப்பிரமணி, அவரது மகன் அஜித் பூபதி ஆகியோர் தடியால் அடித்து தாக்கியதில் விக்னேசுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து விக்னேசை அவரது உறவினர்கள் திருவெண்ணெய்நல்லூர் […]
புதுகை- சத்துணவு ஊழியர்கள் 700 பேருக்கு மேல் கைது
தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய அளவில் மாவட்டத் தலைநகரங்களில் இன்று சாலை மறியல் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத் தலைநகரான புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே இச்சங்கத்தின் மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமையில் மாவட்ட செயலாளர் ராஜகோபாலன் மாவட்ட பொருளாளர் பிச்சை முத்து, மாநில மேனாள் பொதுச்செயலாளர் மலர்விழி ஆகியோர் முன்னிலையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசாங்க ஊழியர்களாக பணி புரியும் மற்ற ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல் […]
செல்போன் மூலம் ஆன்லைனில் லாட்டரி விற்பனை-திருச்சி க்ரைம்
செல்போன் மூலம் ஆன்லைனில் லாட்டரி விற்பனை- 2 பேர் கைது, இருசக்கர வாகனங்கள், பணம் பறிமுதல் திருச்சி வயலூர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக அரசு மருத்துவமனை போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் அப்பகுதிக்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு செல்போன் மூலம் ஆன்லைனில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த உறையூர் பகுதியை சேர்ந்த அன்பரசன் (வயது 41, ) விஜய் ஆனந்த் ( 37 ) […]
திருச்சியில் மைத்துனரை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது
திருச்சி ஜீயபுரம் அருகே உள்ள கொடியாலம் காந்திநகர் மேற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் அபிஷேக் (20). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த விக்கி (26 )என்பவரது தங்கைக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. பின்னர் திருமணமான ரெண்டு மாதத்தில் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அபிஷேக் தனது மனைவியை பிரிந்ததாக தெரிகிறது. இதனால் விக்கிக்கும் அபிஷேகுக்கும் இடையே முன் விரோதம் இருந்தது.இதனால் ஆத்திரமடைந்த விக்கி தனது வீட்டின் முன்பு நின்று […]
கார்-பங்களா தரோம்னு சொல்லுவாங்க- யாராலும் முடியாது-சிவி சண்முகம்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் எம்.ஜி.ஆர் 109 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் பேசிய சி.வி.சண்முகம், எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது கொண்டுவந்த திட்டங்களை பட்டியலிட்டார். மேலும் பேசிய சி.வி.சண்முகம் , இன்று புது புதுசா வருகின்றவர்கள் எல்லாம், கருப்பு எம்.ஜி.ஆர், குள்ள எம்.ஜி.ஆர் என்று சொல்லிக்கொண்டு வருகின்றனர். ஆனால் எம்.ஜி.ஆர் என்றால் நம் சத்துணவு திட்டத்தை கொண்டுவந்த எம்.ஜி.ஆர் தான் பதலடி கொடுத்தார். இன்று தேர்தல் வாக்குறுதியில் […]
நடிகை அசின் வீட்டில் விசேஷம்… மகிழ்ச்சியில் திளைக்கும் குடும்பம்
நடிகை அசின் தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறந்தவர். இங்கிருந்து பாலிவுட்டுக்கு சென்ற அவர் அங்கும் தனது சாம்ராஜ்ஜியத்தி விரிவுப்படுத்தினார். ஃபுல் ஃபார்மில் சென்றுகொண்டிருந்த அவர்; தனது கரியர் உச்சத்தில் இருக்கும்போதே மைக்ரோமேக்ஸ் ஓனர் ராகுல் ஷர்மாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். இந்நிலையில் அசினின் வீட்டில் கோலாகலமாக விசேஷம் நடந்திருக்கிறது. கேரளாவை சேர்ந்த அசின் தமிழில் தனது திரை பயணத்தை எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் ஆரம்பித்தார். முதல் படமே மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. தொடர்ந்து […]
ஜனநாயகன் படத்திற்கு எதிரான புகாரை சென்சார் எங்களுக்கு தெரிவிக்கவில்லை
ஜனநாயகன் படத்திற்கு எதிரான புகார் என்ன என்பதை தணிக்கை வாரியம் எங்களுக்கு தெரிவிக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சதீஷ் பராசரன் வாதிட்டார். விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்த ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி 9ஆம் தேதி வெளியாகவிருந்த நிலையில் தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்து படத்தை மறு ஆய்வு குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தணிக்கை குழு கடந்த 5ஆம் […]
திருச்செந்தூரில் ட்ரோன்-கேமரா பறக்க விட-ரீல்ஸ் எடுக்க தடை
திருச்செந்தூரில் ட்ரோன் கேமரா பறக்க விட மற்றும் ரீல்ஸ்கள் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் விளங்கி வருகிறது. கடலோரம் அமைந்துள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகளும் தினம் தோறும் கோவிலுக்கு வருகை தந்து செல்கின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கோவிலில் அனுமதி இன்றி கோவிலின் மேல் மற்றும் கோவில் வளாகத்தில் ட்ரோன் பறக்க விடபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கோவில் நிர்வாகம் அதிரடியாக […]
புதிய உச்சம் தொட்ட தங்கம்- ஒரு சவரன் ரூ.1.11லட்சம்
ஒரே நாளில் கிராமுக்கு ரூ. 450 உயர்ந்துள்ளது தங்கம். தமிழகத்தில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,11,200- புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு கிராம் ரூபாய் 450 உயர்ந்து 13,900க்கு விற்பனை செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பயங்கர வெடி சத்தம்- குலுங்கிய கும்பகோணம்-பரபரப்பு
கும்பகோணம் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் இன்று காலை 11 மணி அளவில் திடீரென வானத்தில் பலத்த வெடி சத்தம் கேட்டது. இதனைத் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டதாக வதந்தி பரவியது. கும்பகோணம் அரசினர் மகளிர் கலை கல்லூரியில் இந்த சத்தம் உணரப்பட்டது. உடனடியாக மாணவிகள் அனைவரும் வகுப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். பின்னர் மாணவிகளின் பாதுகாப்பு நலன் கருதி கல்லூரி விடுமுறை விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து கும்பகோணம் மேற்கு காவல் ஆய்வாளர் தலைமையில் காவல்துறையினர் கல்லூரிக்குச் சென்றனர்.கல்லூரியில் […]
எதிர்க்கட்சித் தலைவரா ஆளுநர்?- திக வீரமணி கருத்து
எதிர்கட்சி தலைவரா ஆளுநர்?தமிழ்நாடு ஆளுநரின் ‘சட்டம் மற்றும் மரபு’ மீறல்!திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது… தமிழ்நாட்டின் அடாவடி ஆளுநர் – அரசியலமைப்புச் சட்டப்படி எடுத்த பதவிப் பிரமாணத்தை (Article 159) ஒவ்வொரு முறையும் மீறி – ஆட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் போல் நடந்து கொள்கிறார். தி.மு.க. அரசிற்கு எதிரான தேர்தல் பிரச்சாரத்தை ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராக இப்போதே தொடங்கி வைத்து செயல்பட்டுள்ளார். மகா மகா வெட்கக் கேடு! ‘வெளிநடப்புக்கென்றே ஓர் ஆளுநரா?’ […]
மழையால் சாலை சேதம்- சீரமைக்க ரூ.1000 கோடி ஒதுக்கீடு
சென்னை, மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் மழையால் சேதமான சாலைகளை சீரமைக்க ரூ.1,000 கோடி தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பெய்த வடகிழக்கு பருவமழை மற்றும் அதனை தொடர்ந்து நவம்பர், டிசம்பர் மாதங்களில் டிட்வா புயல் காரணமாக பெய்த கனமழையால் மாநில முழுவதும் பரவலான பாதிப்புகள் ஏற்பட்டன. குறிப்பாக சாலைகள் பெருமளவில் சேதம் அடைந்தன. தற்காலிக நடவடிக்கையாக உள்ளாட்சி நிர்வாகங்கள் கல். மண், ஜல்லிகளை கொட்டி சாலைகளை சீரமைத்தன. ஆனால் […]
புதுகையில் புதிய மின்மாற்றி… எம்எல்ஏ துவக்கி வைத்தார்
புதுக்கோட்டை மாநகரம் 39வது வட்டம் அரிமழம் சாலை அந்தோணியார் கோவில் அருகில் அமைக்கப்பட்டுள்ள புதிய மின்மாற்றினை மக்களின்பயன்பாட்டிற்காக சட்டமன்ற உறுப்பினர் வை. முத்துராஜா துவக்கி வைத்தார். நிகழ்வில் மாநகர உறுப்பினர்கள் ராஜேஸ்வரி, பால்ராஜ். மாநகர திமுக அமைப்பாளர் ராஜேஸ், வட்ட திமுக செயலாளர் அண்ணாதுரை ,இளைஞர் அணி கருணாநிதி, தெய்வானை மற்றும் பகுதி மக்கள் பலர் பங்கேற்றனர்.
ஆபாச வீடியோ விவகாரம்- கர்நாடக டிஜிபி சஸ்பெண்ட்
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நடிகை ரன்யா ராவ்.. இவருக்கு 33 வயதாகிறது.. கடந்த 2014ம் ஆண்டு, நடிகர் கிச்சா சுதீப்பின் மாணிக்யா என்ற படத்தில், ஹீரோயினாக அறிமுகமானவர்.. முதல் படத்திலேயே கன்னட ரசிகர்களின் ஆதரவை பெற்றிருந்த ரன்யா ராவ், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் 2016ல் வெளியான “வாகா” என்ற படத்தில் ஹீரோயினாக ரன்யா ராவ் நடித்திருந்தார். பிரபல நடிகைகடந்த வருடம் துபாயிலிருந்து பெங்களூரு வந்த நடிகை ரன்யா ராவ், உடலெங்கும் தங்க நகைகளை அணிந்து வந்ததால் […]
பாஜ., புதிய தலைவர் நிதின் நபினுக்கு டிடிவி வாழ்த்து
பாஜகவின் 11-வது தேசியத் தலைவராக ஜே.பி. நட்டா கடந்த 2020 ஜனவரி 20-ம் தேதி பொறுப்பேற்றார். பாஜகவில் தலைவர் பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும். ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் முடிந்தபோதிலும், சில காரணங்களால் அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.இந்த சூழலில், 12-வது தேசியத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜனவரி 20-ம் தேதி (இன்று) நடைபெற்றது. இதற்கான வேட்புமனுக்கள் நேற்று பெறப்பட்டன. வேட்புமனு தாக்கலுக்கான கால அவகாசம் நேற்றுடன் முடிந்த நிலையில், நிதின் நபினை தவிர வேறு யாரும் வேட்புமனு […]
புதுகையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்..
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு அறந்தாங்கி கோட்டாட்சியர் அபிநயா தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் அறந்தாங்கி வட்டாட்சியர் கருப்பையா மற்றும் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர் விவசாயிகள் அளித்த கோரிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் கூறினார்.ஆவுடையார்கோவில் பகுதி சார்ந்த குளத்து குடியிருப்பு ஜி எஸ். சுப்பிரமணின் மற்றும்பல விவசாயிகள் தங்களதுபகுதி குறைகளையும் கோரிக்கைகளையும் எடுத்து கூறினர்.
LIC மேலாளர் கல்யாணி உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பம்
மதுரையில் எல்.ஐ.சி. முதுநிலை மேலாளர் கல்யாணி உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கல்யாணியுடன் பணியாற்றிய உதவி மேலாளரே பெட்ரோல் ஊற்றி அவரை கொலை செய்தது போலீஸ் விசாரணையில் அம்பலமானது. முதுநிலை மேலாளர் கல்யாணியை எரித்துக் கொன்ற உதவி மேலாளர் ராம் கைது செய்யப்பட்டார். முதுநிலை மேலாளர் கல்யாணி தீயில் கருகி உயிரிழந்த நிலையில், உதவி மேலாளர் ராம் சிறிய தீக்காயத்துடன் தப்பினார். தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அலுவலக உதவி நிர்வாக அதிகாரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு முதுகுவலி.. டாக்டர்கள் அறிவுறுத்தல்
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு முதுகுவலி. 3 நாட்கள் வீட்டில் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால், இன்று ஜிப்மர் மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அவர் பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜவ்வாதுமலையில் மின்சாரம் தாக்கி கருகிய இளைஞர்
திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாதுமலையில் உள்ள புதூர்நாடு அடுத்த புங்கம்பட்டு நாடு, கோவிலூர் பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் சுரேஷ் (25) உட்பட பத்துக்கும் மேற்பட்டோர் மளிகை பொருட்கள் வாங்க பேலூரில் இருந்து கிலானூர் பகுதியில் உள்ள கடைக்கு சென்றுள்ளனர். அப்போது மேட்டில் இருந்து பள்ளத்தில் இறங்குவதற்காக 11 கிலோ வாட் மின்சாரம் செல்ல கூடிய இரும்பு கம்பத்தை தாங்கிப் பிடித்து இறங்கியுள்ளார். அப்போது இரும்பு மின்சார கம்பத்தில் மின்சார வயர் பீங்கான் உடைந்து இரும்பு கம்பத்தில் நேரடியாக […]
பாஜகவின் தேசிய தலைவராக நிதின் நபின் பொறுப்பேற்பு
பா.ஜ., தேசிய தலைவராக, 2020 ஜனவரியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நட்டா நியமிக்கப்பட்டார். அக்கட்சியின் விதிகளின் படி, தேசிய தலைவரின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள். 2023ல் நட்டாவின் பதவிக்காலம் முடிந்த நிலையில், 2024 லோக்சபா தேர்தலையொட்டி நீட்டிக்கப்பட்டது. தற்போது வரை, பா.ஜ.,வுக்கு புதிய தேசிய தலைவர் நியமிக்கப் படவில்லை. இந்நிலையில், பா.ஜ., தேசிய தலைவர் பதவிக்கான தேர்தல், டில்லியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், 37 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அனைத்துமே, […]
கரூர்-ஹெல்மெட் அணிந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு கௌரவிப்பு
கரூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு: ஹெல்மெட் அணிந்த வாகன ஓட்டிகளை சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி கௌரவிப்பு. 37-வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, கரூரில் மாநகர் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டிவந்த வாகன ஓட்டிகளை போக்குவரத்து காவல்துறையினர் சால்வை அணிவித்து, இனிப்புகள் வழங்கி பாராட்டினர். இதன் மூலம் பொதுமக்களிடையே […]
சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் கைது
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஐந்தாண்டு பணி முடிந்த சமையல் உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் 9000 ரூபாய் வழங்க வேண்டும், காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடமே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி […]
கரூர் சம்பவம்-9 பேரிடம் சிபிஐ விசாரணை
கரூர் சிபிஐ அலுவலகத்திற்கு விசாரணைக்காக இன்று 1 உதவி காவல் ஆய்வாளர், 2 பெண் காவலர்கள்,2 ஆண் காவலர்கள், 2 ஊர்காவலர் படையினர் தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர், ஓட்டுநர் என 9 பேர் விசாரணைக்கு ஆஜர். கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர் வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் […]
நிறைமாத கர்ப்பிணி மீது கொடூர தாக்குதல்-திருச்சியில் பரபரப்பு
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே நிலத்தகராறு காரணமாக, மருத்துவமனை வாசலில் நின்று கொண்டிருந்த நிறைமாத கர்ப்பிணி சத்தியாவை தாக்கிய ஹேமா மற்றும் அவரது 16 வயது மகனை போலீசார் கைது செய்தனர். மேலும் தாக்குதலுக்குள்ளான கர்ப்பினி நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உணவு டெலிவரி ஊழியர் மீது கொலைவெறி தாக்குதல்..! பயங்கரம்
சென்னை வேளச்சேரி நேரு நகரில் உள்ள ஏ.எல்.முதலியார் தெருவில் உணவு டெலிவரி செய்ய வந்த இளைஞர் ஒருவரை, இரண்டு பேர் சேர்ந்து பட்டாக் கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனர். மேலும், அதனை வீடியோவாக எடுத்து, அதனை சமூக வலைத்தளத்திலும் ரீல்ஸாக பதிவிட்டுள்ளனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் உணவு டெலிவரி செய்யும் இளைஞரை, கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டி, அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெட்டுப்பட்டவர் எழுந்து ஓட முடியாமல், படுத்தவாறே […]
ஆளுநரின் உரை புறக்கணிப்பு- ஒரு திட்டமிட்ட செயல்- அமைச்சர் ரகுபதி
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சமீபத்தில் முன்வைத்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், மாநில சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விரிவான விளக்கம் அளித்துள்ளார். சென்னை செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதிலிருந்து தொகுக்கப்பட்ட முக்கியத் தகவல்கள் பின்வருமாறு: ஆளுநரின் உரை புறக்கணிப்பு: ஒரு திட்டமிட்ட செயல்சட்டசபையில் ஆளுநர் தனது உரையை முழுமையாக வாசிக்காமல் புறக்கணித்தது ஒரு திட்டமிட்ட நடவடிக்கை என்று அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டினார். தேர்தல் ஆண்டு என்பதால், தமிழக அரசின் மீது குறைகளைக் கண்டுபிடித்து அரசியல் செய்ய […]
ஜனவரி.24 வரை சட்டப்பேரவைக் கூட்டம்.. சபாநாயகர் அப்பாவு
சென்னை, தலைமைச்செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது..ஜனவரி 24 வரை சட்டப்பேரவை கூட்டத்தை நடத்த அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு. நாளை முன்னாள் எம்எல்ஏக்கள் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்படும். ஜனவரி,22,23ல் பேரவைக் கூட்டம் முழுமையாக நடைபெறும், ஆளுநர் உரை மீது விவாதம் நடக்கும். ஏற்கனவே ஒப்புதல் பெற்ற உரையை வாசிப்பது ஆளுநரின் கடமை. பேரவை மரபுக்கு எதிராக பேசப்பட்ட வார்த்தைகள் மட்டுமே அவைக்குறிப்பில் இருந்து நீக்கம். அரசின் நிறை, குறைகள் பற்றி பேசுவதற்கு […]
பொள்ளாச்சி அருகே ஆழியார் அணையை சூழ்ந்த பணி மூட்டம்
கோவை, பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணை மேற்கு தொடர்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. தமிழக சுற்றுலா தளங்களில் மிக முக்கிய பங்கு வகிக்கும் இந்த 120அடி கொள்ளளவு கொண்ட ஆழியார் அணையை காண தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா கேரளா என பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். தற்போது மேற்கு தொடர்சி மலை பகுதியில் பனிமூட்டம் அதிகளவில் காணப்படுவதால் அடிவாரத்தில் அமைந்துள்ள ஆழியார் அணையின் மேல் பரப்பில் உள்ள தண்ணீரை தழுவிய படி […]
கோவை-குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு- போக்குவரத்து பாதிப்பு
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பவானி ஆற்றில் இருந்து குடி தண்ணீர் எடுத்து கோவை மாநகர் மற்றும் அதன் வழியோர கிராமங்களுக்கு குடிநீர் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது இதற்காக பவானி ஆற்றில் இருந்து கோவை பெரியநாயக்கன்பாளையம்,துடியலூர் வரை சாலை ஓரத்தில் ராட்சத குழாய்கள் அமைக்கபட்டுள்ளது.இந்த நிலையில் அந்த குழாயில் அமைந்துள்ள வீரபாண்டி பகுதியில் சாலை நடுவே திடீரென உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஆறாய் ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது குழாய் உடைப்பை ஏற்பட்ட இடத்தில் சாலையில் பள்ளம் […]
21 இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்-கோவை புதிய கமிஷனர் நடவடிக்கை
கோவை மாநகரில் 21 காவல் இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக பணியிடை மாற்றம் செய்து ஆணையர் உத்தரவிட்டார். கோவை மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்று உள்ள கண்ணன் 21 இன்ஸ்பெக்டர்களை பணியிடமாற்றம் செய்து உள்ளார். அவர் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் சிங்காநல்லூர் காவல் நிலைய சட்ட ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ஜான் கிங்ஸ்லி கிறிஸ்டோபர் சரவணம்பட்டி விசாரணை பிரிவுக்கும், வெரைட்டி ஹால் சட்டம் – ஒழுங்கு இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி பெரிய கடைவீதி விசாரணை பிரிவுக்கும், வடவள்ளி இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் […]
கல்லூரி மாணவி கூட்டுபலாத்கார வழக்கு- செல்போன் உரையாடல்-முழு ஆய்வறிக்கை தாக்கல்
கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு : செல்ஃபோன் உரையாடல் தடையவியல் நிபுணர்களின் முழு ஆய்வறிக்கை – மகளிர் நீதிமன்றத்தில் தாக்கல் !!! கோவை, பீளமேடு சர்வதேச விமான நிலையம் பின்புறம் கடந்த ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதி இரவு தனது ஆண் நண்பருடன் காரில் இருந்த கல்லூரி மாணவி 3 வாலிபர்களால் கூட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சேர்ந்த சகோதரர்கள் கருப்பசாமி, காளீஸ்வரன் மற்றும் அவர்களது […]
மிகவும் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கும் அருள்நிதி
தேன்’ என்ற படத்தின் மூலம் அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ள கணேஷ் விநாயக், அடுத்து எழுதி இயக்கிய படம், ‘அருள்வான்’. இதில், ‘தகராறு’ படத்துக்கு பிறகு மீண்டும் அருள்நிதி, கணேஷ் விநாயக் இணைந்துள்ளனர். மிகவும் வித்தியாசமான கேரக்டரில் அருள்நிதி நடிக்க, முக்கிய வேடங்களில் ஆரவ், ரம்யா பாண்டியன், காளி வெங்கட் நடித்துள்ளனர். ‘மைனா’ எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். இப்படத்தையும் ‘தேன்’ படத்தை போல் பல்வேறு நாடுகளில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பி […]
சிலிண்டர் வெடித்து உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், மணலூர்பேட்டை கிராமத்தில் நடைபெற்ற தீர்த்தவாரி திருவிழாவில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,”கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், மணலூர்பேட்டை கிராமம், தென்பென்ணை ஆற்றில் நேற்று (19.01.2026) இரவு சுமார் 7.30 மணியளவில் நடைபெற்ற தீர்த்தவாரி திருவிழாவின்போது பலூன்களை நிரப்பும் கேஸ் சிலிண்டர் (Hydrogen Gas Cylinder) எதிர்பாராதவிதமாக வெடித்ததில் திருவண்ணாமலை மாவட்டம், வெங்காயவேலூர், இனாம்காரியந்தல் கிராமத்தைச் […]
ஆண்டின் துவக்கத்தில் கவர்னர் உரை நடைமுறையை விலக்க நடவடிக்கை எடுக்கப்படும்-முதல்வர் அதிரடி
ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க இருந்தது. அதன்படி இன்று காலை தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கியது. ஆனால் நிகழ்ச்சி தொடக்கத்தில் தேசிய கீதம் இசைக்கவில்லை என கூறி கடந்த 2 ஆண்டுகளைப் போலவே, உரையை வாசிக்காமல் ஆளுநர் ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். அவையின் தொடக்கத்தில் தேசிய கீதம் பாட வேண்டும் என […]
பிரவீன் சக்ரவர்த்திக்கு காங்., நிர்வாகி சிவராஜ சேகரன் ‘பளார்
முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவரும் , கவுன்சிலருமான சிவராஜசேகரன் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது…. புதிய மாவட்டத்தலைவர்களை பிரவின் சக்கரவர்த்தி வாழ்த்தியதை நானும் வழிமொழிகிறேன்.அதே சமயம் ஏற்கனவே பல ஆண்டுகளாக இயக்கப்பணியாற்றிய மாவட்டத்தலைவர்களின் உழைப்பை உதாசினப்படுத்தும் வகையில் வெளியிட்ட கருத்துக்களை வன்மையாக கண்டிக்கிறேன். மற்ற எந்தக்கட்சிக்கும் அடிபனியாமல்,சுயமரியாதை மற்றும் தன்னாபிமானத்துடன் கட்சியை வலுப்படுத்த கவனமாகத் தேரந்தெடுக்கப்பட்டதாக தெரிவித்தது எதன் அடிப்படையில்?இப்பணிகளில் பிரவின் ஆற்றிய பங்கென்ன? என்று அவரே தெளிவிபடுத்த வேண்டும்.தமிழக காங்கிரஸில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும் […]
பேரவையில் இருந்து வௌியேறிய கவர்னர்
தமிழ்தாய் வாழ்த்துடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.ரவி வெளியேறினார். தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பதிலாக தேசிய கீதம் முதலில் பாட சொன்னதற்கு மறுத்ததால் ஆளுநர் வெளிநடப்பு செய்தார். மேலும் பேரவையில் இருந்து அதிமுக பாஜக உறுப்பினர்கள் வௌிநடப்பு செய்துள்ளனர். இந்த நிலையில் 2025 அரசியலமைப்பு சட்டத்தை மீறியதுடன், தமிழ்நாட்டு மக்களை ஆளுநர் அவமதித்ததாக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
SIR குறித்த உத்தரவுகளை வாட்ஸ்-அப்பில் அனுப்பக் கூடாது-சுப்ரீம் கோர்ட்
இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் தீவிர திருத்த பட்டியலுக்கு எதிராக மேற்குவங்கம் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் திபங்கர் தத்தா மற்றும் ஜோய்மால்யா பாக்ஷி ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் உள்ளிட்டோர் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர். அதில்,” மேற்கு வங்க மாநிலத்தில் சுமார் 2 கோடி வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. […]
ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல-முதல்வர்
ஆளுநர் என்பவர் மாநில நலனில் அக்கறை கொண்டவராக இருக்க வேண்டும் என சட்டப்பேரவையில்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். ஆளுநர் ஏற்கனவே நடந்துகொண்டது போலவே மீண்டும் நடந்து கொண்டது வருத்தத்துக்குரியது. ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல என முதல்வர் கூறினார்.
உடல் பருமனை குறைக்க யூடியூப் பார்த்து வெண்காரம் வாங்கி சாப்பிட்ட கல்லூரி மாணவி பலி
உடல் பருமனை குறைப்பதற்காக யூடியூப் பார்த்து வெண்காரம் வாங்கி சாப்பிட்ட இளம்பெண் உயிரிழந்தார். மதுரையில் கல்லூரியில் முதலாமாண்டு பயின்ற செல்லூர் மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்த கலையரசி (18) உயிரிழந்தார். நாட்டு மருந்துக் கடையில் வெங்காரம் வாங்கி சாப்பிட்டவுடன் வாந்தி, பேதி ஏற்பட்டு உடல்நிலை பாதிப்படைந்து உயிரிழந்தார்.
ஒரே நாளில் ரூ.12,000 உயர்ந்த வௌ்ளி விலை.. அப்போ தங்கம்?
தங்கம் விலை உயர்ந்தது கொண்டே வருகிறது.நடுத்தர மக்கள் வாங்க முடியாத விலைக்குத் தங்கம் போய்விட்டது. கொஞ்சமாவது தங்கம் விலை குறையும் என நினைப்போருக்கு ஏமாற்றத்தையே தங்கம் விலை தொடர்ந்து கொடுத்து வருகிறது. இந்தியர்களின் முக்கிய சேமிப்பாக இருக்கும் தங்கம் கடந்தாண்டில் எங்கு விட்டதோ.. அதே இடத்தில் இந்தாண்டை தொடங்கியுள்ளது. ஆரம்பம் முதலே தங்கம் விலை அதிரடியாக ஏறி வருகிறது. இதனால் தங்கத்தை வாங்க முடியாமல் இந்தியர்கள் கதறினர்.நேற்று தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது. அதன்படி சென்னையில் […]
சபரிமலை தங்கம் திருடப்பட்ட விவகாரம்- 21 இடங்களில் ED ரெய்டு
சபரிமலை துவாரபாலகர் கவசத்தில் தங்கம் திருடப்பட்ட விவகாரம் குறித்து 21 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளது. கேரளா, கர்நாடகா, தமிழ்நாட்டில் ED ரெய்டு நடத்தி வருகிறது. சென்னை, அம்பத்தூரில் 2 இடங்களிலும் தேவசம்போர்டு முன்னாள் தலைவர் பத்மகுமார் வீட்டிலும் ED சோதனை நடத்தி வருகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் திருடப்பட்ட வழக்கில் கோயிலின் மூத்த தந்திரி கண்டரர் ராஜீவரர், திருவிதாங்கூர் தேவசம் போர்டின் 2 முன்னாள் தலைவர்கள் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டு […]
நகைக்கடை உரிமையாளர்களுக்கே வட்டிக்கு பணம் கொடுத்த பிச்சைக்காரர்…அதிகாரிகள் அதிர்ச்சி
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக மாற்ற அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, அங்குள்ள நகைக்கடை பஜாரில் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, மங்கிலால் என்ற மாற்றுத்திறனாளி இரண்டு சக்கர சைக்கிளில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அவரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் வெளிவந்த தகவல்கள் அனைவரையும் வாயடைக்க வைத்துள்ளன. பிச்சை எடுத்து வரும் மங்கிலாலுக்கு இந்தூரில் சொந்தமாக 3 வீடுகள் உள்ளன. அதுமட்டுமின்றி, 3 ஆட்டோக்களை வாங்கி வாடகைக்கு விட்டுள்ளார். […]
விருதுநகர் அருகே மினி வேன் விபத்து: 2 பெண்கள் பலி
திருநெல்வேலியில் இருந்து பொள்ளாச்சிக்கு 11 கூலித்தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற மினி வேன், விருதுநகர் நெடுஞ்சாலையில் இன்று விபத்துக்குள்ளானது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் மேம்பால தடுப்புச்சுவரில் மோதியதில், வேனில் இருந்த 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 2 சிறுவர்கள் உட்பட 9 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி ஆற்றுத் திருவிழாவில் பயங்கரம்: சிலிண்டர் வெடித்ததில் 3 பேர் பலி
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையில் நடைபெற்ற ஆற்றுத் திருவிழாவில், பலூன்களுக்கு கேஸ் நிரப்பும்போது சிலிண்டர் எதிர்பாராதவிதமாக வெடித்துச் சிதறியது. இந்த கோர விபத்தில் சிக்கி 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருவிழாக் கோலம் பூண்டிருந்த ஆற்றுப்பகுதி இந்த விபத்தால் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
சட்டப்பேரவையில் நாளை ஆளுநர் உரை: 3 ஆண்டு கால மோதலுக்குப் பின் ஆர்.என்.ரவியின் நடவடிக்கை என்ன?
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணிக்குத் தொடங்குகிறது. மரபுப்படி ஆண்டின் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரையாற்றுவது வழக்கம் என்பதால், நாளை காலை ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமைச் செயலகம் வருகை தந்து உரையாற்ற உள்ளார். இதற்காக காலை 9.10 மணிக்கு ஆளுநர் மாளிகையிலிருந்து புறப்படும் அவருக்கு, தலைமைச் செயலகத்தில் போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. பின்னர் சபாநாயகர் மு.அப்பாவு அவரை வரவேற்று அவைத் தலைவர் இருக்கைக்கு […]
கரூர் விபத்து வழக்கு: டெல்லியில் விஜய்யிடம் 5 மணி நேரம் சிபிஐ விசாரணை
கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சோகமான சம்பவம் குறித்து சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் டெல்லியில் ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்த நிலையில், கட்சியின் தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. கடந்த ஜனவரி 12-ஆம் தேதி முதல்முறையாக […]
ஆன்லைன் சூதாட்டத்தால் பல லட்சம் இழப்பு: தந்தை கண்டித்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை
கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் ஜமகண்டி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (21) என்ற இளைஞர், அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. பயின்று வந்தார். இவர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி, அதில் பல லட்சம் ரூபாயை இழந்ததுடன், அதனை ஈடுகட்ட பலரிடம் கடனும் வாங்கியுள்ளார். ரமேஷ் வாங்கிய கடனை அவரது தந்தை ஏற்கனவே இரண்டு முறை அடைத்துள்ளார். இருப்பினும், ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுவதை ரமேஷ் நிறுத்தவில்லை என்று கூறப்படுகிறது. தொடர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த ரமேஷை அவரது தந்தை […]
ரூ.24 கோடியில் காலநிலைக் கல்வித் திட்டம்: அமைச்சர் தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தனர்
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்தும் வகையில், 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ‘காலநிலைக் கல்வி திட்டம்’ செயல்படுத்தப்படும் என்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக, நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தனர். தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் கீழ், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குக் காலநிலை மாற்றத்தின் சவால்களை […]
ஆந்திராவில் பந்தயம் போட்டு 19 பாட்டில் பீர் குடித்த 2 மென் பொறியாளர்கள் உயிரிழந்தனர்
ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் பண்டவாரி பள்ளி கிராமத்தைச் சேர்ந்த நண்பர்களான மணிகுமார் (35) மற்றும் புஷ்பராஜ் (27) ஆகியோர் சங்கராந்தி விடுமுறையைக் கொண்டாடுவதற்காகத் தங்களது சொந்த ஊருக்கு வந்திருந்தனர். மணிகுமார் சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்திலும், புஷ்பராஜ் பெங்களூருவிலும் மென்பொறியாளர்களாகப் பணியாற்றி வந்தனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்த நண்பர்கள் இருவரும், மது அருந்தும் போது யார் அதிக பீர் குடிப்பது என்று விபரீத பந்தயத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்த ஆபத்தான போட்டியில், இருவரும் சேர்ந்து […]
பிப்ரவரி 7-ல் விருதுநகரில் திமுக இளைஞர் அணி தென்மண்டல நிர்வாகிகள் சந்திப்பு
திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி (சனிக்கிழமை) மாலை 4:00 மணி அளவில், விருதுநகர் ‘கலைஞர் திடலில்’ மாபெரும் “தென் மண்டல திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு” நடைபெற உள்ளது. ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் திருவண்ணாமலையில் வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு மிகச்சிறப்பாக நடைபெற்றதைத் தொடர்ந்து, தற்போது தென் மண்டலத்திற்கான இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியானது, திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், துணை முதலமைச்சரும் […]
5 பவுன் நகையை மீட்க கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
நீலகிரி மாவட்டம் உதகை நொண்டிமேடு பகுதியைச் சேர்ந்த காயத்ரி என்ற பெண், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின் போது திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். கடந்த கொரோனா காலகட்டத்தில், தனது வீட்டின் அருகே வசிக்கும் சந்திரிகா என்பவரிடம் காயத்ரி 7 பவுன் தங்க நகைகளை ஒப்படைத்துள்ளார். அதில் 2 பவுன் நகைகள் மட்டுமே திருப்பி அளிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 5 பவுன் நகைகளை மீட்டுத் தரக் கோரி […]
சென்னை மெரினாவில் குடியரசு தின விழா முதற்கட்ட ஒத்திகை: முப்படை வீரர்கள் அணிவகுப்பு
நாட்டின் குடியரசு தின விழா வரும் ஜனவரி 26-ம் தேதி நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழாவிற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகளைத் தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை மேற்கொண்டு வருகிறது. குடியரசு தினத்தன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். இந்த விழாவிற்கான முதற்கட்ட பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று […]
தமிழக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு
தமிழகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்திய தேர்தல் ஆணையம் தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளை மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 19-ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், 97 லட்சத்திற்கும் மேற்பட்ட பெயர்கள் நீக்கப்பட்டு, மொத்தம் 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 755 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். இதில் 66 லட்சம் பேர் இடம் மாறிச் சென்றவர்களாகக் காட்டப்பட்ட நிலையில், விடுபட்டவர்கள் மற்றும் புதிய வாக்காளர்களைச் சேர்க்க கடந்த டிசம்பர் […]
மதுரை பேருந்து விபத்து: 20 பேர் காயம்
மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 55 பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று பழனி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை ஓட்டுநர் சுப்புராஜ் என்பவர் இயக்கி வந்தார். மதுரை – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், சமயநல்லூர் அருகே உள்ள கட்டபுளி நகர் பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக பேருந்தின் பின்பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் சுப்புராஜ் உடனடியாக பிரேக் பிடித்துள்ளார். அப்போது பேருந்தின் பின்பக்க ஆக்சல் (Axle) […]
போட்டி போட்டு பீர் குடித்த 2 இன்ஜினியர்கள் பலி-ஆந்திராவில் சோகம்
ஆந்திராவில் பந்தயம் போட்டு 19 பாட்டில் பீர் குடித்த 2 மென் பொறியாளர்கள் உயிரிழந்தனர். அன்னமய்யா மாவட்டம், பண்டவாரி கிராமத்தைச் சேர்ந்த மணிகுமார் (35), புஷ்பராஜ்(27) உயிரிழந்தனர். சங்கராந்தி விடுமுறையை கொண்டாடுவதற்காக சொந்த ஊர் வந்த நண்பர்களின் விபரீத விளையாட்டால் உயிரிழந்தனர்.
நார்வே பிரதமருக்கு மிரட்டல் கடிதம் எழுதிய டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கிரீன்லாந்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது உலக பாதுகாப்புக்கு அவசியம் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார். “கிரீன்லாந்தின் மீது அமெரிக்காவுக்கு முழு கட்டுப்பாடு இருந்தால் மட்டுமே உலகம் பாதுகாப்பாக இருக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார். இது டென்மார்க்கின் தன்னாட்சி பிரதேசமான கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றும் என்ற அவரது முந்தைய கருத்துகளின் தொடர்ச்சியாக அமைந்துள்ளது. ட்ரம்ப் தனது அறிக்கையில், இந்த நடவடிக்கை ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகளிடமிருந்து கிரீன்லாந்தை பாதுகாக்கும் என்றும், டென்மார்க்குக்கு அதற்கான […]
ரூ. 525 கோடியில் கலைஞர் ”பன்னாட்டு மாநாடு மையம்”… முதல்வர் ஆய்வு
சென்னை, முட்டுக்காட்டில் ரூ.525 கோடியில் அமைக்கப்பட்டு வரும் ‘கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம்’ கட்டுமானப் பணிகளை முதல்வர் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது குறித்த காலத்தில் முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பொதுப்பணித் துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காடு, கிழக்கு கடற்கரை சாலையில் 37.99 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.525 கோடியில் அமைக்கப்பட்டு வரும் உலகத்தரம் வாய்ந்த கலைஞர் பன்னாட்டு மாநாடு மையத்தின் கட்டுமானப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். செங்கல்பட்டு மாவட்டம், […]
குறைந்த பட்ஜெட்டில் பெரிய வசூலை ஈட்டிய ”TTT” படம்
2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ் சினிமாவில் மூன்று முக்கிய படங்கள் வெளியாகின. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘பராசக்தி’, கார்த்தி, நடிப்பில் வெளியான ‘வா வாத்தியார்’ மற்றும் ஜீவா நடிப்பில் வெளியான ‘தலைவர் தம்பி தலைமையில்’ ஆகிய படங்கள் பொங்கல் வெளியீட்டில் நேரடியாக மோதின. ஜனவரி 18 வரையிலான பாக்ஸ் ஆபிஸ் வசூல் அடிப்படையில் இந்த மூன்று படங்களின் நிலவரம் இப்போது தெளிவாகத் தெரிகிறது. முதலிடத்தில் இருப்பது சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’. 8 நாட்களில் தோராயமாக ரூ.76 கோடி […]
மெட்ரோ ரயில் நிலையங்கள், ரயில்களில் திடீர் சோதனை நடத்த ஐகோர்ட் உத்தரவு
மெட்ரோ ரயில்களில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் மற்றவர்கள் அமர்வதை தடுக்க திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை சேர்ந்த வழக்கறிஞர் வி பி ஆர் மேனன் என்பவர் தொடர்ந்திருந்த பொதுநல வழக்கில், ஒவ்வொரு மெட்ரோ ரயிலிலும் ஒரு முழு பெட்டியும் பெண்களுக்கு ஒதுக்கப்படுவது போல, மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே என போதுமான எண்ணிக்கையில் இருக்கைகள் ஒதுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். […]
மீண்டும் முதல்வர் ஸ்டாலின் தான் முதல்வர்-அமைச்சர் சேகர்பாபு
சென்னை திரு.வி.க .நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரம்பூர் சந்திரயோகி சமாதி சாலையில் சிஎம்டிஏ சார்பில் கட்டப்பட்டு வரும் திருமண மண்டபம் இறுதி கட்டப் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி கே சேகர்பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வகையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு மண்டபங்களை கட்டி வருகிறோம். அந்த வகையில் திரு.வி.நகர் பகுதியில் […]
பெங்களூரு மாநகராட்சி தேர்தல், வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்படும்
பெங்களூரு மாநகராட்சி தேர்தல், வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்படும் என கர்நாடக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கர்நாடக அமைச்சரவை பரிந்துரையை ஏற்று அம்மாநில தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. 369 வார்டுகளில் நடைபெறும் தேர்தலில் வாக்கு இயந்திரங்களுக்கு பதில் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்காவை அரிவாளால் சரமாரி வெட்டி கொன்ற தம்பி-பரபரப்பு
நெல்லை மாவட்டம் தேவர்குளம் தச்சி குடியிருப்பில் பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜ். இவர்களது மகள் ராதிகா (28). மகன் கண்ணன் ( 25). ராதிகாவிற்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான ஆணுடன் நீண்ட நாட்களாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்த விவகாரம் ராதிகாவின் தம்பி கண்ணனுக்கு தெரிய வருகிறது. உடனே கண்ணன் தனது அக்கா ராதிகாவை அந்த ஆணுடன் இருக்கும் பழக்கத்தை கைவிடுமாறு கண்டித்திருக்கிறார். ஆனால் ராதிகா அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து […]
சிவகங்கை-மஞ்சுவிரட்டில் 126 பேர் காயம்
சிவகங்கை அருகே கண்டுப்பட்டியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் இதுவரை 126 பேர் காயம் அடைந்தனர். இதில் 30 பேர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லடாக்கில் 5.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..
லடாக்கில் லே பகுதியில் 11.51 மணிக்கு 5.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கார்கிலுக்கு வடமேற்கே 290 கிலோமீட்டர் தொலைவில் 171 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. ஜம்மு காஷ்மீர், லே மற்றும் டெல்லி முழுவதும் கூட இது உணரப்பட்டது.
புதுகை.. மாற்றுதிறனாளிகளிடம் கோரிக்கை மனுவை பெற்ற கலெக்டர்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மு.அருணா மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பா.சூரியபிரபு மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
சொத்தை பிரித்து தர மறுத்த தாயை கொன்ற மகன்
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள மிட்டா வடமலபுரம் கிராமத்தைச் சேர்ந்த துரைசிங்கம் என்பவரின் மனைவி பேச்சியம்மாள்(70). இவருக்கு 4 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளது அனைவருக்கும் திருமணமாகிய நிலையில் பேச்சியம்மாள், அதே கிராமத்தில் தனியாக வசித்துக்கொண்டு விவசாயப் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். இவர் கடந்த ஜனவரி 3-ம் தேதி முதல் காணாமல் போனதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் காணாமல் போன மூதாட்டி பேச்சியம்மாளை அவரது மகன்கள் மற்றும் குடும்பத்தினர் கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் தேடிவந்த நிலையில், […]
ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு எடப்பாடிக்கு எதிராக மனு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி மனு அளித்துள்ளார். கே.சி.பழனிசாமி தாக்கல் செய்த மனுவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பதிலளிக்க ஐகோர்ட் ஆணை பிறப்பித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணை பிப்ரவரி 13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
வடகிழக்கு பருவமழை விலகியது… இந்திய வானிலை மையம்
வடகிழக்கு பருவமழை தென்னிந்தியாவில் இருந்து விலகியதாக வானிலை மையம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை விடைபெற்றது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் கடந்த அக்டோபர் 16ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது.
25வது நாளாக ஆசிரியர்கள் போராட்டம்… குண்டுக்கட்டாக கைது
‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் கடந்த மாதம் (டிசம்பர்) 26-ந்தேதியில் இருந்து இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரையாண்டு விடுமுறை முடிந்து கடந்த 5-ந்தேதி முதல் பள்ளிகள் திறந்தநிலையிலும், இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை விட்டபாடில்லை.பேச்சுவார்த்தை நடத்தியும், உடன்பாடு எட்டப்படவில்லை.ஆசிரியர்களின் இந்த போராட்டம் தொடர்பாக தொடக்கக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கைகளை கையில் எடுத்தது. அதாவது, பணிக்கு வராமல் போராட்டம் நடத்தும் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடையாது என்றும் அரசு எச்சரித்து […]
திருப்பரங்குன்றம் தெப்பதிருவிழா கொடியேற்றம்..
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முருகனின் அறு படை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் 10 நாட்கள் தெப்பத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா திங்கள்கிழமை காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோயிலின் கம்பத்தடி மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் போது உற்சவர் சன்னதியில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார்.அங்கு […]
புதுகை காங்.,வடக்கு மாவட்ட தலைவர் நியமனம்
புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் (வடக்கு) மாவட்ட தலைவராக DD. பெனட் அந்தோணி ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கு. செல்வப் பெருந்தகையை சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றார்.
குப்பை லாரி கவிழ்ந்து துர்நாற்றம்… அப்புறப்படுத்தும் மாநகராட்சி ஊழியர்கள்
கரூரில் இரவு நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்து குப்பை லாரி கவிழ்ந்து நகர பகுதி நாற்றம்: மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். கோவை மாநகராட்சிக்கு சொந்தமான லாரியில் அங்கு சேகரிக்கப்பட்ட குப்பை கழிவுகளை ஏற்றிக்கொண்டு அரியலூர் மாவட்டம் டால்மியா சிமெண்ட் நிறுவனத்தை நோக்கி சென்று கொண்டிருந்த லாரி கரூர் திருக்காம்புலியூர் ரவுண்டானா அருகே வந்த போது நேற்று இரவு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் லாரியில் ஏற்றி வந்த குப்பைகள் அனைத்தும் கரூர் மாநகர […]
தவறான குற்றச்சாட்டால் உயிரை விட்ட நபர்?..கேரளாவில் சோகம்
கேரளா : மாநிலத்தில் பேருந்தில் பயணித்தபோது ஒரு இளம்பெண் (ஷிம்ஜிதா முஸ்தபா) தன்னிடம் ஒரு ஆண் தவறாக நடந்துகொண்டதாகக் கூறி வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றினார். அந்த வீடியோவில் அப்பெண் அந்த ஆணை “creep” (குற்றவாளி போன்றவர்) என்று அழைத்து, பாலியல் சீண்டல் செய்ததாகக் குற்றஞ்சாட்டினார். இந்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் குற்றஞ்சாட்டப்பட்டவர் 42 வயதான தீபக் என்பவர் ஆவார். அவர் ஒரு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர். வீடியோ வைரலான பிறகு சமூக […]
பொள்ளாச்சி அருகே நிரந்தரமாக ரயில்வே வழித்தடம் மூட முடிவு
பொள்ளாச்சி அடுத்த குஞ்சிபாளையம் பகுதியில் 100ஆண்டுகள் பழமை வாய்ந்த ரயில்வே வழித்தடம் அமைந்துள்ளது. இந்த வழியாக வக்கம்பாளையம், அகிலாண்டபுரம், குஞ்சிபாளையம், கருப்பம்பாளையம், கோட்டாம்பட்டி, சிங்காநல்லூர்., உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இந்த வழித்தடத்தை பயன்படுத்தி வருகின்றனர். திடீரென இந்த வழித்தடத்தை நாளை முதல் மூட மத்திய ரயில்வே துறை முடிவெடுத்த நிலையில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் ராமகிருஷ்ணசாமி அதற்கான ஒப்புதலை அளித்துள்ளார். சுமார் 10,000 மக்கள் பயன்படுத்தும் இந்த வழித்தடம் மூடப்பட்டால் அத்தியாவசிய தேவைகள் பாதிக்கப்படும். சுமார் […]
கழிவறையில் பெண் போலீஸை வீடியோ எடுத்த எஸ்ஐ கைது
வேலியே பயிரை மேய்ந்த கதையாக பெண் காவலர்களின் கழிவறையில் செல்போன் வைத்து வீடியோ எடுத்த எஸ்ஐகைது செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில், நேற்று முன்தினம் CM ஸ்டாலினின் பாதுகாப்பிற்காக சென்ற பெண் காவலர்களுக்கு இந்த அவலநிலை ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்ட பரமக்குடி SI முத்துப்பாண்டி, தற்போது ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். காக்க வேண்டிய போலீஸே இப்படியா? என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
கரூர் விவகாரம்- குற்றப்பத்திரிக்கையில் விஜய் பெயர் சேர்ப்பு?
கரூர் துயர சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணை தீவிரமடைந்து வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடத்திய பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணித்து வரும் நிலையில், சிபிஐ அதிகாரிகள் விஜய்யிடம் இரண்டு முறை விசாரணை நடத்தியுள்ளனர். முதல் விசாரணை ஜனவரி 12-ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது. அப்போது 7 மணி […]
வெற்று விளம்பரத்தையும்- அறிவிப்பையும் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை – சேகர்பாபு!
சென்னையில் இன்று (ஜனவரி 19) செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பொதுப்பணித்துறை அமைச்சரும் திமுக நிர்வாகியுமான சேகர்பாபு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) அறிவித்த முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை கடுமையாக விமர்சித்தார். எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுகவினர் அறிவித்த வாக்குறுதிகள் வெற்று விளம்பரங்களே என்று கூறிய சேகர்பாபு, இவை மக்களை ஏமாற்றும் திட்டங்கள் என்று சாடினார். திமுக ஆட்சியின் சாதனைகளை எடுத்துரைத்த அவர், மக்கள் அரசின் செயல்பாடுகளை கூர்ந்து கவனித்து வருவதால், போலி அறிவிப்புகளுக்கு செவி […]
பிரிந்து சென்றவர்களை சேர்க்க பாஜக முயற்சி செய்வது தவறில்லை
அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்-ஐ சேர்ப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை இணைப்பது பாஜகவின் பெருந்தன்மையை காட்டுகிறது. பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க பாஜக முயற்சி செய்வது தவறில்லை,”இவ்வாறு தெரிவித்தார்.
புதுகை-புதிய தார்சாலை அமைக்கும் பணி-அமைச்சர்கள் அடிக்கல்
புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பட்டத்திக்காடு மற்றும்கரு.வடதெரு பகுதிகளில் நெடுஞ்சாலை துறையின் சார்பில் புதுக்கோட்டை நெடுஞ்சாலை (நபார்டு )கிராம சாலைகள் மூலம் புதிதாக அமைக்கப்படவுள்ள தார்சாலை அமைக்கும் பணிகளுக்கு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், ஆகியோர் அடிக்கல் நாட்டினர். உடன் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன், மற்றும் த.சந்திரசேகரன்,தல.பாஞ்சாலன்,மு.க.ராமகிருஷ்ணன், உள்ளிட்ட பலர் உள்ளனர்.
திமுக ஆட்சியில் 43 அணைகள் கட்டப்பட்டுள்ளது.. முதல்வர் பெருமிதம்
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் 43 அணைகள் கட்டப்பட்டுள்ளது என முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் அடைந்தார். 1967 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் இருந்தபோது 43 அணைகள் கட்டப்பட்டுள்ளன. நீர்நிலைகளை சுற்றி குடியிருப்புகள் அமைவது பழந்தமிழரின் மரபு. சென்னையில் வளர்ந்து வரும் பகுதிகளுக்காக நாம் செய்த பணிகளில் வரலாற்றில் இந்நிகழ்வு இடம்பெறும் என முதல்வர் கூறினார்.
அன்புமணிக்கு ‘அதிர்ச்சி’ கொடுத்த ராமதாஸ்
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் திறமையில் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி, செயல் தலைவர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட 20 பேர் கலந்து கொண்டனர். இந்த நிர்வாக குழு கூட்டத்தில் சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் மற்றும் வைத்தியலிங்கம் ஆகிய இருவரும் பங்கேற்கவில்லை. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், […]
முதல் முறையாக இந்திய மண்ணில் தோல்வி- கேப்டன் கில் வேதனை
நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இழந்துள்ளது. இது இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி முதல் முறையாக ஒருநாள் தொடரை வென்ற சாதனையாக அமைந்துள்ளது. குறிப்பாக, 2024-ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக இந்திய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரையும் இந்திய அணி இழந்திருந்தது. இந்த இரட்டைத் தோல்வி இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், தொடரை இழந்தது குறித்து […]
சூனியக்காரி வேடத்தில் படத்தில் நடிக்கும் வடிவுக்கரசி
ஹீரோயின்கள் மட்டும்தான் தங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொண்ட ேகரக்டர்களில் நடிப்பார்களா என்ன! குணச்சித்திர நடிகைகள் கூட கதைக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களை தேர்வு செய்து, அதில் கதையின் நாயகியாக நடிப்பார்கள் என்பதை சமீபத்தில் நிரூபித்தவர், திரைக்கு வந்த ‘அங்கம்மாள்’ என்ற படத்தில் சிறப்பாக நடித்திருந்த கீதா கைலாசம். இதையடுத்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கதையின் நாயகியாக ராதிகா நடித்துள்ள படம், ‘தாய்கிழவி’. இதில் அவர் பவுனுத்தாயி என்ற கேரக்டரில் நடிக்கிறார். தற்போது அவர்கள் வரிசையில் சீனியர் நடிகை வடிவுக்கரசி இணைந்துள்ளார். […]
நெம்மேலியில் மாமல்லன் நீர்த்தேக்கத்துக்கு முதல்வர் அடிக்கல்
செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலியில் மாமல்லன் நீர்த்தேக்கத்துக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சென்னை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் நெம்மேலியில் மாமல்லன் நீர்த்தேக்கம் அமைக்கப்படவுள்ளது. நீர்வளத்துறை சார்பில் ரூ.342.60 கோடி மதிப்பில் மாமல்லன் நீர்த்தேக்கம் கட்டப்படவுள்ளது. 4,375 ஏக்கர் பரப்பளவில் 1.6 டி.எம்.சி. வெள்ள நீரை சேமிக்கும் வகையில் மாமல்லன் நீர்த்தேக்கம் அமைகிறது.
கோவை-130 கிராம் மெத்தாம்பெட்டமைன் பறிமுதல்.. 5 பேர் கைது
கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் உத்தரவின்பேரில், உயர் அதிகாரிகளின் மேற்பார்வையில், கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவினர் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, மதுவிலக்கு அமலாக்க பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சந்தேகத்திற்குரிய ஒரு நான்கு சக்கர வாகனம் இடைமறித்து சோதனை செய்யப்பட்டுள்ளது. சோதனையில், அந்த காரில் பயணம் செய்த 5 நபர்களிடமிருந்து 130 கிராம் மெத்தாம்பெட்டமைன் / MDMA வகை போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. விசாரணையில்,அந்த நபர்கள் வெளிமாநிலத்திலிருந்து போதைப்பொருளை […]
சிபிஐ முன்பு தவெக தலைவர் விஜய் இன்று மீண்டும் ஆஜர்
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் இன்று 2-வது முறையாக சிபிஐ விசாரணைக்கு ஆஜராகிறார். இதற்காக தனி விமானத்தில் நேற்றே அவர் டில்லி சென்றார். கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை செய்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, […]
குடும்ப தகராறு.. துப்பாக்கியால் சுட்ட அதிமுக நிர்வாகி கைது
கோபிசெட்டிபாளையம் அருகே ஆண்டவர்மலையைச் சேர்ந்தவர் கோபிநாத். இவர் ஈரோடு மேற்கு மாவட்ட அதிமுக மாணவர் அணி இணைச்செயலாளராக உள்ளார். விவசாயி ஆன கோபிநாத் தனது பாதுகாப்பிற்காக உரிமம் பெற்ற இரட்டை குழல் துப்பாக்கி ஒன்றை வைத்துள்ளார். கடந்த சில நாட்களாகவே போதைக்கு அடிமையான கோபிநாத் தினமும் இரவில் மது அருந்திவிட்டு மனைவிடம் தகராறு செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். நேற்று இரவும் வழக்கம் போல் போதையில் மனைவிடம் தகராறு செய்யவே தொடர்ந்து கணவனின் தொல்லை தாங்க முடியாத நிலையில் […]
கரூர் சம்பவம்- 10 பேரிடம் சிபிஐ தீவிர விசாரணை
கரூர் துயர சம்பவம்: கரூர் தான்தோன்றி மலை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் சிபிஐ விசாரணைக்காக 3 பெண் உதவி காவல் ஆய்வாளர்கள்,1 ஆண் உதவி காவலர் ஆய்வாளர், மற்றும் காவலர்கள், ஆம்புலன்ஸ் உரிமையாளர் ஒருவர் என 10 பேர் ஆஜராகி உள்ளனர். கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். இந்த வழக்கு சம்பந்தமான […]
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் நீட்டிப்பு
தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் நவம்பர் மாதம் 4-ஆம் தேதி தொடங்கியது. கணக்கீட்டு படிவங்கள் பெறும் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, கடந்த 19ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், 97 லட்சத்து 37 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதால், தமிழ்நாட்டில் வாக்காளர்களின் எண்ணிக்கை 5 கோடியே 43 லட்சமாக குறைந்தது.இதையடுத்து, இறந்தவர்கள் தவிர்த்து மீதமுள்ளவர்களில் தகுதியான வாக்காளர்கள் மற்றும் […]
பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவர்கள்-ஆசிரியர்கள்-வௌியில் நிறுத்தம்
பொங்கல் பண்டிகை முடிந்து, அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இன்று வழக்கம் போல் திறக்கப்பட்டது. மாணவர்களும், ஆசிரியர்களும் ஆர்வத்துடன் பள்ளிக்கு வருகை புரிந்தனர். மாணவர்கள், ஆசிரியர்கள் தமிழ் தாய் வாழ்த்துடன் பிரேயர் செய்ய கூடினர். பள்ளி தொடங்கியதையடுத்து பள்ளியின் கேட் மூடப்பட்டது. தாமதமாக பள்ளிக்கு வந்த மாணவர்கள் வெளியில் நிருந்தப்பட்டனர். மேலும் பள்ளிக்கு தாமதமாக வந்த ஆசிரியர்களும், மாணவர்களுடன் வெளியில் நிறுத்தப்பட்டனர். இதனையடுத்து பிரேயர் முடிந்ததும் மாணவர்களும், ஆசிரியர்களும், இனி தாமதமாக பள்ளிக்கு வரக்கூடாது […]
கூவம் ஆற்றிலிருந்து 50க்கும் மேற்பட்ட சாமி சிலைகள் மீட்பு
சென்னை, கடம்பத்தூர் ஒன்றியம் பிஞ்சிவாக்கம் கிராமத்தின் வழியாக செல்லும் கூவம் ஆற்றில் 50க்கும் மேற்பட்ட சாமி சிலைகளை அப்பகுதி இளைஞர்கள் மீட்டு வருவாய்த் துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம், பிஞ்சிவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி (30). இவர் நேற்று காலை பிஞ்சிவாக்கம் கிராமம் வழியாக செல்லும் கூவம் ஆற்றங்கரையோரம் நடந்து சென்றுள்ளார். அப்போது அவர் ஆற்றில் இறங்கியுள்ளார். அங்கு ஏராளமான கற்சிலைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சிடையந்த அவர், […]
200 திருக்குறளை வாசித்து வியப்பில் ஆழ்த்திய 3ம் வகுப்பு மாணவி
கபிஸ்தலம் அருகே 10-ஆண்டுகளுக்கு மேலாக குற்ற நடவடிக்கை இல்லாத கிராமம்.. ஒரே நேரத்தில் 200-திருக்குறளை தொடர்ந்து வாசித்து, அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய அரசு நடுநிலைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவி. கிராமமே விழாக்கோலம்.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலம் அருகே கோவிந்த நாட்டுச்சேரி ஊ ராட்சியில் குடிகாடு கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 3-ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.. இந்நிலையில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஓட்டப்பந்தயம், ஸ்லோசைக்கிள், செங்கல் தூக்குதல், […]
கரூர் விவகாரம்- விஜய்யின் அரசியல் ஆலோசகர் கைதாக வாய்ப்பு
கரூரில் கடந்தாண்டு செப்., 27ல், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பங்கேற்ற கூட் டத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டது. அதில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக, அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.இவர்களின் விசார ணையை, ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி, மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரி கள் சுமித் சரண், சோனல் மிஸ்ரா ஆகியோர் அடங் கிய உச்ச நீதிமன்ற குழு கண்காணித்து வருகிறது.இந்நிலையில், கரூர் துயர சம்பவம் தொடர் பாக, சி.பி.ஐ., அதிகாரி களின் […]
திருச்சி நவலூரில் ஜல்லிக்கட்டு- சீறிப்பாய்ந்த 600 காளைகள்
திருச்சி நவலூர் குட்டப்பட்டில் விறுவிறுப்பான ஜல்லிக்கட்டு- சீறிப்பாய்ந்த 600 காளைகள் – பரிசுகளை அள்ளிய வீரர்கள் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார் திருச்சி அருகே உள்ள நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில், தைப்பொங்கலை முன்னிட்டு இன்று பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாகத் தொடங்கியது. ஆண்டுதோறும் தை மாதம் 5-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் இந்த ஆண்டும் அரசின் உரிய அனுமதியுடன் போட்டிகள் மிக உற்சாகமாக நடைபெற்று வருகின்றன. ஜல்லிக்கட்டு […]
எல்கை பந்தயம்.. வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு வழங்கிய VSB
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு, கரூர் மாவட்ட திமுக சார்பில் பாரம்பரிய குதிரை வண்டி எல்கை பந்தயம் சிறப்பாக நடத்தப்பட்டன. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் 73- வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கரூர் மாவட்ட திமுக சார்பில் காலை நேரத்தில் மாட்டுவண்டி போட்டிகள் நடைபெற்ற நிலையில், அதனைத் தொடர்ந்து நேற்று மாலை கரூர் வாங்கல் சாலையில் உள்ள அரசு காலணி பகுதியில் குதிரை வண்டி எல்லைப் பந்தயம் நடைபெற்றது. இப்போட்டியை கரூர் […]
இது தேர்தல் நாடகம்-இபிஎஸுக்கு அமைச்சர் மகேஸ் பதிலடி
ஓய்வூதியத் திட்டம் குறித்தான இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி கொடுத்துள்ளார். அவர் இன்று (ஜன.19) கூறுகையில், “ஆட்சியில் இருந்தபோது பழைய ஓய்வூதியத் திட்ட வாக்குறுதியை நிறைவேற்றாத பழனிசாமி, ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவதாகச் சொல்கிறார். ஓய்வூதியத் திட்டத்தை முழுமையாகப் பறித்து, அரசு ஊழியர் எதிர்காலத்தையே 2003-ம் ஆண்டில் சிதைத்த அதிமுக, தற்பொழுது அரசு ஊழியர்கள் மீது திடீர் கரிசனம் காட்டுவதே வெறும் தேர்தல் நாடகம்தான்” என்றார்.
ஸ்பெயினில் 2 ரயில்கள் மோதி விபத்து.. 21 பேர் பலி
ஸ்பெயின் நாட்டின் கோர்டோபா மாகாணத்தில் அதிவேக இர்யோ ரயில் எதிர்பாராத விதமாக தடம்புரண்டு மற்றொரு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்தனர். இந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர்.மேலும் பலர் காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ரயில் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
தங்கம் விலை சவரன் ரூ.1,07,600க்கு விற்பனை
தமிடிகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து ரூ.1,07,600க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ரூ.13,450க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.8 உயர்ந்து ரூ.318க்கு விற்பனை ஆகிறது.
ரூ.6000-ஐ தொட்ட ஆம்னி பஸ் டிக்கெட் விலை: அதிர்ச்சியில் சென்னை திரும்பும் பொதுமக்கள்
பொங்கல் விடுமுறை முடிந்து பொதுமக்கள் சென்னை நோக்கித் திரும்பத் தொடங்கியுள்ள நிலையில், தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது பயணிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் பண்டிகையைச் சொந்த ஊர்களில் கொண்டாடிவிட்டுத் திரும்புவதால், அரசுப் பேருந்துகள் மற்றும் ரயில்களில் முன்பதிவு ஏற்கனவே முடிந்துவிட்டன. இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு சில தனியார் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் கட்டணத்தை மிகக் கடுமையாக உயர்த்தியுள்ளன. குறிப்பாக, மதுரையிலிருந்து சென்னை வர ஒரு டிக்கெட் ரூ.4,500 முதல் ரூ.6,000 […]
திருமணப் பேருந்து கவிழ்ந்து விபத்து: ஜார்க்கண்டில் 6 பேர் பலி; 80 பேர் காயம்
சத்தீஸ்கார் மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 90 பேர், இன்று ஒரே பேருந்தில் உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஜார்க்கண்ட் மாநிலம் லெட்கர் மாவட்டத்திற்குச் சென்று கொண்டிருந்தனர். பேருந்து மஹடனிர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. அதிவேகமாகச் சென்ற பேருந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி 4 பெண்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ […]
முடிந்தது பொங்கல் விடுமுறை: பேருந்து நிலையங்களில் குவியும் கூட்டம்
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்படுவதால், நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களிலிருந்து சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களுக்குத் திரும்புவோரின் கூட்டம் இன்று உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 14-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு அளிக்கப்பட்ட 5 நாள் விடுமுறை இன்றுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, சொந்த ஊர் வந்த மக்கள் நேற்று முதலே மீண்டும் தாங்கள் பணிபுரியும் ஊர்களுக்குப் புறப்படத் தொடங்கினர். இன்று காலை முதலே நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகள் […]
பனிமூட்டத்தால் விபரீதம்: உ.பி-யில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதல் – ஒருவர் பலி
இந்தியாவின் வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாகக் கடும் குளிரும், அடர்ந்த பனிமூட்டமும் நிலவி வருகிறது. இதனால் பகல் நேரங்களிலேயே சாலைகள் சரிவரத் தெரியாத சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், இன்று காலை பரேலி மாவட்டத்தில் உள்ள டெல்லி-லக்னோ தேசிய நெடுஞ்சாலையில் பனிமூட்டம் காரணமாக வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்டன. கோரக்பூரில் இருந்து மீரட் நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று, முன்னால் சென்ற லாரியின் மீது பலமாக மோதியது. இதன் தொடர்ச்சியாக, பின்னால் வந்த 3 பேருந்துகள் […]
நள்ளிரவில் நேர்ந்த இரட்டை விபத்து – கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட கார்
பெரம்பலூர் அருகே கார் மோதி ஒருவர் பலியான நிலையில், அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த கிணற்றுக்குள் பாய்ந்ததில் தனியார் நிறுவன மேலாளரும் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி உறையூர் அருகே உள்ள பாண்டமங்கலத்தைச் சேர்ந்தவர் குணா (38). பெரம்பலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மனிதவள மேலாளராகப் பணியாற்றி வந்த இவர், நேற்று (17-ம் தேதி) இரவு வேலை முடிந்து தனது காரில் திருச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்தார். இரவு 11 மணி […]
பொங்கல் பரிசு: விடுபட்டவர்கள் நாளை முதல் பெற்றுக்கொள்ளலாம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஜனவரி 8-ம் தேதி பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தைத் தொடங்கி வைத்தார். இதன் மூலம் 2 கோடியே 22 லட்சத்திற்கும் மேற்பட்ட அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக்கரும்பு மற்றும் ரூ.3,000 ரொக்கப்பணம் வழங்கப்பட்டு வந்தது. முறையான டோக்கன் விநியோகம் மூலம் இதுவரை சுமார் 90 சதவீத […]
கோவையில் பரபரப்பு: பிரபல ஜவுளிக்கடை பார்க்கிங்கில் வளர்ந்து நின்ற கஞ்சா செடி
கோவை மாநகரின் மையப்பகுதியான 100 அடி சாலையில் உள்ள பிரபல ஜவுளிக்கடை வாகன நிறுத்துமிடத்தில், மூன்று அடி உயரம் கொண்ட கஞ்சா செடி செழித்து வளர்ந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாநகரில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை போலீசார் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் ஸ்ரீதேவி ஜவுளிக்கடையின் புதிய வாகன நிறுத்துமிடத்தில் இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கார் பார்க்கிங் பகுதியின் கடைசி முனையில், சுமார் 3 அடி உயரம் கொண்ட […]
மருதமலை பஸ் ஸ்டாண்டில் ஒற்றை யானை: அலறி அடித்து ஓடிய வியாபாரிகள்
மருதமலை பஸ் ஸ்டாண்டில் ஒகோவை மருதமலை முருகன் கோவில் பேருந்து நிலையத்திற்குள் நள்ளிரவில் புகுந்த ஒற்றைக் காட்டு யானையால் கடை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அலறி அடித்து ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முருகனின் ஏழாம் படை வீடாகப் போற்றப்படும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் அடிவாரப் பகுதியில், நேற்று நள்ளிரவு உணவு தேடி மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியிலிருந்து ஒற்றைக் காட்டு யானை கீழே இறங்கியது. அந்த யானை எதிர்பாராத விதமாக மருதமலை பேருந்து நிலையத்திற்குள் […]
பாதுகாப்பற்ற நீச்சல் போட்டி: பறிபோன உயிர் – தவிக்கும் குழந்தைகள்
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே பொங்கல் விளையாட்டுப் போட்டியின் போது, நீச்சல் போட்டியில் பங்கேற்ற குடும்பத் தலைவர் ஒருவர் சேற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பேராவூரணி அருகே உள்ள பெரிய தெற்கு காடு கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (40). திருமணமான இவருக்கு ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளனர். இந்நிலையில், ஆனைக்காடு ரோடு பகுதியில் நடைபெற்ற பொங்கல் விளையாட்டு விழாவையொட்டி, பிள்ளையார் கோயில் அருகே இருந்த குளத்தில் நீச்சல் போட்டி […]
வாளையார் சோதனையில் சிக்கிய 415 கிராம் தங்க மோதிரங்கள்: கேரள நகைக்கடை உரிமையாளர் கைது
தமிழக – கேரள எல்லையான வாளையார் சோதனைச் சாவடியில், முறையான ஆவணங்களின்றி கடத்தி வரப்பட்ட சுமார் 415 கிராம் தங்க மோதிரங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ஒருவரைப் பிடித்து வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும், போதைப்பொருள் மற்றும் ஹவாலா பணப் பரிமாற்றத்தைக் கட்டுப்படுத்தவும் காவல் துறையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், இன்று வாளையார் சோதனைச் சாவடியில் வரும் […]
திருச்சி எம்பி துரை வைகோ சேலம் ரயில்வே மேலாளருக்கு கோரிக்கை..
(திருச்சி) நாடாளுமன்ற உறுப்பினர் மறுமலர்ச்சி திமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கூறியதாவது… எனது திருச்சி தொகுதியில், திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட சேலம் இரயில்வே கோட்டத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள எலமனூர் லெவல் கிராசிங் எண் 69 இல் பொருத்தப்பட்டுள்ள குரல் எச்சரிக்கை சாதனத்தில் ஆங்கிலம் மற்றும் கன்னட மொழிகளில் ஒலிபரப்பு செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள எலமனூரில் தமிழில் எச்சரிக்கை செய்தி ஒலிபரப்பு இல்லாத காரணத்தினால் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் குழப்பம் அடையக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி […]
3 லட்சம் மதிப்புள்ள தங்க செயினுடன் தவறவிட்ட டிராவல் பேக்.. உரிவரிடம் ஒப்படைப்பு..
இன்று 18.01.2026 காலை எர்ணாகுளத்தில் இருந்து காரைக்கால் செல்லும் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் T. No 16188 வண்டியில் பயணம் செய்து வந்த வேணுகோபால் வயது 67, S/o கருப்பன், காந்திபுரம், கரூர் என்பவர் தனது மனைவி கமலாவுடன் சாலக்குடியில் இருந்து பொதுப்பெட்டியில் கரூருக்கு பயணம் செய்து வந்தவர் தன்னுடன் எடுத்து வந்த டிராவல் பேக்கை தவற விட்டவர் கரூர் ரயில்வே காவல் நிலையத்தில் பணியில் இருந்த பெண் காவலர் 641 திருமதி பெரியக்காள் என்பவரிடம் வாய்மொழி புகாராக […]
திருச்சியில் பெண் மயங்கி விழுந்து சாவு… திருச்சி க்ரைம்
திருச்சி,சங்கிலியாண்ட புரம் நாவலர் தெருவை சேர்ந்தவர் சுந்தரம் இவரது மனைவி சுலோக்சனா (வயது 61)இவர் கடந்த16 ந்தேதி வீட்டின் முன்பு கோலம் போட சென்றார். அப்பொழுது திடீரென்று வாயில் நுரை தள்ளி மயங்கி விழுந்தார். இதையடுத்து குடும்பத்தினர் அவரை ஆபத்தான நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.அங்கு அவரை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர் குழுவினர் சுலோசனா இறந்து விட்டதாக கூறினார். இந்த சம்பவம் குறித்து பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து […]
ஸ்ரீரங்கம் சித்தர் மீது ரூ.15 லட்சம் மோசடி புகார்
திருச்சி மேலகல்கண்டார் கோட்டை நடுப்பனகல் தெருவை சேர்ந்தவர் பானு ரேகா (வயது54) இவர்திருவரங்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார் அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-கடந்த 3 ஆண்டுகளாக திருவரங்கம் மேலூரில் உள்ள அன்ன காமாட்சி சித்தர் பீடத்திற்கு பவுர்ணமி பூஜையின் போது நான் சென்று வந்தேன். இந்நிலையில் கடந்த 16.07.19, ம் ஆண்டு நான் பௌர்ணமி பூஜைக்கு சென்றபோது, திருவரங்கம் மேலூர் காவேரி தெற்கு கரைப் பகுதியைச் சேர்ந்த ராஜாளி பெரியசாமி என்ற அன்ன காமாட்சி […]
சிக்கன் விலை வரலாறு காணாத உயர்வு
கறிக்கோழி பண்ணையாளர்களின் போராட்ட எதிரொலியால் சிக்கன் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கறிக்கோழி பண்ணை விவசாயிகள் கோழி வளர்க்க கூலியாக 6.50 ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதாகவும் விலைவாசி உயர்ந்த நிலையில் கிலோவுக்கு 20 ரூபாய் என வளர்ப்பு கூலி வழங்க கோரி ஜனவரி 1ம் தேதி முதல் காலவரையற்ற உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சிறுக சிறுக தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி தற்போது சில்லறை கடைகளில் 1 கிலோ கோழி இறைச்சி 360 ரூபாய் […]
கேரளாவில் இருந்து கடத்திச் வரப்பட்ட தங்க மோதிரங்கள்.. கோவையில் பறிமுதல்
தமிழக – கேரளா எல்லையான வாளையார் சோதனை சாவடியில் குற்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கில் காவல் துறையினர் தொடர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று வாகனங்கள், தனியார் மற்றும் இரு மாநில அரசு பேருந்துகளை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது கேரளா மாநிலம் திருச்சூரில் இருந்து கோவை நோக்கி வந்த கேரளா அரசு பேருந்தை வாளையார் சோதனைச் சாவடியில் காவல் துறையினர் பயணிகளிடம் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது அதில் உரிய ஆவணங்களின்றி 415 கிராம் […]
கோவை-ஆட்டை கடித்துக் கொன்றது சிறுத்தையா ? – வனத்துறை கண்காணிப்பு
கோவை அடுத்த கண்ணம்பாளையத்தில் தனியார் நிறுவனத்துக்குள் கடந்த மாதம் சிறுத்தை ஒன்று புகுந்தது. அந்த காட்சிகள் அங்கு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சூலூர் பைபாஸ் சாலை அருகே குத்துக்காட்டு தோட்டத்துக்குள் இருந்த ஆட்டை மர்ம விலங்கு கடித்துக் கொன்று காட்டுக்குள் இழுத்துச் சென்று போட்டது. அதைப் பார்த்து ஆட்டின் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவலின் பெயரில் சூலூர் காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்து […]
கோவையில் பிரபல ஜவுளி கடை கார் பார்க்கிங்கில் கஞ்சா செடி.. போலீசார் பறிமுதல்…
கோவை மாநகரின் 100 அடி சாலையில் உள்ள பிரபல ஸ்ரீதேவி ஜவுளிக்கடை வாகன நிறுத்தும் இடத்தில், தாராளமாக வளர்ந்து நின்ற கஞ்சா செடி இன்று கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாநகரம் முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பு வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு உள்ள நிலையில், பல்லாயிரக் கணக்கான மக்கள் வந்து செல்லும் ஒரு வணிக வளாகத்தின் வாகன நிறுத்தும் இடத்திலேயே கஞ்சா செடி வளர்ந்து இருப்பது காவல் துறையினரை அதிர வைத்து உள்ளது. ஸ்ரீதேவி ஜவுளிக்கடை நிர்வாகம் […]
மாயனுர் காவிரி ஆற்றில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம்…
தை மாத அமாவாசையை முன்னிட்டு முன்னோர் வழிபாட்டிற்கு சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் நதிக்கரைகளில் தர்ப்பணம் செய்வது பித்ருக்களின் ஆசீர்வாதத்தை பெறும் என ஐதீகம் நிலவுகிறது. குறிப்பாக அமாவாசை தினங்களில் மூன்று தலைமுறை முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் குடும்ப நலன், வளம் பெருகும் என்ற நம்பிக்கையும் உள்ளது. இதன் காரணமாக தை அமாவாசையை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள நதிகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் மக்கள் திரண்டு புனித நீராடி தர்ப்பணம் செய்து […]
குன்னூர் அருகே கிணறு தோண்டும் பணியின்போது மண் சரிந்து 3 பேர் பலி
உதகை: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கிணறு தோண்டும் பணியின்போது மண் சரிந்து 3 பேர் உயிரிழந்தனர். ஓதனட்டி செல்லும் சாலை அருகே கிணறு தோண்டியபோது மண் சரிவு ஏற்பட்டது. மண் சரிந்த விபத்தில் ரகுமான், நசீர், உஸ்மான் ஆகியோர் உயிரிழந்தனர்.
திருச்சியில் வாலிபரை அரிவாள் முனையில் மிரட்டி தாக்குதல்.. 7 சிறுவர்கள் உள்பட 8 பேர் கைது
திருச்சி செந்தண்ணீர்புரம் கலைவாணர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சேகர் இவரது மகன் முகேஷ் இவர் தனது நண்பர்களுடன் செந்தண்ணீர்புரம் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு சென்றார். பின்னர் இளைஞர்கள் அங்கு விளையாடுவதை பார்த்துக் கொண்டிருந்தனர் அப்போது 17 மற்றும் 16 வயது மதிக்கத்தக்க 7 சிறுவர்கள் மற்றும் சங்கிலியாண்டபுரம் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த அன்சாரி ராஜா (வயது24)பேரும் சேர்ந்து முகேஷ் தாக்கி மிரட்டல் விடுத்தனர்.இது பற்றி முகேஷின் தந்தை சேகர் பொன்மலை போலீசில் புகார் செய்தார் அதன் […]
மம்தாவிடம் ரூ.100 கோடி கேட்டு அவதூறு வழக்கு: பாஜக மூத்த தலைவர் மனு
.மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி நூறு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.மேற்கு வங்கத்தில் ஐ-பேக் நிறுவனம் தொடர்பான அமலாக்கத்துறை சோதனையைக் கண்டித்து முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த 8 மற்றும் 9ம் தேதிகளில் போராட்டம் நடத்தினார். அப்போது, நிலக்கரி கடத்தல் ஊழலில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி ஆகியோருக்குத் தொடர்பு இருப்பதாகவும், அவர்கள் வழியாகப் […]
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பபு- கால அவகாசம் நாளையுடன் நிறைவு
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தொடர்ந்து வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 97.37 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டன. இதன்படி, உயிரிழந்த வாக்காளர்கள் 26,95,672 பேர், இடம்பெயர்ந்தோர் மற்றும் குறிப்பிட்ட முகவரியில் வசிக்காத 66,44,881 பேர், இரட்டை பதிவு வாக்காளர்கள் 3,98,278 பேர் என மொத்தம் 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கடிச.19ம் தேதி முதல் ஜன 18ம் […]
பலூனை விழுங்கிய 7மாத குழந்தை பலி… பரிதாபம்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த தரவா நாயகன் பேட்டை பகுதியில், விளையாட வாங்கித் தந்த பலூன் ஏழு மாதக் குழந்தையின் உயிரைப் பறித்த எமனாக மாறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தலவா நாயக்கன் பேட்டை இப்பகுதியைச் சேர்ந்த ஏழுமலை – 29 சந்தியா – 23 தம்பதியினர் செங்கல் சூளைத் தொழிலாளர்களாகப் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு கவிப்பிரியா (3 வயது) மற்றும் ரேணுகா (7 மாதம்) என 2 பெண் குழந்தைகள் உள்ளனர். […]
மாணவியை வன்கொடுமை செய்து கொன்ற காதலன்-அதிர்ச்சி சம்பவம்
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நீலம்பூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். அந்த மாணவியும் அதே பள்ளியில் + 2 படித்து வந்த 16 வயது சிறுவனும் காதலித்து வந்துள்ளனர். இதனிடையே, சிறுமி நேற்று முன் தினம் காலை பள்ளிக்கு சென்றுள்ளார். பின்னர், மாலை வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக போலீசில் புகார் அளித்தனர். இப்புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு […]
யாருடன் கூட்டணி? “உரியவர்கள் அறிவிப்பார்கள்”- டிடிவி பதில்!
மகாராஷ்டிராவில் மும்பை உட்பட பல மாநகராட்சிகளுக்கான தேர்தல் நாளை (ஜனவரி 15) நடைபெற உள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) தலைவர்களின் முக்கிய கூட்டம் வரும் ஜனவரி 23ஆம் தேதி மதுராந்தகம் அருகே நடைபெறவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கூட்டணியில் இடம்பெறும் கட்சித் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்றும், கூட்டணியில் இடம்பெறுபவர்கள் யார் என்பது அப்போது தெரியவரும் என்றும் பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தக் கூட்டத்தை முன்னிட்டு மதுராந்தகத்தில் பிரதமர் மோடியை […]
தமிழ்நாட்டில் ”அல்மான்ட் கிட் சிரப்” மருந்து விற்பனைக்கு தடை
பீகார் மாநிலம், ஹாஜிபூர் வைஷாலியில் உள்ள ட்ரிடஸ் ரெமிடீஸ் நிறுவன தயாரிப்பான, ‘அல்மான்ட் கிட் சிரப்’ மருந்தில், சிறுநீரகங்களைப் பாதிக்கும் ‘எத்திலீன் கிளைகோல்’ அதிகளவு இருப்பது தெரியவந்தது. கொல்கத்தாவின் கிழக்கு மண்டலத்தின் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டுத் துறை, அல்மான்ட் கிட் சிரப்பை தடை செய்து, அனைத்து மாநில மருந்து கட்டுப்பாட்டு துறைக்கும் கடிதம் அனுப்பியது.இதையடுத்து, தெலங்கானாவில் இம்மருந்து விற்பனை செய்ய உடனடியாக தடை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் இந்த மருந்துக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், தமிழகத்திலும் […]
நான் இருப்பதே திமுக மறந்துவிட்டது.. சசிகலா பரபரப்பு ஸ்பீச்
சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:எம்.ஜி.ஆரின் 109-ஆவது பிறந்தநாளில் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினேன். அவர் முதல்வராக இருந்தபோது மக்களுக்காக பாடுபட்டவர். ஏழை குழந்தைகளுக்காக சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தவர். ஏழை விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், ரேஷன் அரிசி உள்ளிட்டவற்றை வழங்கினார். அதற்கு முன்பு தனியார் நிறுவனங்கள் மூலம் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டன. எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு பிறகுதான் ரேஷன் கடைகளை அரசு ஏற்று நடத்தியது. தேர்தலில் […]
கால்வாய்க்குள் லாரி கவிழ்ந்து 14 பேர் பலி-பாகிஸ்தானில் சோகம்
பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத் நகரை சேர்ந்த குடும்பத்தினர், உறவினர்கள் 23 பேர் நேற்று மாலை பஞ்சாப் மாகாணம் பைசலாபாத்தில் உறவினரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க லாரியில் புறப்பட்டனர். இந்நிலையில், பஞ்சாப் மாகாணம் சர்கோதா மாவட்டம் கோட் மாமின் பகுதியில் உள்ள பாலத்தின் மேல் இன்று அதிகாலை சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி பாலத்தின் தடுப்புகளில் மோதி கால்வாய்க்குள் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் லாரியில் பயணித்த 6 குழந்தைகள் உள்பட 14 பேர் சம்பவ இடத்திலேயே […]
கவின் – சாண்டி காம்போவில் புதிய படம்
பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் இவர்களது நட்பு மற்றும் காமெடிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது. அந்த காம்போ தற்போது பெரிய திரையில் ஒரு படத்திற்காக இணையவுள்ளனர். கவின் நடிக்கும் புதிய படத்தில் டான்ஸ் மாஸ்டர் சாண்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக வீடியோவுடன் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது ஒரு முழுநீள காமெடி மற்றும் எமோஷனல் கலந்த கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கவின் மற்றும் சாண்டி இடையேயான கெமிஸ்ட்ரியை மையமாக வைத்துத் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. […]
பாம்பை வைத்து பொங்கல்- காஞ்சிபுரத்தில் விநோதம்
காஞ்சிபுரம், சாத்தணஞ்சேரியில் இருளர் மக்கள் நல்ல பாம்பை பிடித்து பொங்கல் வைக்கும் பழக்கத்தை கடைப்பிடித்து வருகின்றனர். பொங்கலுக்கு 4 நாள்களுக்கு முன்பே பாம்பை பிடித்து, பானையில் அடைத்து வைத்து அதற்கு பூஜை செய்கின்றனர். பின்னர் காணும் பொங்கல் அன்று கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு பாம்பை எடுத்துச் சென்று, கற்பூர ஆரத்தி காட்டி வீட்டு வாசலில் படம் எடுக்கச் செய்யும் விநோத வழிபாடு நடந்து வருகிறது.
அனுமன் சிலையை சுற்றி-சுற்றி வந்த நாய்- பக்தர்கள் வழிபாடு
உத்தர பிரதேசத்தின் நாகினா பகுதியில் நந்த்பூர் கிராமத்தில் பழமையான அனுமன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில், கிராமவாசிகள் சாமி தரிசனம் செய்து வழிபட்டு செல்வது வழக்கம். இந்நிலையில், தெரு நாய் ஒன்று அனுமன் சிலையை சுற்றி, சுற்றி வந்துள்ளது. அதுவும் இடதுபுறத்தில் சுற்றி வந்துள்ளது. பல மணிநேரம் இதுபோன்று நடந்துள்ளது. சாப்பிடாமல், தண்ணீர் குடிக்காமல் நீண்ட நேரம் இது நீடித்துள்ளது. இதனை கவனித்த கிராமவாசிகள் சிலர் பரபரப்பாக பேசி கொண்டனர். இதன்பின்னர் 2 நாள் கழித்து […]
சிவகங்கை-மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டி 68 பேர் காயம்
சிவகங்கை மாவட்டம், சிராவயலில் மஞ்சுவிரட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 68 பேர் காயம் அடைந்துள்ளனர். காளைகள் முட்டியதில் 68 பேர் காயமடைந்த நிலையில் 2 பேர் மேல் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
சென்னை- திமுக சார்பில் கும்மி பாடலுடன் பொங்கல்-கோலாகலம்
சென்னை திருவொற்றியூர் தொகுதி திமுக சார்பில், சமத்துவ பொங்கல், மாட்டுப் பொங்கல் விழா கே.வி.கே. குப்பம் மீனவ கிராமத்தில் நடைபெற்றது. இதற்கு கே.பி.சங்கர் எம்எல்ஏ தலைமை வகித்தார். கிராமத்தின் கோயிலான படவேட்டம்மன் ஆலய வாசல் முன்பு ஏராளமான பெண்கள் செங்கரும்புடன் 3 பானைகளில் புத்தரிசியுடன் பொங்கல் வைத்து, ‘‘பொங்கலோ பொங்கல்’’ என கோஷங்கள் எழுப்பி சூரியனுக்கு படையலிட்டு வழிபட்டனர். இதன்பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து மாடுகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பாரம்பரிய நிகழ்வான மீனவ பெண்கள் […]
பரமக்குடியில் ரூ.3 கோடியில் இமானுவேல் சேகரன் மணிமண்டபம்
ராமநாதபுரம் பரமக்குடியில் ரூ.3 கோடியில் கட்டப்பட்ட தியாகி இமானுவேல் சேகரன் மணிமண்டபத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். மணிமண்டபத்தில் இமானுவேல் சேகரனின் முழு உருவ வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. இமானுவேல் சேகரனின் முழு உருவ வெண்கல சிலையை முதல்வர் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
குடும்ப தகராறு- குழந்தையுடன் டூவீலரில் சென்ற தந்தை-மகள் காயம்
விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (28). இவர் சிலிண்டர் டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அமுதா (22). காதலித்து திருமணம் செய்த இவர்களுக்கு அதிதி (2) என்ற பெண் குழந்தை உள்ளது. வேளச்சேரி அடுத்த சுண்ணாம்பு கொளத்தூர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்தனர். இந்நிலையில், மாணிக்கம் தினமும் குடித்துவிட்டுவந்து குடும்பத்தில் பிரச்னை செய்துள்ளார். இதனால் அவர் குடியை மறக்க சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாட குடும்பத்துடன் சொந்த […]
இந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயிலை துவக்கி வைத்தார் பிரதமர்
மால்டாவிற்கு வருகை தரும் பிரதமர், மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு பிராந்தியத்தில் போக்குவரத்து இணைப்பை வலுப்படுத்துதல், வளர்ச்சியை வேகப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட ரூ. 3,250 கோடி மதிப்பிலான ரயில் மற்றும் சாலை உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார். நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் மால்டா நகர் ரயில் நிலையத்திற்கு வருகை தரும் பிரதமர், அங்கு ஹவுரா – குவஹாத்தி (காமாக்யா) இடையே, தூங்கும் வசதிகொண்ட இந்தியாவின் முதலாவது வந்தே பாரத் ரயிலை மால்டா நகர் ரயில் […]
காணும் பொங்கல்.. 16ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
காணும் பொங்கலையொட்டி சென்னையில் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையில் உள்ள மணற்பரப்பில் 13 தற்காலிக காவல் கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு உயர் கோபுரத்திலும் 3 பேர் கொண்ட காவல் குழுவினர் பணியமர்த்தப்படுவர். 12 முக்கிய இடங்களில் கூடுதலாக 13 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, தற்காலிக கட்டுப்பாட்டறையில் உள்ள அகன்ற திரைகளில் கண்காணிக்கும் பணி மேற்கொள்ளப்படும். பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையிலும் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் […]
மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை.. முதல்வர் ஸ்டாலின்
மதுரை அலங்காநல்லூரில் நடைபெற்ற உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை நேரில் கண்டுகளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வீரத்தமிழர்களின் அடையாளமான இவ்விளையாட்டிற்குப் பெருமை சேர்க்கும் வகையில் இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். திராவிட மாடல் ஆட்சியில், வீரம் விளைந்த மதுரை மண்ணில் கருணாநிதி நூற்றாண்டு நூலகம் மற்றும் தமிழர்களின் அடையாளமாக இந்த வீர விளையாட்டிற்கு, எருது விடும் அரங்கம் கட்டிக்கொடுத்திருக்கிறோம். இப்போது ஜல்லிக்கட்டை பார்க்க முதல்வராக வந்திருக்கும் நான், ஏதாவது அறிவிப்பை வெளியிட்டு சென்றால் தான் அனைவருக்கும் திருப்தியாக […]
போகி புகை- பனிமூட்டம்.. சென்னையில் 9 விமானங்கள் ரத்து
இன்று அதிகாலை முதல் போகிப் புகையுடன் இணைந்த அடர் பனிமூட்டம் நிலவியதால், ஓடுதளத்தின் பார்வைத்திறன் சுமார் 300 மீட்டராகக் குறைந்தது. இதன் காரணமாகப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாகச் சேவைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இன்று காலை வரை 9 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய 5 விமானங்கள் மற்றும் சென்னைக்கு வரவேண்டிய 4 விமானங்கள் அடங்கும். குறிப்பாகப் மும்பை, டெல்லி, புனே, கோவை மற்றும் கொச்சி ஆகிய நகரங்களுக்கான சேவைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. ரத்து செய்யப்பட்ட விமானங்களில் […]
பொங்கல் பண்டிகை- 2 நாளில் ரூ.518 கோடிக்கு மது விற்பனை
தமிழகத்தில் இந்த ஆண்டு (2026) பொங்கல் பண்டிகையையொட்டி மது விற்பனை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. நீங்கள் குறிப்பிட்டது போலவே, முதல் இரண்டு நாட்களில் மட்டும் டாஸ்மாக் நிர்வாகம் பெரும் வருவாயைப் பெற்றுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் இதோ:🍾 பொங்கல் மது விற்பனை 2026: முக்கியப் புள்ளி விவரங்கள் கடந்த இரண்டு நாட்களில் (போகி மற்றும் தைப்பொங்கல்) தமிழகம் முழுவதும் உள்ள 4,829 டாஸ்மாக் கடைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மனமகிழ் மன்றங்கள் மூலம் ரூ.518 கோடிக்கு மதுபானங்கள் […]
ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து திட்டம்-இபிஎஸ்!
மறைந்த முன்னாள் முதலமைச்சரும் அதிமுக நிறுவனருமான புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 109-வது பிறந்தநாள் இன்று (ஜனவரி 17) தமிழகம் முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் கட்சியின் மூத்த தலைவர்கள், தொண்டர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, 2026 […]
ஈரான்: 800 பேரின் மரண தண்டனை ரத்து – டிரம்ப் வரவேற்பு
ஈரானில் சமீபகாலமாக அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 800 போராட்டக்காரர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை ஈரான் அரசு ரத்து செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். டிரம்ப் பாராட்டு மற்றும் கருத்து:அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “ஈரானில் நேற்று நிறைவேற்றப்பட இருந்த 800-க்கும் மேற்பட்டோரின் தூக்கு தண்டனையை அந்நாட்டுத் தலைமை ரத்து செய்துள்ளது. இந்த முடிவை நான் பெரிதும் மதிக்கிறேன். நன்றி!” என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக, […]
யூடியூபர் சங்கர் விவகாரம்… ஆதாரத்தின் அடிப்படையில் விசாரணையை தொடரலாம்
யூடியூபர் சங்கர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம்,‘‘யூடியூப் சங்கர் மீது நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் காவல்துறை விரைந்து விசாரணை நடத்தி ஆறு மாதங்களில் முடித்து குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. மேற்கண்ட உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக யூடியூபர் சங்கர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திபங்கர் தத்தா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாயிஷ் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சங்கர் […]
மகளிர் உரிமைத்தொகைரூ.2,000- அதிமுக தேர்தல் வாக்குறுதி
MGR-ன் 109-வது பிறந்தநாளையொட்டி 2026 தேர்தலுக்கான முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை EPS சற்றுமுன் வெளியிட்டுள்ளார். அதில், மகளிர் நலன் குல விளக்கு திட்டத்தின் கீழ் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதந்தோறும் ரூ.2,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மகளிர் போல ஆண்களுக்கும் நகர பஸ்களில் இலவச பயணம் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : 20 பேர் காயம்!
மதுரை : மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் இந்த பாரம்பரிய வீர விளையாட்டில் ஆயிரக்கணக்கான மாடுபிடி வீரர்களும், பார்வையாளர்களும் கலந்துகொண்டுள்ளனர். காலை 10 மணி நிலவரப்படி போட்டியில் ஏற்பட்ட காயங்களால் 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.காயமடைந்தவர்களில் 8 மாடுபிடி வீரர்கள், 4 மாட்டு உரிமையாளர்கள், 4 பார்வையாளர்கள் ஆகியோர் அடங்குவர். மேலும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 4 பேரும் காயமடைந்துள்ளனர். இவர்களில் 6 […]
தேர்தல் நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்பேன் – ஓபிஎஸ்
மறைந்த முன்னாள் முதலமைச்சரும் அதிமுக நிறுவனருமான எம்ஜிஆரின் 109-வது பிறந்தநாள் இன்று (ஜனவரி 17) தமிழகம் முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் “மக்கள் திலகம் வாழ்க” என்ற முழக்கங்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. சென்னை அண்ணா சாலையில் உள்ள எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், எம்ஜிஆரை “அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தை தொண்டர்களுக்கான […]
மகாராஷ்டிராவில் 25 மாநகராட்சிகளை கைப்பற்றிய பாஜக
மகாராஷ்டிராவில் உள்ள மும்பை, நவி மும்பை உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கு ஜனவரி 15ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன் படி, கடந்த வியாழக்கிழமை அனைத்து மாநகரங்களிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. மும்பையில் 52.94 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. தேர்தல் முடிவடைந்ததை அடுத்து, நேற்று காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. காலை முதலே மும்பையில் பாஜ-சிவசேனா கூட்டணி முன்னிலை வகித்தது. மும்பை மட்டுமல்லாது புனே, தானே, நாக்பூர் போன்ற பிற […]
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை கண்டுகளிக்கும் முதல்வர்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் வழிநெடுக உற்சாக வரவேற்பு அளித்தனர். அலங்காநல்லூரில் அமைக்கப்பட்ட மேடையில் அமர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிடுகிறார். மாடுபிடி வீரர்களுக்கு தங்க மோதிரத்தை அணிவித்து வருகிறார்.
எம்ஜிஆரின் புகழைப் போற்றுவோம்- ஆதவ் அர்ஜுனா புகழஞ்சலி
ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:கொடிய வறுமையும், நெடிய சவால்களும் வாழ்வை சூழ்ந்தபோதும் கொண்ட லட்சியத்தைக் கைவிடாமல் சரித்திர நாயகராகப் புகழ்பெற்றவர். மக்கள் கலைஞராக இருந்து மக்களின் தலைவராக எழுச்சி கண்டவர். சத்துணவுத் திட்டத்தை விரிவுபடுத்தி, ஏழை மாணவர்களின் பசியைப் போக்கி புரட்சி கண்டவர். பெரியாரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை அரசின் அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தியவர். பரம்பரை பரம்பரையாக ஒருசிலரிடம் இருந்த கிராம உள்ளூர் நிர்வாகத்தை மாற்றி, ‘கிராம நிர்வாக அலுவலர்’ (VAO) என்ற அரசு அலுவலர்களை […]
VSB தலைமையில் ஆர்.டி மலை ஜல்லிக்கட்டு…750 காளைகள் பங்கேற்பு
குளித்தலை அருகே ராஜண்டார் மலையில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது இதில் 750 காளைகள் பங்கேற்க உள்ளனர் மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ராஜண்டார் மலையில் இன்று ஜல்லிக்கட்டு விழா நடைபெற உள்ளது இதில் 750 காளைகள் கலந்து கொள்ள உள்ளன மாடுபிடி வீரர்கள் சுமார் 500 மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர் முதல் சுற்றில் 100 நபர்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன அதன் ஏற்பாடாக மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது பலத்த […]
எம்.ஜி.ஆரின் கனவை நனவாக்க எப்போதும் பாடுபடுவோம் – பிரதமர்
எம்.ஜி.ஆரின் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,எம்.ஜி.ஆரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு அவரது பங்களிப்பு மகத்தானது.தமிழ்க் கலாச்சாரத்தைப் பிரபலப்படுத்துவதிலும் அவரது பங்கு அதே அளவுக்குக் குறிப்பிடத்தக்கது. சமூகத்திற்கான அவரது தொலைநோக்குப் பார்வையை நனவாக்க நாங்கள் எப்போதும் பாடுபடுவோம் என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழக காங்.,நிர்வாகிகளுடன் சோனியா, ராகுல் ஆலோசனை
தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பாக, தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் சோனியா காந்தி, ராகுல் காந்தி இன்று ஆலோசனை நடத்த உள்ளனர். அதன் அடிப்படையில் முக்கிய முடிவுகள் எடுக்க எடுக்க உள்ளதாக கூறப்படுவதால் காங்கிரசார் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் நிர்வாகிகள் சிலரது பேச்சு கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதால், அவை தொடர்பாக சமூக வலைதளங்களில் விமர்ச்சனங்கள் எழுந்து வருகிறது. இதுபோன்ற பேச்சுக்களை காங்கிரஸ் தலைமை கண்டிக்கவில்லை என்றும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் காங்கிரசார் […]
242 ஆன்லைன் கேமிங்- சூதாட்ட இணையதளங்கள் முடக்கம்
சட்டவிரோதமாக இயங்கி வந்த 242 ஆன்லைன் கேமிங் மற்றும் சூதாட்ட இணையதளங்களை முடக்கி ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்படும் நிதி மற்றும் சமூகத் தீங்கைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய ஆன்லைன் கேமிங் சட்டத்தின்கீழ், இதுவரை 7,800 தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.
ஜீவாவின் கம் பேக்-சுத்தமான காமெடி கலந்த “TTT” படம்…ரசிகர்கள் கொண்டாட்டம்
பொங்கல் என்றாலே பெரிய ஹீரோக்கள், பெரிய பட்ஜெட் படங்கள், பாக்ஸ் ஆபிஸ் கணக்கு என பரபரப்பாக இருக்கும். ஆனால் அந்த கூட்டத்துக்குள், எந்த பெரிய ஆர்ப்பாட்டமும் இல்லாமல், “நல்ல காமெடி படம் பார்த்து ரிலாக்ஸா சிரிக்கலாம்” என்று நினைப்பவர்களுக்கான ஒரு சின்ன பட்ஜெட் சர்ப்ரைஸாக வெளியாகி இருக்கிறது ஜீவா நடிப்பில் உருவான ‘தலைவர் தம்பி தலைமையில் (TTT)’. மலையாளத்தில் பேசில் ஜோசப் நடித்த ‘Falimy’ என்ற பக்கா காமெடி-டிராமா படத்தை இயக்கிய நிதிஷ் சகாதேவ், அதே நகைச்சுவை […]
தஞ்சை-கல்லணையில் கரிகாலசோழன் சிலைக்கு மரியாதை
தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் கரிகாலசோழன் சிலைக்கு மாலை அணிவித்து படையலிட்டு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கல்லணை, சோழ மன்னன் கரிகாலனால் சுமார் கி.பி. 150-ல் கட்டப்பட்டது. இது காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட உலகின் பழமையான மற்றும் இன்றும் பயன்பாட்டில் உள்ள நீர்த்தடுப்பணைகளில் ஒன்றாகும், மணல் அடித்தளத்தில் கட்டப்பட்ட இதன் நுட்பமான அமைப்பு, தமிழர் பொறியியல் திறனுக்குச் சான்றாகும்; இதன் மூலம் தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களின் விவசாய நிலங்கள் பாசன […]
மக்கள் மனங்களில் நீங்காமல் நிலைத்தவர் எம்ஜிஆர்- எடப்பாடி கடிதம்
எம்.ஜி.ஆரின் 109வது பிறந்தநாளில் அதிமுகவை ஆட்சி பீடத்தில் அமர வைக்க உறுதி ஏற்போம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: அதிமுகவை உருவாக்கிய மக்கள் திலகத்தின் பிறந்த நாள். இந்த மண்ணை விட்டு மறைந்தாலும், மக்கள் மனங்களில் இருந்து நீங்காமல் நிலைத்த புகழோடு வாழ்ந்து கொண்டிருப்பவர் எம்.ஜி.ஆர். தமிழ் மொழிக்காக, தமிழ் இனத்திற்காக, தமிழ் நாட்டிற்காக, தன்னையே அர்ப்பணித்து, தமிழர்களை தலைநிமிர வைப்பதற்கும்; அநீதியை அழித்து, நீதியை நிலைநாட்டுவதற்கும் அவர் […]
மதுரையில் இன்று டிரோன்கள் பறக்க தடை
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரைக்கு வருகை தர உள்ளார். மதுரை அலங்காநல்லூரில நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்து பார்வையிடுகிறார். இதனையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரையில் இன்று டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி மதுரை விமான நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை விதித்து மதுரை மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு
தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,06,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.50 உயர்ந்து, ரூ.13,280க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 உயர்ந்து ஒரு கிராம் ரூ.310க்கு விற்பனை விற்கப்படுகிறது.
பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து..
கோவை சுந்தராபுரம் – பொள்ளாச்சி ரோடு, எல்ஐசி காலனி, ஸ்டாப் கமலம் ஹோண்டா ஷோரூம் எதிர்புறம் உள்ள பிளாஸ்டிக் குடோன் தீ விபத்து கோவை பொள்ளாச்சி ரோடு எல் ஐ சி காலனி பகுதியில் ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான பழைய பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பேப்பர் களை விற்பனை செய்து வருகிறார் இந்த நிலையில் பொங்கல் பண்டிகை விடுமுறையை ஒட்டி கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளனர் இரண்டு மணி நேரத்துக்கு முன்பாக அந்த கடையில் மின்சார கசிவு காரணமாக […]
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர் போக்சோவில் கைது..
தஞ்சாவூர்: 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.தமிழகத்தில் உள்ள மிக பழமையான மருத்துவமனை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாகும். இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 1,172 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பொது மருத்துவம், மூளை நரம்பியல், சிறுநீரகத்துறை, இதய அறுவை சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை சிகிச்சைத்துறை, முடநீக்கியல்துறை, மனநல மருத்துவம், மயக்கவியல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் உள்ளன. தஞ்சை மட்டுமின்றி பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, நாகை, திருவா’ரூர், […]
யானைகள் முகாமில் யானை பொங்கல் விழா கோலாகலம்…
பொள்ளாச்சி டாப்சிலிப் அடுத்துள்ள கோழிக்கமுத்தி யானைகள் முகாமில் யானை பொங்கல் விழா கோலாகலம் கும்கி யானைகள் உட்பட 24 யானைகள் பங்கேற்பு – யானை பொங்கல் வழக்கமாக கொண்டாடப்பட்டு வந்த டாப்ஸ்லிப் பகுதியில் அடுத்த ஆண்டு கொண்டாட வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உலாந்தி வனசரகம் டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில் வனத்துறையினரால் கும்கியனைகள் உட்பட 24 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. வனத்திற்கும், […]
சென்னை காவல்துறை சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்..
சென்னை காவல்துறை சார்பாக, சென்னையில் பல்வேறு இடங்களில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை புனித தோமையர்மலை ஆயுதப்படை வளாகத்தில், சென்னை காவல், ஆயுதப்படை, மத்திய குற்றப்பிரிவு மற்றும் தனிப்பிரிவுகள் சார்பில் நடைபெற்ற காவல் துறையினருக்கான சமத்துவ பொங்கல் விழாவில் சென்னை காவல் ஆணையர் அருண் கலந்து கொண்டு, விழாவினை துவக்கி வைத்து, பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்து சிறப்புரையாற்றினார். மேலும், பொங்கல் விழாவையொட்டி, காவல் குடும்பத்தினர் வரைந்திருந்த கோலப்போட்டிக்கான கோலங்களை பார்வையிட்டு, கிராமிய பண்பாட்டினை பரைசாற்றும் விதமாக […]
த.வெ.க. பிரசார பணிகளுக்காக 10 பேர் கொண்ட குழுவை அறிவித்த விஜய்
சட்டமன்ற தேர்தல்: த.வெ.க. பிரசார பணிகளுக்காக 10 பேர் கொண்ட குழுவை அறிவித்த விஜய் 1.N.ஆனந்த் 10.J. கேத்ரின் பாண்டியன் Μ.Α., B.Ed. மேற்கண்ட குழு, 234 தொகுதிகளிலும் ஆலோசனைக் கூட்டங்கள், பிரசாரக் கூட்டங்கள் உள்ளிட்டவற்றை நடத்துவது தொடர்பான பணிகளை மேற்கொள்ளும். இக்குழுவிற்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்-தவெக தலைவர் விஜய் அறிவிப்பு.
பதவி நீக்கத்திற்கு எதிராக நீதிபதி யஷ்வந்த் வர்மா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!
புதுடெல்லி: தன்னை பதவி நீக்கம் செய்ய மக்களவை சபாநாயகர் 3 பேர் குழுவை அமைத்ததை எதிர்த்து நீதிபதி யஷ்வந்த் வர்மா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்தாண்டு ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்த நிலையில் பண மூட்டைகள் கைப்பற்றப்பட்டன. இந்த விவகாரத்தில் தனது பதவியை ராஜினாமா செய்ய நீதிபதி யஷ்வந்த் மறுத்துவிட்டார். இதையடுத்து, கடந்தாண்டு நடைபெற்ற மழைக்கால கூட்டத் தொடரின் போது சபாநாயகர் ஓம் பிர்லாவிடம், நீதிபதி […]
டிஜிட்டல் பயிர் சர்வே பணி மும்முரம்..
சிவகாசி: டிஜிட்டல் பயிர் சர்வே பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதில் ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிராம விளைநிலங்களில் தற்பொழுது ராபி பருவத்திற்கு டிஜிட்டல் பயிர் சர்வே நடந்து வருகிறது. வேளாண்மை துறை சார்ந்த அலுவலர்கள், தோட்டக்கலை அலுவலர்கள் மற்றும் வேளாண் வணிக வேளாண்மை அலுவலர்கள், அட்மா திட்ட பணியாளர்கள், பயிர்அறுவடை பரிசோதனை பணியாளர்கள் இணைந்து டிஜிட்டல் பயிர் சர்வே பணியை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களிடம் உள்ள ஆண்ட்ராய்டு செல்போன் […]
பண்ருட்டியில் மகன், மகளைக் கொலை செய்து தந்தை தற்கொலை
தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். மகன் மற்றும் மகளுடன் ராஜா வசித்து வந்த நிலையில் குடும்பம் நடத்த வருவதற்கு மனைவி மறுத்ததாக கூறபடுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராஜா இன்று தனது மகன் குமரகுரு (12) மற்றும் மகள் தன்யாஶ்ரீ(7)ஆகியோர் உடன் ஒரே கயிற்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். நண்பர்களுக்கு செல்ஃபி புகைப்படத்துடன் தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பி விட்டு அவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் நண்பர்கள் […]
தஞ்சை பெரியகோவிலில் நந்தியம் பெருமானுக்கு 2 ஆயிரம் கிலோ எடையில் சிறப்பு அலங்காரம்
மஹர சங்கராந்தியை முன்னிட்டு, தஞ்சை பெரியக்கோவிலில் எழுந்தருளி இருக்கும் நந்தியம் பெருமானுக்கு 2 ஆயிரம் கிலோ எடையிலான காய்கறிகள், பழங்கள், இனிப்புகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டன.தொடர்ந்து நடந்த கோபூஜையில் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தனது குழந்தையுடன் பசு மாட்டிற்கு வாழை பழம் உணவாக வழங்கி பூஜை செய்து வழிப்பட்டார். தமிழர் திருநாளான தைப்பொங்கலின் இரண்டாம் நாளான மாட்டுப் பொங்கலை முன்னிட்டு, தஞ்சை பெரியக்கோவிலில் எழுந்தருளி இருக்கும் மஹா நந்தியம் பெருமானுக்கு மகரசங்கராந்தியை முன்னிட்டு […]
மியான்மர் நாட்டில் லேசான நிலநடுக்கம்
மணிப்பூர் மாநிலம் மற்றும் மியான்மர் நாட்டில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. மணிப்பூர் மாநிலத்தில் அதிகாலை 4.41 மணிக்கு ஏற்பட்ட லேசான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2ஆக பதிவாகியுள்ளது. மியான்மர் நாட்டில் நேற்றிரவு 11.42 மணிக்கு ஏற்பட்ட லேசான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.3ஆக பதிவாகியுள்ளது.
சிவகிரி அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்து 2 பேர் பலி
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். சென்னையைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் குருமூர்த்தி (33), சத்தியமூர்த்தி (34) ஆகியோர் உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்த 6 குழந்தைகள் உள்பட 12 பேர் சிகிச்சைக்காக சிவகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைவு..
தமிழகத்தில் இன்று (ஜனவரி 16) தங்கம் விலை சவரனுக்கு 480 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் 1,05,840 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.13,230க்கும், ஒரு சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,05,840க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 குறைந்து, ரூ.306க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.4,000 குறைந்து ரூ.3,06,000க்கும் விற்பனையாகிறது
24 மணி நேரத்தை கடந்துசைக்கிள் ஓட்டம்.. கரூரில் வித்தியாச போட்டி..
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் விழாவை முன்னிட்டு, கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலை பகுதியில் உள்ள குடித்தெருவில், 52-ஆவது ஆண்டாக சிறப்பான விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த விழாவின் ஒரு பகுதியாக ஓட்டப்பந்தயம், லெமன் ஸ்பூன், பானை உடைத்தல், பாட்டிலில் நீர் நிரப்புதல், சைக்கிள் போட்டி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் மிகவும் முக்கியத்துவம் பெற்ற போட்டியாக, இளைஞர்களுக்கான குறிப்பிட்ட இடத்தை சுற்றி நிற்காமல் செல்லும் சைக்கிள் போட்டி நேற்று காலை […]
இன்று இறைச்சி கடைகள் செயல்பட தடை
சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் இன்று இறைச்சிக் கூடங்கள் மற்றும் இறைச்சிக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. ஆடு, மாடு மற்றும் கோழி இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு பின்வருமாறு;திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (ஜன. 16) பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கும் பெரம்பூர், வில்லிவாக்கம், சைதாப்பேட்டை மற்றும் கள்ளிக்குப்பம் ஆகிய 4 இறைச்சிக் கூடங்கள் அரசு உத்தரவுப்படி மூடப்படும். எனவே, இறைச்சிக் கடை வியாபாரிகள், […]
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 18 மாடுகள் பிடித்து பாலமுருகன் முதல் இடம்
9ம் சுற்றில் களமிறங்கிய வலையங்குளம் பாலமுருகன் (401) ஒரே சுற்றில் 18 மாடுகள் பிடித்து முதல் இடம் வந்துள்ளார்.பொங்கல் பண்டிகையொட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டு விழா தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக இருந்து வருகிறது. தமிழகத்தில் மதுரை அலங்காநல்லூர்,பாலமேடு என புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. 10வது சுற்று முடிவில் மாடுபிடி வீரர்கள் 27 பேரும், காளைகளின் உரிமையாளர்கள் 20 பேர் மற்றும் பார்வையாளர்கள் 7 பேர் என மொத்தம் […]
பென்னிகுவிக் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு என் புகழ்வணக்கம்”- மு.க.ஸ்டாலின்
தென் தமிழ்நாட்டு உழவர் பெருமக்களின் உள்ளங்களில் எல்லாம் நிறைந்து வாழும் கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு என் புகழ்வணக்கம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “”செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்வானகமும் ஆற்றல் அரிது”
சீறிப்பாய்ந்த கார் – பூ வியாபாரி உட்பட 3 பேர் படுகாயம்.. கோவையில் அதிர்ச்சி
கோவை, உக்கடத்தில் கோர விபத்து : கட்டுப்பாட்டை இழந்து சீறிப்பாய்ந்த கார் – பூ வியாபாரி உட்பட மூன்று பேர் படுகாயம் !!! கோவை மாநகரின் மிகப் பரபரப்பான பகுதியான உக்கடத்தில் இன்று காலை அதிதி வேகமாக வந்த கார் மோதி விபத்தில் மூன்று பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிவரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை, உக்கடம் பகுதியில் அமைந்து உள்ள புகழ்பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் அருகே இன்று காலை மேம்பாலம் […]
கோவை தி.மு.க. விவசாய தொழிலாளர் அணி சார்பாக சமத்துவ பொங்கல் விழா
கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. விவசாய தொழிலாளர் அணி சார்பாக சமத்துவ பொங்கல் விழா விவசாயிகள்,தூய்மை பணியாளர்கள்,தொழிலாளர்கள் , என ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு தாம்பூல தட்டுடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது கோவை மாநகர் மாவட்ட திமுக, விவசாய தொழிலாளர் அணி சார்பாக ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அரிசி,வெல்லம்,கரும்பு உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது… கோவை மாநகர் மாவட்ட தி.மு.க.விவசாய தொழிலாளர் அணி சார்பாக , தமிழர் திருநாள்,தமிழ்ப் புத்தாண்டு மற்றும் சமத்துவ பொங்கல் விழா வேலாண்டிபாளையம் […]
அரியலூர் அடைக்கல மாதா தேவாலயத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்.
உலக புகழ்பெற்ற அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சியில் வீரமாமுனிவரால் கட்டப்பட்டது புனித அடைக்கல அன்னை தேவாலயம். இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் தைப்பொங்கல் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி தைப்பொங்கல் தினமான இன்று ஆலய வளாகத்தில் பொங்கல் விழாவை தொடங்கி வைத்த பங்குத்தந்தை தங்கசாமி மக்கள் அனைவரும் என்றென்றும் ஒற்றுமையுடனும், மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என வாழ்த்துக்களை தெரிவித்தார். ஜெப வழிபாட்டுடன் தொடங்கிய பொங்கல் விழாவில் நூற்றுக்கு மேற்பட்ட மேற்பட்ட கிறிஸ்தவ பெண்கள் புதுப்பானையில் பச்சரிசி கொண்டு சர்க்கரை பொங்கல் மற்றும் […]
தமிழர் திருநாள் … முதல்வரை சந்தித்த VSB
முதல்வரை சந்தித்த VSB தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு…தமிழ்நாட்டை தலைநிமிரச் செய்த திராவிட நாயகர், மாநில உரிமைகளை மீட்டெடுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களிடம், இன்று, தைத்திருநாளாம் தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் வாழ்த்துகள் என்று இவ்வாறு கூறினார்.
25 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த ‘புயல்கள்
தமிழ் சினிமாவின் எவர்கிரீன் காம்போவான பிரபுதேவா மற்றும் வடிவேலு கூட்டணி, சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளனர். ‘காதலன்’, ‘மனதை திருடிவிட்டாய்’ போன்ற படங்களில் ரசிகர்களைச் சிரிக்க வைத்த இந்த ஜோடி, தற்போது சாம் ஆண்டன் (முன்பு சாம் ரோட்ரிக்ஸ் என குறிப்பிடப்பட்டது) இயக்கத்தில் நடித்து வருகிறது. பொங்கல் திருநாளான இன்று, நடிகர் பிரபுதேவா தனது எக்ஸ் (X) தளத்தில் வடிவேலுவுடன் இருக்கும் கலகலப்பான வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப […]
150 ஆண்டுகளுக்கு பின் ஸ்பெயினுக்கு முதல் ராணி
ஐரோப்பிய நாடான ஸ்பெயினை, மன்னர் ஆறாம் பெலிப், 57, ஆண்டு வருகிறார். மன்னர் பெலிப் – ராணி லெடிசியா தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளான லியோனார், 20, ராணியாக விரைவில் அரியணை ஏற இருக்கிறார். கடந்த 2014ம் ஆண்டு மன்னர் பெலிப் பதவியேற்றபோதே, லியோனார் அதிகாரப்பூர்வமாக அஸ்டூரியாஸ் இளவரசி, ஜிரோனா இளவரசி, வியானா இளவரசி போன்ற பட்டங்களைப் பெற்றார்.இவை ஸ்பெயின் வாரிசு இளவரசர்களுக்கு வழங்கப்படும் பாரம்பரிய பட்டங்கள் ஆகும். ஸ்பெயின் மன்னர்கள் நாட்டின் […]
பல ஆண்டுகளுக்கு பின் விளம்பரத்தில் நடித்த அஜித்..புகைப்படம் வைரல்
அஜித் எந்த சினிமா நிகழ்ச்சிக்கும், பொதுநிகழ்ச்சிக்கும் வருவதில்லை. திரைக்கு வெளியே அவரைப் பார்ப்பது அரிது. அப்படிப்பட்டவர் பல வருடங்கள் முன்பு நெஸ்கஃபே காபி விளம்பரத்தில் நடித்தார். இதில் அவருடன் சிம்ரனும் நடித்திருந்தார். சால்ட் அண்ட் பெப்பர் போன்ற எதையும் அப்போது அவர் முயற்சி செய்திருக்கவில்லை என்பதால் ஸ்மார்ட்டாக இந்த விளம்பரத்தில் தோன்றினார். அஜித்துக்காகவே இந்த விளம்பரத்தை பார்வையாளர்கள் ரசித்தனர். ஒப்பந்தம் காலாவதியானதும் விளம்பரத்திலிருந்து அஜித் விலகிக் கொண்டார். பிறகு சூர்யாவும், ஜோதிகாவும் இந்த விளம்பரத்தில் நடித்தனர். விளம்பரத்தில் […]
கற்பக விநாயகர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்
தை முதல் நாளை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் அண்ணாசாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் மூலவருக்கு எண்ணைக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம்,அபிஷேக பொடி, பன்னிர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக மூலவர் கணபதிக்கு பட்டாணி உடுத்தி, வண்ண மாலைகள் அனுபவித்த பிறகு சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்றது. […]
தங்கம் விலை புதிய உச்சம்…
தை முதல் நாளான இன்று (ஜனவரி 15) தங்கம் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,06,320க்கு விற்பனையாகிறது. சென்னையில் தங்கம் ஒரு கிராம் இன்று ரூ.13,290க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இன்று விற்பனையாவது புதிய உச்சம் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,090க்கும் சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.88,720க்கும் […]
திருப்போரூர் அருகே சுற்றுலாப் பயணிகளுடன் கிராம மக்கள் பொங்கல் விழா
திருப்போரூர்: ஆண்டு தோறும் மாமல்லபுரம் சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் தினத்தன்று தமிழர்கள் பொங்கல் விழாவை எவ்வாறு கொண்டாடுகிறார்கள் என்பதை விழா நடத்தி நேரில் காட்டுவது வழக்கம். இந்த ஆண்டு பொங்கல் விழா திருப்போரூரை அடுத்துள்ள நெல்லிக்குப்பம் கிராமத்தில் நேற்று நடந்தது. வெளிநாட்டு பயணிகள் 40 பேர் விழா நடந்த நெல்லிக்குப்பம் கிராமத்திற்கு பேருந்துகளில் அழைத்து செல்லப்பட்டனர். தமிழக கலாச்சாரப்படி கிராம எல்லையில் வெளிநாட்டினருக்கு மலர்மாலை அணிவித்து, நெற்றியில் திலகமிட்டு, மேளதாளம் முழங்க, சுற்றுலாத்துறை சார்பில் உற்சாக வரவேற்பு […]
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணமாக ரூ.111.96 கோடி ஒதுக்கீடு
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட 1.39 லட்சம் ஏக்கர் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.111.96 கோடியை ஒதுக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நிவாரணத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 84,848 விவசாயிகள் பயன்பெறும் வகையில் நிவாரணத் தொகையாக ரூ.111.96 கோடி ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
குஜராத் ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு : மனைவியே ஆனாலும் சம்மதமின்றி தொடக்கூடாது
குஜராத்தைச் சேர்ந்த ஒருவர், முதல் மனைவியுடன் விவாகரத்தான பின், மற்றொரு இளம்பெண்ணை 2022ல் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். திருமண உறவில் நுழைந்தது முதலேயே, கணவர் வீட்டில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு கொடுமைகளை அந்த பெண் அனுபவித்தார். இது, குறித்து கடந்தாண்டு அந்த பெண் போலீசில் புகாரளித்தார்.அதில், ‘என் கணவர் மற்றும் குடும்பத்தார், வரதட்சணை கேட்டு துன்புறுத்துகின்றனர். என் கணவர், இயற்கைக்கு மாறான முறையில் உறவு கொள்ள வற்புறுத்துகிறார். ‘இதனால், உடல் ரீதியாகவும், மன […]
ஜூன் மாதம் விஜய் மீண்டும் படத்தில் நடிக்க சென்றுவிடுவார் – நடிகர் எஸ்.வி.சேகர்..!!
நடிகர் எஸ்.வி.சேகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-தமிழகத்தில் மீண்டும் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைவது உறுதியாகவிட்டது. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ரசிகர் மன்றத்தை ரசிகர் மன்றமாக நடத்த வேண்டும். இதேபோல் அரசியல் கட்சியையும், அரசியல் கட்சியாக நடத்த வேண்டும். பா.ஜனதா மாநில கட்சிகளை அடக்கி ஆள முயற்சி செய்து வருகிறது. அரசியலில் விஜய் வெற்றி பெறுவது கடினம். சி.பி.ஐ. விசாரணைக்கு உடனே சென்ற விஜய், கரூரில் நடந்த துயர சம்பவத்துக்கு நேரில் சென்று வருத்தம் தெரிவிக்கவில்லையே. […]
கரூர் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் திருக்கல்யாண வைபவம்
மார்கழி முதல் நாள் தொடங்கி இன்று வரை பல்வேறு ஆலயங்களில் அதிகாலை நடை திறக்கப்பட்டு பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மார்கழி மாதம் முதல் இன்று வரை நாள்தோறும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்த நிலையில் மார்கழி மாத முக்கிய நிகழ்வான ஆண்டாள் திருமண வைபவம் இன்று ஆலய மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு ஆண்டாள் பெருமாளுக்கு சிறப்பு பொருட்களா அபிஷேகம் நடைபெற்ற தொடர்ச்சியாக […]
சீறிப்பாயும் காளைகள்: நாளை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுத் திருவிழா
உலகப்புகழ் பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை (ஜனவரி 15) கோலாகலமாகத் தொடங்குகிறது. நாளை காலை 7 மணிக்குத் தொடங்கும் இந்தப் போட்டியை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க சுமார் 3,000 காளைகளும், 1,800 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கான டோக்கன்கள் ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டுள்ளன. போட்டியையொட்டி வாடிவாசல், காளைகள் வெளியேறும் பகுதி, பார்வையாளர்கள் மாடம் மற்றும் […]
விசாரணையின்றி மரண தண்டனை: ஈரான் இளைஞரின் கடைசி மணித்துளிகள்
ஈரானின் தலைநகர் தெஹ்ரான் அருகே உள்ள கராஜ் பகுதியில், கடந்த வாரம் அரசுக்கு எதிராக நடைபெற்ற பிரம்மாண்ட போராட்டத்தில் 26 வயதான எர்பான் சொல்தானி என்பவர் கலந்து கொண்டார். இந்தப் போராட்டத்தின் போது ஈரானிய பாதுகாப்புப் படையினரால் அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், எவ்வித முறையான விசாரணையும் இன்றி எர்பானுக்கு இன்று (ஜனவரி 14) மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நார்வேயைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஈரான் மனித உரிமைகள் அமைப்பு […]
ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.57 லட்சம் மோசடி: ஐ.டி. ஊழியர் தவிப்பு
தஞ்சாவூரைச் சேர்ந்த 34 வயது இளைஞர் ஒருவர், பெங்களூருவில் உள்ள ஒரு மென்பொருள் (IT) நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி, இவரது வாட்ஸ்-அப் எண்ணிற்கு ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் பெரும் லாபம் ஈட்டலாம் என்று ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அந்தத் தகவலில் இருந்த போலி தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டபோது, மர்ம நபர் ஒருவர் ஆசை வார்த்தைகளைக் கூறி ஒரு செயலியைப் (App) பதிவிறக்கம் செய்ய வைத்துள்ளார்.அந்தச் செயலியில் ஆரம்பத்தில் குறைந்த […]
இன்ஸ்டாகிராம் ‘ரீல்ஸ்’ காதல்: விடுதியில் கள்ளக்காதலியுடன் இருந்த கணவன் கையும் களவுமாக கைது
பெங்களூருவைச் சேர்ந்த ஜெட்ரேலோ ஜேக்கப் என்பவர், தனது மனைவியைப் பிரிந்து வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். மேலும், கள்ளக்காதலியுடன் சேர்ந்து ரீல்ஸ் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்துள்ளார். இதுகுறித்து அவரது மனைவி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்திருந்தார். புகாரில், தனது கணவர் தன்னை சாதிப் பெயரைச் சொல்லித் திட்டுவதாகவும், துன்புறுத்துவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் ஜேக்கப் தனது கள்ளக்காதலியுடன் தங்கியிருப்பதை அறிந்த மனைவி, போலீசாருக்குத் தகவல் […]
திருமணமான ஒரே மாதத்தில் விபரீதம்: கணவரைப் பிரிந்து காதலனை மணந்த இளம்பெண் சுட்டுக்கொலை
மத்தியப் பிரதேச மாநிலம் பிண்டு மாவட்டம் ஹிரியா தபக் கிராமத்தைச் சேர்ந்த முனீஷ் தனுக் என்பவரது மகள் நித்தி (21). இவருக்கும் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. ஆனால், திருமணத்திற்கு முன்பே உறவுக்கார இளைஞர் ஒருவருடன் காதலில் இருந்த நித்தி, திருமணத்திற்குப் பின்னரும் அந்த உறவைத் தொடர்ந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவரைப் பிரிந்த நித்தி, தனது காதலனுடன் குவாலியர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்து, அவரைத் திருமணம் செய்துகொண்டு […]
5 IAS அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழகத்தில் நிர்வாக நலன் கருதி இன்னசென்ட் திவ்யா உள்ளிட்ட 5 ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பல்வேறு முக்கியத் துறைகளின் உயர் அதிகாரிகள் மாற்றப்பட்டு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் விவரங்கள் வருமாறு: இன்னசென்ட் திவ்யா IAS: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மேலாண்மை இயக்குநராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். விசாகன் IAS: தொழில்நுட்பக் கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். கிறிஸ்துராஜ் IAS: […]
கடற்கரை ரயில் நிலையத்தில் தீ விபத்து: பயணிகள் அலறியடித்து ஓட்டம்
சென்னை கடற்கரை ரயில் நிலைய நடைமேடையில் உள்ள கடையில் இன்று திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பெரும் பரபரப்பு நிலவியது. சென்னையின் மிக முக்கியமான ரயில் நிலையங்களில் ஒன்றான கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் புறநகர் ரயில்கள் மூலம் பல்வேறு இடங்களுக்குப் பயணம் செய்கின்றனர். இன்று வழக்கம் போல பயணிகள் ரயிலுக்காக நடைமேடையில் காத்திருந்தனர். அப்போது, ரயில் நிலையத்தின் 3-வது மற்றும் 4-வது நடைமேடையில் அமைந்துள்ள ஒரு கடையில் திடீரென தீப்பிடித்தது. மளமளவெனப் […]
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட பெரம்பலூர் ஆசிரியர் உயிரிழப்பு
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் 181-வது தேர்தல் வாக்குறுதியான ‘பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம்’ என்ற கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, கடந்த ஜனவரி 6 முதல் ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, நேற்று சென்னையில் நடைபெற்ற போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் வானகரத்தில் உள்ள திருமண […]
அதிகக் கட்டணம்: 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் மீது போக்குவரத்துத் துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 12 முதல் 18-ம் தேதி வரை தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி வெளியூர் செல்லும் பொதுமக்களிடம் தனியார் ஆம்னி பேருந்துகள் அதிகக் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க, தமிழக போக்குவரத்து ஆணையர் உத்தரவின் பேரில் மாநிலம் முழுவதும் தீவிரக் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வட்டாரப் போக்குவரத்து […]
உயிருக்கு போராடிய மூதாட்டி- உதவிக்கரம் நீட்டிய சமூக ஆர்வலர்
கரூர், சின்ன ஆண்டாங்கோவில் சாலையில் உள்ள காந்திநகர் பகுதியில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க சந்திரா என்ற வயதான பெண்மணி வசித்து வந்தார். இவருக்கு உறவினர்கள் இருந்தும்,முறையான கவனிப்பு இன்றி திக்கற்ற நிலையில் கைவிடப்பட்டுள்ளார். கடந்த நான்கு மாதங்களாக போதிய உணவு இல்லாமலும், உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையிலும் எழுந்து நடக்கக் கூட முடியாத சூழலில் அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இந்தச் சோகமான நிலை குறித்து அப்பகுதி பொதுமக்கள் கரூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாக்கியராஜ், […]
சென்னையின் சாலைகளை அலங்கரித்த டபுள் டக்கர் பஸ்
சென்னையின் அடையாளமாக விளங்கிய டபுள் டக்கர் பேருந்து 1970 ஆம் ஆண்டில் இருந்து தாம்பரம் முதல் சென்னை உயர்நீதிமன்றம் வரை இயக்கப்பட்டு வந்தது. சென்னையில் பல்வேறு இடங்களில் மேம்பால பணிகள் நடைபெற்றதால் 2008 ஆம் ஆண்டு டபுள் டக்கர் பேருந்து இயக்கம் நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தற்போது தமிழக அரசு இரண்டு அடுக்கு பேருந்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இயக்க திட்டமிடப்பட்டது. இதை தொடர்ந்து 20 பேருந்துகளுக்கு டெண்டர் விடப்பட்டிருக்கிறது.இந்த நிலையில் அமெரிக்க […]
போகி பண்டிகை- வீட்டை கொளுத்திய போதை ஆசாமி.. நடந்தது என்ன?
ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட கருங்கல்பாளையம் ராஜகோபால் தோட்டம் இரண்டாவது வீதியில் வசித்து வருபவர் செந்தில் மற்றும் சுதா தம்பதியினர். இவர்களுக்கு 18 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் செந்தில் மனைவி சுதாவிடம் அவ்வப்போது மதுபோதையில் தகராறில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் செந்திலுடன் வாழ பிடிக்காத சுதா பிரிந்து செல்வதாக கூறி வந்துள்ளார். ஆட்டோ ஓட்டுனராக உள்ள செந்தில் இன்று வேலைக்கு செல்லாமல் காலையிலேயே மீண்டும் வீட்டில் மனைவி சுதாவிடம் தகராறு செய்துள்ளார். தகராறு ஒரு […]
தண்டவாளத்தில் விழுந்த கிரேன்-தூக்கி வீசப்பட்ட ரயில்- 22 பேர் பலி
தாய்லாந்தில் கிரேன் விழுந்ததன் காரணமாக ரயில் தடம் புரண்ட விபத்தில் 22 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக வெளியான தகவலின்படி, “பாங்காக்கிலிருந்து தாய்லாந்தின் வடகிழக்கு மாகாணத்திற்கு அந்த ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது பாங்காக்கிலிருந்து வடகிழக்கே 230 கிமீ தொலைவில் உள்ள நக்கோன் ராட்சசிமா மாகாணத்தின் சீகியோ மாவட்டத்தில் உள்ள பாதையில் ரயில் சென்று கொண்டிருந்தபோது, அதன் பெட்டிகளில் ஒன்றின் மேல் கட்டுமான […]
மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பஸ் பாஸ் வழங்கும் முகாம்
விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பஸ் பாஸ் வழங்கும் முகாம் 07.01.2026 முதல் 31.01.2026 வரையிலான அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து ஏனைய நாட்களில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் வாயிலாக மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பஸ் பாஸ் வழங்கும் முகாம் 07.01.2026 முதல் 31.01.2026 வரையிலான அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து ஏனைய நாட்களில் நடைபெறும் என […]
மயிலாடுதுறை- 2 கோடி மதிப்புள்ள தங்க கட்டியை திருடிய சிறுவன் கைது
ஒன்றரை கிலோ தங்கம் மீட்பு: மயிலாடுதுறையில் உள்ள ஒரு நகை உருக்கும் பட்டறையில் இருந்து ஒன்றரை கிலோ தங்கக் கட்டியைத் (மதிப்பு சுமார் ரூ. 2 கோடி) திருடிக்கொண்டு தப்பிய 16 வயது சிறுவனை, மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (SP) ஸ்டாலின் தலைமையிலான தனிப்படை போலீஸார் 3 மணி நேரத்தில் தேடிப் பிடித்துக் கைது செய்தனர். சிறுவனிடமிருந்து தங்கம் முழுமையாக மீட்கப்பட்டது. இதனால் மயிலாடுதுறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் – தமிழக அரசுக்கு வந்த திடீர் கடிதம்
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு அரசு தனது கருத்தை தெரிவிக்க கோரி ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த ஒன்றிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டத்திற்கான சாத்திய கூறுகளை ஆராய முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு இதுதொடர்பான வரைவு மசோதாவை தயாரித்து […]
விஜய்க்கு மக்கள் ஆதரவு இருக்கு..ஆனா?.. வாக்காக மாறாது.. கார்த்திக் சிதம்பரம்
எந்த ஒரு நியாயமான கோரிக்கைக்கும் ராகுல் காந்தி ஆதரவு தெரிவிப்பார் என்றும் அதன் அடிப்படையிலேயே ஜனநாயகன் திரைப்படம் குறித்து நடிகர் விஜய்க்கும் ஆதரவு தெரிவித்துள்ளார் என கூறியுள்ள காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம், விஜய்க்கு மக்களின் ஆதரவு இருக்கிறது ஆனால் அந்த ஆதரவு வாக்காகவோ அந்த வாக்கு தொகுதிகளை வெற்றி பெறும் வகையிலோ அமையும் என்பதை ஏற்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்….. கோவை விமான நிலையத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். […]
தமிழகத்தில் வாக்குபதிவு இயந்திரங்களின் சரிபாரப்பு பணி நிறைவு
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதன்படி, தேர்தலில் பயன்படுத்தபட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் கட்ட சரிபார்ப்பு பணி கடந்த டிசம்பர் மாதம் 11ம் தேதி தொடங்கியது. மாவட்டங்களில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்குகளில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் பெல் நிறுவன பொறியாளர்கள் இந்தப்பணியை மேற்கொண்டனர்.சுமார் 30 நாட்களுக்கு மேல் நடைபெற்ற பணிகள் நேற்றுடன் ( ஜன 13) நிறைவுடைந்துள்ளது. […]
புதுகை- கல்லூரியில் சமத்துவ பொங்கல்- அமைச்சர்கள் பங்கேற்பு
புதுக்கோட்டை மாவட்டம்/ மாநகராட்சி மாட்சிமை தங்கிய மாமன்னர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் சமத்துவ பொங்கல் விழாவினை ஆட்சியர் மு.அருணா தலைமையில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்ஆகியோர் இன்றைய தினம் துவக்கி வைத்து பொதுமக்களுடன் இணைந்து சமத்துவ பொங்கலிட்டனர். உடன் மாநகராட்சி மேயர் திலகவதிசெந்தில் , சட்டமன்ற உறுப்பினர்கள் வை.முத்துராஜா, எம்.சின்னத்துரை, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன், துணை மேயர் […]
விஜயை சாதரணமாக எடை போடவில்லை… அண்ணாமலை
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “தவெக தலைவர் விஜய்யை சாதாரணமாக எடை போடவில்லை. அவர் ஒரு சினிமா ஸ்டார். மாஸ் இருக்கிற ஸ்டார். திமுக வேண்டாம் என நினைத்தால் யார் வேண்டும் என்பதை விஜய் தெளிவுபடுத்த வேண்டும். தேர்தல் களத்தில் யாரையும் சாதாரணமாக எடை போட வேண்டாம். பொங்கல் விழாவில் சிவகார்த்திகேயன் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது உள்ள நான்கு முனை போட்டி இருமுனை போட்டியாக மாறும். சிவகார்த்திகேயன் பராசக்தியிலும் நடித்திருக்கிறார். அமரன் படத்திலும் நடித்தார். கதை […]
பட்டுக்கோட்டை அருகே திமுக சார்பில் சமத்துவ பொங்கல்
பட்டுக்கோட்டை அருகே தாமரங்கோட்டையில் திமுக சார்பாக திராவிட சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது விழா முன்னால் சட்டமன்ற உறுப்பினர் ஏனாதி பாலசுப்ரமணியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது ஒன்றிய செயலாளர் பார்த்திபன் சமத்துவ பொங்கல் விழாவி ற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார் சமத்துவ பொங்கல் விழாவில் 109 பொங்கல் பானை வைத்து பெண்கள் பொங்கலிட்டனர். பின்னர் சாமி கும்பிட்டனர் கிறிஸ்தவ மத போதகர் இஸ்லாமிய பெண்மணி ஆகியோர் தீபாரதனை காட்டினர் அதோடு அனைவரும் பொங்கல் சாப்பிட்டனர் பொங்கல் […]
சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்காக பாடல் எழுதிய எம்பி கனிமொழி
சென்னையில் கலாச்சாரத் திருவிழாவான ‘சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா’ இன்று தொடங்குவது கலை ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த விழாவின் சிறப்பம்சங்கள் இதோ: தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று மாலை இந்த விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கிறார். கனிமொழி எம்.பி. எழுதிய பாடல்: இவ்விழாவிற்காக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்கள் ‘வானமில்லை பூமியில்லை’ என்ற தலைப்பில் ஒரு சிறப்புப் பாடலை எழுதியுள்ளார். நாட்டுப்புறக் கலைகள், பாரம்பரிய இசை மற்றும் உணவுகளை […]
பூக்களின் விலை உயர்வால்-எதிர்பார்த்த வியாபாரம் இல்லை
பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் தஞ்சை மாவட்டத்தில் கரும்பு, மஞ்சள், பூக்கள் காய்கறிகள் என இறுதி கட்ட வியாபாரத்தில் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பனிப்பொழிவு காரணமாக பூக்களின் வரத்து குறைந்துள்ளதால், பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. முல்லை 2,000 ரூபாய், ஜாதி 2,000 ரூபாய், காக்கரட்டான் 1,500 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் பன்னீர் ரோஸ் 400 ரூபாய், செவ்வந்தி 50 முதல் 100 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. இதனால் […]
அரசு பள்ளியில் ரயில்வே பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
தெற்கு இரயில்வேயின் மரியாதைக்குரிய ஆய்வாளர் ஜெனரல் மற்றும் முதன்மைப் பாதுகாப்பு ஆணையர் கே. அருள் ஜோதி அவர்களின் அறிவுறுத்தல்களின்படியும், திருச்சி முதுநிலை பாதுகாப்பு ஆணையர் பிரசாந்த் யாதவின் வழிகாட்டுதலின் கீழும், தஞ்சாவூர் அதிகார வரம்பிற்குட்பட்ட இரயில் தண்டவாளங்களுக்கு அருகில் அமைந்துள்ள அரசு பள்ளிகளில் இரயில்வே பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.அதன்படி, பி. சரவண குமார், ஆய்வாளர்/இரயில்வே பாதுகாப்புப் படை/தஞ்சாவூர் மற்றும் கே. ஸ்ரீனிவாஸ் நாயக், உதவி ஆய்வாளர்/இரயில்வே பாதுகாப்புப் படை/தஞ்சாவூர் ஆகியோர் புதலூர், பூண்டி மற்றும் சாலியமங்கலம் […]
தஞ்சை பெரிய கோவிலில் தரைதளம் அமைக்கும் பணி
தஞ்சாவூர் பெரிய கோயிலில் மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை சார்பில் தரைதளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கோயில் கோபுரத்துக்கு அதிர்வு ஏற்படாதபடி தொழிலாளர்கள் உளி, சுத்தியலால், பழைய தரைதளத்தை அகற்றி வருகின்றனர். உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து, கோயிலில் உள்ள கல்வெட்டுகளும், சிற்பங்களையும் பார்த்து வியந்து செல்கின்றனர்.இந்நிலையில் கோயிலின் உள்பிரகாரத்தில் பல இடங்களிலும் மழைநீர் தேங்கியதால், சுற்றுலா பயணிகள் நடந்து செல்ல முடியாமலும், […]
தஞ்சை உழவர் சந்தையில் பொங்கல் பொருட்கள் அமோகம்
நாளை உலகெங்கும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட உள்ள தைத்திருநாளாம் பொங்கல் விழாவினை முன்னிட்டு தஞ்சாவூர் உழவர் சந்தையில் பூ,வாழை இலை, வாழை பழம்,மஞ்சள் கொத்துகள், கரும்பு,காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை மலிவான விலையில் பொதுமக்கள் மகிழ்ச்சியோடு வாங்கிச் செல்கின்றனர். உழவர் சந்தையில் விவசாயிகள் மற்றும் மகளிர் சுயஉதவி குழுவினர் பரபரப்பான விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். பொங்கல் தினமான நாளையும் (15.01.2026) விடுமுறையின்றி உழவர் சந்தை செயல்படும் என்று உழவர் சந்தை வேளாண்மை அலுவலர் ஜெய்ஜிபால் தெரிவித்துள்ளார்.
டைரக்டர் மாரி செல்வராஜ்-க்கு பெரியார் விருது-தமிழக அரசு அறிவிப்பு
இந்தாண்டுக்கான பெரியார் விருது இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் எழுத்தாளர் பெருமாள் முருகன் ஆகியோருக்கு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஜனவரி 17ல் பெரியார் திடலில் நடைபெறும் பொங்கல் விழாவில் விருதுகளை கி.வீரமணி வழங்கவுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் 32 ஆண்டுகளாக ஒவ்வோர் ஆண்டும் கலை. இலக்கியம். அறிவியல், சமூகப்பணி, விளையாட்டு, சூழலியல்.. தொழில். கல்வி போன்ற பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் பெருமக்களுக்கு ‘பெரியார் விருது’ வழங்கிச் […]
நாளை மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி
உலகப் புகழ்பெற்ற மதுரையின் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தை மாதம் பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெற உள்ளன. இதன்படி, ஜனவரி 15-ஆம் தேதி அவனியாபுரத்திலும், 16-ஆம் தேதி பாலமேட்டிலும், 17-ஆம் தேதி அலங்காநல்லூரிலும் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்த ஆண்டு மதுரையில் நடைபெறும் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டியான அவனியாபுரம் போட்டிக்காக, சுமார் ரூ.67 லட்சம் மதிப்பீட்டில் பிரம்மாண்ட விழா மேடை, காளைகள் வரிசைப்படுத்தும் தடுப்பு வேலிகள் மற்றும் திருப்பரங்குன்றம் சாலையில் இரும்புத் தடுப்புகள் அமைக்கும் பணிகள் 90 சதவீதம் […]
சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு
நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லா பொருட்களை எரித்து “பழையன கழிதலும், புதியன புகுதலும்..” என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் போகி பண்டிகையை மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சென்னையில் தைத்திருநாளை வரவேற்கும் பொருட்டு பழைய பயனற்ற பொருட்களை எரித்து மக்கள் போகி பண்டிகையை கொண்டாடினர். மேலும் போகி பண்டிகையை முன்னிட்டு மேளம் அடித்து சிறுவர்கள் உற்சாக கொண்டாடி […]
புதுகை-தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிய அமைச்சர்கள்
புதுக்கோட்டை மாவட்டம் /ஊராட்சி ஒன்றியம் வாராப்பூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் சமத்துவ பொங்கல் விழாவினை ஆட்சியர் மு.அருணாதலைமையில்இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் இன்றுதுவக்கி வைத்து பொதுமக்களுடன் இணைந்து சமத்துவபொங்கலிட்டு தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் வேஷ்டி,சேலைகளைவழங்கினர். உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் வை.முத்துராஜா,எம்.சின்னத்துரை, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர்பா. ஜெயசுதா, செய்தி மக்கள் தொடர்பு […]
மும்பையில் கால் வைத்தால் வெட்டுவோம்”-அண்ணாமலைக்கு மிரட்டல்! சீமான் பதில்!
மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை மாநகராட்சி தேர்தல் பிரசாரத்தின்போது, தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை மீது ராஜ் தாக்கரே கடுமையான வன்முறை மிரட்டலை விடுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “மும்பைக்கு வந்தால் காலை வெட்டுவோம்” என்று ராஜ் தாக்கரே பகிரங்கமாகக் கூறியது, தமிழக அரசியல் வட்டாரத்தில் மட்டுமின்றி, தமிழ் மக்களிடையேயும் கடும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இந்த வன்முறை பேச்சை கடுமையாகக் கண்டித்துள்ளார். “ராஜ் தாக்கரேவின் வன்முறை […]
பகுதி நேர ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.15,000– மகேஸ் அறிவிப்பு
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பகுதிநேர ஆசிரியர்கள் சங்கங்களுடன் இன்று காலை 11 மணியளவில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். கடந்த மாதம் முதல் நடைபெற்று வரும் தொடர் போராட்டங்களுக்கு மத்தியில், பகுதிநேர ஆசிரியர்களின் முக்கிய கோரிக்கைகளான ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் ஆகியவை குறித்து விரிவான விவாதம் நடைபெற்றது. பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் 12,500 ரூபாயிலிருந்து 15,000 ரூபாயாக உயர்த்தப்படுவதாக […]
சிபிஐ விசாரணைக்கு ஆஜரான சுகாதாரத்துறை அதிகாரிகள் -காவலர்கள்
கரூர் துயரச் சம்பவம்-சிபிஐ விசாரணைக்காக சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உட்பட 12க்கும் மேற்பட்டோர் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து இந்த வழக்கு உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐக்கு மாற்றப்பட்டு கடந்த அக்டோபர் மாத முதல் சிபிஐ அதிகாரிகள் கரூர் […]
இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய கோவை கமிஷனர்
தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த 100-க்கும் மேற்பட்டோருக்கு கோவை காவல் மாநகர் ஆணையர் டாகடர் கண்ணன் ஹெல்மெட் வழங்கி அறிவுரை வழங்கினார். கோவை மாநகர் பகுதியில் பொதுமக்களுக்கு தலைக்கவசம் குறிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவை லட்சுமி மில்ஸ் சந்திப்பில் கோவை மாநகர் காவல்துறை கிழக்கு போக்குவரத்து பிரிவு சார்பாக 37-வது சாலை பாதுகாப்பு மாதம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கோவை மாநகர் காவல் ஆணையர் டாக்டர் கண்ணன் விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் தலைக்கவசம் அணியாமல் வந்த 100-க்கும் […]
தமிழ் மக்களுடன் பொங்கல் விழா கொண்டாடுவதை பாக்கியமாக கருதுகிறேன்- பிரதமர்
தமிழ் மக்களுடன் பொங்கல் விழா கொண்டாடுவதை பாக்கியமாக கருதுகிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒன்றிய தகவல் ஒலிபரப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் எல்.முருகன், டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் விழாவை விமரிசையாக கொண்டாடி வருகிறார். இதில் பிரதமர் மோடி மற்றும் பல பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். இதுபோல இந்த ஆண்டும் பொங்கல் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் பொங்கல் விழா இன்று காலை தொடங்கியது. இந்த […]
இடைநிலை ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் மகேஸ் பேச்சுவார்த்தை
சென்னையில் இடைநிலை ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சுவார்த்தை நடத்தினார். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் 21 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் ரூ.15,000ஆக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.2,500 ஊதியம் உயர்வு வழங்கி ரூ.15,000ஆக ஊதியம் தரப்படும். பொங்கல் பண்டிகையை இடைநிலை ஆசிரியர்கள் கொண்டாட வேண்டும் என்பதற்காக இடைக்கால நிவாரணமாக ஊதியம் உயர்ந்துள்ளது. இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை நிச்சியம் நிறைவேற்றப்படும் […]
அரசு ஊழியர்களுடன் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடிய முதல்வர்
சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு ஊழியர்களுடன் சமத்துவ பொங்கல் விழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டாடினார். பொங்கல் விழாவில் அவர் பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம், தமிழகம் முழுவதும் சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடி கொண்டு இருக்கிறோம். எல்லாருக்கும் எல்லாம் என்ற இலக்கை நோக்கி, சமத்துவ நிலையை அனைவரும் அடைந்து விட வேண்டும் என்ற நோக்கத்தோடு, திமுக அரசு பணியாற்றி கொண்டு இருக்கிறது நாங்கள் மட்டுமல்ல, நீங்களும் சேர்ந்து தான் உழைத்து கொண்டு இருக்கிறீர்கள். தமிழக மக்களின் தேவைகளை பூர்த்தி […]
குன்னூரில் மினி பஸ் டிரைவர்கள் வேலை நிறுத்த போராட்டம்
நீலகிரி மாவட்டம் குன்னூரில் மினி பேருந்து ஓட்டுநர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தனியார் மினி பேருந்து ஓட்டுநரை தாக்கியதாகக் கூறி மினி பேருந்து ஓட்டுநர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். னியார் மினி பேருந்து ஓட்டுநர் ஒருவர் மர்ம நபர்களால் அல்லது குறிப்பிட்ட சிலரால் தாக்கப்பட்டதே இந்தப் போராட்டத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. ஓட்டுநர்களுக்குப் பணி பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி ஓட்டுநர்கள் […]
சபரிமலையில் மகரஜோதி தரிசனம்- பக்தர்களுக்கு கட்டுப்பாடு
கேரளா: சபரிமலையில் மகரஜோதி தரிசனத்தையொட்டி பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மண்டல மகர ஜோதி தரிசனம் இன்று மாலை நடைபெற உள்ளது. பிற்பகல் 3 மணிக்கு மகர பல்லாண்டு பூஜையும் நடைபெறுகிறது. இதனை அடுத்து சபரி மலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட மலைப்பகுதிகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர். சுமார் 4 லட்சத்துக்கு மேலான பக்தர்கள் சபரிமலையில் மகரஜோதி தரிசனத்தை காண தேவசம்போடு அறிவித்த நிலையில் தற்போது பலவிதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் சந்தன பேழையை ஊர்வலமாக […]
துலாம்,விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசி அன்பர்களே 2026 எப்படி இருக்கும்..?..
துலாம் ராசிகார்கள்: 2026: சீர்திருத்தச் சிந்தனையும், தவறுகளை தட்டிக் கேட்கும் தைரியமும் கொண்ட நீங்கள், அடித்தட்டு மக்களுக்கு உதவும் குணம் கொண்டவர்கள். உங்கள் ராசிக்கு 8-வது ராசியில் இந்த ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பதால் ஆடம்பர செலவுகளை குறையுங்கள். சிலருக்கு சொந்த வீடு வாங்கும் கனவு பலிக்கும். விஐபிகளின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். தடைபட்டுக் கொண்டிருந்த சில காரியங்களை முழு மூச்சுடன் முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். தம்பதிக்குள் வீண் சந்தேகம் வேண்டாம். மகளின் திருமணத்தை […]
கரூர் மாநகராட்சியில் சமத்துவ பொங்கல் விழா..கோலாகலம்
கரூர் மாநகராட்சியில் சமத்துவ பொங்கல் விழாவில் மேயர் மற்றும் ஆணையர் உற்சாகமாக கும்மியடித்துக் கொண்டாட்டம். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. கரூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தின் முன்பாக நடைபெற்ற இந்த விழாவில், மாநகராட்சி மேயர்,மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து வண்ணக் […]
பொள்ளாச்சி நகராட்சியில் பொங்கல் வைத்து வழிபாடு
பொள்ளாச்சி நகராட்சியில் தைத்திருநாள் முன்னிட்டு பொங்கல் வைத்து வழிபாடு செய்த நகராட்சி தலைவர். பொள்ளாச்சி-ஜன-14 உலகம் முழுவதும் தைத்திருநாள் பொங்கல் முன்னிட்டு கோலப்போட்டி கயிறு இழுக்கும் போட்டி கிரிக்கெட் போட்டி உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது இந்நிலையில் பொள்ளாச்சி நகராட்சி வளாகத்தில் நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர் இதில் நகராட்சி ஆணையாளர் குமரன் துணைத் தலைவர் கௌதமன் வார்டு கவுன்சிலர்கள் நகராட்சி அதிகாரிகள் […]
பொங்கல் தொகுப்பு-பெரம்பலூர் எம்பி அருண் வழங்கினார்
பெரம்பலூர் மாவட்டம் வேலூர், ஊராட்சி தம்பிரான்பட்டி, கிராமத்திலும், ஆலம்பாடி சாலை சமத்துவபுரத்திலும் உள்ள நியாய விலைக்கடைகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் ரொக்கத்துடன்கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணிகளை பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.அருண்நேரு மாவட்டகலெக்டர் மிருணாளினிதலைமையில் பார்வையிட்டு ஆய்வு செய்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பினை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் , மாவட்ட வழங்கல் அலுவலர் சக்திவேல், வருவாய் கோட்டாட்சியர் அனிதா, அட்மா தலைவர் ஜெகதீசன்,பெரம்பலூர் நகர மன்றத் […]
பொங்கல் பண்டிகை- 1 கிலோ மல்லி ரூ.6000 விற்பனை
பூக்கள் வரத்து குறைவு மற்றும் பொங்கலை முன்னிட்டு மல்லிகை, முல்லை, செவ்வந்தி பூக்களின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. 1 கிலோ மல்லிகை பூ ரூ.6000க்கும், 1 கிலோ முல்லைப்பூ ரூ.3000க்கும், 1 கிலோ ஜாதிப்பூ ரூ.1500க்கும் விற்பனையாகின்றன.
1 கோடி வாக்காளர்களை நீக்க பாஜக கூட்டணி சதி-மம்தா குற்றச்சாட்டு
மேற்குவங்கத்தில் இறுதி வாக்காளர் பட்டியலில் இருந்து 1 கோடி பேரை நீக்க பாஜக மற்றும் தேர்தல் ஆணையம் சதி திட்டம் தீட்டியுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேற்குவங்கத்தில் தேர்தல் ஆணையம் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையின்போது வரைவு வாக்காளர்கள் பட்டியலில் இருந்து 54 லட்சம் பேரை நீக்கிவிட்டதாக குற்றம் சாட்டினார். உண்மையான வாக்களர்களை மொத்தமாக நீக்கியுள்ளதாகவும் அவர்கள் நீக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கப்படாததால் […]
ஓபிஎஸ்-க்கு டிடிவி பிறந்தநாள் வாழ்த்து
டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-முன்னாள் முதல்-அமைச்சரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளருமான அன்பிற்குரிய நண்பரும், சகோதரருமாகிய ஓ.பன்னீர்செல்வத்துக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.ஓ.பன்னீர்செல்வம் நீண்ட ஆயுளோடும், பூரண உடல்நலத்தோடும் தொடர்ந்து மக்கள் பணி ஆற்ற வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் போகி பண்டிகை கோலாகலம்
திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் தை பொங்கலை வரவேற்கும் விதமாக, அனைத்து வீடுகளிலும் பழைய பொருட்கள் மற்றும் துணிகளை எரித்து, வீடுகளை சுத்தம் செய்து மக்கள் போகி பண்டிகையை பாரம்பரிய முறையில் உற்சாகமாக கொண்டாடினர். மேலும் போகி பண்டிகை என்பது மார்கழி மாதத்தின் நிறைவு நாளில் கொண்டாடப்படும் பண்டிகையாகும். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் துவக்க நாளாக போகி பண்டிகை கருதப்படுகிறது. “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற பழமொழியைப் போல, “பழைய கழிதலும், புதியன புகுதலும்” என்பதே […]
கஞ்சா கடத்தி வந்த மேற்குவங்கத்தினர் 3 பேர் கைது
கோவை பீளமேடு அருகே திப்ருகர் ரயிலில் 55 கிலோ கஞ்சா கடத்தி வந்த மேற்குவங்கத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரயிலில் சந்தேகத்துக்கு இடமான வகையில் இருந்த பார்சல்களை பிரித்து பார்த்தபோது கஞ்சா சிக்கியது. ரயிலில் கஞ்சா கடத்தியதாக மேற்குவங்கத்தைச் சேர்ந்த மிதுன் சர்கார், பாலசு மண்டல், ரோஹித் தாஸ் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் முன்பு போகி தீயிட்டு கொண்டாட்டம்.!
திருப்பதி ஏழுமலையான் கோயில் முன்பு போகி பண்டிகை கொண்டாடப்பட்டது. போகி பண்டிகை விவசாயத்தின் கடவுளிடம் ஆசி பெறுவதற்கான நாளாக கருதப்படுகிறது. அறுவடை திருநாளின் ஆரம்ப நாளாகவும் இந்த நாள் நாட்டின் பல பகுதிகளில் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையின் துவக்கமாக கொண்டாடப்படுவது போகிப் பண்டிகையாகும். பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாள், வீட்டை சுத்தம் செய்து, தேவையற்ற பொருட்களை தீயிட்டு எரிக்கும் நாள் போகிப் பண்டிகை ஆகும். இதனை பழையன பழிதலும் புதியன புகுதலுமே போகி பண்டிகையாக முன்னோர்கள் கூறி […]
அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை- ஈரானை தாக்கினால்
ஈரானை மீண்டும் சிறந்த நாடாக மாற்றுவேன் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறி வருகிறார். போராடும் மக்கள் பாதிக்கப்பட்டால், ஈரான் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். எனினும், உங்களுடைய சொந்த விவகாரங்களில் கவனம் செலுத்துங்கள் என ஈரான் தலைவர் காமேனி கூறினார்.இதனை தொடர்ந்து, ஈரானுடன் ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் நாடுகளின் வர்த்தகம் பாதிக்கப்படும் வகையில், அந்நாட்டுடன் வர்த்தகம் செய்து, அமெரிக்காவுடனும் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இது உடனடியாக அமலுக்கு […]
வால்பாறை…புதைத்த சடலம் வௌியே கிடந்த அவலம்.. கோரிக்கை
கோவை மாவட்டம் வால்பாறை தீயணைப்பு துறை அலுவலகம் எதிரே உள்ள நகராட்சி மயான பகுதியில் புதைக்கப்பட்ட சடலம் வெளியே கிடந்துள்ளது இச்சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர் தகவலறிந்து விரைந்து சென்ற காவல்துறை, வருவாய் துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் சம்பவப்பகுதிக்கு சென்று பார்த்தபோது சமீபத்தில் அப்பகுதியில் புதைக்கப்பட்ட ஒரு பெண் சடலம் வெளியே கிடந்துள்ளது அதைத்தொடர்ந்து அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு அந்த உடலை மீண்டும் நல்லடக்கம் செய்துள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட […]
கரூரில் போலீசார் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
கரூரில் சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு இரு சக்கர வாகன ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியை கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கொடியைசைத்து துவங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கரூர் மண்டலம் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு இருசக்கர வாகன ஓட்டுனர்களில் சாலை பாதுகாப்பு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணியை கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா கொடியைசைத்து துவக்கி வைத்தார். இந்த இருசக்கர வாகன […]
கோவையில் பொங்கல் விழா… கலெக்டர் நடனம்
பொங்கல் விழாவை ஒட்டி மாவட்ட ஆட்சியர் நடனம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொங்கல் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது முன்னதாக அலுவலர்கள் செய்த கலர் பொடி கோலங்களுக்கு மதிப்பெண் அளித்தார். பின்னர் கயிறு இழுக்கும் போட்டியில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு உற்சாகமாக விளையாடினார் இந்த போட்டியில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார் மற்றும் அலுவலர்கள் கயிறு இழுத்து முதலாவதாக வெற்றி பெற்றனர் பின்னர் பெண் அலுவலர்கள் கயிறு இழுத்து அடுத்ததாக வெற்றி பெற்றார்கள் இதனை […]
பொங்கல் பண்டிகை.. அரசு பஸ்சில் 6.90 லட்சம் பேர் பயணம்
தமிழர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று பொங்கல் திருநாள் . தமிழ் நாடு மட்டுமின்றி உலகமெங்கும் பரவி வாழும் தமிழர்கள் இந்நாளை சிறப்பாக கொண்டாடுகின்றனர். அதன் படி இந்த ஆண்டு நாளை (ஜன.14) போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து நாளை மறுதினம் (ஜன.15) பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதன் பின்னர் வெள்ளிக்கிழமை (ஜன.16) மாட்டுப்பொங்கல், உழவர் திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த மூன்று நாளும் அரசு விடுமுறையாகும். மேலும் சனி, ஞாயிறு என அடுத்தடுத்து 5 தினங்கள் விடுமுறை வருகிறது. […]
தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்வு
தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,240-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,280-க்கும், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.307க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 15,000 விலை உயர்ந்து ரூ.3,07,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அமெரிக்காவில் டிரம்ப் அதிரடி: 1 லட்சம் பேரின் விசாக்கள் ரத்து
அமெரிக்காவில் சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் விசாக்களை அந்நாட்டு அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது. தேச பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ரத்து செய்யப்பட்ட விசாக்களில் 8,000 மாணவர் விசாக்களும் அடங்கும். மேலும், குற்றச் செயல்களில் ஈடுபட்டு அமெரிக்க போலீசாருடன் மோதலில் ஈடுபட்ட 2,500 தனிநபர்களின் விசாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக ஒரு லட்சத்திற்கும் […]
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்: ‘ரயில் ஒன்’ செயலி மூலம் டிக்கெட் எடுத்தால் 3% சலுகை – நாளை முதல் அமல்
ரயில் நிலையங்களில் டிக்கெட் கவுண்ட்டர்களில் காத்திருப்பதைத் தவிர்க்கும் வகையிலும், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையிலும், ‘ரயில் ஒன்’ (Rail One) செயலி மூலம் முன்பதிவில்லாத டிக்கெட் எடுப்பவர்களுக்கு 3 சதவீத கட்டணச் சலுகையை ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது. ரயில்வே துறையில் தனித்தனியாக இருந்த ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC), யூ.டி.எஸ் (UTS), என்.டி.இ.எஸ் (NTES) போன்ற பல்வேறு செயலிகளை ஒருங்கிணைத்து ‘ரயில் ஒன்’ என்ற புதிய செயலியை ரயில்வே அமைச்சகம் […]
காங்.பெண் எம்எல்ஏவின் ஆடை குறித்து ஆபாச விமர்சனம்: பெங்களூரு வாலிபர் அதிரடி கைது
கர்நாடக மாநிலம் மூடிகெரே சட்டமன்றத் தொகுதியின் எம்எல்ஏவாக இருப்பவர் நயனா மோட்டம்மா. இவரது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில், மர்ம நபர் ஒருவர் தொடர்ந்து எம்எல்ஏவின் ஆடை குறித்தும், அவரது தனிப்பட்ட தோற்றம் குறித்தும் மிகவும் இழிவாகவும், ஆபாசமாகவும் கருத்துக்களைப் பதிவிட்டு வந்துள்ளார். இது குறித்து எம்எல்ஏவின் உதவியாளர் சம்சுதீன், கடந்த 2025-ஆம் ஆண்டு இறுதியில் மூடிகெரே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அந்த நபரின் […]
ஆந்திராவில் பயங்கரம்: மின்கசிவு காரணமாக 40 குடிசை வீடுகள் தீப்பற்றி எரிந்து நாசம்
ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் சர்லங்கா கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன. நேற்று இரவு அங்குள்ள ஒரு குடிசை வீட்டில் எதிர்பாராதவிதமாக மின்கசிவு ஏற்பட்டுள்ளது. அப்போது கிளம்பிய தீ, காற்றின் வேகத்தில் மளமளவென அருகில் இருந்த மற்ற குடிசை வீடுகளுக்கும் பரவியது. வீடுகள் அடுத்தடுத்து நெருக்கமாக இருந்ததால், தீயைக் கட்டுப்படுத்த முடியாமல் மக்கள் அலறியடித்துக்கொண்டு வெளியேறினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரம் போராடித் தீயை அணைத்தனர். […]
காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி ஊர் மக்கள் முன்னிலையில் கழுத்தறுத்து படுகொலை
உத்தர பிரதேச மாநிலம் ஈட்டா மாவட்டம் காதியா சுஹாக்பூர் கிராமத்தைச் சேர்ந்த தீபக் குமார் (23) மற்றும் சிவானி குமாரி (19) ஆகிய இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், இவர்களது காதலுக்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்த டிசம்பர் 11-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய இருவரும், பிரயாக்ராஜில் உள்ள ஆர்ய சமாஜ் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு […]
வால்பாறை மயான பகுதியில் புதைக்கப்பட்ட சடலம் வெளியே கிடந்த அவலம் – மின் மயானம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
கோவை மாவட்டம் வால்பாறை தீயணைப்புத் துறை அலுவலகம் எதிரே உள்ள நகராட்சி மயானத்தில், புதைக்கப்பட்ட சடலம் ஒன்று வெளியே கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை மயானப் பகுதியில் பெண் ஒருவரின் சடலம் வெளியே கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள், வெளியே கிடந்த அந்த உடலை மீட்டு மீண்டும் அதே இடத்தில் நல்லடக்கம் செய்தனர். […]
தஞ்சை ராஜாமிராசுதார் அரசு மருத்துவமனைமேற்கூரை பெயர்ந்து தலையில் விழுந்து பெண் காயம்
தஞ்சை ராஜாமிராசுதார் அரசு மருத்துவமனைமேற்கூரை சிமெண்ட் காரை பெயர்ந்து தலையில் விழுந்து பெண் காயம் தஞ்சாவூாில், ராஜாமிராசுதார் அரசு மருத்துவமனையில், தஞ்சாவூர் மாவட்டம் மட்டுமின்றி, திருவாரூர், நாகப்பட்டினம், அரியலுார், பெரம்பலுார், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு பிரசவ வார்டு, குழந்தைகள் சிகிச்சைக்கான வார்டு உள்ளன. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் தென்பெரம்பூர் பகுதியை சேர்ந்த சிலம்பரசன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரண்யா,25,. இவர்களின் ஒன்றரை வயது குழந்தை […]
வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை
பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டுல் (23) என்ற பெண்ணிற்கும், உத்தரபிரதேச மாநிலம் பர்சியா கிராமத்தைச் சேர்ந்த ரோகித் என்பவருக்கும் கடந்த ஆண்டு மே மாதம் 8-ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு பட்டுல் தனது கணவர் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், பட்டுலிடம் அவரது கணவர் ரோகித், மாமியார் சந்திரவதி தேவி, நாத்தனார் ரூபி தேவி மற்றும் அவரது கணவர் ஆகியோர் சேர்ந்து கூடுதல் வரதட்சணை கேட்டுத் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாகக் […]
குளித்தலை அருகே ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடு பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்..
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள ஆர்.டி.மலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிராம பொதுமக்கள் சார்பில் 64-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு ஜன. 17-ஆம்தேதி நடைபெற உள்ளது. முன்னதாக ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட ஆட்சியரிடம் அனுமதிக்கேட்டு கடந்த வாரம் கிராம மக்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட ஆட்சியர் கடந்த 9 ஆம் தேதி அனுமதி அளித்தார். இதையடுத்து ஜல்லிக்கட்டு நடத்த வாடிவாசல் அமைத்தல், ஜல்லிக்கட்டு மாடுகள் வரும் பாதை, மாடு பிடி […]
வங்காளதேசத்தில் தொடரும் இந்துக்கள் மீதான தாக்குதல்: ஆட்டோ ஓட்டுநர் படுகொலை – பா.ஜ.க. கடும் கண்டனம்
வங்காளதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகியதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களுக்கு இடையே, அந்நாட்டில் வசிக்கும் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் வன்முறைத் தாக்குதல்கள் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. கடந்த டிசம்பர் மாத மத்தியில் வெடித்த வன்முறையில், இந்துக்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை ஆலைத் தொழிலாளி, மருந்து கடை உரிமையாளர் மற்றும் தொழிலதிபர்கள் என மொத்தம் 6 இந்துக்கள் கும்பல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். இந்த வரிசையில் தற்போது பெனி […]
புதுச்சேரி 100 அடி சாலையில் பரபரப்பு: ஓடும் ஆம்னி பஸ் தீப்பற்றி எரிந்து நாசம்
புதுச்சேரியில் இருந்து கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு நேற்று இரவு 9 மணியளவில் தனியார் ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ்சில் 13 பயணிகள் இருந்தனர். வேல்ராம்பட்டை சேர்ந்த செந்தில்குமார் பஸ்சை ஓட்டிச் சென்றார். பஸ் நிலையம் அருகே உள்ள 100 அடி சாலை மேம்பாலத்தில் பஸ் சென்றுகொண்டிருந்தபோது, அதன் முன்பகுதியில் இருந்து திடீரென புகை கிளம்பியது. இதனை கவனித்த ஆட்டோ டிரைவர் ஒருவர், பஸ் டிரைவரை எச்சரித்தார். உடனே டிரைவர் பஸ்சை நிறுத்தினார். அதற்குள் பஸ்சின் […]
ஆபாச வீடியோ அனுப்பி பாலியல் தொல்லை: போலீஸ்காரர் மீது ஆட்சியரிடம் இளம்பெண் புகார்
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த 33 வயது இளம்பெண் தனது கணவருடன் வந்து ஆட்சியர் கமல் கிஷோரிடம் பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், புளியங்குடி காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் ஒருவர் தனக்குத் தொடர்ந்து ஆபாச வீடியோக்களையும், குறுஞ்செய்திகளையும் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார். கடந்த 2023-ஆம் ஆண்டு புகார் அளிக்கச் சென்ற தனது கணவரின் […]
ஏற்காடு சொகுசு விடுதியில் இளம்பெண் படுகொலை: இன்ஸ்டாகிராம் காதலன் அதிரடி கைது
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் நேற்று இரவு சுமார் 33 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் அரை நிர்வாண நிலையில் பிணமாகக் கிடப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விடுதி ஊழியர்களிடம் நடத்திய விசாரணையில், நேற்று மதியம் ஒரு மணியளவில் அந்தப் பெண்ணும் ஒரு ஆணும் அறை எடுத்து […]
தஞ்சை அரசு மருத்துவமனையில் பரபரப்பு: மேற்கூரை காரை இடிந்து விழுந்து பெண் காயம்
தஞ்சாவூர் மாவட்டம் தென்பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சிலம்பரசன். இவரது மனைவி சரண்யா (25). இவர்களது ஒன்றரை வயது மகன் யாசின், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு தவறுதலாக ‘சாட்டை வெடியை’ தின்றதால், சிகிச்சைக்காக தஞ்சை ராஜாமிராசுதார் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார். குழந்தைக்கு சிகிச்சை முடிந்து, இன்று வீடு திரும்புவதற்கான டிஸ்சார்ஜ் (Discharge) நடைமுறைகளுக்காக சரண்யா காத்திருந்தார். வார்டில் உள்ள படுக்கையில் அமர்ந்திருந்தபோது, எதிர்பாராத விதமாக மேல்புறக் கூரையின் சிமெண்ட் காரை […]
முக்கொம்பு சாலையில் உடைந்து போன பாலம்-கோரிக்கை
கோப்பு பாலம் – முக்கொம்பு சாலையில் உடைந்து போன பாலம்.புதிய பாலம் கட்டவும், பாலம் கட்டும் வரை மாற்று பாதை அமைக்க தரவும் விவசாயிகள் கோரிக்கை,.அந்த நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் குழுமணி கோப்பு பாலம் -புலிவலம் , கொடியாலம்| வழியாக முக்கொம்பு அருகே திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் சாலை அந்த நல்லூர் ஊராட்சி ஒன்றிய பராமரிப்பில் இருந்து வருகிறது இச்சாலையில் உய்யக் கொண்டான் புலவலம் மனற் போக்கி வடிகால் அருகே உள்ள உய்யக் […]
எச்.ராஜாவுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதிலடி
பெரம்பூர், ஓட்டேரி செல்லப்பா தெருவில், ‘’சிங்கார சென்னை 2.0’’ திட்ட நிதியின் கீழ் 4 கோடியே 58 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளி கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டி பணிகளை துவக்கிவைத்தார். இதில், சென்னை மேயர் பிரியா, தாயகம் கவி எம்எல்ஏ, சென்னை மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையாளர் கௌஷிக் கலந்துகொண்டனர். இதையடுத்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது; […]
காதலியின் கழுத்தை நெரித்து கொன்ற கள்ளக்காதலன்..
சேலம்: ஏற்காடு தனியார் காட்டேஜிக்கு பேஸ்புக் காதலியை அழைத்து சென்று உல்லாசமாக இருந்து விட்டு, கழுத்தை நெரித்து கொலை செய்த கள்ளக்காதலனை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். சேலம் மாவட்டம் ஏற்காடு தனியார் பள்ளியின் பின்புறம் உள்ள தனியார் காட்டேஜில், ஒரு அறையில் இளம்பெண் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார் என நேற்றிரவு ஏற்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் போலீசார், அந்த காட்டேஜிக்கு சென்று, குறிப்பிடப்பட்ட அந்த அறையை திறந்து பார்த்தனர். அங்கு, அரை நிர்வாண நிலையில் […]
ஆண்களை விட பெண்கள் மிகவும் திறமையானவர்கள்- உதகையில் ராகுல் பேச்சு
உதகை- ஆண்களை விட பெண்கள் மிகவும் திறமையானவர்கள், தொலைநோக்கு சிந்தனை கொண்டவர்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பெண்கள் இன்னும் பலதுறைகளில் பெரும் பங்களிப்பை வழங்க வேண்டும். எனது பாட்டி இந்திரா காந்தியிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். பள்ளி பருவத்தில் நான் மிகவும் குறும்புக்கார சிறுவனாக இருந்தேன். விடுதியில் தங்கி படித்தாலும் மகிழ்ச்சியாக இருந்தேன்; ஆனால் மகிழ்ச்சியாக இல்லை என பெற்றோரிடம் கூறினேன். பெற்றோரை அடிக்கடி வர வைப்பதற்காக நான் மகிழ்ச்சியாக இல்லை என்று கூறினேன். […]
பதிவுகளை நீக்கி விடுகிறேன்… ஜாய் கிரிசில்டா!
மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக ஜாய் கிரிசில்டா, சமூக வலைதளங்களில் பதிவிட்ட பதிவுகளில், மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தையும் இணைத்திருந்தார். இதை எதிர்த்து மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஜாய் கிரிசில்டாவுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்து விட்டது.இந்நிலையில், மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தாக்கல் செய்திருந்த பிரதான வழக்கு, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் விசாரணைக்கு வந்த போது, மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான ரங்கராஜுக்கு எதிரான பதிவுகளில், தேவையில்லாமல், தங்கள் […]
பழைய சென்டரல் பஸ் ஸ்டாண்டை, பெரம்பலூர் பஸ் ஸ்டாண்டாக்க கோரிக்கை
சத்திரம் பேருந்து நிலையத்தில் இருக்கும் அரியலூர் பெரம்பலூர் பேருந்துகளை மத்திய பேருந்து நிலையத்திற்கு மாற்றுங்கள்? பிளீஸ்… திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து அரியலூர் பெரம்பலூர் ஜெயங்கொண்டம் ஆகிய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அங்கிருந்து புறப்படுகின்றன பேருந்துகள் அனைத்தும் அவர்களது நேரத்திற்கு முன்பாகவே அங்கு வந்து நிறுத்துவதன் காரணமாக சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் லால்குடி மண்ணச்சநல்லூர் சமயபுரம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் அஸ்வின் ஸ்வீட்ஸ் கடை அருகே திரும்ப முடியாமல் சிரமப்படுகின்றனர். இதன் காரணமாக […]
பொங்கல் பண்டிகை.. மண்பானை வாங்க குவியும் பெண்கள்
தமிழர்களின் ஒப்பற்ற திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15ம் தேதி கோலாகலமாக கொண்டாடப் பட உள்ளது. குறிப்பாக தை மாதம் 1ம் தேதி கழனியில் விளையும் நெற்கதிர்களுக்கு தனது செங்கதிர்களை பாய்ச்சி செழிக்கச் செய்திடும் சூரியனுக்கு நன்றி செலுத்தும் விதமாக சூரியப் பொங்கல் எனப் பெயரிடப் பட்டும், தை – ஆம்தேதி (16ஆம் தேதி) உழவுத் தொழிலுக்கு உற்றத் தோழனாக விளங்கிடும் கால்நடைகளை கவுரவப் படுத்தும் விதமாக மாட்டுப் பொங்கல் எனப் பெயரிடப் பட்டும்கொண்டாடப்படுகிறது.சூரிய பொங்கலன்று வாசலில் […]
திருச்சியில் ரேஷன் கடை மேற்கூரை இடிந்தது..பரபரப்பு
திருச்சி மாவட்டத்தில் இரவு பகல் என இடைவிடாமல் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது . சென்னை வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை அறிவிப்பை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது நேற்று காலையிலிருந்து மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. மாலையில் திருச்சி மாநகரில் கனமழை கொட்டி தீர்த்தது. மாலை 5 மணியில் இருந்து 6 மணி வரை திருச்சி ஜங்ஷன் பகுதியில் […]
14 லட்சம் குடும்பம் இன்னும் பொங்கல் பரிசு வாங்கவில்லை
தமிழகம் முழுவதும் இன்று நண்பகல் வரை 2 கோடியே 9 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 14 லட்சம் குடும்பங்களுக்கு நாளையும் வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகப்பினை […]
மீண்டும் விஜய் CBI விசாரணைக்கு ஆஜாராவார்! .. நிர்மல்குமார்
ஜனநாயகன் திரைப்படம் குறித்து யார் யார் ஆதரவு தெரிவித்தார்களோ அனைவருக்கும் தவெக இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் நன்றி தெரிவித்துள்ளார். கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்பு கூட்டமானது அக்கட்சி தலைவர் விஜய் தலைமையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெற்றது. கரூர் பிரச்சார கூட்டத்தின் போது 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அக்கட்சியின் தலைவர் விஜயிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். அதனை ஏற்று நேற்றயை தினம் […]
சிவகார்த்திகேயனுக்கு நடிகர் ரஜினி வாழ்த்து
1959ஆம் ஆண்டு காலகட்டத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து போராடிய மாணவர்கள் போராட்டத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்திருக்கும் பராசக்தி திரைப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும், மொழி உணர்வை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்சென்ற முன்னெடுப்பிற்காக பாராட்டப்பட்டு வருகிறது. ‘பராசக்தி’ திரைப்படம் 2 நாட்களில் ரூ. 51 கோடி வசூல் செய்துள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. சென்னையில் நேற்று ‘பராசக்தி’ படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் “நடிப்பதற்கு சவாலான கதாப்பாத்திரம் என்பதால் பராசக்தியைதேர்வு […]
விரைவில் ஆட்சி மாற்றம்.. நடிகை கௌதமி பேச்சு
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த அவுரிவாக்கம் கிராமத்தில், தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக நிர்வாகியும் நடிகையுமான கௌதமி மற்றும் நடிகை மதுவந்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். அவர்கள் மீனவப் பெண்களுடன் இணைந்து, விறகு அடுப்பில் சர்க்கரை பொங்கலிட்டு பாரம்பரிய முறைப்படி விழாவைக் கொண்டாடினர். விழாவில் பேசிய நடிகை மதுவந்தி, மீனவர்களின் பெருமையை மகாபாரதத்துடன் ஒப்பிட்டுப் பேசினார். “மகாபாரதத்தை எழுதிய வியாச பெருமானே மீனவர் சமூகத்தைச் சேர்ந்தவர்தான். […]
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் பொங்கல் விழா- கோலாகலம்
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் பொங்கல் விழா – பாரினர்ஸ் மாணவர்களுடன் கோலாகல கொண்டாட்டம் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா தமிழக முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் தூய நெஞ்சக் கல்லூரியில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. மேலும் இந்த விழாவில் கல்லூரியின் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பொங்கலிட்டு, “பொங்கலோ பொங்கல்” என முழக்கமிட்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். கல்லூரியில் பயிலும் வெளிநாட்டு (பாரினர்ஸ்) மாணவ, மாணவிகளும் தமிழர்களின் […]
காந்தி பெயர் நீக்கியதை கண்டித்து-காங்., கட்சியினர் போராட்டம்
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரிலிருந்து காந்தி பெயரை நீக்கியதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பொன்னமராவதி காந்தி சிலை முன்பாக ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட னர். தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராம. சுப்புராமன் தலைமை வகித்தார் .திரளான காங்கிரஸார் இதில் பங்கேற்றனர்.
அரியலூர்- அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் பொங்கல் வைத்து கொண்டாட்டம்
அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து விளையாட்டு போட்டிகள் நடத்தி சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகின்ற 15ம் தேதி கொண்டாடப்படும் நிலைகள் அனைத்து அரசு கல்லூரிகளிலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் பொங்கல் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்திக் கொண்டாடி மகிழ்கின்றனர். அரியலூர் அரசு கலைக் கல்லூரி சுற்றுச்சூழல் துறை சார்பில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் வேஷ்டி மட்டும் புடவைகள் […]
புதுகை-சமத்துவ பொங்கல் விழா நடத்த கோரி இந்திய மாணவர் சங்கம் போராட்டம்
வழக்கம் போல இந்த ஆண்டும் புதுக்கோட்டை அரசு மாமன்னர் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா நடத்த வேண்டுமென வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் திங்கள்கிழமை கல்லூரி முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய அரசு மன்னர் கல்லூரில் அனைத்துத் துறைகளின் சார்பிலும் தனித்தனியாக சமத்துவப் பொங்கல் விழா நடத்துவது வழக்கம். ஆனால், கல்லூரி நிர்வாகம் இந்த ஆண்டு பெங்கல் விழா நடத்துவதற்கு மறுப்புத் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் சமத்துவப் […]
சூர்யா ,த்ரிஷா நடிப்பில் உருவான கருப்பு- எப்போ ரிலீஸ்?..
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘கருப்பு’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இதில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். மேலும், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இத்திரைப்படம், நீதிமன்ற வழக்கு ஒன்றை மையமாக வைத்து அதில் கடவுள் நம்பிக்கைகளை இணைத்து உருவாகியுள்ளது. இந்த படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து […]
போதை மாத்திரைகள் விற்ற வாலிபர் கைது
திருச்சி கோட்டை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சஞ்சீவி நகர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ரோஷன் (22, )என்பவர் அதே பகுதியில் போதை மாத்திரைகள் விற்றுக் கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 35 போதை மாத்திரைகள் 2 ஊசிகள் 2 சலைன் வாட்டர் பாட்டில் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
போதை மறுவாழ்வு மையத்திற்கு பூட்டு… 7 பேர் கைது.. திருச்சியில் பரபரப்பு
திருச்சி அருகே போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தவரை நிர்வாகத்தினர் தாக்கியதில் உயிரிழந்தார். இதுதொடர்பாக மையத்தின் நிர்வாக இயக்குநர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.திருவாரூர் மாவட்டம், வடுவூர் தெற்கு வன்னியர் தெருவைச் சேர்ந்தவர் முத்துகுமார் (50). இவர் சிங்கப்பூரில் பொறியியல் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது இளைய சகோதரர் விஜயகுமார் (48). இவருக்கு கிருஷ்ணவேணி என்பவருடன் கடந்த 2011-ம் ஆண்டு திருமணமாகி, இருவரும் காஞ்சிபுரம் மாவட்டம் பம்மலில் வசித்து வந்தனர். இருவருக்கும் இடையே […]
பொங்கல் பண்டிகை.. திருச்சியிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் திருச்சியிலிருந்து, ஆயிரத்து 732 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரசு பஸ்களில் பயணிகள் எளிதாக பயணம் செய்யும் வகையில், திருச்சி மண்டல அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில், சென்னை, சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை, திண்டுக்கல், பழனி, தஞ்சாவூர் மற்றும் வேளாங்கண்ணி ஆகிய வழித்தடங்களில் திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலையத்திலிருந்து 12ம்தேதி (நேற்று) முதல் 15ம்தேதி அதிகாலை வரை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழக்கமாக இயக்கப்படும் பஸ்களும், […]
வீடு தீப்பிடித்து 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்
திருச்சி உறையூர் கீழ புது பாய்க்கார தெருவை சேர்ந்தவர் தனலட்சுமி வயது (45. ) இவர் குடும்பத்துடன் கல்லணைக்கு சென்றுள்ளார். அன்று மாலை அவரது மகன் தனலட்சுமியை தொடர்பு கொண்டு வீட்டில் மின்கசிவு காரணமாக தீ பிடித்ததாக கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்துள்ளனர். இந்த சம்பத்தில் வீட்டிலிருந்து மின்சாதன பொருட்கள் , பேங்க் பாஸ்புக் , டிசி போன்ற ஆவணங்கள் உள்ளிட்ட 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து […]
சென்னையிலிருந்து தென்காசிக்கு இன்று இரவு சிறப்பு ரயில் இயக்கம்
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- பொங்கல் பண்டிகை கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை எழும்பூரில் இருந்து தென்காசிக்கு இன்று இரவு 11.50 மணிக்கு சிறப்பு ரெயில் (வண்டி எண் 06072) இயக்கப்படுகிறது. 8 தூங்கும் வசதி பெட்டிகள், 8 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பெட்டிகள் என மொத்தம் 18 பெட்டிகளுடன் இயங்கும் இந்த ரெயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, மணப்பாறை, […]
ஊர்க்காவல் படைக்கு தேர்வான 50 திருநங்கைகளுக்கு பணி நியமன ஆணை
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இன்று (13.1.2026) தலைமைச் செயலகத்தில், காவல்துறை சார்பில், தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் சேர்க்க தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்ட 50 திருநங்கையர்களுக்கு ஊர்க்காவல்படை உறுப்பினர் நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 7 திருநங்கையர்களுக்கு நியமன ஆணைகளை வழங்கினார். 2025-2026-ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட உரையில் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்களால், திருநங்கையருக்கு உரிய விழிப்புணர்வையும், வேலைவாய்ப்புகளில் சமவாய்ப்பையும் வழங்குவதன் மூலம் அவர்களுடைய கண்ணியமான வாழ்வினை உறுதி செய்திட முடியும் […]
ஜனநாயகன் படத்திற்கு ராகுல் ஆதரவு
விஜய் தனது ஜனநாயகன் படன் தான் கடைசி என்றும் , அதன் பிறகு முழு நேர அரசியல் பணியில் ஈடுப்பட போவதாக அறிவித்தார். இந்த சூழலில், ஜன நாயகன் படத்திற்கு சிக்கல் ஏற்பட்டது. தவெக தலைவர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் மத்திய அரசு தாமதம் செய்கிறது என்ற குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதமாகியது. ஏற்கெனவே இந்த விஷயத்தில் காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து, விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இப்படி […]
தமிழகத்தில் 11 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. திண்டுக்கல், மதுரை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருவாரூர், திருச்சி, விருதுநகர் மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, நெடுந்தீவு பகுதியில் ராமேஸ்வரத்தை சேர்ந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழகம், புதுவையைச் சேர்ந்த மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படையினரால் அவ்வப்போது தமிழக மீனவர்கள் அநியாயமாக கைது செய்யப்படுவது வழக்கம். அது போல் அவர்களது படகுகளை சேதப்படுத்துவது, வலைகளை அறுப்பது உள்ளிட்ட செயல்களிலும் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில், அனுமதிச் சீட்டு பெற்று கடலுக்குச் சென்ற ராமேஸ்வரத்தை சேர்ந்த 10 […]
வீட்டின் ஓட்டை பிரித்து 18 சவரன் நகை கொள்ளை
சிவகங்கை, வேங்கைப்பட்டியைச் சேர்ந்த சண்முகம்சுந்தரம் என்பவர் குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்ற நிலையில், அவரின் வீட்டின் ஓட்டைப் பிரித்து 18 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
ரவுடி கொலை செய்யப்பட்ட விவகாரம்.. 4 போலீசார் சஸ்பெண்ட்
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரவுடி ஆதி கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக 4 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். முதல் நிலை காவலர் நரேந்திரன், பெண் காவலர்கள் சரிதா, அம்பிகா, நீலாவதி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். பணியில் கவனக்குறைவாக இருந்ததை அடுத்து 4 காவலர்களை சஸ்பெண்ட் செய்து காவல் ஆணையர் அருண் நடவடிக்கை மேற்கொண்டார்.
17ம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. முதல்வர் நேரில் பார்வை
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க ஜனவரி.17ல் நேரில் செல்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை சங்கமம் கலை விழாவை நாளை தொடங்கி வைக்கிறேன். எல்லோருக்குமான திருநாள் பொங்கல்; எல்லோருக்குமான அரசு திராவிட மாடல் அரசு. சாதி, பேதமற்ற சமத்துவப் பொங்கல் தமிழ்நாடு எங்கும் பொங்கட்டும். பொங்கல் விழா, விளையாட்டுப் போட்டி, கோலப் போட்டிகளை எழுச்சியோடு நடத்தி திமுகவினர் பரிசு வழங்க வேண்டும். 2026 பொங்கல் மகிழ்ச்சிப் பொங்கலாக, திராவிடப் பொங்கலாக, நமக்கு வெற்றிப் பொங்கலாக இருக்கட்டும். […]
கரூர்- 3 பெண் உட்பட 8 போலீசார்களிடம் சிபிஐ விசாரணை
கரூர் துயரச் சம்பவம்: தான்தோன்றி மலை சிபிஐ அலுவலகத்தில் மூன்று பெண் உட்பட 8 காவலர்கள் சிபிஐ விசாரணைக்காக ஆஜராகி உள்ளனர். கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் கூட்ட நெரிசல் காரணமாக 41 நபர்கள் உயிரிழந்தனர். அதை தொடர்ந்து இந்த வழக்கு உச்ச நீதிமன்ற உத்தரவின் படி சிபிஐ மாற்றப்பட்டு கரூர் தான்தோன்றி மலை […]
கடும் புகைமூட்டம்..சென்னையில் நாளை 9 விமானங்கள் ரத்து..
நாளை அதிகாலை மற்றும் காலை நேரங்களில் நிலவக்கூடும் கடுமையான புகைமூட்டம் காரணமாக, பார்வைத்திறன் குறையும் என்பதால் கீழ்க்கண்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன: சென்னையில் இருந்து பெங்களூரு, டெல்லி, மும்பை, ஹைதராபாத் மற்றும் அந்தமான் செல்ல வேண்டிய அதிகாலை நேர விமானங்கள். பெங்களூரு, மும்பை, கொல்கத்தா மற்றும் டெல்லியில் இருந்து அதிகாலையில் சென்னைக்கு வர வேண்டிய விமானங்கள். ரத்து செய்யப்படாத பிற 20-க்கும் மேற்பட்ட விமானங்கள் (சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சேவைகள்) 1 மணிநேரம் முதல் 3 மணிநேரம் […]
அதிமுக-பாஜகவுடன் கூட்டணியில் இணைய டிடிவிக்கு தயக்கம்..
அதிமுக-பாஜக கூட்டணியில் இணைய அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தயக்கம் காட்டி வருகிறார். அதிமுக-பாஜக கூட்டணியில் இணையும்படி தினகரனுக்கு பாஜக மேலிடம் அழுத்தம் கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக மேலிட அழுத்தத்தால் டெல்லி சென்று அமித் ஷாவை டிடிவி தினகரன் கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்தார். எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று திரும்பிய மறுநாளே அமித் ஷா -தினகரன் சந்திப்பு நடந்துள்ளது. தினகரனை கூட்டணியில் சேர்க்க எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவிடம் ஒப்புதல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அமமுக கூட்டணியில் […]
போதை ஆசாமி அடாவடி-அரசு பஸ் கண்டக்டர் மீது தாக்குதல்
கோவையில் மது போதையில் பேருந்து ஏறி நபர் ஒருவர் பேருந்து நிற்காத நிறுத்தத்தில் இறங்க வேண்டும் என அடம் பிடித்து நடத்துனரை தாக்கிய அதிர்ச்சியை ஏற்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோவை, காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று மாலை சோமனூர் நோக்கி தடம் எண் 90 என்ற எண் கொண்ட அரசு சொகுசு பேருந்து சென்று கொண்டு இருந்தது. இந்த பேருந்தில் ஒரு நபர் மதுபோதையில் ஏறி உள்ளார். பேருந்து லட்சுமி […]
விஜயை ஒப்பந்தம் செய்ய பாஜக முயற்சி – செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
கோவை காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை எம்எல்ஏ அவர்கள் கூடலூர் ராகுல் காந்தி வருகை முன்னிட்டு கோவை விமான நிலையம் வந்தடைந்தார் அவருக்கு கோவை மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் விஜயகுமார் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கராஜன் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மாநில மாவட்ட நிர்வாகிகள் அவருக்கு சால்வை அனைத்தும் பூங்கொத்து கொடுத்தும் அவரை உற்சாகமாக வரவேற்றினர் பின்னர் செய்தியாளர்கள் சந்தித்தார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, கோவையில் […]
கோவை அருகே ஆம்புலன்ஸ்-கார் மோதி விபத்து… 4 பேர் காயம்
கோவையில் இருந்து கேரளாவிற்கு ஆம்புலன்ஸில் நோயாளியின் உடலை கொண்டு ஒப்படைத்து விட்டு அங்கு இருந்து ஆம்புலன்ஸ் கோவைக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தது. அதில் ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் அவரது உதவியாளர் இருந்தனர். இன்று காலை மதுக்கரை அருகே போடிநாயக்கன்பாளையம் பெட்ரோல் பங்க் அருகில் சாலையில் வந்து கொண்டு இருந்த போது எதிரே கோவையில் இருந்து கேரளாவிற்கு ஒரு கார் சென்றது. காரில் 2 பேர் பயணம் செய்தனர். பெட்ரோல் பங்க் அருகில் 2 வாகனங்களும் திடீரென்று மோதிக் […]
ஜவுளி வியாபாரியை மிரட்டி மாமுல் பறித்த வாலிபர் கைது
கோவை, சிவானந்தா காலனி, டாட்டாபாத் முதல் தெருவை சேர்ந்தவர் லோகேஸ்வரன் (வயது 28) . இவர் தொட்டி ஆட்டோவில் சென்று ஜவுளிகள் விற்கும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் லோகேஸ்வரன் 100 அடி ரோட்டில், ராஜு நாயுடு தெருவில் தொட்டி ஆட்டோவை, நிறுத்தி விட்டு, வியாபாரம் செய்து கொண்டு இருந்தார்.அப்போது அங்கே மோட்டார் சைக்கிளில வாலிபர் வந்தார். வியாபாரம் செய்த லோகேஸ்வரனிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளார்.அதற்கு அவர் பணம் தர மறுத்ததால் நான் இந்த ஏரியா […]
கார் மோதி 2 விவசாயிகள் பலி- பரிதாபம்
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள வாகரை பகுதியில், அதிவேகமாக வந்த கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு முதிய விவசாயிகள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். வாகரை பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் வேலுச்சாமி (62) மற்றும் கருப்புசாமி (62). சம்பவம்: இவர்கள் இருவரும் இன்று மதியம் ஒரு வேலையாகத் தங்களது இருசக்கர வாகனத்தில் ஒட்டன்சத்திரம் – தாராபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்று, எதிர்பாராத விதமாக இவர்களது […]
கரூர் திமுக அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா
கரூர் மாவட்ட திமுக சார்பில் இன்று காலை கரூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாவின் ஒரு பகுதியாக சூரியனுக்கு நன்றி செலுத்தும் வகையில் பொங்கல் வைத்து கரும்புகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட திமுக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சமத்துவம், ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் திமுக அலுவலகம் முன்பு வண்ணம் கோலம் வரைந்து பொங்கல் […]
படம் இயக்க ஒரு கதை தயாராய் இருக்கு
ரவி மோகன் நடித்த ‘கோமாளி’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர், பிரதீப் ரங்கநாதன். அடுத்ததாக, ‘லவ் டுடே’ என்ற படத்தை இயக்கி ஹீரோவாக நடித்தார். இதை தொடர்ந்து ‘டிராகன்’, ‘டியூட்’ ஆகிய படங்களில் நடித்தார். இப்படங்கள் வெற்றிபெற்றுள்ள நிலையில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘எல்ஐகே’ என்கிற ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அவரது ஜோடியாக கிரித்தி ஷெட்டி நடித்துள்ளார். இந்த நிலையில், ‘நடிகராக மட்டும் இருப்பதை விரும்புகிறீர்களா? மீண்டும் படம் இயக்க விரும்பவில்லையா?’ என்று […]
கரூர் சம்பவம்.. 19ம் தேதி விஜயிடம் மீண்டும் விசாரணை?
கரூர் நெரிசல் வழக்கு தொடர்பாக 19ம் தேதி விஜயை மீண்டும் விசாரணைக்கு அழைக்க வாய்ப்பு உள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதியன்று கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் பிரசாரம் செய்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ சம்மன் அனுப்பி இருந்த நிலையில், கடந்த […]
மனைவிக்கு ஜீவனாம்சம்-ரூ.1.12 லட்சம் கோடியை வழங்கிய பில் கேட்ஸ்
பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா ஆகியோர் கடந்த ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர். விவகாரத்து ஆகஸ்ட் 2021 இல் இறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கு ஜென்னர், ரோரி மற்றும் போப் என 3 பிள்ளைகள் உள்ளனர். 2000-ம் ஆண்டு, ‘பில் & மெலிண்டா கேட்ஸ்’ அறக்கட்டளை என்ற பெயரில், பில்கேட்ஸ் மற்றும் அவர் மனைவி மெலிண்டா கேட்ஸ் இருவரும் இணைந்து, ஒரு தனி அறக்கட்டளையை நிறுவினர். இந்த அறக்கட்டளையில் ஆரம்ப சுகாதாரம், கல்வி மற்றும் பருவநிலை […]
எஸ்.ஜி.சூர்யாவை கைது செய்ய தடை-ஐகோர்ட் அதிரடி
சென்னை எழும்பூரில் உள்ள தனியார் தொலைக்காட்சி அலுவலகத்தில் கடந்த ஜனவரி 9-ஆம் தேதி நடைபெற்ற அரசியல் விவாத நிகழ்ச்சியில், பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா, திமுக எம்.பி. தங்க தமிழ்செல்வன் மற்றும் ஊடகவியலாளர் செந்தில் வேல் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது ஏற்பட்ட கருத்து மோதலை தொடர்ந்து, பாஜக இளைஞரணி மாநில தலைவர் எஸ் ஜி.சூர்யா மீது செந்தில் வேல் உள்ளிட்ட அவரின் ஆதரவாளர்கள் பாட்டில், கத்தி மற்றும் ஆயுதங்கள் எடுத்து வந்து கடுமையாக தாக்கினர். இதில் […]
முதல்வர் ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து
முதல்வர் ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: தை முதல்நாள் தமிழர் வாழ்வில் சிறப்புமிக்க நாள். இல்லங்களிலும் உள்ளங்களிலும் இன்பம் பொங்கிடும் பொங்கல் விழா தொடங்குகிற நன்னாள். உழைப்பைப் போற்றுகின்ற திருநாள். தமிழ்ப் பண்பாட்டை உலகம் அறிந்திடும் வகையில் மகிழ்ச்சியான கலை, பண்பாட்டு நிகழ்வுகளும் பாரம்பரியமிக்க விளையாட்டுப் போட்டிகளுமாகக் கொண்டாடப்படுகிற நாள். அந்த மகிழ்ச்சி இந்த ஆண்டில், இன்னும் கூடுதலாக இருப்பதை தமிழகம் முழுவதும் காண முடிகிறது. இயற்கை சீற்றங்கள் ஏற்பட்ட போதும், விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் […]
”ஜனநாயகன்” விவகாரம்.. ஜன.15ல் விசாரணை
விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்பட தணிக்கை சான்றிதழ் வழக்கு உச்சநீதிமன்றத்தில் ஜனவரி.15ல் விசாரணைக்கு வருகிறது. ஜனநாயகன் திரைப்பட தணிக்கை சான்று விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது. விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்துக்கு தற்போது வரை சென்சார் சான்று தரப்படவில்லை. தனி நீதிபதி ஆணைக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விதித்த இடைக்கால தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது.
பாமகவில் விருப்பமனு விநியோகம் 2 நாட்கள் நீட்டிப்பு
2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்காகப் பாமக (பட்டாளி மக்கள் கட்சி) சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்பமனு தாக்கல் செய்யும் கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முக்கியத் தகவல்கள் இதோ: பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாமக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்பமனு அளிக்க நிர்ணயிக்கப்பட்டிருந்த கால அவகாசம் மேலும் 2 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. யார் விண்ணப்பிக்கலாம்?: 2026 […]
அமைச்சர் துரைமுருகனுக்கு அண்ணா விருது
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆண்டுதோறும் சித்திரை தமிழ் புத்தாண்டு மற்றும் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழறிஞர்கள் மற்றும் அரசியல் சான்றோர்களுக்கு விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் 2026-ஆம் ஆண்டுக்கான விருதுப் பட்டியலில் அமைச்சர் துரைமுருகன் பெயர் இடம்பெற்றுள்ளது. திராவிட இயக்கக் கொள்கைகளில் நீண்ட கால உறுதிப்பாட்டுடன் இருப்பது, சிறந்த நாடாளுமன்றவாதியாகச் செயல்படுவது மற்றும் அவரது அரசியல் பணிகளைப் பாராட்டி இவ்விருது வழங்கப்படுகிறது. இவ்விருது 2 லட்சம் ரொக்கம், ஒரு சவரன் தங்கப் […]
அதிமுக நிர்வாகியின் பழைய வழக்கு.. திருச்சி போலீசின் அலட்சியம்
திருச்சி கருமண்டபம் பகுதியில் 2014 ஆம் ஆண்டு அங்கன்வாடி மையத்திலிருந்து ஒரு பெண் அடிக்கடி சத்துமாவு போன்ற பொருட்களை திருடி செல்வதாக கிடைத்த தகவலின் பேரில், அப்பகுதி பொது மக்கள் அவரை கையும் களவுமாக பிடித்து, அப்போதைய அதிமுக கோட்டத் தலைவர் ஞானசேகருக்கு தகவல் அளித்தனர். பின்னர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அப்போது கண்டோன்மென்ட் போலீஸ் ஸ்டேசனில் எஸ்எஸ்ஐ பணியாற்றிய ராக்கெட் ராஜேந்திரன் என்ற போலீசாரின் மனைவிதான் அந்த தொடர் திருட்டில் ஈடுபட்டது என தெரிய வந்தது. […]
மல்லிகைப்பூ கிலோ ரூ.4000க்கு விற்பனை
மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.4,000 முதல் ரூ.6,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. வரத்து குறைவு காரணமாக மல்லிகை உள்ளிட்ட பூக்களின் விலை தொடர்ந்து அதிகரித்துள்ளது. முல்லை ரூ.2,500, பிச்சிப்பூ ரூ.2,000, கனகாம்பரம் ரூ.2,000, சம்பங்கி ரூ.150, ரோஸ் ரூ.200, செவ்வந்தி ரூ.100க்கு விற்பனையாகிறது.
நாளை முதல் பள்ளிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை
பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து வகை பள்ளிகளுக்கும் நாளை முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. போகி பண்டிகை, பொங்கல் பண்டிகை, சனி, ஞாயிறு என 5 நாட்களுக்கு அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்கம் விலை கிடு கிடு உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,05,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.13,170க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.292க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்த நிலையில் ரூ. 2,92,000க்கு விற்பனை செய்யப்படுகிறது
கரூர் நெரிசல் வழக்கு: விஜய்யின் கோரிக்கையை ஏற்று சிபிஐ விசாரணை ஒத்திவைப்பு
கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தை, உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கனவே கரூர் மற்றும் டெல்லியில் வைத்து புஸ்சி ஆனந்த், நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளிடம் சிபிஐ விசாரணை நடத்தியிருந்தது. முதலில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் […]
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் பயங்கரம்: ரவுடி வெட்டிக்கொலை
சென்னை கொளத்தூர் மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்தவர் ஆதிகேசவன் (23). பிரபல ரவுடியான இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட 9 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவருக்கும் ஆவடியைச் சேர்ந்த சுசித்ரா (21) என்பவருக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனிடையே, கர்ப்பிணியாக இருந்த சுசித்ராவுக்கு கடந்த 18-ம் தேதி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. நேற்று இரவு பிறந்து சில நாட்களே ஆன குழந்தை எதிர்பாராத விதமாக உயிரிழந்தது. இது குறித்துத் தகவல் அறிந்த […]
பெங்களூரு சென்ற விமானம் வாரணாசியில் அவசர தரையிறக்கம்
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு நேற்று நள்ளிரவு இண்டிகோ நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று புறப்பட்டது. இதில் மொத்தம் 216 பயணிகள் பயணம் செய்தனர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாகப் பறவை ஒன்று விமானத்தின் மீது பலமாக மோதியது. இதில் விமானத்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. பறவை மோதியதால் விமானத்திற்குப் பாதிப்பு ஏற்பட்டதை உணர்ந்த விமானி, பயணிகளின் பாதுகாப்பைக் கருதி உடனடியாக விமானத்தைத் தரையிறக்க முடிவு செய்தார். அருகே […]
“கைகள் இருந்தால்தானே காளை அடக்குவாய்” – ஜல்லிக்கட்டு வீரரை சிதைத்துக்கொன்ற மர்ம கும்பல்
புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, ஜல்லிக்கட்டு வீரர் ஒருவரின் இரண்டு கைகளையும் துண்டித்து, மர்ம கும்பல் ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வேப்பங்குடியைச் சேர்ந்த ஜெய்சங்கர் என்பவரின் மகன் இன்பரசன் (23). ஜல்லிக்கட்டு வீரரான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கும் இடையே ஜல்லிக்கட்டு காளைகளை வாங்கி விற்பது, வளர்ப்பது மற்றும் காளைகளை அடக்குவது தொடர்பாக நீண்ட நாட்களாக முன்விரோதம் […]
திருச்சியில் போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்ற ரவுடி உள்ளிட்ட 3 பேர் கைது
திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று கீரைக்கடை பஜார் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர், போலீசாரைக் கண்டதும் தப்பியோட முயன்றார். அவரை மடக்கிப் பிடித்து விசாரித்தபோது, அவர் திருச்சி எடத்தெரு பிள்ளைமா நகரைச் சேர்ந்த ரவுடி அன்சாரி (28) என்பது தெரியவந்தது. அவரிடம் நடத்திய சோதனையில், சட்டவிரோதமாக விற்பனை செய்ய வைத்திருந்த போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகளைப் போலீசார் […]
திருச்சியில் குட்கா மற்றும் புகையிலை விற்ற 2 வாலிபர்கள் கைது
திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஆர்.சி. நகர் மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் சத்யா (20). இவர் பெரிய மிளகுபாறை பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாகச் செசன்ஸ் கோர்ட் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில், சப்-இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சத்யாவை கைது செய்தனர். அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அரியமங்கலத்தில் […]
திருச்சி மத்திய சிறையில் பரபரப்பு: சிறை வார்டனைத் தாக்கிய ஆயுள் தண்டனை கைதி – போலீசார் வழக்குப்பதிவு
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வடமதுரை குப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (26). இவர் போக்சோ சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை பெற்று, கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி முதல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்று காலை, சிறை வார்டன் கவியரசன் பணியில் இருந்தபோது, கைதி ராஜ்குமார் பிளாக் எண் 10-க்கு முன்பாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த வார்டன் கவியரசன், பாதுகாப்பு மற்றும் விதிமுறைகளைக் கருதி ராஜ்குமாரை உள்ளே சென்று சாப்பிடுமாறு […]
டிராக்டர் மற்றும் நகையைப் பறித்த அதிமுக பிரமுகர்: திருச்சி ஆட்சியர் அலுவலகம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின் போது, அதிமுக பிரமுகரால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் புலிவலம் அருகே உள்ள வளையப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி. அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் அதிமுக பிரமுகராக உள்ளார். இவர் தனலட்சுமியிடமிருந்த டிராக்டரை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, அதற்கான வாடகைப் பணத்தைத் தருவதாகக் கூறியுள்ளார். மேலும், தனலட்சுமியிடம் இருந்த $2 \frac{1}{2}$ பவுன் நகையையும் அவசரத் […]
போலி பாஸ்போர்ட்டில் மலேசியாவிலிருந்து வந்த பயணி திருச்சியில் கைது
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து மலிண்டோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்குப் பயணிகள் வந்தடைந்தனர். அவர்களை இமிகிரேசன் அதிகாரிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பள்ளத்தூர் பகுதியைச் சேர்ந்த பழனிவேலு (51) என்பவரின் பாஸ்போர்ட்டை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில், பழனிவேலு போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து பாஸ்போர்ட் பெற்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை இமிகிரேசன் அதிகாரிகள் திருச்சி ஏர்போர்ட் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், பழனிவேலுவை […]
காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம்: பஞ்சப்பூர் புதிய வளாகம் குறித்து முக்கிய தீர்மானம்
திருச்சி காந்தி மார்க்கெட் கிழங்கு, மாங்காய், காய்கனி வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் 56-வது ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைவராக கே.டி.தங்கராஜ், செயலாளராக கே.ஏ.எச்.ஜமால் முஹம்மது, பொருளாளராக எம். காதர் மைதீன் ஆகியோர் மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். உறுப்பினர்கள் அனைவருக்கும் தலா ஒரு கிராம் தங்க நாணயம் மற்றும் நினைவுப் பரிசுகளுடன் அசைவ உணவு விருந்து வழங்கப்பட்டது. இந்த விழாவில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்களின்படி, கடந்த 2020-ம் ஆண்டு எதிர்க்கட்சியாக இருந்தபோது கள்ளிக்குடி மார்க்கெட் […]
திருச்சி அருகே கிணற்றில் பிணமாக கிடந்த விசிக நிர்வாகி மகன்…விசிக எம்.எல்.ஏ தலைமையில் அரசு மருத்துவமனை முற்றுகை
கடலூர் மாவட்டம், வேப்பூர் தாலுகா ரெட்டாகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய துணைச் செயலாளர் எம்.ஜி.ஆர் – அலமேலு தம்பதியினரின் மகன் திருவேங்கடன் (25). இவர் திருச்சி பிராட்டியூர் அடுத்துள்ள புங்கனூர் கிராமம் மலைப்பட்டி சந்திர நகரில் நண்பர்களுடன் தங்கியிருந்து, தனியார் ஐ.ஏ.எஸ் அகாடமியில் அரசுப் பணிக்கான பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த 7-ம் தேதி அறையிலிருந்து வெளியே சென்ற திருவேங்கடன் மீண்டும் திரும்பவில்லை. நண்பர்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால், […]
திருச்சியில் போதை மாத்திரை வேட்டை: பெண் உட்பட 2 பேர் கைது
திருச்சி பாலக்கரை பகுதியில் சட்டவிரோதமாகப் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், நேற்று போலீசார் பாலக்கரை பெல்ஸ் கிரௌண்ட் (Bells Ground) பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பாலக்கரை காஜாபேட்டை பசுமடம் பகுதியைச் சேர்ந்த பரகத் நிஷா (41) என்பது தெரியவந்தது. அவரிடம் நடத்திய சோதனையில், விற்பனைக்காக வைத்திருந்த 16 போதை மாத்திரை ஊசிகளை […]
திருச்சியில் தடையற்ற புகையிலை விற்பனை: பெரம்பலூர் வாலிபர் கைது
திருச்சி கருமண்டபம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த வாலிபரைப் போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த புகையிலையைப் பறிமுதல் செய்தனர். திருச்சி செசன் கோர்ட் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாகப் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில், போலீசார் அப்பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, திருச்சி கருமண்டபம் ஜே.ஆர்.எஸ் நகர் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த ஒருவரைப் பிடித்து போலீசார் சோதனை செய்தனர். […]
திருச்சியில் ஆட்டோ டிரைவரின் செல்போன் திருட்டு: பெங்களூரு வாலிபர் கைது
திருச்சி திருவெறும்பூர் கூத்தப்பர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது உசேன் (57). ஆட்டோ ஓட்டுநரான இவர், நேற்று தனது ஆட்டோவை திருச்சி எம்.ஜி.ஆர் சிலை அருகே நிறுத்தியிருந்தார். அப்போது தனது மொபைல் போனை ஆட்டோவிலேயே வைத்துவிட்டு, சிறிது தூரம் தள்ளிச் சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர், கண் இமைக்கும் நேரத்தில் ஆட்டோவில் இருந்த செல்போனைத் திருடிக்கொண்டு தப்பியோடினார். செல்போன் திருடப்பட்டது குறித்து முகமது உசேன் செசன் கோர்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் […]
மாடு மேய்த்த பெண்ணை தாக்கி 2 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு
திருப்பதி மாவட்டம் பொட்டிகுண்ட்லா கிராமத்தைச் சேர்ந்த வெங்கடரத்னம்மா (56) என்பவர், தனது கிராமத்திற்கு அருகிலுள்ள மாந்தோப்பில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், தனது பணப்பை இந்தப் பகுதியில் தவறி விழுந்துவிட்டதாகக் கூறி அதனைத் தேடுவது போல நடித்துள்ளார்.நகை பறிப்பு:திடீரென அந்த நபர் வெங்கடரத்னம்மாவைத் தாக்கி கீழே தள்ளிவிட்டு, அவர் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், கூச்சலிட்டபடியே சங்கிலியை விடாமல் கெட்டியாகப் பிடித்துக் […]
புளியங்குடி அருகே சோகம்: டிராக்டர் கலப்பையில் மோதி கல்லூரி மாணவர் பரிதாப பலி
புளியங்குடி அருகேயுள்ள முள்ளிக்குளம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் சுபாஷ். அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநரான இவருடைய மகன் தருண்குமார் (18). இவர் புளியங்குடியில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில், தருண்குமார் தனது நண்பர் சூர்யா (18) என்பவருடன் பைக்கில் பெட்ரோல் நிரப்புவதற்காகப் புளியங்குடி-சங்கரன்கோவில் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்குச் சென்றுள்ளார். பெட்ரோல் நிரப்பிவிட்டு இருவரும் பாம்புகோவில் விலக்கு பகுதியில் திரும்பிக் கொண்டிருந்தனர். சூர்யா […]
அரைகுறை ஆடையுடன் வலம் வந்த பெண் – தட்டிக்கேட்ட பெண் போலீஸ்க்கு நேர்ந்த கதி: பெங்களூருவில் பரபரப்பு
பெங்களூருவின் எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் கே.ஆர். புரம் ரயில் நிலையப் பகுதியில், தாமினி என்ற மோகினி (31) என்ற இளம்பெண் அரைகுறை ஆடையுடன் சாலையில் நடந்து சென்றுள்ளார். தனியார் நிறுவன மேலாளராகப் பணியாற்றும் இவரைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். சிலர் கேலி செய்தபோதும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் அவர் சாலையின் நடுவே நடந்து சென்றதால் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது அங்குப் போக்குவரத்துப் பணியில் இருந்த லட்சுமி நரசம்மா என்ற பெண் காவலர், மோகினியிடம் சென்று […]
புதுக்கோட்டையில் பகீர்: சாலையில் கொட்டப்பட்ட 500-க்கும் மேற்பட்ட காலாவதியான இருமல் மருந்துகள் – பொதுமக்கள் அச்சம்
புதுக்கோட்டை நகர் பகுதியில் உள்ள நிஜாம் காலனி பிரதான சாலையில், 500-க்கும் மேற்பட்ட காலாவதியான இருமல் மருந்து பாட்டில்கள் சமூகப் பொறுப்பின்றி கொட்டப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிஜாம் காலனி நான்கு சாலை சந்திப்பில், வீடுகளில் இருந்து கொண்டு வரப்படும் குப்பைகள் வழக்கமாகச் சாலை ஓரத்தில் கொட்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நேற்று அந்த இடத்தில் கட்டுக்கட்டாகக் காலாவதியான இருமல் மருந்து பாட்டில்கள் வீசி எறியப்பட்டுக் கிடக்கின்றன. அந்த வழியாகச் செல்லும் மாடுகள், நாய்கள் மற்றும் […]
கோவைகேம்ஃபோர்டு சர்வதேச பள்ளியில் பொங்கல் விழா கோலாகலம்
தமிழ்நாட்டின் அறுவடைத் திருநாளான பொங்கலை கேம்ஃபோர்டு சர்வதேச பள்ளிஉற்சாகமாக கொண்டாடியது.இதற்காக பொங்கல் விழாவை பிரதிபலிக்கும் வகையில் பண்டிகை அலங்காரங்கள், கோலங்கள், கரும்பு அலங்காரங்கள், மண் பானைகள் என பாரம்பரிய முறையில்மாணவர்களும் ஆசிரியர்களும் கலாச்சார உடையில் பொங்கல் வைத்து உண்டு மகிழ்ந்தனர். இந்த கொண்டாட்டங்களில் நாட்டுப்புற நடனங்கள், பாரம்பரிய இசை, பொங்கலின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் குறும்படங்கள் மற்றும் விவசாய வாழ்க்கையுடன் தொடர்புடைய பழங்கால பழக்கவழக்கங்கள் இடம்பெற்றன. இந்நிகழ்வில் விவசாயிகள், இயற்கை மற்றும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவித்தனர். இதில் பள்ளி […]
கமல்ஹாசன் பெயர், புகைப்படங்களை வணிக ரீதியில் பயன்படுத்த அதிரடித் தடை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
கமல்ஹாசனின் பெயர், புகைப்படம், பட்டங்கள் மற்றும் அவரது புகழ்பெற்ற வசனங்களை அவரது அனுமதியின்றி வணிக ரீதியாகப் பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. சென்னையைச் சேர்ந்த ‘நீயே விடை’ என்ற நிறுவனம், கமல்ஹாசனின் புகைப்படம், ‘உலகநாயகன்’ என்ற பட்டம் மற்றும் அவரது சினிமா வசனங்களை அச்சிட்டு டி-ஷர்ட்கள் மற்றும் சட்டைகளை விற்பனை செய்து வந்தது. தனது அனுமதியின்றி இவற்றை வணிக ரீதியாகப் பயன்படுத்துவது தனது தனி உரிமையைப் பாதிப்பதாகக் கூறி நடிகர் கமல்ஹாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் […]
சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் மக்கள்: 3 நாட்களில் 3.58 லட்சம் பேர் பஸ்களில் பயணம்
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடச் சென்னையில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். ரயில் டிக்கெட்டுகள் அனைத்தும் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே தீர்ந்துவிட்ட நிலையில், மக்களின் வசதிக்காகத் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சேர்த்து, இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மொத்தம் 38,175 சிறப்புப் பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ரயில் டிக்கெட் கிடைக்காத பயணிகளுக்கு இந்த அரசுப் பேருந்துகள் பெரும் உதவியாக […]
திண்டுக்கல்லில் பரபரப்பு: எஸ்.ஐ-யை அரிவாளால் வெட்டிய ரவுடிக்கு காலில் துப்பாக்கிச் சூடு
திண்டுக்கல்லில் விசாரணைக்குச் சென்ற போலீசாரை அரிவாளால் வெட்டிய ரவுடியை, டி.எஸ்.பி தற்காப்புக்காகத் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (31). பிரபல ரவுடியான இவர் மீது 3 கொலை வழக்குகள் உட்பட மொத்தம் 15 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், விக்னேஸ்வரன் மீண்டும் ஒரு கொலைச் சம்பவத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில், நேற்று மாலை திண்டுக்கல் நகர் டி.எஸ்.பி கார்த்திக் […]
மதுரையில் களைகட்டும் ஜல்லிக்கட்டு: நேரில் பங்கேற்கிறார் முதல்வர்…பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்
உலகப்புகழ் பெற்ற மதுரை பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கான முன்னேற்பாடு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இப்போட்டிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தொடங்கி வைக்க உள்ளனர். ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் மிக விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு பாலமேட்டில் வருகிற ஜனவரி 16-ந் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதற்காக பாலமேடு மஞ்ச மலை சுவாமி […]
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் இன்று விஜய் ஆஜர்
த.வெ.க. தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி அன்று கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் சிபிஐ விசாரித்து வருகிறது. கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் சி.பி.ஐ. அதிகாரிகள் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். அங்கு வைத்து புஸ்சி ஆனந்த், நிர்மல்குமார், ஆதவ் அர்ஜூனா. […]
சென்னை மெட்ரோ அப்டேட்: போரூர் – வடபழனி இடையே இன்று ரயில் சோதனை ஓட்டம்
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளில் ஒரு முக்கிய மைல்கல்லாக, போரூர் முதல் வடபழனி வரையிலான 7 கி.மீ. வழித்தடத்தில் இன்று (ஜனவரி 11) சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. ஏற்கனவே பூந்தமல்லி – போரூர் இடையிலான 10 கி.மீ. தூரத்திற்குச் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்த நிலையில், அடுத்த கட்டமாக இந்தச் சோதனை இன்று காலை 11:00 மணியளவில் தொடங்குகிறது. இந்த வழித்தடத்தின் சிறப்பம்சமே இது சென்னையின் முதல் இரட்டை அடுக்கு மெட்ரோ மேம்பாலம் […]
தடை மீறிய சேவல் சண்டை: கோதாவரி மாவட்டங்களில் அலைமோதும் கூட்டம் – எகிறும் அறை வாடகைகள்
ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டங்களில் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் சேவல் சண்டை உலகப் புகழ்பெற்றது. இந்த ஆண்டு பீமாவரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சேவல் சண்டை உற்சாகம் களைகட்டியுள்ளதால், ஆந்திரா மட்டுமின்றி தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் தெலங்கானாவிலிருந்து ஏராளமான மக்கள் அங்கு குவிந்து வருகின்றனர். பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகையால் பீமாவரம், ஏலூரு உள்ளிட்ட நகரங்களில் உள்ள ஓட்டல்கள் அனைத்தும் நிரம்பியுள்ளன. இதனைப் பயன்படுத்தி ஓட்டல் உரிமையாளர்கள் வாடகையை அதிரடியாக உயர்த்தியுள்ளனர். சாதாரண நாட்களில் […]
ஓய்வுபெற்ற தம்பதியை 18 நாட்கள் ‘டிஜிட்டல் கைது’ செய்து ரூ.14.85 கோடி மோசடி
டெல்லியில் வசித்து வரும் டாக்டர் தனேஜா மற்றும் அவரது மனைவி இந்திரா ஆகியோரிடம் சைபர் குற்றவாளிகள் கைவரிசை காட்டியுள்ளனர். கடந்த 48 ஆண்டுகளாக அமெரிக்காவில் பணியாற்றிவிட்டு ஓய்வு பெற்ற இந்தத் தம்பதி, தற்போது டெல்லியில் தொண்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகின்றனர். கடந்த டிசம்பர் 24-ம் தேதி இந்திராவைத் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், தங்களைச் சட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் என அறிமுகப்படுத்திக் கொண்டனர். தேச பாதுகாப்பு விதிகளின் கீழ் பணமோசடி செய்ததாகக் கூறி, தம்பதி இருவர் […]
கரூர் நெரிசல் பலி: சி.பி.ஐ. விசாரணைக்காக நாளை டெல்லி செல்கிறார் விஜய்
மேற்கொண்ட பிரசாரத்தின்போது ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் குறித்து, உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் மற்றும் கரூர் மாவட்ட நிர்வாகிகள் ஆகியோரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தி ஆதாரங்களைத் திரட்டியுள்ளது. அதன் தொடர்ச்சியாக, கட்சியின் தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ. […]
கார், பைக் வாங்குபவர்களுக்கு வெளிநாட்டுச் சுற்றுலா என ஆசைவார்த்தை – மோசடி கும்பல் போலீசில் சிக்கியது
சேலத்தில் புதிதாக கார் மற்றும் பைக் வாங்குபவர்களைத் தொடர்பு கொண்டு, அவர்களுக்கு வெளிநாட்டுச் சுற்றுலா செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளதாகக் கூறி நூதன முறையில் மோசடி செய்த கும்பலைச் சூரமங்கலம் போலீசார் பிடித்துள்ளனர். சென்னையைச் சேர்ந்த இந்த கும்பல், சேலம் சூரமங்கலத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் முகாமிட்டு சுமார் 35-க்கும் மேற்பட்டோருக்கு அழைப்பு விடுத்திருந்தது. அங்கு வந்தவர்களிடம், “25 ஆயிரம் முதல் 1.50 லட்சம் ரூபாய் வரை பேக்கேஜ் முறையில் பணம் கட்டினால், ஐந்து ஆண்டுகளுக்குள் எப்போது […]
புதுக்கோட்டை: கடலில் படகு கவிழ்ந்து தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக, கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த எச்சரிக்கையை மீறி புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியைச் சேர்ந்த மூர்த்தி, மணிகண்டன், விநாயகம் மற்றும் மணி ஆகிய 4 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். மீன்பிடிக்கச் சென்ற அவர்கள் நீண்ட நேரமாகியும் கரை திரும்பாததால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், கடலோரப் பாதுகாப்புக் குழுமத்திற்குத் தகவல் அளித்தனர். இதன்பேரில் கடலோரப் பாதுகாப்புக் […]
காதலன் வீட்டிற்குச் சென்ற இளம்பெண் – காதலியின் தாய் மற்றும் சகோதரர்கள் வீடு புகுந்து தாக்குதல்
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அடுத்துள்ள போலையார்புரம் கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ் என்பவரது மகன் ராஜேஷ் (28). இவரும் இவரது உறவினரான ஜெபாஸ்லின் விஜி என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு ஜெபாஸ்லின் விஜியின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், இரு குடும்பங்களுக்கும் இடையே நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில், தனது சகோதரர் தன்னைத் தாக்குவதாகக் கூறி ஜெபாஸ்லின் விஜி, காதலன் ராஜேஷின் வீட்டிற்குத் தஞ்சமடையச் சென்றார். அவரைப் பின்தொடர்ந்து அவரது தாயார் […]
திருப்பூர் குமரனின் 94-ஆவது நினைவு நாள்… VSB மரியாதை
சுதந்திரப் போராட்டத் தியாகியும், கொடி காத்த குமரன் என போற்றப்படும் திருப்பூர் குமரனின் 94-ஆவது நினைவு நாளை முன்னிட்டு,கரூர் மாவட்ட திமுக கலைஞர் அறிவாலயம் வளாகம் முன்பு அமைக்கப்பட்டிருந்த திருப்பூர் குமரனின் திருவுருவப் படத்திற்கு, திமுக மாவட்ட செயலாளரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள திருப்பூர் குமரனின் திருவுருவப் படத்திற்கும், கொட்டும் மழையிலும் திமுக நிர்வாகிகள் மற்றும் […]
சென்னை கடற்கரைகளில் குப்பை கொட்டினால் ரூ.5,000 அபராதம்: மாநகராட்சி எச்சரிக்கை
சென்னையின் அடையாளமாகவும், சுற்றுலாப் பயணிகளின் முக்கிய இடமாகவும் விளங்கும் மெரினா கடற்கரையைத் தூய்மையாகவும், சர்வதேச தரத்திலும் பராமரிக்கப் பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது குறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில், கடற்கரையின் சுகாதாரத்தைப் பேணுவது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பு என வலியுறுத்தப்பட்டுள்ளது. தற்போது மெரினா கடற்கரையைத் தூய்மைப்படுத்த 7 நவீன இயந்திரங்கள் மற்றும் சுழற்சி முறையில் 274 தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் நாள்தோறும் சராசரியாக 4 மெட்ரிக் […]
குடியரசு தின விழா: கூடலூர் தேயிலைத் தோட்டத் தொழிலாளிக்கு ஜனாதிபதி அழைப்பு
நாட்டின் 77-வது குடியரசு தின விழா வரும் 26-ம் தேதி டெல்லியில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்த உள்ளார். இவ்விழாவில் பங்கேற்பதற்காக நாடு முழுவதும் உள்ள பல்வேறு துறை சாதனையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மில்லிகுன்னு கிராமத்தைச் சேர்ந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளி இந்திராணிக்கு, குடியரசு தின விழாவில் பங்கேற்குமாறு ஜனாதிபதி திரவுபதி முர்முவிடமிருந்து அதிகாரப்பூர்வ அழைப்புக் கடிதம் வந்துள்ளது. நேற்று […]
சதுரகிரி மலை: தொடர் மழையினால் பக்தர்களுக்கு வனத்துறை திடீர் தடை
விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலுக்கு, மாதந்தோறும் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்படுவது வழக்கம். தற்போது வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பக்தர்களின் பாதுகாப்பு கருதி இன்று (ஜனவரி 11) சதுரகிரி கோவிலுக்குச் செல்ல வனத்துறையினர் தடை […]
நெல்லை: பாஜக பிரமுகர் வீட்டில் மூதாட்டியைக் கட்டிப்போட்டு ரூ.26 லட்சம் கொள்ளை
திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி பொன்விழா நகரைச் சேர்ந்தவர் சன்னியாசி. பாஜக மாவட்ட வர்த்தகப் பிரிவு அணிச் செயலாளர். இவர், சென்னையில் தங்கி நிதி நிறுவனம் (பைனான்ஸ்) நடத்தி வருகிறார். சுத்தமல்லியில் உள்ள இவரது வீட்டில் மாமனார் மாரி மற்றும் மாமியார் ஆண்டிச்சி (70) ஆகியோர் வசித்து வருகின்றனர். கடந்த 8-ம் தேதி காலை, மாரி பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்குவதற்காக சீவலப்பேரிக்குச் சென்றிருந்த நிலையில், ஆண்டிச்சி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது மதியம் 2 மணியளவில் […]
பொங்கல் பண்டிகை: ஆம்னி பேருந்துகளில் 3 மடங்கு வரை கட்டணம் உயர்வு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களிடம், ஆம்னி பேருந்துகளில் வழக்கத்தை விட 3 மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜனவரி 18-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், தொடர் விடுமுறையை முன்னிட்டு கடைசி நேர நெரிசலைத் தவிர்க்கும் வகையில் பொதுமக்கள் ஜனவரி 10-ம் தேதியே […]
பொங்கல் பண்டிகை: போத்தனூர் – செங்கோட்டை இடையே சிறப்பு ரயில் இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரயில்வே சார்பில் போத்தனூரில் இருந்து செங்கோட்டைக்கு (வண்டி எண் 06115) சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் வருகிற 14-ந்தேதி பிற்பகல் 2 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்பட்டு திருப்பூர், ஈரோடு. சேலம், ஜோலார் பேட்டை. கல்பாடி, அரக்கோணம், பெரம்பூர், சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, மேல் மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி ஜங்ஷன், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன் கோவில், […]
சென்னையில் 24 உதவி கமிஷனர்கள் இடமாற்றம்
சென்னையில் 24 உதவி கமிஷனர்கள் உள்பட தமிழகம் முழுவதும் 88 துணை போலீஸ் சூப்பிரண்டுக்களை இடமாற்றம் செய்து போலீஸ் டி.ஜி.பி. (பொறுப்பு) வெங்கடராமன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.அதன்படி, சென்னையில் ராயபுரம் போலீஸ் உதவி கமிஷனர் ராஜபல் ஒருங்கிணைந்த குற்ற தடுப்பு பிரிவுக்கும், மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் காயத்ரி வேப்பேரிக்கும். உளவுப்பிரிவு உதவி கமிஷனர் சங்கரநாராயணன் அமலாக்கப்பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். பரங்கிமலை உதவி கமிஷனர் முரளி செம்பியத்துக்கும். மீனம்பாக்கம் உதவி கமிஷனர் முகேஷ் ஜெயகுமார் கிண்டிக்கும். தரமணி உதவி கமிஷனர் […]
சிறுமி கூட்டு வன்கொடுமை – திரிணாமுல் நிர்வாகி கைது
மேற்கு வங்காளத்தில் 16 வயது சிறுமி ஒருவரை அவரது காதலனும், திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகியும் இணைந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹூக்லி மாவட்டம் உத்தரபிரா பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, நேற்று தனது காதலனுடன் அங்குள்ள ஒரு கைவிடப்பட்ட தொழிற்சாலைக்குச் சென்றுள்ளார். அப்போது, அந்த இடத்திற்கு அதே பகுதியைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் இளைஞரணி நிர்வாகி திபன்கர் அதிகாரி வந்துள்ளார். திபன்கரும் சிறுமியின் காதலனும் நண்பர்கள் என்று கூறப்படுகிறது. […]
17 வயது மாணவியை திருமணம் செய்த வாலிபர் கைது
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகேயுள்ள பழைய திருச்சம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மெய்யப்பன் (25). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய கல்லூரி மாணவி ஒருவரை கடந்த 5 ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 6-ஆம் தேதி மெய்யப்பன் அந்த மாணவியைக் கோவிலுக்கு அழைத்துச் சென்று ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டார். சிறுமிக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்ட தகவல் அறிந்த குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் இது குறித்து தீவிர விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, […]
அயோத்தி மாநகராட்சி அதிரடி: 15 கி.மீ. தூரத்திற்கு இறைச்சி மற்றும் மதுபானம் தடை
அயோத்தி மாநகராட்சி நிர்வாகம், ராமர் கோவில் அமைந்துள்ள பகுதியைச் சுற்றி 15 கிலோமீட்டர் சுற்றளவிற்குள் அசைவ உணவு விற்பனை மற்றும் விநியோகத்திற்கு அதிரடியாகத் தடை விதித்துள்ளது. கடந்த மே 2025-ல், 14 கி.மீ. ராமர் பாதையில் இறைச்சி மற்றும் மதுபான விற்பனைக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், சில பகுதிகளில் விதிகள் மீறப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, தற்போது தடையின் வரம்பை 15 கிலோமீட்டராக உயர்த்தி மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. முக்கியமாக, ஸ்விக்கி (Swiggy) மற்றும் […]
ஈரானில் உள்நாட்டுப் போர் பதற்றம்: போராட்டக்காரர்கள் 51 பேர் சுட்டுக்கொலை
ஈரானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் கடந்த மாதம் 28-ஆம் தேதி முதல் வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர். இந்தப் போராட்டம் தற்போது வன்முறையாக மாறியுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது. ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி தலைமையிலான ஆட்சிக்கு எதிராக மக்கள் தன்னெழுச்சியாகப் போராடி வருகின்றனர். அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி வரும் போராட்டக்காரர்கள், சில இடங்களில் அரசு கட்டிடங்களுக்குத் […]
நடிகர் நவ்தீப் மீதான போதைப்பொருள் வழக்கு ரத்து: தெலுங்கானா உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
கடந்த 2023-ம் ஆண்டு முதல் தொடரப்பட்ட போதைப்பொருள் வழக்கில் இருந்து தெலுங்கு நடிகர் நவ்தீப் பல்லபோலுவை விடுவித்து தெலுங்கானா உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு ஐதராபாத்தில் உள்ள குடிமல்காபூர் காவல் நிலையத்தில், நடிகர் நவ்தீப் போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும், அதன் விற்பனையில் தொடர்பிருப்பதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக அவர் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீண்ட நாட்களாக தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி […]
அமெரிக்காவின் அதிரடி வேட்டை: 3 எண்ணெய் கப்பல்கள் சிறைபிடிப்பு
வெனிசுலாவிலிருந்து அமெரிக்காவிற்குள் அபாயகரமான போதைப்பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில், டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோரை அமெரிக்க ராணுவத்தினர் கைது செய்து நாடு கடத்தியுள்ளனர். கடல் வழியாக போதைப்பொருட்களைக் கடத்தி வரும் கும்பல்கள் மீது கடும் தாக்குதல் நடத்தவும், கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தொடர் தாக்குதல்களில் இதுவரை […]
சுவீட் கடை உரிமையாளர் வீட்டில் ரூ.30 லட்சம் நகை, பணம் கொள்ளை
தென்காசி மாவட்டம் கடையம் அருகே பொட்டல்புதூர் பகுதியைச் சேர்ந்த சுடலைமுத்து என்பவரின் மகன் முருகேசன் (30). இவர் ஆழ்வார்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகே சுவீட் கடை நடத்தி வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, முருகேசன் தனது குடும்பத்தினருடன் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்குச் சென்றுள்ளார். இதற்காக வீட்டைப் பூட்டிவிட்டு அனைவரும் சென்றிருந்தனர். இன்று அதிகாலை முருகேசனின் குடும்பத்தினர் வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, படுக்கையறையில் […]
கரூர் துயரச் சம்பவம்: விஜய் பிரச்சார வாகனத்தில் 8 மணி நேரம் சிபிஐ, தடயவியல் துறை இன்ச் பை இன்ச் ஆய்வு!
கரூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக வெற்றி கழக மாநாட்டின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்து தொடர்பாக, அக்கட்சியின் தலைவர் விஜய்யின் பிரச்சார வாகனத்தில் சிபிஐ மற்றும் தடயவியல் துறையினர் சுமார் 8 மணி நேரம் தீவிர சோதனை நடத்தினர். கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த […]
இமாச்சல பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு – பிரதமர் நிவாரணம் அறிவிப்பு
இமாசல பிரதேச மாநிலம் சிர்மாவுர் மாவட்டத்தில் நேரிட்ட பயங்கர பஸ் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதியையும் அறிவித்துள்ளார். தலைநகர் சிம்லாவிலிருந்து குப்வி நகர் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று, நேற்று சிர்மாவுர் மாவட்டத்தில் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக 500 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே […]
பனிப்பொழிவால் மல்லிகை பூ வரத்து கடும் சரிவு: கிலோ ரூ.12 ஆயிரத்திற்கு விற்பனை
மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகைப்பூ விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பூக்களின் வரத்து குறைந்து, விலை இதுவரை இல்லாத அளவுக்கு உச்சத்தைத் தொட்டுள்ளது. மார்கழி மாதம் தொடங்கியது முதலே தென் மாவட்டங்களில் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் செடிகளில் அரும்புகள் உருவாவது தடையாகி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தைக்கு வழக்கமாக 5 முதல் 10 டன் வரை மல்லிகைப்பூக்கள் வரும். ஆனால், கடும் […]
மும்பை: நள்ளிரவில் வீடு தீப்பிடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி
மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் கோரேகான் மேற்கு பகுதியில் உள்ள பகத்சிங் நகர், ராஜாராம் தெருவில் இன்று அதிகாலை பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது. இங்குள்ள ஒரு வீட்டில் குடும்பத்தினர் அனைவரும் நள்ளிரவில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, சுமார் 3 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீயானது கண்ணிமைக்கும் நேரத்தில் வீட்டின் தரைதளம் மற்றும் முதல் தளம் என அனைத்து இடங்களுக்கும் மளமளவெனப் பரவியது. இதில் தரைதளத்தில் உறங்கிக்கொண்டிருந்த இரண்டு ஆண்களும், மேல் தளத்தில் இருந்த ஒரு […]
பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து…4 பேர் படுகாயம்
மேற்கு வங்காள மாநிலம், தெற்கு பர்கானஸ் மாவட்டம், சம்பஹிதி கிராமத்தில் பட்டாசு தயாரிக்கும் ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இன்று மதியம் தொழிலாளர்கள் வழக்கம் போல பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. விபத்தில் அங்கு வேலை செய்துகொண்டிருந்த 4 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட, காயமடைந்தவர்களை […]
ஒடிசாவில் சிறிய ரக விமானம் விழுந்து விபத்து: 6 பேர் படுகாயம்!
தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான 9 இருக்கைகள் கொண்ட A-1 ரக சிறிய விமானம், இன்று தலைநகர் புவனேஸ்வரில் இருந்து ரூர்கேலா நோக்கிப் புறப்பட்டது. விமானம் ரூர்கேலாவை நெருங்கிக் கொண்டிருந்தபோது, நகரில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜல்டா என்ற பகுதியில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது விமானத்தில் 4 பயணிகள் மற்றும் 2 பணியாளர்கள் என மொத்தம் 6 பேர் இருந்தனர். விபத்தில் சிக்கிய ஆறு பேரும் காயமடைந்தனர். […]
படுத்த படுக்கையாக இருக்கும் 90 வயது மூதாட்டிக்கு பொங்கல் தொகுப்பு- நெகிழ்ச்சி
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள மைக்குடியைச் சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவி இருளாயி (90). கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதால் இருளாயி மட்டும் தனியாக வசித்து வருகிறார். வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவால் இருளாயி படுத்தபடுக்கையாக இருந்து வருகிறார். பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கனை இருளாயிக்கு உறவினர்கள் வாங்கி வந்து கொடுத்தனர். ஆனால், அவரால் ரேஷன் கடைக்குச் சென்று பொங்கல் பரிசு பெற முடியவில்லை. இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் ரேஷன் […]
பாஜகவுக்கு 33 சீட் தான்”-உடைத்து பேசிய அதிமுக நிர்வாகி!
பாஜக 30 – 33 தொகுதிகளைத்தான் கேட்டுப் பெறும். தொகுதி கண்டறிவது பற்றி இன்னும் பேசப்படவே இல்லை. அதிமுக 160 -165 தொகுதிகளில் அதிமுக போட்டியிறுவது உறுதி. மற்ற தொகுதிகளைத்தான் மற்ற கட்சிகளுக்கு பிரித்துக் கொடுப்பார்கள்.” என அதிமுகவை சேர்ந்த சேலம் மணிகண்டன் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பிரத்யேக நேர்காணலில் தெரிவித்துள்ளார்.அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று சந்தித்துப் […]
“ஜனநாயகன்”-உச்ச நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் மேல்முறைீடு
நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து, தயாரிப்பு நிறுவனம் இன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனுவைத் திங்கட்கிழமை அவசர வழக்காக விசாரிக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் – இஸ்ரோ தலைவர் பேட்டி
பிஎஸ்எல்வி-சி 62 ராக்கெட் நாளை மறுநாள் (12ம்தேதி) காலை 10.17 மணிக்கு ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. இதனையொட்டி இஸ்ரோ தலைவர் நாராயணன் மற்றும் விஞ்ஞானிகள் குழுவினர் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று சுவாமி தரிசனம் செய்தனர். கோயிலுக்கு வெளியே வந்த இஸ்ரோ தலைவர் நாராயணன், நிருபர்களிடம் கூறியதாவது: வரும் 12ம்தேதி காலை 10.17 மணிக்கு பிஎஸ்எல்வி-சி62 ராக்கெட் மூலம் இ.ஓ.எஸ்-என்1 செயற்கைக்கோளும், அத்துடன் 15 […]
எம்மி விருது வென்ற பிரபல நடிகர் காலமானார்
எம்மி விருது பெற்ற ‘சீன்ஃபீல்ட்’ தொடரின் இயக்குநரும் நடிகருமான டாம் செரோன்ஸ் (86) காலமானார். அல்சைமர் நோயுடன் நீண்டகாலமாக போராடி வந்த அவர், புளோரன்ஸில் உள்ள தனது வீட்டில் காலமானார். பல்வேறு டிவி நிகழ்சிகளை இயக்கிய அவர், தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். அதுமட்டுமல்லாமல், ’THE PILOT’ படத்தில் நடித்து தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி கொண்டார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அரசு ஊழியர்களுக்குப் பொங்கல் பரிசு… ஓய்வூதிய திட்டம் அமல்.. அரசாணை வெளியீடு
பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ உள்ளிட்ட அமைப்புகள் பல ஆண்டுகளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன. இத்தகைய சூழலில் திமுக ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும் என 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் அடுத்த தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுகவின் வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் இருந்ததால், 2026 ஆம் […]
பயணிகளிடம் சோதனை நடத்த சென்னை ஏர்போட்டில் புதிய காமிரா அறிமுகம்
சென்னை உள்பட பல விமான நிலையங்களில் வெளிநாடுகளுக்கு புறப்பாடு, வருகை பயணிகளுக்கு சுங்க சோதனையின்போது பல குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதையடுத்து, அனைத்து விமான நிலையங்களிலும் அதிகாரிகளின் சட்டை பாக்கெட்டுகளில் நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட ‘பாடி வார்ன் காமிரா’ அணிந்திருக்க வேண்டும், அவை, அதிகாரிகளின் சோதனைகளை வீடியோ மற்றும் ஆடியோவாக பதிவு செய்யும். அக்காட்சிகள் கம்ப்யூட்டர்களில் தேதி, நேரம் வாயிலாக குறிப்பிடப்பட்டு சேமித்து வைக்கப்பட்டிருக்கும். ஏதாவது பிரச்னை ஏற்பட்டதாக உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் அல்லது சந்தேகங்கள் வந்தால், […]
திருவள்ளுவர் தினம்- குடியரசு தினம்- டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை
திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், வள்ளலார் நினைவு தினம் என டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தினங்களில் மதுபானங்கள் விற்றால் கடும் நடடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு: வருகிற 16ம் தேதி திருவள்ளுவர் தினம் (வெள்ளிக்கிழமை), 26ம் தேதி குடியரசு தினம் (திங்கட்கிழமை) மற்றும் பிப்ரவரி 1ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வடலூர் வள்ளலார் நினைவு தினம் வருகிறது. இந்த தினங்களில் மதுபான சில்லறை […]
சென்னை கிண்டி கொலை வழக்கு- பாண்டியன் – பாஸ்கருக்கு ஆயுள் தண்டனை
சென்னை கிண்டியில் 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற பரபரப்பான கொலை வழக்கில், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (ஜனவரி 10, 2026) சென்னை நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு சென்னை கிண்டி பகுதியில் கார்த்திக் என்பவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தரும் வகையில் காவல்துறையினர் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை விசாரித்த சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று தனது இறுதித் தீர்ப்பை அறிவித்துள்ளது. 🗞️ […]
திரைப்படத் தணிக்கை வாரியமும் பாஜக கூட்டணியில் இணைந்துவிட்டது – அமைச்சர் ரகுபதி
திரைப்படத் தணிக்கை வாரியமும் புதிதாக பாஜக கூட்டணியில் இணைந்துவிட்டது என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “பாஜகவுடன் ஏற்கனவே அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ ஆகியவை கூட்டணி வைத்துள்ளன. தணிக்கை வாரியம் உள்ளிட்டவற்றை கூட்டணியில் வைத்துக் கொண்டுதான் பாஜக தேர்தலை சந்திக்க உள்ளது. அதிகாரிகள் குழுக்களுடன் தேர்தல் கூட்டணி அமைத்துள்ள பாஜகவை எதிர்கொள்ள திமுக கூட்டணி தயார்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூர்- சொகுசு கார் மோதி ஒருவர் பலி- 16 பேர் காயம்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அதிவேகமாக சென்ற சொகுசு கார் மோதி ஒருவர் பலியான நிலையில், 16 பேர் காயம் அடைந்தனர். ஜெய்ப்பூரில் சாலையோர உணவகங்களில் கூடியிருந்த மக்கள் மீது சொகுசு கார் மோதி விபத்து ஏற்பட்டது. சொகுசு கார் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியவர் தொழிலதிபர் தினேஷ் ரின்வா என போலீசார் தகவல் அளித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பட்டுக்கோட்டையில் சமத்துவ பொங்கல் விழா…கோலாகலம்
பட்டுக்கோட்டையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி. தொண்டரணி சார்பாக சமத்துவ பொங்கல் விழா பட்டுக்கோட்டை காசாங்குளம் அண்ணா கலையரங்கில் நடைபெற்றது 100 பொங்கல் பானைகளை வைத்து பொங்கல் வைத்தனர் பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராக உயர் கல்வி அமைச்சர் செழியன் கலந்து கொண்டார் அவர்களோடு மாவட்ட செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் அதோடு மத நல்லிணக்க அடிப்படையில் விழா […]
புவனேஸ்வர் அருகே விமானம் அவசரமாக தரையிறக்கம்- 6 பேர் காயம்
ஒடிசாவின் தலைநகர் புவனேஸ்வரில் உள்ள பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ரூர்கேலாவுக்குச் சென்ற 9 பேர் அமரக்கூடிய சிறிய ரகத் தனியார் விமானம் , நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானது. விமானம் புவனேஸ்வரில் இருந்து புறப்பட்டு ரூர்கேலா விமான நிலையத்தை நெருங்கிய போது (சுமார் 10 கி.மீ தொலைவில்), திடீரென எஞ்சின் அல்லது கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளது. நிலைமையை உணர்ந்த விமானி, விமானத்தை ஓடுதளத்தில் தரையிறக்க முடியாது என்பதை அறிந்து, அருகிலிருந்த […]
தேமுதிக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 10 தீர்மானங்கள்
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே நேற்று (ஜன 10) தேமுதிக மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் முழு விவரம் வருமாறு:-
தேமுதிக மாநாட்டில் மயங்கி விழுந்த நிர்வாகி பலி
கடலூர் மாவட்டம், பாசார் கிராமத்தில் இன்று தேமுதிக உரிமை மீட்பு மாநாடு அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது. வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேமுதிக சார்பில் நடைபெற்ற இந்த மாநாடு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதற்காக சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. மாலை 5 மணி அளவில் தேமுதிக கொடியேற்றத்துடன் மாநாடு தொடங்கியது. விஜயகாந்த் மறைவுக்கு பிறகு நடைபெறும் முதல் மாநில மாநாடு என்பதால், […]
புதுகை-“உங்க கனவை சொல்லுங்க” – 4.65 லட்சம் குடும்பங்களிடம் கணக்கெடுப்பு
உங்க கனவை சொல்லுங்க’ திட்டம்: 4.65 லட்சம் குடும்பங்களிடம் கணக்கெடுப்புதமிழக முதலமைச்சரின் ‘உங்க கனவை சொல்லுங்க’ திட்டத்தின் கீழ், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சுமார் 4.65 லட்சம் குடும்பங்களின் தேவைகள் மற்றும் கனவுகளைக் கேட்டறியும் பணி இன்று தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக நியமிக்கப்பட்டுள்ள தன்னார்வலர்கள் வீடு வீடாகச் சென்று தகவல்களைச் சேகரித்து வருகின்றனர்.
மஞ்சள் காமாலைக்கு வாலிபர் பலி- திருவாரூரில் சோகம்
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம், கிளரியம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன் (38). கடந்த சில நாட்களாகக் கடுமையான காய்ச்சல் மற்றும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வந்த இவருக்கு, பரிசோதனையில் மஞ்சள் காமாலை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆரம்பத்தில் உள்ளூரில் சிகிச்சை பெற்று வந்த சிலம்பரசனின் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, அவர் மேல் சிகிச்சைக்காகத் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், கல்லீரல் பாதிப்பு தீவிரமடைந்த […]
ஜெயலலிதா மகள் எனக்கூறி வந்த அம்ருதா விரட்டியடிப்பு
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் வேகப்படுத்தி வருகின்றன. திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி, பாஜக – அதிமுகவின் தேசிய ஜனநாயக கூட்டணி, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், சீமானின் நாம் தமிழர் கட்சி என அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.அதிமுக சார்பில் விருப்ப மனு படிவங்கள் விநியோகம் செய்யப்பட்ட நிலையில் போட்டியிட ஏராளமானோர் விருப்ப மனுக்களை வழங்கியிருந்தனர். தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் உள்ளிட்ட சட்டசபை தேர்தல்களில் போட்டியிடுவதற்காக 10,175 […]
பொதுமக்களுடன் இணைந்து சமத்துவ பொங்கல் கொண்டாடிய முதல்வர்
கொளத்தூர் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுடன் பொங்கல் கொண்டாடினார். பின்னர் மாணவ, மாணவிகள், துப்புரவு ஊழியர்கள் ஆகியோருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினார். அப்போது தமிழகத்தில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று அவர் தெரிவித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனது கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் பொதுமக்களுடன் பொங்கல் வைத்து கொண்டாடி வருகின்றார். இதன்படி, இந்தாண்டு கொளத்தூர் ஜவகர் நகர் 1வது சர்குலர் சாலையில் உள்ள கொளத்தூர் […]
உதகை அருகே காட்டெருமை தாக்கி பெண் பலி
உதகை அருகே உள்ள கொதுமுடி கிராமத்தைச் சேர்ந்த மலர்க்கொடி (45) என்பவர், இன்று காலை வழக்கம் போலத் தேயிலை தோட்டத்தில் வேலை செய்வதற்காகச் சென்றுள்ளார். அப்போது புதருக்குள் மறைந்திருந்த காட்டெருமை ஒன்று திடீரென அவரைத் தாக்கியுள்ளது. தேயிலை செடிகளுக்கு இடையே மறைந்திருந்த காட்டெருமை, மலர்க்கொடியை எதிர்பாராத விதமாக முட்டித் தள்ளியது. இதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அக்கம்பக்கத்தில் வேலை செய்தவர்கள் ஓடி வந்து பார்த்தபோது, மலர்க்கொடி ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு […]
அரியலூர்- விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை சரமாரி தாக்கிய பொதுமக்கள்
அரியலூர் மாவட்டம் அரியலூர் நகர் பகுதியில் சிமெண்ட் ஆலைகளுக்கு சுண்ணாம்பு கற்கள் ஏற்றிக்கொண்டு, அதிவேகமாக செல்லும் கனரக டிப்பர் லாரிகளால், அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு மற்றும் படுகாயம் அடையும் நிலை தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் இன்று அரியலூர்-பெரம்பலூர் புறவழிச்சாலையில் இருந்து, அரியலூர் – ஜெயங்கொண்டம் சாலை நோக்கி சுண்ணாம்பு சுரங்கத்திற்கு சென்ற கனரக டிப்பர் லாரி, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த ராயம்புரம் ஊரைச் சேர்ந்த ரங்கராஜ் மீது மோதியது. இதில் காயம் அடைந்து ரத்தம் […]
தமிழ்நாடெங்கும் ‘திருக்குறள் திருவிழா’- முதல்வர் துவக்கி வைத்தார்
கன்னியாகுமரி கடலில் 133 அடி உயரத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஜனவரி மாதம் முழுவதும் தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் ‘திருக்குறள் வார விழா’ மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. மேலும் இதுகுறித்து அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது; ” குமரி முனையில் முத்தமிழறிஞர் நிறுவிய StatueOfWisdom-இன் வெள்ளிவிழாக் கொண்டாட்டத்தில் அறிவித்ததற்கிணங்க, ஜனவரி மாதம் தமிழ்நாடெங்கும் குறள் வார விழா கொண்டாட்டங்கள்! 38 மாவட்டங்களிலும் குறள் ஓவியம், குறள் ஒப்பித்தல், இசை […]
தணிக்கை சான்றிதழ் வழங்கும் முறையில் மாற்றம் தேவை…மநீம தலைவர் கமல்
தணிக்கை சான்றிதழ் வழங்கும் நடைமுறையில் மாற்றம் தேவை என நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ‘தற்போதைய சூழல் ஒரு குறிப்பிட்ட படத்துக்கானது மட்டுமல்ல. பல்வேறு கலைஞர்களின் வாழ்வாதாரம் என்பதால் தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் நேர்மையான மற்றும் காலக்கெடுவுடன் கூடிய நடைமுறை தேவை’ எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “இந்திய அரசியலமைப்புச் சட்டம் கருத்துச் சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது; அது பகுத்தறிவால் வழிநடத்தப்பட வேண்டுமே தவிர, ஒருபோதும் தெளிவற்ற தன்மையால் […]
புத்தாண்டு நடனத்துக்கு 6 கோடி சம்பளம் வாங்கிய தமன்னா
கோவாவில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் தமன்னா கலந்துகொண்டு நடனமாடி இருந்தார். தமன்னா இப்போதெல்லாம் பாலிவுட் சினிமாவே கதி என்று இருக்கிறார். கடைசியாக தமிழில் ‘அரண்மனை-4′ படத்தில் நடித்திருந்தார். அந்த படத்துக்கு பின்னர் தொடர்ச்சியாக இந்தி படங்கள் நடித்து வருகிறார். இதுதவிர படங்களில் சிறப்பு பாடல்களில் நடனமாடவும் ஒப்பந்தமாகி வந்தார். தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கத் தொடங்கி இருக்கிறார். இதற்கிடையில் சமீபத்தில் கோவாவில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் தமன்னா கலந்துகொண்டு நடனமாடி இருந்தார்.அதுதொடர்பான வீடியோவும் இணைதளத்தில் வைரலானது. அந்த […]
ஃபியட் செலக்ட்’ காரை ஒட்டி மகிழ்ந்த முதல்வர் ஸ்டாலின்
‘ஃபியட் செலக்ட்’ காரை ஒட்டி மகிழ்ந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். முதல்வர் கார் ஓட்டிய வீடியோவை தனது எக்ஸ் தளத்தில பகிர்ந்தார் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது; ”நமது அன்புக்குரிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகவும் எளிமையான, பக்கத்து வீட்டுக்காரரைப் போன்ற ஒரு மனிதர். குளிர்காலத்தின் இதமான காலைப் பொழுதில் நிதானமாக நடைப்பயிற்சி செய்வது, ஈ.சி.ஆர் சாலையில் சைக்கிள் ஓட்டுவது, அவ்வப்போது சாதாரணமாக காரில் பயணம் செய்வது போன்ற வாழ்க்கையின் எளிய இன்பங்களை […]
தவெக உடன் கூட்டணி வைப்பீர்களா? ஓபிஎஸ் சூசக பதில்
அதிமுவில் ஓ. பன்னீர்செல்வத்தைச் சேர்க்க வாய்ப்பே இல்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். இதனால், அதிமுக-வை மீட்டெடுக்கும் சட்டப் போராட்டங்களுக்கு இடையே, தனது அரசியல் செல்வாக்கைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் ஓ.பி.எஸ். தள்ளப்பட்டுள்ளார்.அதிமுக தொண்டர்கள் தன் பக்கம் இருப்பதாகக் கூறி வரும் ஓ.பி.எஸ்., விரைவில் புதிய கட்சி ஒன்றைத் தொடங்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அவ்வாறு தனிக்கட்சி தொடங்கினால், அது வரும் சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக-விற்குப் […]
பட்டுக்கோட்டை அருகே நெல் அரவையிலிருந்து வௌியேறும் தூசி- நோய் பரவும் அபாயம்- மறியல்
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே கொண்டிகுளம் பகுதியில் உள்ள தனியார் நெல் அரவை மில்லில் இருந்து தூசி தொடர்ந்து வெளியேறி வருவதால் குடியிருப்பு பகுதி மக்களுக்கு நோய் தொற்று பாதிக்கும் அபாயம்….*! மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்……! தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே கொண்டிகுளம் பகுதியில் தனியார் நெல் அரவை மில் இயங்கி வருகிறது.இந்த அரவை மில்லில் இருந்து நீண்ட நாட்களாக தொடர்ந்து நெல் அரவையின் பொழுது மாசு படக்கூடிய […]
தஞ்சை சாஸ்த்ரா பல்கலை ஆக்கிரமிப்பு செய்த நிலம் மீட்பு
தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 31 ஏக்கர் நிலத்தை உயர்நீதிமன்ற உத்தரவின்படி மீட்ட வருவாய்த்துறையினர் சிறை துறையிடம் ஒப்படைத்தனர். தஞ்சை மாவட்டம் திருமலை சமுத்திரத்தில் திறந்த வெளி சிறைச்சாலைக்கான 31 ஏக்கர் புஞ்சை தரிசு நிலத்தை சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமிப்பு செய்து மிக பெரிய அளவில் கட்டடங்கள் கட்டி வகுப்புகள் நடத்தி வந்தன. இது தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 09ம் தேதி சாஸ்திரா பல்கலைக்கழகத்தால் ஆக்கிரமிப்பு […]
விஜய் பிரச்சார பஸ்சின் மேல் ஏறி சிபிஐ அளவீடு.. டிரைவரிடம் விசாரணை
கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி முதல் கரூர் தற்காலிகமாக அமைக்கப்பட்ட சி.பி.ஐ. அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. வேலுச்சாமிபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், தனியார் ஆம்புலன்ஸ் […]
புதுகையில் அனைத்து துறை சார்ந்த திட்டங்களின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை சார்ந்த திட்டங்களின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் தலைமையில் ஆட்சியர் மு.அருணா முன்னிலையில்இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் , புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன்,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பா.ஜெயசுதா, செய்தி மக்கள் தொடர்பு […]
நெற்றியில் ‘181’ என எழுதி ஆசிரியர்கள் நூதன போராட்டம்!
தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரிந்துவரும் 12,000 பகுதி நேர ஆசிரியர்கள், தங்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் வேண்டுமென கடந்த 12 ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில், தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில் பகுதி நேர ஆசிரியர்கள், பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என 2016 மற்றும் 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. குறிப்பாக, 2021 ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதி எண் 181-இல், பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் […]
டெல்டா மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், தற்போது சற்றே வலுவிழந்து ‘காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக’ மாறியுள்ளது. இது தற்போது சென்னைக்கு தெற்கு-தென்கிழக்கே சுமார் 490 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது. மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் இந்தத் தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையில் பயணித்து இன்று மாலை வட இலங்கையின் திரிகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் இடையே கரையை கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. […]
விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த கருணாஸ்
நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு உடனடியாகத் தணிக்கைச் சான்றிதழ் வழங்க தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால், இதனை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு, வழக்கின் விசாரணையை ஜனவரி 21-ம் தேதிக்குத் தள்ளிவைத்தது. இதன் காரணமாக, திட்டமிட்டபடி பொங்கல் பண்டிகைக்குப் படம் வெளியாவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இந்தச் சூழலில் விஜய்க்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ள நடிகர் கருணாஸ், மத்திய அரசு தனது அதிகார பலத்தைப் பயன்படுத்தி அனைவரையும் அடிபணிய வைக்க முயற்சிப்பதாகக் […]
கரூர் சம்பவம்… டிஜிட்டல் கருவி மூலம் சிபிஐ அதிகாரிகள் அளவீடு
கரூர் துயர சம்பவம்: சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரம் பகுதியில் சிபிஐ அதிகாரிகள் சாலையை அளவிடு செய்யும் டிஜிட்டல் சர்வே கருவி மூலம் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கரூரில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த அக்டோபர் 16-ம் தேதி முதல் கரூரில் உள்ள சுற்றுலா மாளிகை […]
கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்த ஹைட்ரஜனில் இயங்கும் வாகனம்
கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய ஹைட்ரஜனில் இயங்கும் வாகனம் ; சர்வதேச அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க்க உள்ளது சர்வதேச அளவில் புகழ் பெற்ற 41-வது ‘ஷெல் ஈக்கோ-மேரத்தான்’ ஆசிய-பசிபிக் போட்டிகள், கத்தார் நாட்டில் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளது. மிக குறைந்த எரிபொருளில் அதிக ஆற்றலுடன் இயங்கக்கூடிய வாகனங்களை உருவாக்கும் மாணவர்களுக்கான சர்வதேச போட்டி இது. மேலும் வாகனத்துறையில் வழக்கமான எரிபொருள் அல்லாது நிலைத்தன்மை கொண்ட எரிபொருள் மூலம் அதிக நேரம் திறம்பட இயங்கும் வாகனங்களை உருவாக்கும் […]
பூட்டிய ரூமில் சிக்கிய 2வயது குழந்தை- பத்திரமாக மீட்பு
கரூர் மாவட்டம், வெங்கமேடு செங்குந்த நகர் மூன்றாவது கிராஸ் பகுதியைச் சேர்ந்த உமாபதி – மல்லிகா தம்பதியினரின் இரண்டு வயது மகன் கிருத்திக். இன்று வீட்டின் மாடியில் உள்ள அறையில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அரை கதவு தானாகவே தாளிட்டு பூட்டிக் கொண்டது. இதனால் பூட்டிய அறைக்குள் குழந்தை சிக்கிக்கொண்ட நிலையில், பெற்றோர்கள் கதவை திறக்க முடியாமல் தவித்தனர். உடனடியாக கரூர் தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில், தீயணைப்பு நிலைய அலுவலர் ரவிக்குமார் தலைமையிலான தீயணைப்பு […]
கோவையில் வாலிபர் அடித்து கொலை.. 2 பேர் கைது..
கோவை கெம்பட்டி காலனியை சேர்ந்தவர் கோகுல கிருஷ்ணன் (30). இவர் செட்டி வீதியில் உள்ள நகைப்பட்டறையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.இவர் கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி தனது அண்ணனின் திருமண நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குடும்பத்தினருடன் செய்து கொண்டு இருந்தனர். அன்று இரவு கோகுல கிருஷ்ணன் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி உள்ளார்.அதன்பின் மது போதையில் கோகுல கிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர்கள் செல்வபுரம் அசோக் நகர் பாலாஜி அவன்யூ பகுதியில் நடந்து சென்றனர். […]
ஜூனியர் குதிரை சவாரி சாம்பியன்ஷிப் 2025- கோவை வீரர்கள் சாதனை
சமீபத்தில் நடைபெற்ற ஜூனியர் தேசிய குதிரை சவாரி சாம்பியன்ஷிப் 2025 போட்டியில், கோவை ஸ்டேபிள்ஸ் குதிரை சவாரி பள்ளியைச் சேர்ந்த எட்டு திறமையான இளம் வீரர்கள் சிறப்பான ஆற்றலை வெளிப்படுத்தி நகரத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். இந்தப் போட்டியில் நான்கு பிரிவுகளில், 600-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். கபிலேஷ், ஆதவ் கந்தசாமி, பிரிதிவ் கிருஷ்ணா, ஆதர்ஷ், பிரதிக் ராஜ், சோனிகா சுனில், திவ்யேஷ் ராம் மற்றும் ஹர்ஷியத் ஆகிய வீரர்கள், தங்களின் அபார திறமை, ஒழுக்கம் மற்றும் விளையாட்டு […]
விஜய் பிரச்சார பஸ்சை பறிமுதல் செய்த சிபிஐ…
கரூரில், கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பார்வையில், சி.பி.ஐ. ஏ.எஸ்.பி. முகேஷ்குமார் தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த அக்டோபர் 16-ம் தேதி முதல் கரூரில் உள்ள சுற்றுலா மாளிகையில் தற்காலிக சிபிஐ அலுவலகத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக […]
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தாரா இனிகோ?… நடந்தது என்ன?…
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செயின்ட் ஜோசப் கல்லூரி மற்றும் எஸ்.ஆர்.சி கல்லூரிகளில் லேப்டாப் வழங்கும் விழா கடந்த 7ம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் நேரு கலந்து கொண்டு மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் கலந்துகொள்ளவில்லை. இந்த விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அன்றைய தினம் சம்பந்தப்பட்ட தொகுதி எம்எல்ஏவுமான இனிகோ இருதயராஜ்க்கு தகவல் தெரிவிக்கவில்லையென கூறப்படுகிறது. இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு எம்எல்ஏக்களுக்கு […]
தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்வு
தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,03,200க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,900க்கும், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 7 உயர்ந்து ஒரு கிராம் ரூ.275க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நடமாடும் நகைக்கடை ஹரி நாடார் கைது..!!
திருநெல்வேலியைச் சேர்ந்த ஹரி நாடாரை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னையில் தொழிலதிபரிடம் ரூ.35 கோடி கடன் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.77 லட்சம் மோசடி செய்த ஹரி நாடார், திருச்சி அருகே காரில் சென்றபோது மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். சென்னையை சேர்ந்த ஆனந்த்குமார் ஒரு புகழ்பெற்ற தொழிலதிபர் ஆவார். இவர், “மேட்டூர் சூப்பர் சர்வீஸ்” என்ற பஸ் டிராவல்ஸ் கம்பெனியை சொந்தமாக வைத்து நடத்தி வருகிறார்.தன்னுடைய பிசினஸை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், சேலத்தைச் சேர்ந்த […]
கேரளாவில் மீண்டும் பறவைக் காய்ச்சல்: ஆலப்புழாவில் முட்டை, இறைச்சி விற்பனைக்கு தடை
கேரளாவின் ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் ஏராளமான வாத்து, கோழி மற்றும் காடை பண்ணைகள் உள்ளன. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக இந்தப் பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வரும் நூற்றுக்கணக்கான பறவைகள் அடுத்தடுத்து திடீரென செத்து விழுந்தன. இது குறித்து கால்நடை பராமரிப்புத் துறை நடத்திய ஆய்வில், அந்தப் பறவைகளுக்கு ‘எச்5என்1’ (H5N1) வகை பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. தற்போது ஆலப்புழா மாவட்டத்தின் அம்பலப்புழா மற்றும் கருவாற்றா ஆகிய பகுதிகளில் உள்ள பண்ணைகளில் நோய் […]
காரைக்குடி: மின்கம்பங்கள் மீது சரக்கு வாகனம் மோதல் – 5 மணி நேரம் மின்சாரம் பாதிப்பு
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அண்ணாநகர் பகுதியில் இன்று அதிகாலை மீன் ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையோரம் இருந்த உயர் அழுத்த மின்கம்பங்கள் மீது பயங்கரமாக மோதியது. இந்த மோதலில் அடுத்தடுத்து இரண்டு மின்கம்பங்கள் முறிந்து வாகனம் மீதே சரிந்து விழுந்தன. விபத்தின் போது மின்கம்பிகளில் இருந்து மின்வயர்கள் அறுந்து சாலை முழுவதும் சிதறி விழுந்தன. அதிகாலை நேரம் என்பதால் அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. […]
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷியா தாக்குதல் – 3 பேர் உயிரிழப்பு
உக்ரைன் மற்றும் ரஷியா இடையிலான போர் இன்று 1,415-வது நாளை எட்டியுள்ளது. உலக நாடுகளின் பல்வேறு முயற்சிகளுக்கு மத்தியிலும் போர் நின்றபாடில்லை. இந்தப் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து ராணுவ உதவிகளை வழங்கி வருகின்றன. இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போரை முடிவுக்குக் கொண்டு வர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இருப்பினும், இரு நாடுகளுக்கும் இடையிலான தாக்குதல் தீவிரமடைந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் மீது நேற்று […]
லாரி – கார் மோதல்: முன்னாள் அமைச்சர் மகள் உட்பட 3 பேர் பலி
மத்தியப் பிரதேச முன்னாள் உள்துறை அமைச்சரும், ராஜ்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான பாலா பச்சனின் மகள், இந்தூர் அருகே நிகழ்ந்த கோர சாலை விபத்தில் உயிரிழந்தார். முன்னாள் அமைச்சர் பாலா பச்சனின் மகள் பிரேர்னா பச்சன். இவர் நேற்று இரவு தனது நண்பர்கள் மூவருடன் காரில் வெளியே சென்றுள்ளார். இவர்களது கார் இந்தூர் மாவட்டம் ராணாமண்டல் பகுதி அருகே சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக எதிரே வந்த லாரி ஒன்று கார் மீது பலமாக மோதியது. இந்த கோர விபத்தில் […]
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன. 28-ல் தொடக்கம்: பிப்ரவரி 1-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்
மத்திய அரசின் 2026–27-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 28-ம் தேதி தொடங்க உள்ளது. பிப்ரவரி 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்ற போதிலும், அன்றைய தினமே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28-ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் உரையுடன் தொடங்குகிறது. அன்று நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் அவர் உரையாற்றுவார். ஜனவரி 29-ம் தேதி ‘பீட்டிங் ரீட்ரீட்’ (Beating Retreat) விழா நடைபெறுவதால் அன்று […]
உடுமலை அருகே சுற்றுலா வேன் மோதி கல்லூரி மாணவி பலி
விருதுநகரைச் சேர்ந்த 20 பேர் நேற்று வேன் ஒன்றில் கோவை மாவட்டம் ஆனைமலை மாசாணி அம்மன் கோயிலுக்குச் சுற்றுலா வந்தனர். தரிசனத்தை முடித்துவிட்டு நேற்று மாலை அவர்கள் மீண்டும் விருதுநகர் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தனர். உடுமலை சாலையில் எரிசனம்பட்டி அருகே வேன் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென சாலையோர பள்ளத்தில் பாய்ந்தது. இதில் வேனில் இருந்தவர்களுக்கு அதிர்ஷ்டவசமாக காயம் ஏற்படவில்லை. ஆனால், அதே சமயம் அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மீது வேன் பலமாக மோதியது. […]
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
மிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், […]
மத்திய மண்டல புதிய ஐஜியாக வே. பாலகிருஷ்ணன் பொறுப்பேற்பு
தமிழக காவல்துறையின் மத்திய மண்டலத் தலைவராக (ஐஜி) வே. பாலகிருஷ்ணன் இன்று (வெள்ளிக்கிழமை) முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழக அரசால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றத்தைத் தொடர்ந்து, மத்திய மண்டல ஐஜியாக வே. பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், திருச்சியில் உள்ள மத்திய மண்டல காவல்துறை அலுவலகத்திற்கு இன்று காலை வருகை தந்த அவர், அலுவலகக் கோப்பில் கையெழுத்திட்டு தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
ஸ்ரீரங்கம்: வைகுண்ட ஏகாதசி விழா நாளை நிறைவு – 2.5 லட்சம் பேர் தரிசனம்
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருவரங்கம் ஸ்ரீரெங்கநாதர் கோவிலில் நடைபெற்று வரும் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான ‘நம்மாழ்வார் மோட்சம்’ இன்று (ஜன.9) நடைபெற்றது. நாளையுடன் (ஜன.10) இவ்விழா நிறைவடைகிறது. கடந்த டிசம்பர் 19-ம் தேதி திருநெடுந்தாண்டகம் உற்சவத்துடன் தொடங்கிய வைகுண்ட ஏகாதசி விழாவில், பகல் பத்து உற்சவம் 20-ம் தேதி தொடங்கியது. இவ்விழா நாட்களில் நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்தில் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார். கடந்த டிசம்பர் 29-ம் தேதி மோகினி அலங்காரத்தில் […]
சர்வர் பிரச்சினை…பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியில் தொடரும் தாமதம்… பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருப்பு
பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாகக் கொண்டாடும் நோக்கில், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி பெறும் ரேசன் கார்டுதாரர்களுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு நீள கரும்பு. வேட்டி-சேலை யுடன் ரூ.3,000 ரொக்கம் ஆகி யவை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.அதன்படி,தமிழக முழுவதும் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியை தொடங்கியது. திருச்சி மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி, ரேசன் கடைகளில் நேற்று காலை 10 […]
”ஜனநாயகன்” படத்திற்கு தடை- 21ம் தேதிக்கு ஒத்திவைப்பு
ஜனநாயகன் திரைப்படத்துக்கு சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி உத்தரவுக்கு தலைமை நீதிபதி அமர்வு தடை விதித்தது. ஜனநாயகன் பட வழக்கை ஜனவரி 21ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. மறுதணிக்கை செய்ய உத்தரவிடப்பட்ட ஆணையை ரத்து செய்து நீதிபதி பி.டி.ஆஷா தீர்ப்பளித்திருந்தார்.
ஈடி’ மூலம் தேர்தல் தகவல்களை திருடுவதாக குற்றச்சாட்டு- திரிணாமுல் எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்
கொல்கத்தா: அமலாக்கத்துறை மூலம் தேர்தல் தகவல்களை திருடுவதாக கூறி டெல்லியில் இருக்கும் அமித் ஷா ஆபீஸ் முன் திரிணாமுல் எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் இன்று ஒன்றிய அரசுக்கு எதிராக கொல்கத்தாவில் பிரம்மாண்ட கண்டன பேரணி நடைபெற்றது. மேற்குவங்கத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூக நிறுவனமான ‘ஐ-பேக்’ அலுவலகங்களில் நேற்று அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின் போது ஐ-பேக் நிறுவனர் பிரதிக் ஜெயின் வீட்டிற்கு நேரடியாகச் […]
பராசக்தி படத்திலிருந்து ‘இந்தி அரக்கி’ என்ற வசனம் நீக்கம்
பராசக்தி’ படத்திற்கு, இன்று (ஜன.09) தணிக்கை வாரியம் U/A சான்றிதழ் வழங்கியது. இதன் மூலம் நாளை (ஜன.10) சொன்னபடி பராசக்தி படம் ரிலீஸாகவுள்ளது. இந்த படத்தில் பல காட்சிகளை நீக்க தணிக்கை வாரியம் பரிந்துரை செய்ததாக கூறப்பட்டது. அதன்படி, இந்த படத்தில் உள்ள ‘இந்தி அரக்கி’ என்ற வசனம் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ‘தீ பரவட்டும்’ என்ற வாசகத்திற்கு பதில் ‘நீதி பரவட்டும்’ என்று பயன்படுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தம்பதி வெட்டிப் படுகொலை.. 8 பேர் கைது-பரபரப்பு
திண்டுக்கல் அருகே தம்பதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் 8 பேரை கைது செய்துள்ளனர். பழிக்குப் பழியாக கணவன் – மனைவியை அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள், வனப்பகுதியில் பதுங்கியிருந்த நிலையில் அவர்களை ஒரு மணி நேரத்தில் சுற்றிவளைத்து போலீசார் கைது செய்தனர்.
வைகோவின் சமத்துவ நடைபயணம் நிறைவு விழா-எம்பிதுரை வைகோ அழைப்பு
திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர், முதன்மை செயலாளர் மதிமுக துரை வைகோ வைகோவின் நிறைவு விழாவிற்கு அழைப்பு விடுத்துள்ளார். அவர் கூறியதாவது… அழைப்பு மடல் -தலைவரை உயிராய் நேசிக்கும் கழகத் தோழர்களே, வணக்கம்! தமிழர் நலனுக்காக கால் கடுக்க, உடல் வலிக்க சமத்துவ நடைபயணம் மேற்கொண்டு வரும் தலைவர் வைகோ அவர்களை வரவேற்று, அவரது தியாகத்திற்கு நன்றி செலுத்திட மதுரையில் 12.01.2026 அன்று நடைபெற உள்ள நடைபயண நிறைவு விழாவில் பங்கேற்க வாரீர்! இயக்கத் தந்தை, தலைவர் வைகோ […]
புது ஜல்பைகுரி- திருச்சி ரயில் சேவை- எம்பி துரை வைகோ நன்றி
அம்ரித் பாரத் விரைவு இரயில் திட்டத்தின் கீழ் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள, புது ஜல்பைகுரி – திருச்சி இரயில் சேவைக்கு மனமார்ந்த நன்றி! வடகிழக்கு இந்தியாவின் புது ஜல்பைகுரியிலிருந்து தென்னிந்தியாவின் திருச்சி வரை இணைக்கும் இந்த வாராந்திர இரயில் சேவை பயணிகளுக்கு விரைவான பயண வசதியை வழங்குகிறது. இந்த இரயில், தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம் ஜங்ஷன், செங்கல்பட்டு ஜங்ஷன், தாம்பரம், சென்னை எழும்பூர் மார்க்கமாக செல்கிறது. இந்த புதிய இரயில் சேவை வடகிழக்கு மற்றும் […]
ரூ.3,000 வாங்குபவர்களை குடிகாரர்கள் என்பதா?.. அன்புமணி மீது அமைச்சர் MRK பாய்ச்சல்
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் இருப்பவர்கள் அனைவருமே குடிகாரர்களா?… எது செய்தாலும், அதில் குற்றம் எனக் கூறிக்கொண்டு இங்கே கட்சி நடத்துகிறார்கள். பாஜகவின் ஏஜெண்டாக பாமக இருந்து கொண்டு பி-டீமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 3,000 ரூபாய் வாங்குபவர்களை குடிகாரர்கள் என அன்புமணி கூறுவது தமிழ்நாட்டு மக்களை கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளது. அன்புமணிக்கு வேண்டுமானால் 3,000 ரூபாய் சாதாரணமாக இருக்கலாம். ஆனால் நடுத்தர, ஏழை மக்களுக்கு இது ஒரு மிகப்பெரிய உதவியாக […]
”வா வாத்தியார்” படத்தின் தடையை நீக்க மறுப்பு
கடனை திரும்ப செலுத்தாததால் கார்த்தி நடித்துள்ள வா வாத்தியார் திரைப்படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. வா வாத்தியார் திரைப்படத்தின் உரிமைகளை ஏலத்தில் விட சொத்தாட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றம் ஏற்கனவே போதுமான கால அவகாசத்தை அளித்துவிட்டது என தெரிவித்து தடையை நீக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். வா வாத்தியார் திரைப்படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருந்தது. வா வாத்தியார் திரைப்படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி ஞானவேல் ராஜா […]
தஞ்சை அருகே பள்ளியில் சமத்துவ பொங்கல்…கொண்டாட்டம்
பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை உள்ளூர் ஆக்ஸ்போர்டு மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் இன்று சமத்துவ பொங்கல், பள்ளி தாளாளர் உதயகுமார் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 18 பொங்கல் பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டு அனைவரும் கலந்துகொண்டு பொங்கல் சாப்பிட்டு மகிழ்ந்தனர். மாணவ மாணவிகள், ஆசிரியைகள், ஆசிரியர்கள் அனைவரும் பாரம்பரிய உடைகள் அணிந்துவந்தனர். பெற்றோர்களும் இந்த பொங்கல் விழாவில் கலந்துகொண்டு மகிழ்ந்தனர். பாரம்பரிய கலை நிகழ்ச்சியான கோலாட்டம், கும்மியாட்டம் ஆடி மகிழ்ந்தனர். ஆசிரியர்களுக்கான கோலம் வரைதல் போட்டி, பானை உடைத்தல் போட்டி, கயிறு […]
சபரிமலை ஐயப்பன் கோயில் தந்திரி கைது… விசாரணை
சபரிமலை துவாரபாலகர் சிலை தங்க கவச திருட்டு விவகாரத்தில் கோயில் தந்திரி கண்டரரு ராஜீவரருவை கைது செய்து சிறப்பு புலனாய்வுக்குழு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. துவார பாலகர் சிலைகள், கதவு நிலைகளில் பதித்த தங்கத் தகடுகளில் இருந்து தங்கம் திருடப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. 2019இல் தங்கத் தகடுகளை சென்னைக்கு கொண்டு சென்ற உன்னிகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈரானில் போராட்டம் தீவிரம்.. 42 பேர் பலி?..
ஈரானில் பணவீக்கம், நாணய மதிப்பு வீழ்ச்சி, விலைவாசி உயர்வு போன்றவற்றுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும், கமேனி தலைமையிலான ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தலைநகர் டெஹ்ரான் உட்பட 31 மாகாணங்களில் போராட்டங்கள் பரவியுள்ளன. வன்முறையில் இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இணைய சேவைகள் மற்றும் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
அன்புமணியுடன் கூட்டணி- ஏமாந்துதான் போவார்கள்-பாமக MLA
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அன்புமணி தரப்பு பாமக, அதிமுகவுடன் கூட்டணியில் இணைந்துள்ளது. இதற்கு, ராமதாஸ் தரப்பு பாமகவினர் கடும் அதிருத்தியில் உள்ளனர். இந்நிலையில், இதுகுறித்து பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் கூறுகையில், “இபிஎஸ்க்கு என்ன அழுத்தம் என தெரியவில்லை. அன்புமணியுடன் கூட்டணி வைப்பவர்கள் ஏமாந்துதான் போவார்கள். சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி குறித்து இன்னும் சில நாட்களில் ராமதாஸ் அறிவிப்பார்” என்றார்.
கள்ளக்குறிச்சி- புதிய காலணி தயாரிப்பு ஆலையின் 2ம் கட்ட பணி துவக்கம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ. 2,325 கோடி முதலீட்டில் புதிய காலணி தயாரிப்பு ஆலையின் 2ம் கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 27,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் மிகப்பெரிய காலணி உற்பத்தியாளர்களில் ஒன்றான தைவானைச் சேர்ந்த பௌசென் குழுமம், இந்தியாவிற்காக காலணிகளை உற்பத்தி செய்வதற்காக கள்ளக்குறிச்சியில் உற்பத்தி ஆலையை அமைக்க தொடங்கி உள்ளது. சாத்தனூர் சிப்காட்டில் ரூ.2,325 கோடி முதலீட்டில் தைவான் ஆலையின் இரண்டாம் கட்டத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் […]
உங்க கனவு சொல்லுங்க” ” தன்னார்வலர்களுக்கு கணக்கெடுப்பு பணி-பொருட்கள் வழங்கல்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர்மாவட்டம் பொன்னேரிபாடியநல்லூரில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்களின் கருத்தினை அறியவும்,மக்களின் எதிர்கால கனவுகள் மற்றும் தேவைகளைகண்டறியவும் அவர்களது வசிப்பிடங்களுக்கே சென்று நேரடியாக அறிந்து கொள்ளும்“உங்ககனவுசொல்லுங்க “என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் /மாநகராட்சி கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியர் மு.அருணா தலைமையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு தன்னார்வலர்களுக்கு கணக்கெடுப்புபணிக்கான பொருட்களை […]
சாஸ்த்ரா பல்கலை, ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க ஆணை..
தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம், கடந்த பல ஆண்டுகளாக அரசுக்குச் சொந்தமான 31.37 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து கட்டடங்களைக் கட்டியுள்ளதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கு நீண்ட காலமாக நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகளின் அடிப்படையில், ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மீட்கப்படும் இந்த நிலத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் தஞ்சாவூர் திறந்தவெளிச் சிறைச்சாலை அமைந்துள்ளது. எனவே, மீட்கப்படும் நிலத்தைச் சிறைத் துறையின் கட்டுப்பாட்டில் ஒப்படைத்து, சிறைச்சாலை விரிவாக்கப் பணிகளுக்குப் […]
திமுகவுடன் கூட்டணி அமைக்க ராமதாஸ் திட்டம்- அரசியலில் பரபரப்பு
சட்டமன்ற பொதுத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட விரும்புவோருக்கான விருப்பு மனு பெறும் நிகழ்ச்சியை, தைலாபுரத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இன்று தொடங்கி வைத்தார். தமிழக முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக செயல்படுகிறார் என்று தெரிவித்த மருத்துவர் ராமதாஸ், திருமாவளவன் இருக்கும் கூட்டணியில் இடம் பெறுவீங்களா என்ற கேள்விக்கு, அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றார். அதிமுக – பாஜகவின் என்.டி.ஏ கூட்டணியில் அன்புமணியும் இணைந்துள்ளார். இந்த நிலையில் அன்புமணி நடத்தும் […]
“ஜனநாயகன்” அரசியல் காரணத்திற்காக நிறுத்தவில்லை.. சரத்குமார் விளக்கம்
கோவை அவிநாசிலிங்கம் கல்லூரியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தடம் வாக்கத்தான்; நடிகர் சரத்குமார் கருத்துகோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள அவிநாசிலிங்கம் மகளிர் கல்லூரியில், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி மாணவிகள் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தடம் வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கோவை மக்கள் சேவை மையம் நிறுவனர் மற்றும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ தலைமை வகிக்க, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் நடிகருமான சரத்குமார் சிறப்பு விருந்தினராக […]
கரூரில் வேகமெடுக்கும் சிபிஐ விசாரணை… கேமிராவுடன் ஆய்வு
கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற த.வெ.க. பிரச்சார பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். சம்பவம் தொடர்பாக நடைபெற்று வரும் சி.பி.ஐ. விசாரணை தற்போது தீவிர வேகமெடுத்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில், உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பார்வையில், சி.பி.ஐ. ஏ.எஸ்.பி. முகேஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். கடந்த ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி முதல் கரூரில் உள்ள தாந்தோன்றி மலை […]
தமிழ்நாட்டின் உரிமைகளை ஆமாம் சாமி போட்டு அடகு வைத்தவர் இபிஎஸ்– முதல்வர் சாடல்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ‘உங்க கனவு சொல்லுங்க’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தன்னார்வலர்கள் மூலம் தமிழ்நாடு முழுவதும் 1.90 கோடி குடும்பங்களை சந்தித்து மக்களின் கனவுகளையும் கோரிக்கைகளையும் கேட்டறியும் இத்திட்டம், அரசின் மக்கள் நலன் சார்ந்த அணுகுமுறையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. மேடையில் மக்களிடம் நேரடியாக கனவுகளை கேட்டறிந்த முதலமைச்சர், அவற்றை செயல்படுத்தித் தருவதாக உறுதியளித்தார். இது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர், ஒன்றிய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் பாலமாக இருக்க […]
கந்தர்வகோட்டை ஊராட்சி பேரூராட்சியாக தரம் உயர்வு
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளைத் தரம் உயர்த்துவது தொடர்பான தமிழ்நாடு அரசின் சமீபத்திய அறிவிப்புகள் குறித்த விரிவான விவரங்கள் இதோ: 🏢 புதுக்கோட்டை: உள்ளாட்சி அமைப்புகள் தரம் உயர்வு – அரசாணை விவரங்கள்தமிழக அரசு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்தும் நோக்கில், புதுக்கோட்டை மாவட்டத்தின் முக்கியப் பகுதிகளை அடுத்த நிலைக்குத் தரம் உயர்த்தி ஆணை வெளியிட்டுள்ளது. கந்தர்வக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம். சின்னத்துரை அவர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் […]
அமெரிக்காவில் பெண் சுட்டுக் கொலை-விமர்சித்த டிரம்ப்-பரபரப்பு
அமெரிக்காவில் அதிகாரியின் துப்பாக்கிச் சூட்டில் பெண் உயிரிழந்த சம்பவத்தில், பலியான பெண் மீது பழி சுமத்தி அதிகாரியைப் பாதுகாத்துப் பேசிய அதிபர் டொனால்ட் டிரம்பின் செயல் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மின்னியாபோலிஸ் நகரில் கடந்த 7ம் தேதி குடியேற்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது, காரில் இருந்த ரெனீ நிக்கோல் குட் (37) என்ற பெண், அங்கிருந்த அதிகாரிகளால் சரமாரியாகச் சுட்டுக் கொல்லப்பட்டார். 3 குழந்தைகளுக்குத் தாயான அவர், மிக அருகில் வைத்துச் சுடப்பட்ட […]
கூட்டணி குறித்து காங்., கட்சியினர் பொதுவௌியில் கூற வேண்டாம்
இந்தியா கூட்டணியை பலவீனப்படுத்தும் முயற்சியை அனுமதிக்கக் கூடாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமீபகாலமாக தமிழ்நாட்டில் காலூன்ற முடியாத பா.ஜ.க.வை சாம, பேத, தான, தண்டங்களை பயன்படுத்தி கூட்டணி அமைப்பதற்கு பல்வேறு முயற்சிகளை உள்துறை அமைச்சர் அமித்ஷா மேற்கொண்டு வருகிறார். அந்த கூட்டணியில் சேர விரும்பாதவர்களை வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றை பயன்படுத்தி, அச்சுறுத்தி கூட்டணியில் சேர நிர்ப்பந்தம் செய்யப்படுகிறார்கள். ஒன்றிய பா.ஜ.க. […]
நகைக்காக பெண் கொலை வழக்கில் ஒருவர் கைது
சென்னை சூளைமேட்டில் வீட்டில் தனியாக இருந்த பெண் நகைக்காக கொல்லப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அமுதா என்பவர் கொல்லப்பட்டு, 14 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் சாந்தகுமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கார் விபத்தில் MLA மகள் உட்பட 3 பேர் பலி
மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. பாலா பச்சன். மாநிலத்தின் முன்னாள் உள்துறை அமைச்சராகப் பணியாற்றிய இவரது மகள் பிரேர்னா பச்சன். நேற்று இரவு பிரேர்னா தனது நண்பர்கள் மூன்று பேருடன் காரில் சென்றுகொண்டிருந்தார். இந்தூர் மாவட்டம் ராணாமண்டல் பகுதியில் கார் சென்றபோது, எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரி ஒன்று கார் மீது பயங்கரமாக மோதியது.இந்த கோர விபத்தில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதில் பிரேர்னா பச்சன் மற்றும் […]
அரசு பஸ்சில் சர்ச்சை வாசகங்கள்.. மர்ம நபர்கள் கைவரிசை..
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பொது போக்குவரத்து சேவை நடைபெற்று வருகிறது. இதன் மூலம் குக் கிராமங்களில் இருந்தும் உள்ளூர் மற்றும் வெளியூர், வெளி மாநிலங்களுக்கு செல்லும் பல தரப்பட்ட பொதுமக்கள் பயண பயன்பாட்டுக்காக பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மதுரை கோட்டத்தில் இருந்து இன்று பொள்ளாச்சி மார்க்கமாக அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது. தேவாரம்,தேனி, பழனி பொள்ளாச்சி மார்க்கமாக கோவை செல்லும் அந்த குறிப்பிட்ட […]
கோவை-சாலை விதியை பின்பற்ற- பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
வாகன ஓட்டிகள் சாலை விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்விபத்து இல்லா வாகன பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை, பொள்ளாச்சி துரைஸ் தியேட்டர் சாலையில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி தனியார் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும்மது போதையில் வாகனங்களை இயக்கக் கூடாது. […]
ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை திருட்டு… திருச்சி க்ரைம்
பஸ்சில் பெண்ணிடம் ரூ. 2 1/2 பவுன் தங்க நகை திருட்டு..திருச்சி ஸ்ரீரங்கம் தங்கய்யன் தெருவை சேர்ந்தவர் கயல்விழி 45. இவர் பாலக்கரையில் இருந்து நகர பேருந்தில் ஏறி சத்திரம் பேருந்து நிலையம் வரை சென்றார். பின்னர் சத்திரம் பேருந்து நிலையத்தில் அவர் இறங்கிய போது அவருக்கு தன் கை பை திருட்டு போனது தெரியவந்தது. அதில் ரூ.30,000 பணம் ஒன்றரை பவுன் மதிப்புள்ள தங்க தோடுகள் அரை கிராம் மதிப்புள்ள ஒரு மோதிரம் அரை கிராம் […]
”உங்க கனவை சொல்லுங்க” திட்டம்…தன்னார்வலர்களுக்கு கைபேசி இணைப்பு வழங்கிய அமைச்சர்கள்
தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின திருவள்ளுர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற அரசு விழாவில், தமிழ்நாடு அரசின் ”உங்க கனவ சொல்லுங்க” திட்டத்தை தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்ற விழா நிகழ்வில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர்கே.என்.நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு தன்னார்வலர்களுக்கு கைபேசி இணைப்பு, விண்ணப்பப் படிவம், அடையாள அட்டை, தொப்பி மற்றும் கனவு அட்டைகளை வழங்கி சிறப்பான முறையில் இப்பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்கள். […]
சிப்காட் தொழிற்பூங்காவில் தூய்மை பணி- அமைச்சர் மெய்யநாதன் பார்வை
புதுக்கோட்டை மாவட்டம் சிப்காட் தொழிற்பூங்காவில் மாபெரும் தூய்மைப் பணி முகாமினை ஆட்சியர் மு.அருணா தலைமையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்துவக்கி வைத்து பார்வையிட்டார். உடன் மாநகராட்சி மேயர் திலகவதிசெந்தில் , புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.பிரேமலதா,சிப்காட் திட்ட அலுவலர்சீ. கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
தேர்தல் அறிக்கை தயாரிக்க தவெகவில் குழு அமைப்பு
026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள, நடிகர் விஜய் தலைமையிலான (தவெக) தனது தேர்தல் அறிக்கையைத் தயாரிப்பதற்கான பிரத்யேகக் குழுவை அமைத்துள்ளது. கடந்த டிசம்பர் 11, 2025 அன்று பனையூரில் நடைபெற்ற மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் இக்குழு அமைப்பதற்கான முடிவெடுக்கப்பட்டது. கட்சியின் கொள்கைகள் மற்றும் பொதுமக்களின் தேவைகளைப் பிரதிபலிக்கும் வகையில் விரிவான தேர்தல் அறிக்கையைத் தயாரித்தல். இந்தநிலையில் தேர்தல் அறிக்கை தயாரிக்க 12 பேர் கொண்ட குழு அமைத்து தவெக தலைவர் […]
திருச்சியில் காத்திருப்பு போராட்டம்..
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள், நகர்புற வாழ்வாதார இயக்கப் பணியாளர்கள் மற்றும் ஊராட்சி அளவிலான களப்பணியளர்கள் சங்கம் சார்பில் 14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே காலவரையற்ற தொடர் போராட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
தேர்தலில் போட்டியிட பாமக இன்று முதல் விருப்பமனு
2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடமிருந்து பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) இன்று முதல் விருப்பமனுக்களைப் பெறத் தொடங்கியுள்ளது. பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, விருப்பமனு விநியோகம் மற்றும் கட்டண விவரங்கள் பின்வருமாறு:விவரம்கட்டண விவரம்பொதுத் தொகுதியில் போட்டியிட₹1,000தனித் தொகுதி மற்றும் பெண்களுக்கு₹500காலக்கெடு: விருப்பமனுக்களைப் பெற்று, பூர்த்தி செய்து சமர்ப்பிக்க ஜனவரி 12, 2026 (திங்கட்கிழமை) கடைசி நாளாகும்.பெறப்படும் இடம்: தைலாபுரம் தோட்டம் அல்லது கட்சியின் முக்கிய மாவட்ட அலுவலகங்களில் […]
கனமழை எச்சரிக்கை-டெல்டாவில் பரவலான மழை
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று மாவட்டம் முழுவதும் மேகமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது. வரும் ஜனவரி 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் மழையின் தீவிரம் அதிகரிக்கக்கூடும் என்பதால் விவசாயிகள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலூர் , மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு […]
புகையில்லா போகியை கொண்டாடுவோம்.. தஞ்சை கலெக்டர் வேண்டுகோள்
“புகையற்ற போகியாகக் கொண்டாடுவோம்” – தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாள் கொண்டாடப்படும் ‘போகி’ பண்டிகையின் போது, பழைய பொருட்களை எரிக்கும் பழக்கம் மக்களிடையே உள்ளது. இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தவிர்க்கும் வகையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அவர்கள் இன்று ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். எரிக்கக் கூடாத பொருட்கள்:சுற்றுச்சூழலுக்கும் மனித ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும் பின்வரும் பொருட்களை எரிக்க வேண்டாம் […]
மேகதாது அணை விவகாரம்-தஞ்சையில் கொதிக்கும் விவசாயிகள் – ரயில் மறியல்
கர்நாடக மாநில அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது எனும் இடத்தில் புதிய அணை கட்டுவதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்தி வருகிறது. இதற்குத் தமிழக அரசு மற்றும் விவசாயிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிடக் கோரி, தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூரில் இன்று பிரம்மாண்டப் போராட்டங்கள் நடைபெற்றன. தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் மற்றும் பல்வேறு விவசாய அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் இன்று காலை தஞ்சாவூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டனர். […]
ஈரானில் தீவிரமடையும் போராட்டம்..இணைய சேவை முடக்கம்
ஈரானில் தீவிரமடையும் போராட்டத்தால் அங்கு இணைய சேவை முடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஈரானில் நிலவும் கடும் பொருளாதார வீழ்ச்சி மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராக மக்கள் நடத்தி வரும் போராட்டம் 12வது நாளாக நீடித்து வருகிறது. வெளிநாட்டில் தஞ்சம் புகுந்துள்ள ஈரானின் முன்னாள் இளவரசர் Reza Pahlavi, ‘இதுவே கடைசிப் போர்’ என்று முழக்கமிட்டு மக்களைத் திரள அழைப்பு விடுத்ததால் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. மக்கள் தெருக்களில் இறங்கிப் போராடி வரும் சூழலில், வன்முறையில் சிக்கி இதுவரை 45 […]
“ஜனநாயகன்” சென்சார் வழக்கு-உத்தரவுக்கு எதிராக உடனே தணிக்கை வாரியம் மேல்முறையீடு
தவெக தலைவர் விஜயின் கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’க்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் (CBFC) சான்றிதழ் வழங்க தாமதம் செய்து வந்த விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு வழங்கியுள்ளது. படத்தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி பி.டி. ஆஷா, உடனடியாக U/A சான்றிதழ் வழங்குமாறு தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிட்டார். இது படக்குழு மற்றும் ரசிகர்களுக்கு பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. நீதிபதி ஆஷா, படத்தை மறு ஆய்வு குழுவுக்கு அனுப்பிய தணிக்கை வாரியத்தின் […]
திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியலில் ரூ.41.14 கோடி காணிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 10 நாட்களில் 7.83 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து ரூ 41.14 கோடி உண்டியல் காணிக்கை செலுத்தியுள்ளதாக அறங்காவலர் குழு பேட்டி அளித்துள்ளது. இது குறித்து திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அறங்காவலர் குழு தலைவர் பி ஆர் நாயுடு பேசுகையில், ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி ஒட்டி கடந்த 30ம் தேதி வைகுண்ட வாயில் திறக்கப்பட்டு நேற்று வரை 10 நாட்களுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். […]
”பராசக்தி” படம் நாளை வௌியாகிறது
சிவகார்த்திகேயன் நடிப்பில் நாளை வௌியாகிறது பராசக்தி திரைபடம். பராகத்தி திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.2 மணி நேரம் 43 நிமிடங்கள் ஓடக்கூடிய பராசகத்தி படத்திற்கு தணிக்கை சான்று வழங்கப்பட்டுள்ளது.நாளை திரைப்படம் வௌியாக உள்ள நிலையில் இன்று தணிக்கை சான்று வழங்கப்பட்டது. பராசக்தி திரைப்படத்திற்கு U/A 16+ சான்றிதழ் வழங்கியது தணிக்கை வாரியம். 16வயதுக்கு உட்பட்டவர்களாக இருந்தால் பெற்றோருடன் பராசக்தி படம் பார்க்க தணிக்கை வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. ஜனநாயகன் திரைப்பட வௌியீடு இன்னும் உறுதியாகாத நிலையில் பராசக்திக்கு […]
”உங்க கனவை சொல்லுங்க” திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார்
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே பாடியநல்லூரில் “உங்க கனவை சொல்லுங்க” – தமிழக அரசின் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். மக்களை நேரடியாக சந்தித்து அவர்கள் பயன்பெற்ற அரசின் திட்டங்கள், எதிர்கால கனவுகளை கண்டறியும் வகையில் ‘உங்க கனவை சொல்லுங்க’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். மேலும் ‘மக்கள் தெரிவிக்கும் கருத்துகளை பதிவு செய்ய தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் கைப்பேசி செயலி உருவாக்கம். […]
“பராசக்தி” படத்திற்கு தணிக்கை சான்று வழங்குவதில் சிக்கல்
சுதா கொங்குராய் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் இணைந்துள்ள பராசக்தி திரைப்படம் தமிழ் சினிமாவில் எதிர்ப்பார்வை ஏற்படுத்தி உள்ளது. பொங்கலுக்கு 14ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு அதனை தொடர்ந்து 10ம் தேதி முன்கூட்டியே திரைக்கு வரும் எனவும் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெளியீட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்துள்ள நிலையில் ஜனநாயகன் திரைப்படத்தை போலவே பராசக்தி திரைப்படத்திற்கும் தணிக்கை குழு தற்போது வரை தணிக்கை […]
நாகையில் கடல் சீற்றம்- கடலுக்கு செல்லாத மீனவர்கள்
நாகப்பட்டினம்: கடல் சீற்றம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள்வானிலை ஆய்வு மையம் வங்கக்கடலில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும், அவ்வப்போது 65 கி.மீ வேகத்திலும் சூறைக்காற்று வீசக்கூடும் என எச்சரித்துள்ளதால், நாகை மாவட்ட மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்லவில்லை. புள்ளிவிவரங்கள்:மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரமான படகுகளைப் பாதுகாக்கப் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைத்துள்ளனர்: சுமார் 3,500 படகுகள் அந்தந்தக் கிராமங்களின் கரையோரங்களில் பாதுகாப்பாகக் கட்டி வைக்கப்பட்டுள்ளன. நாகப்பட்டினம் மற்றும் கீச்சாங்குப்பம் மீன்பிடித் துறைமுகங்களில் சுமார் 450 விசைப் […]
மோகன்லால் நடிப்பில் வெற்றி பெற்ற படத்தின் 3ம் பாகம் உருவாக்கம்
மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெற்றிபெற்ற ‘திரிஷ்யம்’ படத்தின் 2 பாகங்களை தொடர்ந்து 3ம் பாகம் உருவாகி வருகிறது. இந்தியிலும் 2 பாகங்கள் ரீமேக் செய்து வெற்றிபெற்ற நிலையில், தற்போது அஜய் தேவ்கன் நடிப்பில் 3ம் பாகம் உருவாக்கப்படுகிறது. மலையாளத்தில் மோகன்லால் மனைவியாக மீனாவும், இந்தியில் ஸ்ரேயா சரணும் நடித்தனர். தற்ேபாது இரு மொழிகளிலும் ‘திரிஷ்யம்’ படத்தின் 3ம் பாகம் உருவாகிறது. கன்னடத்தில் ‘திரிஷ்யம்’ ரீமேக்கை ‘திரிஷ்யா’ என்ற பெயரில் 2 பாகங்களாக பி.வாசு இயக்கினார். […]
கரூர் சம்பவம்… சிபிஐ அதிகாரிகள் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு
டில்லி மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் தடவியல் துறை அதிகாரிகள் வேலுச்சாமிபுரம் பகுதியில் நேரில் ஆய்வு: நடந்த சம்பவம் குறித்து சிபிஐ அதிகாரிகளும் கூறினார். கரூர், வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகிறது. கரூர் தான்தோன்றி மலைப் […]
தியாகராஜர் கோயிலில் வேலைவாய்ப்பு- ரூ.58,600 வரை சம்பளம்
சென்னை திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணி குறித்த விரிவான தகவல்கள் இதோ: காலியிடங்கள் மற்றும் சம்பள விவரம் மொத்தம் 10 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பதவிகளுக்கு ஏற்ப சம்பளம் மாறுபடுகிறது: பணியின் பெயர் காலியிடங்கள் சம்பளம் (மாதம்) இளநிலை உதவியாளர் (Junior Assistant) 02 ₹18,500 – ₹58,600 வசூல் […]
கவியருவி அருகே சாலையில் நடந்து சென்ற காட்டுயானை… எச்சரிக்கை
ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் புலி சிறுத்தை செந்நாய் காட்டு மாடு யானை போன்ற வனவிலங்குகள் அதிகமாக உள்ள நிலையில் பொள்ள பொள்ளாச்சி அடுத்த கவியருவி அருகே சாலையில் ஊசி கொம்பன் என்ற ஒற்றை காட்டு யானை திடீரென வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஆழியார் பொள்ளாச்சி சாலையில் ஒய்யாரமாக நடை நடந்து உலா வந்தது ஆழியார் அணைப்பகுதியில் தண்ணீர் குடிப்பதற்காக சாலையில் இருந்து வெளியேறி அணை பகுதிக்கு சென்றது இதனை கண்ட சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து […]
மல்லிகைப்பூ கிலோ ரூ.7000க்கு விற்பனை
மதுரை திருமங்கலம் பூ மார்கெட்டில் இன்று மல்லிகைப் பூ விலை கிலோ ரூ.7000 ஆக விற்பனை ஆகிறது. பொங்கல் பண்டிகையை ஒட்டி ஒரு கிராம் தங்கம் விலைக்கு நிகராக ஒரு கிலோ மல்லிகைப் பூ விலை உயர வாய்ப்பு என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். பனிபொழிவு, வரத்து குறைவு காரணமாக வரும் நாட்களில் இன்னும் விலை அதிகரிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
செங்கோட்டையனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த டிடிவி
அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-எனது அன்பிற்குரிய மூத்த சகோதரரும், முன்னாள் அமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளருமான செங்கோட்டையன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். செங்கோட்டையன் அவர்கள், நீண்ட ஆயுளோடும், பூரண உடல் நலத்தோடும் மக்கள் பணியை மேன்மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
”ஜனநாயகன்” தணிக்கை சான்று வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜயின் இறுதித் திரைப்படமான ‘ஜனநாயகன்’க்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் (CBFC) சான்றிதழ் வழங்க தாமதம் செய்து வந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜனவரி 9ஆம் தேதி வெளியாகவிருந்த இப்படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. தணிக்கை வாரியம் படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய நடவடிக்கையை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ‘ஜனநாயகன்’ படத்திற்கு U/A சான்றிதழ் வழங்குமாறு தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளது. படக்குழு தரப்பில் […]
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் வேகம் 10 கி.மீ. ஆக குறைந்தது
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் வேகம் 10 கிலோ மீட்டராக குறைந்துள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நேற்று இரவு 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்த நிலையில் தற்போது 10 கி.மீ. வேகத்தில் நகர்கிறது; சென்னைக்கு 800 கி.மீ., காரைக்காலுக்கு 630 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது தாழ்வு மண்டலம்; ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று இலங்கையில் கரையை கடக்கிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய […]
தொகுதிப் பங்கீடு- அதிமுகவிடம் 56 தொகுதிகளை கேட்கும் பாஜக?
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக மற்றும் பாஜக இடையேயான கூட்டணி வலுப்படுத்தும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. ஏற்கெனவே உறுதியான இக்கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்), பாஜகவுக்கு 56 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கோரியதாகக் கூறப்படும் சூழலில், இந்த விவகாரத்தை கையாளும் வகையில் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. இன்று (ஜனவரி 9, 2026) […]
நான் தலையிடாவிட்டால் ரஷ்யா உக்ரைனை கைப்பற்றியிருக்கும்- அதிபர் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், தனக்கு நோபல் பரிசு கிடைக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பில் இருந்தார். இந்தியா – பாகிஸ்தான் இடையேயான மோதல் உள்ளிட்ட 8 போர்களை நிறுத்தியிருப்பதாகவும், தனக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்றும் அவ்வப்போது பேட்டிகளில் தனது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி வந்தார்.ஆனால் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை. இதனால் விரக்தியடைந்த ட்ரம்ப், தற்போது நோபல் பரிசு எல்லாம் தனக்கு ஒரு பொருட்டல்ல என்று பேசியுள்ளார். வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், […]
தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 உயர்வு
தமிழகத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,02,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி கிராமுக்கு ரூ.4 குறைந்து ஒரு கிராம் ரூ.268க்கு விற்பனை ஆகிறது.
மாமல்லபுரத்தில் ரூ.90.50 கோடி மதிப்பில் நவீன பேருந்து நிலையம்
மாமல்லபுரத்தில் ரூ.90.50 கோடி மதிப்பீட்டில் நவீன பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலக புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான மாமல்லபுரத்திற்கு தினமும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள், இந்தியாவின் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு பயணிகள் ஏராளமானோர் சொகுசு பேருந்து, வேன், கார் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வந்து செல்கின்றனர். புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்ந்தாலும், இங்கு முறையான பேருந்து […]
தேசமே முதன்மையானது”: வங்கதேச கிரிக்கெட் தொடரிலிருந்து இந்திய பெண் வர்ணனையாளர் ரித்திமா பதக் விலகல்
வங்கதேசத்தில் சிறுபான்மை இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களால் இரு நாடுகளுக்கும் இடையே தூதரக ரீதியான மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, பிசிசிஐ அறிவுறுத்தலின்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து வங்கதேச வீரர் முஸ்தபிசூர் ரஹ்மான் நீக்கப்பட்டார். இதற்குப் பதிலடியாக, வங்கதேச அரசு தங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பத் தடை விதித்துள்ளதுடன், உலகக்கோப்பை போட்டிகளைப் பாகிஸ்தானைப் போல இலங்கைக்கு மாற்ற வேண்டும் என ஐசிசியிடம் கோரிக்கை வைத்துள்ளது. இதனால் இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையிலான […]
டெல்லியில் அதிரடி: போலி ஆவணங்களுடன் தங்கியிருந்த 25 வங்கதேசத்தினர் கைது
டெல்லியில் சட்டவிரோதமாகக் குடியேறி வசித்து வந்த 25 வங்கதேசத்தினரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். நம் அண்டை நாடான வங்கதேசத்தைச் சேர்ந்த பலர், டெல்லியின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் டெல்லி போலீசார் நகரின் பல இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்தச் சோதனையின் போது, உரிய ஆவணங்களின்றி வசித்து வந்த வங்கதேசத்தினரை போலீசார் கண்டறிந்து பிடித்து விசாரித்தனர். அவர்களின் ஆவணங்களைச் சரிபார்த்தபோது, அவர்கள் போலி ஆவணங்களைத் தயாரித்து, உள்ளூர் […]
வங்காளதேசத்தில் அரசியல் வன்முறை உச்சம்: தேசிய கட்சி இளைஞர் தலைவர் சுட்டுக்கொலை
வங்காளதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சி கவிழ்ந்து, பேராசிரியர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு செயல்பட்டு வரும் நிலையில், அங்கு அரசியல் படுகொலைகளும் வன்முறைகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தலைநகர் டாக்காவின் தேஜ்துரி பஜார் பகுதியில் நேற்று இரவு 8.40 மணியளவில், வங்காளதேச தேசிய கட்சியின் இளைஞர் தலைவரான அஜிஜூர் ரகுமான் முசாபீர் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். பஷுந்தரா மார்க்கெட்டுக்கு பின்னால் நடந்த இந்தத் தாக்குதலில் அவருடன் இருந்த மற்றொரு நபரும் […]
திருமணமாகியும் தொடர்ந்த காதல்: கேரள விடுதி அறையில் காதலர்கள் சடலமாக மீட்பு
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள சுற்றுலாத் தலமான விதுரா பகுதியில் உள்ள ஒரு விடுதியில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வாலிபரும் இளம்பெண்ணும் அறை எடுத்து தங்கினர். அவர்கள் தங்கியிருந்த அறை நீண்ட நேரமாக திறக்கப்படாததால் சந்தேகமடைந்த ஊழியர்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். கதவை உடைத்து பார்த்தபோது இருவரும் அறையினுள் பிணமாக கிடந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், இறந்து கிடந்தவர் மறைமுட்டம் பகுதியைச் சேர்ந்த சுபின் (28) என்பதும், அவருடன் இருந்தவர் ஆரியங்கோடு பகுதியைச் சேர்ந்த […]
வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால் மகன் காலமானார்
உலக புகழ்பெற்ற கனிமம் மற்றும் சுரங்கத் தொழில் நிறுவனமான வேதாந்தா குழுமத்தின் உரிமையாளர் அனில் அகர்வாலின் மூத்த மகன் அக்னிவேஷ் அகர்வால் (49) காலமானார். வேதாந்தா குழுமத்திற்குச் சொந்தமான தல்வண்டி சபோ பவர் லிமிட்டட் நிறுவனத்தின் தலைவராகவும், பல்வேறு நிறுவனங்களின் நிர்வாக உறுப்பினராகவும் இவர் பொறுப்பு வகித்து வந்தார். சமீபத்தில் அமெரிக்காவில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது, அக்னிவேஷ் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இதைத்தொடர்ந்து நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலை தேறி வந்த […]
யாரும் அறியாத ‘லட்சாதிபதி’: விபத்தில் இறந்த பிச்சைக்காரரின் பையிலிருந்து ரூ.4.52 லட்சம் மீட்பு
கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அனில்கிஷோர் என்பவர் பொதுமக்களிடம் பிச்சை எடுத்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலையோரம் நடந்து சென்ற இவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை, அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக ஆலப்புழை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், யாருக்கும் தெரியாமல் மருத்துவமனையிலிருந்து வெளியேறிய அனில்கிஷோர், தான் வழக்கமாகத் தங்கும் இடத்திற்கே சென்று […]
தெலுங்கானாவில் கோர விபத்து: 4 இளைஞர்கள் பலி, ஒருவர் படுகாயம்
தெலுங்கானா மாநிலம் மிர்சாகுடா கேட் பகுதியில் இன்று அதிகாலை சுமார் 1.30 மணியளவில் நிகழ்ந்த பயங்கர கார் விபத்தில் நான்கு இளைஞர்கள் உயிரிழந்தனர். அதிவேகமாக வந்த நான்கு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், காரில் பயணித்த கர்கயாலா சுமித், நிகில், பால்முரி ரோகித் மற்றும் தேவலா சூர்ய தேஜா ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் சுங்கரி நட்சத்திரா என்பவர் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் […]
சென்னை மெரினா கடற்கரையில் 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி
சென்னை, மெரினா கடற்கரையில், கடைகளை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கின் விசாரணை நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடற்கரையை நேரில் ஆய்வும் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், தலைவர்களின் நினைவிடங்கள் அமைந்துள்ள பகுதியின் பின்புறமுள்ள பகுதியையும் நீலக்கொடி சான்று பெற்ற பகுதியாக அறிவிக்க நடவடிக்கை வேண்டும் என உத்தரவிட்டு, நீலக்கொடி சான்று பெற்ற பகுதிகளாக அறிவிக்கப்படும் பகுதிகளில் எந்த கடைகளையும் அமைக்க கூடாது எனவும் உத்தரவிட்டிருந்தனர்.இந்த நிலையில் வழக்கு […]
“ஜனநாயகன்” படத்திற்காக காங்கிரஸ் பொங்கி கொண்டிருக்கிறார்கள்” – தமிழிசை
காங்கிரஸ்காரர்கள் ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காததற்கு மத்திய அரசையும் பாரத பிரதமரையும் குறை சொல்லி மக்களை திசை திருப்பிக் கொண்டிருக்கிறார்கள் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழிசை செளந்தரராஜன் தனது எக்ஸ் தளத்தில், “இந்த உலகமே மதிக்கும் மிகப்பெரிய ஜனநாயகன் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்.. ஜனநாயக முறைப்படி நடக்கும் மதிப்பிற்குரிய ஜனநாயகனும் நமது பாரதப் பிரதமர் அவர்கள் தான்.. ஆனால் காங்கிரஸ்காரர்கள் ஜனநாயகன்படத்திற்கு சென்சார் சான்றிதழ் […]
ஜேசிபி சர்வீஸ் சென்டரின் கதவின் பூட்டை உடைத்து திருட்டு
தஞ்சாவூர் அருகே ரெட்டிபாளையம் மேட்டுத்தெருவை சேர்ந்த சாமுவேல் என்பவரின் மகன் வின்சென்ட்குமார் (38). ஜேசிபி மெக்கானிக். இவர் தஞ்சாவூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சோழா சிட்டியில் வீடு எடுத்து ஜேசிபி சர்வீஸ் செய்து வந்தார். இங்கு சர்வீஸ் செய்வதற்கு தேவையான உபரகணங்கள் மற்றும் லேப்டாப் உட்பட பொருட்களை வைத்திருந்தார். சர்வீஸ் பணிகளுக்காக அழைத்தால் இங்கிருந்து உபகரணங்களை எடுத்து செல்வது வழக்கம். அந்த வகையில் கடந்த 4ம் தேதி இரவு வழக்கம் போல் சர்வீஸ் பணிகளை முடித்துவிட்டு சோழாசிட்டியில் […]
தஞ்சை மாவட்டத்தில் 3.7 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி துவக்கம்
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சொர்ணக்காடு ஊராட்சி, படப்பனார்வயல் வடக்கு ஆற்றங்கரை சாலை ரூபாய் 62.10 லட்சம் மதிப்பீட்டிலும், பட்டத்தூரணி ஆற்றங்கரை இணைப்பு சாலை ரூ.22.10 மதிப்பீட்டிலும், பறையன்குளம் – கோனக்குளம் இணைப்பு சாலை ரூ.83.78 லட்சம் மதிப்பீட்டிலும், வளப்பிரமன்காடு ஊராட்சி, வளப்பிரமன்காடு – கொல்லைக்காடு சாலை ரூ.47.32 லட்சம் மதிப்பீட்டிலும், தென்னங்குடி ஊராட்சி, எல்.வி பாலம் புதிய சாலை ரூ.20.80 லட்சம் மதிப்பீட்டிலும், காலகம் ஊராட்சி, கொன்றைக்காடு- திருப்பூரணிக்காடு இணைப்பு சாலை ரூபாய் 26.93 […]
5 நாட்களுக்குள் பொங்கல் பரிசு தொகை வழங்கப்படும்- உதயநிதி ஸ்டாலின்
ஐந்து நாட்களுக்குள் பொங்கல் பரிசு பணம் மற்றும் பொங்கல் தொகுப்பு பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்க நியாய விலை கடையில்,பொங்கல் தொகுப்பு மற்றும் பொங்கல் பரிசு தொகை 3000 ரூபாயை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொது மக்களுக்கு வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “ஐந்து நாட்களில் பொங்கல் பரிசு பணம் மற்றும் […]