காதலியைக் கொன்று ஆவி வரவழைக்கப் பூஜை: இந்தூர் காதலனின் கொடூரச் செயல்

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரின் துவாரகபுரி பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த நிதூர் போலீசார் கதவை உடைத்து அந்த வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர்.அப்போது அங்கு 24 வயது பெண் ஒருவர் படுக்கை அறையில் நிர்வாணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதனை தொடர்ந்து அந்த பெண்ணின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இதனை தொடர்ந்து போலீசார் தீவிர […]

எனக்கு மறைக்க ஒன்றும் இல்லை… எஃப்ஸ்டீன் வழக்கில் டிரம்ப் மீண்டும் மறுப்பு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜெஃப்ரி எஃப்ஸ்டீன் வழக்கில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எனக்கு எதுவும் மறைக்க ஒன்றும் இல்லை. நான் முழுமையாக விடுவிக்கப்பட்டேன் (exonerated). எஃப்ஸ்டீனுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை” என்று தெளிவாகக் கூறினார். எஃப்ஸ்டீன் கோப்புகள் வெளியான பின்னணியில் இந்த விளக்கத்தை அவர் அளித்துள்ளார்.சமீபத்தில் நீதித்துறை வெளியிட்ட எஃப்ஸ்டீன் கோப்புகளில் (மூன்று மில்லியன் ஆவணங்கள், புகைப்படங்கள், வீடியோக்கள்) […]

அசாமில் பாஜக கூட்டணி முறிவு: தொகுதி பங்கீட்டுக்கு ‘செக்’- திருப்பம்

கவுகாத்தி: போடோலாந்து பிராந்தியத்தில் பாஜக தனித்து களம் காண உள்ளதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், போடோலாந்து பிராந்தியத்தில் கடந்த காலங்களில் நடந்த கவுன்சில் தேர்தலில் பாஜக கணிசமான பலத்தை நிரூபித்திருந்தது. அந்த பகுதியில் புதிய மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பாலங்கள் போன்ற உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டதன் மூலம் பாஜக தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது. தற்போது அங்கு பாஜக கூட்டணியில் யுபிபிஎல் மற்றும் பிபிஎப் ஆகிய கட்சிகள் அங்கம் […]

கூட்டமாக பெண்ணை கடித்து குதறிய தெரு நாய்கள்

ராஜஸ்தானில் நிகழ்ந்த இந்த சம்பவம் பார்ப்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வீடு திரும்பிய பெண் ஒருவர், கேட்டை திறக்கும்போது அவர் கையில் இருந்த பை நழுவி அங்கே படுத்திருந்த நாய் மீது விழுந்தது. இதனால், ஆத்திரமடைந்த தெருநாய்கள் ஒன்றுகூடி அப்பெண்ணை கண்மூடித்தனமாக தாக்கின. அவர் கீழே விழுந்து, வலியால் அலறித் துடித்த நிலையில், ஸ்கூட்டரில் வந்தவர் நாய்களை விரட்டி விட்டு அப்பெண்ணை காப்பாற்றினார்.

எச்சரிக்கை பலகைக்கே சவால்: பெங்களூரு பூங்காவில் தடையை மீறி முத்தம் கொடுத்த தம்பதி

கர்நாடகாவின் பெங்களூரு நகரில் புகழ் பெற்ற கப்பன் பார்க் என்ற பெயரில் பூங்கா ஒன்று உள்ளது. காதலர் தின கொண்டாட்டத்தின்போது, நிறைய ஜோடிகள் இந்த பூங்காவுக்கு வந்து சென்றனர். அன்பையும், மகிழ்ச்சியையும் பரிமாறி கொண்டனர்.காதலர்கள் அன்பை பகிர்ந்து கொள்ளும் பகுதியாக இந்த பூங்கா உள்ளது. இருந்தபோதும், மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், சில விசயங்களை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது.இந்த பூங்காவுக்கு சமூக ஊடக பயன்பாட்டாளரான கியாதி ஸ்ரீ என்பவர் கணவர் ஷாபாஸ் அன்சார் என்பவருடன் சென்றுள்ளார். […]

சிறுமி கொலை: 21 ஆண்டுகளாக போலீசுக்கு தண்ணி காட்டிய தம்பதி கைது

டெல்லியின் நங்லோய் பகுதியில் 2004-ம் ஆண்டு 14 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டாள். இதில், அந்த பகுதியை சேர்ந்த சிக்கந்தர் ( 60) மற்றும் அவருடைய மனைவி மஞ்சு (55) இருவருக்கும் தொடர்பு இருந்து உள்ளது. ஆனால், இருவரும் போலீசில் சிக்காமல் தப்பி வந்தனர்.சிக்கந்தர் கூலி வேலை செய்து வருபவர். அதனால், வேலைக்காக பல ஊர்களுக்கு செல்வதுபோல் சென்றுள்ளனர். ஆனால், உண்மையில் போலீசாரிடம் சிக்காமல் தப்பிக்கவே அவர்கள் ஊர் ஊராக சென்றுள்ளனர். இதனால், 2006-ம் ஆண்டு அவர்கள் […]

வாக்காளர் பட்டியலில் 1.63 லட்சம் போலி பெயர்கள்: 7 அதிகாரிகள் சஸ்பெண்ட் – தேர்தல் ஆணையம் அதிரடி

வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்த 7 அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலைச் சரிசெய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளின் போது சுமார் 1.63 லட்சம் தகுதியற்ற வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. குறிப்பாக வங்கதேசம் எல்லையை ஒட்டியுள்ள கூச் பெஹார், மால்டா, முர்ஷிதாபாத் மற்றும் வடக்கு, தெற்கு 24 பர்கானா ஆகிய 5 மாவட்டங்களில் போலி ஆவணங்களைப் […]

கள்ளக்காதலன் அடித்துக் கொலை: மனைவியின் கண்முன்னே கணவர் வெறிச்செயல்

திருவிழாவுக்கு சென்று திரும்பியபோது மனைவியின் கண்ணெதிரே கள்ளக்காதலனை நடுரோட்டில் அடித்து கொன்ற கணவர், அவரது நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர். தெலங்கானா மாநிலம் ஜக்தியாலா அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கங்காதர் (35). இவருக்கும் வைஷாலி (29, பெயர் மாற்றம்) என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. ஒரு மகன், மகள் உள்ளனர். கங்காதர், வளைகுடா நாட்டில் வேலை செய்து வருகிறார். இதனால் மனைவி மற்றும் குழந்தைகள் சொந்த ஊரில் உள்ளனர். இந்நிலையில் வைஷாலிக்கும், […]

இந்தியாவில் திடீரென முடங்கிய எக்ஸ் தளம்: பயனாளர்கள் தவிப்பு

உலகின் மிகவும் பிரபலமான சமூகவலைதளமாக எக்ஸ் வலைதளம் (டுவிட்டர்) திகழ்கிறது. இந்த சமூக வலைதளத்தை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை எக்ஸ் வலைதளம் திடீரென முடங்கியுள்ளது. மாலை 7 மணி முதல் வலைதளம் முடங்கியுள்ளது.இந்நிலையில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை எக்ஸ் வலைதளம் திடீரென முடங்கியுள்ளது. மாலை 7 மணி முதல் வலைதளம் முடங்கியுள்ளது.

100 வயது சாமியாரை மிதித்து கொன்ற யானை

உத்தர பிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில் ஹஜரிபூர்வா கிராமத்தில் வசித்து வந்தவர் பாபா சுரேஷ் தாஸ். அவருக்கு 100 வயது இருக்க கூடும் என கூறப்படுகிறது. கடந்த 50, 60 ஆண்டுகளாக வனப்பாதுகாப்பு முகாம் அமைந்த பகுதிக்கு அருகே உள்ள கோவிலுக்கு செல்வது வழக்கம்.சில சமயம் இரவில் கோவிலிலேயே அவர் தங்கி விடுவார். நேற்றிரவு 8.05 மணியளவில் இதேபோன்று கோவிலில் தங்கியிருந்த அவரை அந்த வழியே வந்த யானை ஒன்று மிதித்து, தாக்கியுள்ளது. இதில் அவர் பலியாகி உள்ளார். […]

ராஜஸ்தான் தொழிற்சாலையில் தீ விபத்து.. 7 பேர் பலி

ராஜஸ்தான் : பிவாடி (Bhiwadi) தொழிற்சாலைப் பகுதியில் (Khushkhera-Karoli) உள்ள ஒரு ரசாயன ஆலையில் திங்கள்கிழமை (பிப்ரவரி 16, 2026) பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் குறைந்தது 7 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். தீப்பிடித்தபோது 9 பேர் உள்ளே சிக்கியிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.இன்னும் 2 தொழிலாளர்கள் உள்ளே சிக்கியுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் அதிகாரிகளை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்த உள்ளூர் காவல்துறையினர் உடனடியாக மீட்புப் […]

ரசாயனத் தொட்டி வெடித்து சிதறியது: 2 தொழிலாளர்கள் பலி

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் கரிகடி கிராமத்தில் ரசாயன தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. இந்த தொழிற்சாலையில் கடந்த 2022ம் ஆண்டு விஷவாயு கசிந்து மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து மக்கள் போராட்டம் நடைபெற்று ரசாயன தொழிற்சாலை மூடப்பட்டது.ரசாயன தொழிற்சாலையில் உற்பத்தி எதுவும் நடைபெறாத நிலையில் தொழிற்சாலையை வேறு இடத்திற்கு மாற்ற உரிமையாளர் முடிவெடித்தார். அதன்படி தொழிற்சாலையில் உள்ள எந்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை வேறு இடத்திற்கு மாற்றும் நடவடிக்கையை தொழிலாளர்கள் மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், ரசாயன தொழிற்சாலையில் உள்ள […]

நள்ளிரவில் சுற்றுலா பஸ், கார் மீது யானை தாக்குதல்

கேரளாவில் மரங்கள் அடர்ந்த வனப்பகுதியில், மூணாறு-மரயூர் சாலையில் நேற்றிரவு வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியே இரவு 11 மணியளவில் யானை ஒன்று வந்துள்ளது. அந்த யானை முதலில், அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சுற்றுலா பஸ்சை கடுமையாக தாக்கியது. அதன் பக்கவாட்டில் இருந்த ஜன்னலை உடைத்து எறிந்தது. இதன்பின்னர் சாலைக்கு வந்த அந்த யானை சொகுசு கார் ஒன்றை வழிமறித்து நின்றது. இதனால், அச்சமடைந்த கார் ஓட்டுநர் காரை நிறுத்தி விட்டார். காருக்குள்ளேயே அமர்ந்து […]

5 பேருக்கு வாழ்வளித்த 10 மாதக் குழந்தை: அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தின் மலப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் அருண் ஆபிரகாம். இவருடைய மனைவி ஷெரீன். இந்த தம்பதியின் 10 மாத குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாம். கேரளாவின் கோட்டயம் நகரில் பல்லம் என்ற இடத்தில் கடந்த 5-ந்தேதி சாலை விபத்து ஏற்பட்டது.இதில் குழந்தை ஆலின் சிக்கி படுகாயமடைந்தது. மூளை சாவு அடைந்த அந்த குழந்தையின் பெற்றோர் அதன் ஆறு உறுப்புகளை நன்கொடையாக கொடுக்க முன் வந்தனர். இதனால், 5 பேருக்கு அந்த உறுப்புகள் சென்று சேர்ந்தன. இதற்கு, […]

திருமணத்திற்கு மறுத்த சிறுவன் கடத்தல்: 19 வயது இளம்பெண் மீது போக்சோ வழக்கு

மராட்டிய மாநிலம் மும்பை, மான்கூர்டு பகுதியை சேர்ந்தவர் சானியா(19). இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனை காதலித்ததாக கூறப்படுகிறது. இளம்பெண் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிறுவனை அவரது வீட்டுக்கு ஏமாற்றி வரவழைத்தார். அங்கு அவர் சிறுவனிடம் அத்துமீறியதாக கூறப்படுகிறது.இதைக்கேட்டு திடுக்கிட்ட சிறுவனின் பெற்றோர் உடனடியாக மான்கூர்டு போலீசில் புகார் அளித்தனர். இந்தப்புகாரை அடுத்து போலீசார் அந்தப் பெண் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தலைமறைவான இளம்பெண்ணை வலைவீசி தேடி […]

ரூ.4 கோடி மதிப்புள்ள நகைகள் திருட்டு: வங்கி உதவி மேலாளர் கைது

பெங்களூரு கிரிநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் உதவி மேலாளராகப் பணியாற்றி வந்தவர் கிரண்குமார். இந்த வங்கியில் வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்திருந்த நகைகளைச் சரிபார்த்தபோது, சுமார் 2 கிலோ 783 கிராம் தங்கம் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், உதவி மேலாளர் கிரண்குமாரே அந்த நகைகளைத் திருடியது அம்பலமானது. திருடப்பட்ட நகைகளின் மதிப்பு சுமார் ரூ.4 கோடியே 12 லட்சம் ஆகும். அவர் அந்த […]

காதலர் தினத்தில் அதிர்ச்சி: கள்ளக்காதலனுடன் சென்ற மனைவி

உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் வேளையில், உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் ஒரு வினோதமான மோதல் அரங்கேறியுள்ளது. ஹம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், ஒரு பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இதற்கிடையே, அந்தப் பெண்ணுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், காதலர் தினமான இன்று அந்தப் பெண் தனது கள்ளக்காதலனுடன் பைக்கில் வெளியே சென்றுள்ளார். அவர்கள் மீரட் […]

நீட் மாணவரின் சட்டப் போராட்டம்: உச்ச நீதிமன்றத்தில் தானே வாதாடி மருத்துவ இடத்தை வென்ற மாணவர்

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் இடம் கிடைக்காத மாணவர் உச்ச நீதிமன்றத்தில் தானே வாதாடி தனக்கான நீதியை பெற்றுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் பகுதியை சேர்ந்த மாணவர் அதர்வா சதுர்வேதி (19), பள்ளிப்படிப்பை முடித்த பிறகு மருத்துவ படிப்பில் சேர விரும்பினார். இதற்காக கடந்த 2024ம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் 530 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் தனியார் கல்லூரிகளில் இடம் கோரிய போது, அதற்கான […]

ரூ.2 கோடி போதைப்பொருள் பறிமுதல்: நைஜீரியர் உள்ளிட்ட 3 பேர் கைது

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் தும்பிவாலி பகுதியில் நேற்று இரவு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சந்தேகத்திற்கிடமான வாகனம் ஒன்றை மறித்து சோதனை செய்ய முயன்றனர். போலீசாரைக் கண்டதும் அந்த வாகனத்தில் இருந்த 3 பேர் தப்பியோட முயற்சித்தனர். உடனடியாகச் செயல்பட்ட போலீசார், அவர்கள் 3 பேரையும் விரட்டிப் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்களிடமிருந்த பைகளைச் சோதனையிட்டபோது, சர்வதேச சந்தையில் சுமார் 2.15 கோடி ரூபாய் மதிப்புள்ள கொக்கைன் மற்றும் […]

லாரி – கார் மோதி விபத்து; பெண் உட்பட 5 பேர் பலி

ராஜஸ்தான் மாநிலம் ஜபல்பூர் நகரில் இருந்து உஜ்ஜைன் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த காரில் ஒரு பெண் உட்பட மொத்தம் 5 பேர் பயணம் செய்துள்ளனர். திகாதியா நகர் அருகே கார் சென்றபோது, எதிர்பாராதவிதமாக அங்கிருந்த சரக்கு லாரி ஒன்றின் மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து காவல் உதவி ஆய்வாளர் ஜெய் சிங் கூறுகையில், “காரில் பயணித்த ஒரு பெண் மற்றும் 3 ஆண்கள் என 4 பேர் விபத்து […]

சத்தீஸ்கரில் கோர விபத்து: 3 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உட்பட 4 பேர் பலி

சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூர் நகரில் இருந்து சி.ஆர்.பி.எப். வீரர்கள் பாதுகாப்புப் பணிக்காக ராய்ப்பூர் நோக்கி வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இவர்களது வாகனம் தாம்தரி மாவட்டம், காப்ரி பைபாஸ் பகுதி அருகே சென்றபோது, எதிர்பாராதவிதமாக அங்கு வந்த கார் ஒன்றின் மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்தக் கோர விபத்தில் காரில் பயணம் செய்தவர்கள் மற்றும் வீரர்கள் என இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த மற்றவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். […]

6 வயது மகள் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை – பிரேதப் பரிசோதனையில் திடுக்கிடும் தகவல்கள்

கொச்சியில் 6 வயது மகளை கொன்று தந்தை தற்கொலை செய்த விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. சிறுமி 1 வருடத்திற்கு மேலாக பலாத்காரம் செய்யப்பட்டதும், இறப்பதற்கு ஒரு சில மணி நேரத்திற்கு முன்பும் கூட பலாத்காரத்திற்கு இரையானதும் பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. கேரள மாநிலம் கொச்சி எளமக்கரை பகுதியில் ஒரு தம்பதி தங்களுடைய 6 வயது மகளுடன் வசித்து வந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன் இந்த சிறுமியின் தாய் வெளியே சென்றிருந்தார். மாலையில் வீட்டுக்கு வந்து […]

மும்பை மெட்ரோ ரயில் தண்டவாளத்தில் தூண் இடிந்து ஒருவர் பலி..

மும்பை: முலுண்ட் நகரில் கட்டப்பட்டு வரும் மெட்ரோ ரயில் தண்டவாளத்தில் இருந்து தூண் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். மெட்ரோ ரயில் தூண் கீழே விழுந்ததில் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ, கார் நொறுங்கியது. ஆட்டோவில் இருந்து படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 4 பேரில் ஒருவர் உயிரிழந்தார்.

MBA மாணவி கழுத்து நெரித்து கொலை.. நண்பன் எஸ்கேப்- விசாரணை

மத்திய பிரதேசத்தில் எம்பிஏ மாணவி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு எம்பிஏ படித்து வந்த 24 வயது மாணவி, கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தனது வகுப்பு தோழரான பியூஷ் தனோட்டியா என்பவருடன் பிறந்தநாள் விழாவுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அந்த மாணவி மாயமான அன்றைய தினமே அவரது செல்போனில் இருந்து கல்லூரி வாட்ஸ்அப் […]

ராஜஸ்தான் அரண்மனையில் கோலாகல ஏற்பாடு;

தெலுங்கு திரையுலகின் நட்சத்திர ஜோடியான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா தங்களது திருமண வீடியோவை விற்க மறுத்துவிட்டனர். தெலுங்கு திரையுலகில் நீண்ட நாட்களாக காதலித்து வரும் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஜோடிக்கு வரும் 26ம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. கடந்த 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஐதராபாத்தில் இவர்களுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், தற்போது ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் உள்ள பாரம்பரிய அரண்மனையில் இவர்களது திருமணம் […]

நீட் பயிற்சி மாணவி விஷம் குடித்து தற்கொலை

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டம், போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களின் மையப்புள்ளியாக திகழ்கிறது. இங்கு நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்கிப் பயின்று வருகின்றனர். ஆனால், சமீபகாலமாகத் தேர்வு அழுத்தம் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம் சட்டர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜுகி பட்டேல் (18) என்ற மாணவி, கோட்டாவின் பெசண்ட் விஹார் பகுதியில் தங்கி அங்கிருந்த பயிற்சி மையம் ஒன்றில் இளநிலை நீட் (NEET-UG) தேர்வுக்காகப் […]

இந்தூர் கல்லூரிக்குள் புகுந்து பஜ்ரங் தளம் ரகளை:காதலர் தின வார கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு

இந்தூர் கல்லூரியில் நடந்த மாணவர் நிகழ்ச்சியில் புகுந்து பஜ்ரங் தளம் மற்றும் விஎச்பி அமைப்பினர் ரகளையில் ஈடுபட்டனர். மத்தியப் பிரதேசம் இந்தூரில் உள்ள கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் கல்விப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக வியாபாரத் திறனை வளர்க்க அவ்வப்போது விற்பனை கூடங்களை அமைப்பது வழக்கம். கடந்த காலங்களில் காதலர் தினத்தை ஒட்டி இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட போது சில அமைப்புகள் பல்வேறு எதிர்ப்புகளைத் தெரிவித்து வந்தன. இந்நிலையில் நேற்று காதலர் தின வாரத்தை முன்னிட்டு மாணவர்கள் பூக்கள் […]

கணவருக்கு மது கொடுத்து ‘ரோஸ் டே’ கொண்டாட்டம்: இன்ஸ்டாகிராம் பிரபலம் மீது வழக்கு

‘ரோஸ் டே’ கொண்டாட்டத்தின் போது கணவருக்கு மதுவை வழங்கி வீடியோ வெளியிட்ட சமூக வலைதள பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பீகார் மாநிலம் முங்கேர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் காஞ்சன் குமாரி என்பவர், சமூக வலைதளங்களில் சுமார் 3 லட்சம் ஃபாலோயர்களைக் கொண்டுள்ளார். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பியூட்டி பார்லரில் அமர்ந்து கொண்டு போஜ்புரி பாடலுக்கு கைத்துப்பாக்கியுடன் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார். முன்னதாக உரிமம் பெற்ற துப்பாக்கியை […]

விசாரணையில் மலர்ந்த காதல்: திருமண நேரத்தில் கைதி காதலனுடன் ஓட்டம் பிடித்த பெண் காவலர்

உத்திர பிரதேச மாநிலம், மீரட் மாவட்டம் பாசுமா பகுதியை சேர்ந்தவர் சந்தியா பரத்வாஜ். பெண் போலீசான இவர் அப்பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் வேலை செய்து வருகிறார்.அதே பகுதியை சேர்ந்தவர் அங்கித் சவுகான். பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன. அங்கித் சவுக்கானை விசாரணைக்காக சந்தியா அடிக்கடி கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டார். அப்போது இருவருக்கும் இடையே காதல் தீ பற்றிக்கொண்டது.இந்த நிலையில் மதுபான கடையில் நடந்த திருட்டு வழக்கில் அங்கித் […]

ஜோதிடர் பேச்சைக் கேட்டு விபரீதம்: தந்தையை கொன்றதாக தாயை தீர்த்துக்கட்டிய மகள்

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் அனுபவனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்பலதா (55). இவரது கணவர் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், இவர்களது மகள் சுசித்ரா (33) தனது கணவர் சுரேஷுடன் துமகூரு டவுனில் வசித்து வந்தார். சமீபத்தில் சுசித்ரா ஒரு ஜோதிடரிடம் ஜாதகம் பார்க்கச் சென்றபோது, அந்த ஜோதிடர் சுசித்ராவின் தந்தையின் மரணத்திற்கு அவரது தாய் புஷ்பலதா செய்த மாந்திரீக பூஜையே காரணம் எனத் தவறாகக் கூறியுள்ளார். இதை அப்படியே நம்பிய சுசித்ரா, தனது தாயின் […]

வங்கதேசத்தில் 17 ஆண்டுக்கு பின் ஆட்சியை பிடித்த BNP கட்சி- பிரதமர் வாழ்த்து

வங்கதேச பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற BNP கட்சிக்கும் அதன் தலைவர் தாரிக் ரஹ்மானுக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். வங்கதேச நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடந்தது. இதில் பிஎன்பி மற்றும் ஜமாத் இ இஸ்லாமி கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளதால் புதிய பிரதமர் யார் என்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. வங்க தேசத்தில் கடந்த 2024ம் ஆண்டு நடந்த மாணவர் போராட்டத்தால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதையடுத்து நோபல் பரிசு பெற்ற […]

டில்லி- 500 புதிய மின்சார பேருந்தின் சேவையில் மோசடி…அம்பலம்

டில்லியில் 500 மின்சார பேருந்துகளின் சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ள நிலையில், அதில் பெரும்பாலான பேருந்துகள் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள பேருந்துகள் என்பது அம்பலம் ஆகி உள்ளது. பாஜக ஆட்சி நடைபெற்று வரும் டெல்லியில் கடந்த வாரம் 500 புதிய மின்சார பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் ரேகா குப்தா தொடங்கி வைத்தார். இந்த நிலையில், இந்த பேருந்துகளில் பெரும்பாலானவை ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள பேருந்துகள் என்பது தற்போது தெரியவந்துள்ளது. இதனை அந்த பேருந்துகளின் ஓட்டுநர்களே வீடியோ மூலம் அம்பலப்படுத்தியுள்ளனர். […]

எகிப்து பிரமிடு கல்லறையில் 2000 ஆண்டு தமிழ்-பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிப்பு..

எகிப்து பிரமிடு கல்லறைகளில் தமிழ்-பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட 2000 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆய்வாளர்கள் நடத்திய இந்த ஆய்வில், சுமார் 30 கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. இதில் 20 கல்வெட்டுகளில் தமிழ்-பிராமி எழுத்துக்கள் உள்ளன. ‘சிகை கொற்றன்’ என்ற தமிழ் வணிகரின் பெயர், 5 வெவ்வேறு பிரமிடுகளில் 8 முறை கண்டறிவு. ஒரு கல்வெட்டில் ‘சிகை கொற்றன் – வர கண்ட (சிகை கொற்றன் இங்கே வந்து பார்த்தான்) என பொறிக்கப்பட்டுள்ளது. […]

காஷ்மீர் எல்லையில் பயங்கரம்: கண்ணிவெடி வெடித்ததில் ராணுவவீரர் காயம்

ஜம்மு-காஷ்மீரில் சர்வதேச எல்லையில் ராணுவ வீரர்கள் இன்று வழக்கமான பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வந்தனர்.இந்நிலையில், காஷ்மீரின் குல்மர்க் செக்டர் பகுதியில் சர்வதேச எல்லை அருகே ராணுவ வீரர்கள் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டபோது அங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி வெடித்து சிதறியது.இந்த சம்பவத்தில் பாதுகாப்புப்பணியில் இருந்த ராணுவ வீரர் படுகாயமடைந்தார். உடனடியாக ராணுவ வீரரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்புப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டிரம்ப் குறித்து வாக்குவாதம்… மகளை சுட்டுக்கொன்ற தந்தை

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வருபவர் கிறிஸ் ஹாரிசன். இவருடைய மகள் லூசி ஹாரிசன் (வயது 23). தன்னுடைய காதலர் சாம் லிட்லருடன் தந்தையை சந்திக்க இங்கிலாந்தில் இருந்து ஆவலாக புறப்பட்டு சென்றுள்ளார்.அப்போது, குடும்பத்தினரின் பாதுகாப்புக்காக கிறிஸ் துப்பாக்கி ஒன்றை பல ஆண்டுகளுக்கு முன்பு வாங்கி வைத்திருக்கிறார். இதுபற்றி மகளிடம் கிறிஸ் கூறியிருக்கிறார். துப்பாக்கி பற்றி பேசினால் லூசி மனவேதனை அடைந்து விடுவார் என சாம் கூறுகிறார்.

மனைவியைக் கொன்று இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்ட கணவன் – பஞ்சாப்பில் அதிர்ச்சி

பஞ்சாப் மாநிலம் சங்கூர் மாவடம் லெரகாங் கிராமத்தை சேர்ந்தவர் குல்தீப். இவரது மனைவி கர்கிடன் கவுர். இந்த தம்பதிக்கு 2 மகள்கள் ஒரு மகன் என மொத்தம் 3 பிள்ளைகள் உள்ளனர்.இந்நிலையில், குல்தீப்பிற்கும் அவரது மனைவிக்கும் இடையே நேற்று இரவு வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த குல்தீப் வீட்டில் இருந்த கோடாரியால் மனைவி கர்கிடன் கவுரை சரமாரியாக வெட்டிக்கொன்றார். மேலும், மனைவியை கொலை செய்வதை அவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் […]

மும்பையில் சினிமா பிரபலங்களுக்கு குறி: ரன்வீர் சிங் வீட்டிற்குத் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு

மும்பையில் நடிகர் ரன்வீர் சிங்குக்கு மர்மநபர்கள் கொலை மிரட்டல் விடுத்து பணம் கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பிரபல இயக்குனர் ரோகித் ஷெட்டி வீட்டின் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜூகு பகுதியில் உள்ள அவரது வீட்டின் மீது 5 ரவுண்டுகள் சுடப்பட்டதில், கட்டிடத்தின் சுவர்களில் மூன்று ஓட்டைகள் விழுந்தன. இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் புனேவில் இருந்து கடத்தி […]

இந்தியா – பாக். கிரிக்கெட் மோதல்: இலங்கை விமான டிக்கெட் உயர்வு

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான டி.20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்.15ல் கொழும்புவில் நடைபெறவுள்ள நிலையில் இலங்கை செல்வதற்கான விமான டிக்கெட் கட்டணம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. வழக்கமாக ரூ.30,000 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் இந்தியா-பாக். போட்டியால் ரூ.1.45 லட்சம் வரை உயர்ந்துள்ளது. இந்தியா – பாகிஸ்தான் போட்டி காரணமாக விமான டிக்கெட் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பிப்.15ம் தேதி காலை 5.10 மணியளவில் டெல்லியில் இருந்து இலங்கை செல்லும் ஸ்ரீலங்கன் […]

பகலில் ஐடி வேலை.. இரவில் கொள்ளை: ஐடி ஊழியர் கைது

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் நகரின் பல்வேறு பகுதிகளிலும் அடிக்கடி திருட்டு புகார்கள் பதிவாகின. கடந்த சில மாதங்களாக நடந்த இந்த திருட்டுகளில் எந்த தடயமும் கிடைக்காமல் போலீசார் திருடனை பிடிக்க முடியாமல் திணறி வந்தனர்.இந்த நிலையில் கஜுவாகா பகுதியில் நடந்த திருட்டில் கிடைத்த சிறிய தடயத்தின் அடிப்படையில் தொடர் திருட்டில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர். அவர் மென்பொருள் துறையில் வேலை செய்து வருவதும், பகலில் பல்வேறு இடங்களை நோட்டம் விட்டு குறிப்பிட்ட இடைவெளியில் திருட்டுகளை அரங்கேற்றி […]

பஞ்சாப்: ஒரே நேரத்தில் 16 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டத்தில் உள்ள 16 முன்னணி பள்ளிகளுக்கு இன்று காலை மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகங்கள் உடனடியாகப் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் அவசர அவசரமாகப் பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தகவலறிந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் படையினர், மிரட்டல் விடுக்கப்பட்ட அனைத்து பள்ளிகளிலும் தீவிரச் சோதனை மேற்கொண்டனர். நீண்ட நேரச் சோதனைக்குப் […]

சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடும் நெருக்கடி- மார்ச் 9ல் நம்பிக்கையில்லா தீர்மானம்

நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து வரும் மார்ச் 9ம் தேதி விவாதம் நடைபெற வாய்ப்புள்ளது. முன்னாள் ராணுவ தளபதி நரவணேவின் வெளியிடப்படாத சுயசரிதை புத்தகத்தில் இடம் பெற்றுள்ள இந்தியா – சீனா எல்லை மோதல் குறித்த தகவல்களை நாடாளுமன்றத்தில் பேச காங்கிரஸ் தலைவரான எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கடந்த 2ம் தேதி முதல் மக்களவையில் கடும் அமளி நிலவி வந்தது. […]

நடுக்கடலில் படகு கவிழ்ந்து 53 பேர் பலி…பரிதாபம்

மத்திய தரைக்கடல் (Mediterranean Sea) வழியாக ஐரோப்பாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. லிபியாவின் கடற்கரையிலிருந்து புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே படகின் எஞ்சினில் கோளாறு ஏற்பட்டுள்ளது. கடலின் நடுவே படகு நின்றபோது, வந்த ராட்சத அலையின் வேகத்தைத் தாங்க முடியாமல் படகு தலைகீழாகக் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 4 பச்சிளம் குழந்தைகள் உட்பட மொத்தம் 53 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பலியானவர்களில் பெரும்பாலானோர் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிகிறது. […]

பாம்பு சட்டையுடன் மாயமான பெண்: ‘நாகினி’ நாடகத்தை அம்பலப்படுத்திய போலீசார்

உத்தரப் பிரதேச மாநிலம் ஆரையா மாவட்டத்தில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்ட இளம்பெண் ஒருவர், திடீரென தனது அறையிலிருந்து காணாமல் போனார். காலையில் அவரது அறைக்கதவைத் திறந்து பார்த்த பெற்றோருக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. படுக்கையில் அந்தப் பெண்ணுக்குப் பதிலாக ஐந்து அடி நீளமுள்ள பாம்பு சட்டை (பாம்பு தோல்), வளையல்கள் மற்றும் குங்குமம் ஆகியவை கிடந்தன. இதைப் பார்த்த பெற்றோர் மற்றும் ஊர் மக்கள், அந்தப் பெண் ஒரு ‘நாகினி’யாக (பாம்புப் பெண்) மாறிவிட்டதாகவும், அவருக்கு அமானுஷ்ய […]

டெல்லியில் ஏ.ஐ. மாநாடு: நட்சத்திர ஓட்டல் அறை வாடகை ரூ.30 லட்சமாக உயர்வு

ஏ.ஐ. மாநாட்டை முன்னிட்டு டெல்லியில் நட்சத்திர ஓட்டல் அறை வாடகை ரூ.30 லட்சம் வரை அதிரடியாக உயர்ந்துள்ளது. “செயற்கை நுண்ணறிவின் தாக்கம்” என்ற தலைப்பில் ஏஐ மாநாடு டெல்லியில் பிப்ரவரி 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. சர்வதேச அளவில் கோலோச்சும் நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்பதால் மாநாடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏ.ஐ. மாநாட்டில் மெட்டா அலெக்சாண்டர் வாங்க், கூகுள் சுந்தர் பிச்சை, டெமிஸ் ஹசாபிஸ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். ஏஐ மாநாட்டில் உலகம் முழுவதும் இருந்து பிரபல […]

டீனா அம்பானிக்கு மீண்டும் சம்மன்: பணமோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாததால் நடவடிக்கை

பணமோசடி வழக்கு தொடர்பாக, ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானியின் மனைவியும் முன்னாள் நடிகையுமான டீனா அம்பானிக்கு அமலாக்கத் துறை (ED) மீண்டும் சம்மன் அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.டீனா அம்பானி, இந்த வழக்கு தொடர்பாக நேற்று டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து, விரைவில் மீண்டும் சம்மன் அனுப்பப்பட உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.நியூயார்க் நகரின் மேன்ஹாட்டனில் உள்ள சொகுசு குடியிருப்பு வாங்கியதில் ஏற்பட்ட பண […]

போலி ஐபிஎஸ் அதிகாரி கைது: பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த வாலிபர் சிக்கினார்

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டத்தை சேர்ந்தவர் அக்சத் கொதரி. இவர் ஐபிஎஸ் அதிகாரிபோல் நடித்தி இன்ஸ்டாகிராம் உள்பட சமூகவலைதளங்களில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.இதை நம்பிய இளம்பெண் சமூகவலைதளம் மூலம் அக்சத் கொதரியுடன் பழகியுள்ளார். பின்னர், கடந்த 2024ம் ஆண்டு அந்த பெண்ணுக்கும் அக்சத்திற்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.இதையடுத்து, திருமணத்திற்குப்பின் அக்சத் ஐபிஎஸ் அதிகாரி இல்லை என்பதும் அவர் ஏமாற்றி திருமணம் செய்ததையும் அறிந்த இளம்பெண் உடனடியாக போலீசில் புகார் அளித்தார்.புகாரை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் அக்சத் தலைமறைவானார். […]

மர்ம காரில் பெண் உட்பட 3 பேரின் சடலங்கள் மீட்பு: விசாரணை

டில்லியில் மேம்பாலத்தின் மீது நின்றிருந்த காரில் மூன்று பேர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் வெளிப்பகுதியில் உள்ள பீராகார்ஹி மேம்பாலத்தில் கடந்த 8ம் தேதி ஒரு வெள்ளை நிற கார் நீண்ட நேரமாக நின்றிருந்தது. சுமார் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக அந்த கார் அங்கேயே நின்றிருந்ததால் சந்தேகமடைந்த வாகன ஓட்டிகள் மாலை 3.50 மணியளவில் இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற போலீசார் காரின் கதவைத் திறந்து பார்த்தபோது உள்ளே மூன்று […]

சபரிமலை தங்க முறைகேடு: நடிகர் ஜெயராமுக்கு மீண்டும் சம்மன்

சபரிமலை ஐயப்பன் கோயில் துவாரபாலகர் சிலைக்குத் தங்க முலாம் பூசுவதற்காக வழங்கப்பட்ட தங்கத்தில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத் துறை (ED) தீவிர விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கனவே இந்த வழக்கு சம்பந்தமாக சென்னையில் உள்ள நடிகர் ஜெயராமின் வீட்டில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக, தற்போது கொச்சியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சபரிமலை […]

நவகிரக கோயில் கலச யாத்திரை: கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பக்தர் பலி

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டம் தாப்ரா நகரில் புதிதாகக் கட்டப்பட்ட நவகிரகக் கோயில் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலச யாத்திரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். யாத்திரையில் பங்கேற்ற பெண்களுக்குப் புனித கலசங்கள் வழங்கப்பட்டபோது, அதைப் பெறுவதற்காகப் போட்டி போட்டுக்கொண்டு பலர் ஒரே நேரத்தில் முண்டியடித்தனர். இதனால் திடீரெனக் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 70 வயது மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், […]

மாமியாரின் வக்கிரப் பேச்சால் 22 வயது இளம்பெண் தற்கொலை

கர்நாடக மாநிலம், பீதர் மாவட்டத்தில் உள்ள பசவகல்யாணத்தைச் சேர்ந்த பானிபூரி வியாபாரி சேகர் பாட்டீல். இவருக்கும் பால்கியைச் சேர்ந்த அஞ்சனா பாய் (வயது 22) என்பவருக்கும் 2022-ம் சய் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 11 மாத குழந்தை உள்ளது. இந்தநிலையில் சம்பவத்தன்று அஞ்சனா பாய் வீட்டில் இருந்தபோது திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக அவரது தந்தை விஜயகுமார் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அஞ்சனா பாய் உடலை கைப்பற்றி […]

3 பிள்ளைகளைக் கொன்று தம்பதி தற்கொலை

உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மாவட்டம் காபர்பூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மணீஷ் குமார் (35). இவருக்கு மனைவியும், ஹனி (8), பியான்ஷி (5) ஆகிய இரண்டு மகள்களும், பிரதீக் (3) என்ற ஒரு மகனும் இருந்தனர். இன்று காலை மணீஷ் குமாரின் வீடு நீண்ட நேரமாகியும் திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அவரது சகோதரர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது படுக்கையறையில் மணீஷ், அவரது மனைவி மற்றும் 3 குழந்தைகள் என அனைவரும் […]

உபியில் குழந்தை தீயில் கருகி பலி- மருத்துவமனையின் அலட்சியம்.. நடிகை காட்டம்

பிரபல பாலிவுட் நடிகை ரிச்சா சதா கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். தனது தாய்மைப் பயணம் மற்றும் அதன் மூலம் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்துத் தொடர்ந்து கருத்துப் பகிர்ந்து வரும் அவர், கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரசவத்திற்குப் பிந்தைய சவால்கள் குறித்துப் பதிவிட்டிருந்தார். ஒரு பெண் தாயான பிறகு உடல் மற்றும் மன ரீதியாக எதிர்கொள்ளும் அடையாள இழப்பு மற்றும் வேலைக்குத் திரும்புவதில் உள்ள சிக்கல்கள் குறித்து அவர் […]

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் (வயது 85). இவர் மராட்டிய முதல்-மந்திரியாகவும், எம்.பி.யாகவும் செயல்பட்டுள்ளார். சரத் பவார் தற்போது மாநிலங்களவை எம்.பி.யாக செயல்பட்டு வருகிறார்.இந்நிலையில், புனே மாவட்டம் பாராமதியில் உள்ள வீட்டில் இருந்த சரத் பவாருக்கு இன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சரத் பவாருக்கு நெஞ்சுவலி, மூச்சுத்திணறல் ஏற்பட்டது.இதையடுத்து அவரை உடனடியாக புனேவில் உள்ள மருத்துவமனையில் அனுமத்தனர். மருத்துவமனையில் சரத் பவாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சரத் பவார் இன்று மருத்துவமனையில் டாக்டர்கள் கண்காணிப்பில் […]

பாஜக நிர்வாகி அராஜகம்: பெண்ணை தாக்கும் வீடியோவால் மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பு

மத்தியப் பிரதேச மாநிலம் சிதி மற்றும் இந்தூர் மாவட்டங்களில் பாஜக நிர்வாகிகள் பொதுமக்களைத் தாக்கும் இரண்டு தனித்தனி வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. சிதி மாவட்டத்தின் சிஹாவால் தொகுதி பாஜக நிர்வாகி சந்தோஷ் பதக், ஒரு பெண்ணைத் தடியால் கொடூரமாகத் தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அந்தப் பெண் நிலைதடுமாறி கீழே விழுந்த பிறகும், அவரைச் சற்றும் இரக்கமின்றி தடியால் தாக்கியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் நடத்தி வந்த சிறிய கடையை அகற்றியது தொடர்பான முன்விரோதமே […]

பஞ்சாபில் பயங்கரம்: வகுப்பறையில் மாணவி சுட்டுக்கொலை

பஞ்சாப் மாநிலம் டர்ன் டாரன் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டக்கல்லூரியில் இன்று இந்த கோரச் சம்பவம் நிகழ்ந்தது. அங்கு முதலாம் ஆண்டு படித்து வந்த நவுசேரா பன்னவுன் என்ற மாணவி வகுப்பறையில் இருந்தபோது, அவருடன் பயிலும் பிரின்ஸ் ராஜ் சிங் என்ற மாணவர் திடீரென துப்பாக்கியால் அவரைச் சுட்டார். இதில் அந்த மாணவி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். மாணவியைச் சுட்ட கையோடு, மாணவர் பிரின்ஸ் ராஜ் சிங்கும் அதே துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலைக்கு […]

மதுபோதையில் காரை ஓட்டி விபத்து – தொழிலதிபர் மகனுக்கு பொதுமக்கள் தர்ம அடி

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள விஐபி சாலையில், பிரபல புகையிலை நிறுவன அதிபர் கே.கே. மிஸ்ராவின் மகன் சிவம் மிஸ்ரா, இன்று காலை தனது லம்போகினி காரில் அதிவேகமாகச் சென்றுள்ளார். மதுபோதையில் இருந்த அவர், காரின் கட்டுப்பாட்டை இழந்ததால் கார் தாறுமாறாக ஓடி முதலில் ஒரு ஆட்டோ மீதும், பின்னர் சாலையோரம் நின்றிருந்த பைக் மீதும் பயங்கரமாக மோதியது. இந்த மோதலின் வீரியத்தில் பைக்கில் இருந்த நபர் சுமார் 10 அடி தூரத்திற்கு அந்தரத்தில் தூக்கி வீசப்பட்டார். […]

அணுமின் நிலையத்தில் மீண்டும் உற்பத்தியை துவங்கிய ஜப்பான்

உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தில் மீண்டும் உற்பத்தியை தொடங்கியது ஜப்பான். டோக்கியோ மின்சக்தி நிறுவனத்துக்கு சொந்தமான அணுமின் நிலையம் நிகாட்டா மாகாணத்தில் உள்ளது. நிகாட்டா அணுமின் நிலையம் 8,212 மெகா வாட் மின்உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.

மேம்பாலம் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் பெண் உள்பட 3 பேர் சடலமாக மீட்பு

டெல்லி பிரகதி நகர் மேம்பாலம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நீண்ட நேரமாக நின்றுகொண்டிருந்த காரை போலீசார் சோதனையிட்டபோது, அதில் பெண் உட்பட 3 பேர் உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது. போலீசார் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இவர்கள் தற்கொலை செய்துகொண்டனரா அல்லது கொலை செய்யப்பட்டனரா என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதிய உணவில் விபரீதம்: 70 மாணவர்கள் பாதிப்பு

பீகார் மாநிலம் மதேபுரா மாவட்டத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு நடுநிலைப் பள்ளியில் நேற்று (07-02-2026) மதிய உணவு சாப்பிட்ட 70 மாணவர்கள் திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். பள்ளியில் மதிய உணவு வழங்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, பல குழந்தைகளுக்கு அடுத்தடுத்து வாந்தி மற்றும் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. சில நிமிடங்களில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் பள்ளி வளாகத்தில் பெரும் பீதி நிலவியது. பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் வாகனங்களை வரவழைத்து, பாதிக்கப்பட்ட 70 […]

வயல்வெளியில் விழுந்து நொறுங்கிய பயிற்சி விமானம் – 2 பேர் காயம்

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தனியார் விமான பயிற்சி நிறுவனம் உள்ளது.இந்நிறுவனத்திற்கு சொந்தமான சிறிய ரக விமானத்தில் இன்று விமானியும், பயிற்சி விமானியும் வழக்கமான பயிற்சி மேற்கொண்டனர். விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென எஞ்சினில் கோளாறு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த விமானி விமானத்தை உடனடியாக தரையிறக்க முயற்சித்தார். ஆனால், விமானம் விஜயவாடா அருகே உள்ள கிராமத்தின் வயல்வெளியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 2 பேரும் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், காயமடைந்த 2 […]

மணிப்பூரில் மீண்டும் அதிரடி: 4 பயங்கரவாதிகள் கைது

மணிப்பூரில் 2023ம் ஆண்டு இரு இனக்குழுக்களுக்கு இடையே மோதல் வெடித்தது. இந்த மோதல் வன்முறையாக மாறியதையடுத்து அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.பின்னர், ராணுவம் குவிக்கப்பட்டு வன்முறை கட்டுக்கொள் கொண்டுவரப்பட்டது. மேலும், 2 ஆண்டுகளாக அமலில் இருந்த ஜனாதிபதி ஆட்சி கடந்த சில நாட்களுக்குமுன் விலக்கிக்கொள்ளப்பட்டது. அதேவேளை, மணிப்பூரில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் நடவடிக்கையிலும் பாதுகாப்புப்படையினர் இறங்கியுள்ளார்.இந்நிலையில், மணிப்பூரில் இன்று 4 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அம்மாநிலத்தின் டென்கொபல், இம்பால் கிழக்கு மற்றும் மேற்கு, கக்சிங் […]

சொகுசு பேருந்து தீப்பற்றி எரிந்து சாம்பல் – 39 பயணிகள் தப்பினர்

ஐதராபாத்தில் இருந்து ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கு நேற்றிரவு தனியார் சொகுசு பேருந்து ஒன்று பயணிகளுடன் புறப்பட்டது. இன்று அதிகாலை விஜயவாடா அருகே உள்ள காஞ்சிகச்செர்லா அடுத்த கேசரா டோல்கேட் பகுதியில் பேருந்து வந்துகொண்டிருந்தது. பேருந்து டோல்கேட்டைக் கடந்தபோது, அதன் பின்புறம் உள்ள இன்ஜின் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறுவதை ஓட்டுநர் கவனித்தார். விபரீதத்தை உணர்ந்த அவர், உடனடியாக பேருந்தைச் சாலையோரமாக நிறுத்தினார். பேருந்துக்குள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பயணிகளை “சீக்கிரம் கீழே இறங்குங்கள்” என்று சத்தமிட்டு எச்சரித்தார். […]

டி20 உலகக் கோப்பை: அமெரிக்காவின் பந்துவீச்சில் நிலைகுலைந்த இந்தியா

இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து நடத்தும் 10-வது ஐ.சி.சி. ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் 3-வது லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான இந்திய அணி, அமெரிக்க அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டிக்கான டாஸ் வென்ற அமெரிக்க அணியின் கேப்டன் மோனங்க் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். வான்கடே மைதானத்தின் ஆடுகளம் பந்துவீச்சிற்குச் சாதகமாக இருக்கும் எனக் கணித்து அவர் […]

கார் மீது லாரி மோதி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

அரியானா மாநிலம் சர்சா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர், நேற்று காலை சண்டிகரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காகக் காரில் சென்றுள்ளனர். திருமண நிகழ்வு முடிந்த பிறகு, நேற்று இரவு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். பஞ்சாப் மாநிலம் மன்சா மாவட்டம் சர்துல்கர் பகுதியில் கார் வந்து கொண்டிருந்தபோது, எதிரே அதிவேகமாக வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த […]

மூடப்படாத பள்ளத்தில் விழுந்து இளைஞர் பலி: 3 பொறியாளர்கள் சஸ்பெண்ட்

டெல்லியின் ஜனக்புரி பகுதியில் நேற்று இரவு யுவராஜ் சிங் (25) என்ற இளைஞர் தனது மோட்டார் சைக்கிளில் ஜனக்புரி மேம்பாலத்திற்கு அடியில் சென்று கொண்டிருந்தார். அந்தப் பகுதியில் டெல்லி குடிநீர் வாரியம் (Delhi Jal Board) சார்பில் தண்ணீர் குழாய் பதிப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன. இதற்காக சாலையில் ஒரு பெரிய பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. வழக்கமான பாதுகாப்பு விதிமுறைகளின்படி, பள்ளத்தைச் சுற்றி எச்சரிக்கை பலகைகளோ, தடுப்புகளோ அல்லது இரவு நேரத்தில் தெரியும் வகையிலான விளக்குகளோ வைக்கப்பட்டிருக்கவில்லை. […]

டிஜிட்டல் மோசடியில் பணத்தை இழந்தால் ரூ.25,000 வரை இழப்பீடு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

இந்தியாவில் யுபிஐ (UPI), கிரெடிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலம் நடைபெறும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளது. அதே வேளையில், இணைய மோசடிகளும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன. ஹேக்கர்களால் பணத்தை இழப்பவர்கள் அதனைத் திரும்பப் பெறுவதில் பல சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். இதற்குத் தீர்வாக, டிஜிட்டல் மோசடிகளில் சிக்கிப் பணத்தை இழப்பவர்களுக்கு வங்கி மூலம் அதிகபட்சமாக ரூ.25,000 வரை இழப்பீடு வழங்கும் திட்டத்தை ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார். இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் […]

வெங்காய மூட்டைகளுக்கு அடியில் வெடிபொருட்கள் கடத்தல்

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் செம்மண்ட் பகுதியில், லாரியில் வெடிமருந்துகள் கடத்தப்படுவதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் நேற்று இரவு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, செம்மண்ட் பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளை அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் வெங்காய மூட்டைகளை ஏற்றிய லாரி ஒன்று நின்றிருந்தது. போலீசார் அந்த லாரியைச் சோதனையிட்டபோது, மேலே அடுக்கி வைக்கப்பட்டிருந்த வெங்காய மூட்டைகளுக்கு அடியில் ரகசியமாக வெடிமருந்துகள் பதுக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து சுமார் 10,000 ஜெலட்டின் […]

கார் கால்வாயில் கவிழ்ந்து 3 இளைஞர்கள் பலி

அரியானா மாநிலம் குருகிராம் பகுதியைச் சேர்ந்த 5 பேர், உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டுத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று இரவு காரில் புறப்பட்டுள்ளனர். இன்று காலை இட்டாக் மாவட்டம் சகித் பகுதியில் கார் அதிவேகமாக சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. கட்டுப்பாட்டை இழந்த கார் முதலில் சாலையோர மரத்தில் பலமாக மோதி, பின்னர் அருகில் இருந்த கழிவுநீர் கால்வாய்க்குள் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் […]

மக்களின் உயிருடன் விளையாடிய கலப்பட பால் ஆலை: 5 பேர் கைது

குஜராத் மாநிலத்தில் 5 ஆண்டுகளாக கலப்பட பால் விற்பனை செய்து வந்த ஆலை கண்டுபிடிக்கப்பட்டது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் யூரியா, சோப்பு பவுடர், நச்சு ரசாயனம் கலந்து பால் உற்பத்தி செய்தது அம்பலம் ஆகியுள்ளது. சபர்கந்தா, மெஹ்சனா மாவட்ட மக்கள் 5 ஆண்டுகளாக கலப்பட பால், மோரை உட்கொண்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கலப்பட பால் உற்பத்தி செய்து வந்த ஆலை கண்டறியப்பட்டு 5 பேரை குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. […]

மேகாலயா சுரங்க விபத்து: பலி எண்ணிக்கை 25-ஆக உயர்வு

மேகாலயாவின் கிழக்கு ஜைந்தியா ஹில்ஸ் மாவட்டத்தின் தங்க்ஸ்கை பகுதியில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலக்கரி சுரங்கத்தில் நேற்று தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது, நிலக்கரி சுரங்கத்தில் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் சுரங்கத்தில் வேலை செய்துகொண்டிருந்த அனைவரும் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் நேற்று 16 பேரின் உடல்கள மீட்டனர். இந்நிலையில், மீட்புப்பணிகள் இன்று தொடர்ந்து நடைபெற்றது. இதில் மேலும் 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதன் மூலம் நிலக்கரி […]

பஞ்சாபில் பயங்கரம்: ஆம் ஆத்மி நிர்வாகி துப்பாக்கியால் சுட்டுக்கொலை

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் தொகுதியின் ஆம் ஆத்மி பொறுப்பாளர் ராஜ்விந்தர் கவுர் தியாராவின் நெருங்கிய ஆதரவாளரும், கட்சி நிர்வாகியுமான லக்கி ஓபராய் இன்று காலை மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இவரது மனைவி ஏற்கனவே ஆம் ஆத்மி சார்பில் நகராட்சித் தேர்தலில் போட்டியிட்டவர் என்பதால், ஜலந்தர் பகுதியில் இவரது குடும்பத்திற்குப் பலமான அரசியல் செல்வாக்கு இருந்து வந்தது. இன்று காலை 7:50 மணியளவில், ஜலந்தரின் மாடல் டவுன் பகுதியில் உள்ள குருத்வாராவிற்கு லக்கி ஓபராய் தனது வாகனத்தில் […]

பள்ளிக்குச் சுடிதார் அணிந்து வந்த தலைமை ஆசிரியை: கேட்டைப் பூட்டி தடுத்த காவலாளி

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரையில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் சிந்து என்பவர் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். வழக்கம்போல் பள்ளிக்கு வந்த அவர், அன்று சுடிதார் அணிந்து வந்திருந்தார். அப்போது பள்ளியின் நுழைவாயிலில் இருந்த காவலாளி, தலைமை ஆசிரியையை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தி கதவைப் பூட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த தலைமை ஆசிரியை, பள்ளியின் வாசலிலேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து அவர் காவல்துறைக்கும் தகவல் அளித்தார். சம்பவ […]

கணவர் கொலை: கள்ளக்காதலனுடன் சேர்ந்து விபத்து என நாடகமாடிய மனைவி ராஜஸ்தானில் கைது

ராஜஸ்தான் மாநிலம் கங்காநகர் மாவட்டம் ராவ்லா பகுதியில் கடந்த 31-ம் தேதி சாலை விபத்து ஒன்று நடந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அங்கு 25 வயதான ஆஷிஷ் என்பவர் சடலமாகக் கிடப்பதையும், அவரது மனைவி அஞ்சலி மயங்கிய நிலையில் கிடப்பதையும் கண்டனர். மர்ம நபர்கள் தங்கள் மீது காரை மோதிவிட்டு, நகை மற்றும் செல்போன்களைப் பறித்துச் சென்றதாக அஞ்சலி போலீசாரிடம் கூறினார். ஆரம்பத்தில் இதனை விபத்து என நினைத்த போலீசாருக்கு, […]

மகனை முத்தமிடுவதில் தகராறு: மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவர் கைது

கேரள மாநிலம் பாலக்காடு அருகே பல் துலக்காமல் குழந்தையை முத்தமிட வேண்டாம் என்று கூறிய மனைவியை கணவர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மண்ணார்காடு பகுதியைச் சேர்ந்த அவினாஷ், தீயணைப்புத் துறையில் ஒப்பந்தப் பணியாளராகப் பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி கோவையை சேர்ந்த தீபிகா (28). இவர்களுக்கு 12 வயதில் ஐவின் என்ற மகன் உள்ளார். பெங்களூருவில் வசித்து வந்த இந்தத் தம்பதியினர், கடந்த இரண்டு மாதங்களுக்கு […]

ஜகாபுரா அருகே சென்னை – நியூ ஜல்பைகுரி எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது

ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஜகாபுரா ரயில் நிலையம் அருகே இன்று காலை ஒரு பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது. சென்னையில் இருந்து மேற்கு வங்காளம் நோக்கிச் சென்று கொண்டிருந்த சென்னை சென்ட்ரல் – நியூ ஜல்பைகுரி எக்ஸ்பிரஸ் ரயிலின் மூன்று பெட்டிகள் இன்று காலை 8:51 மணியளவில் திடீரென தடம் புரண்டன. தடம் புரண்ட பெட்டிகளில் ஒரு ஏசி (AC) பெட்டியும், இரண்டு பொதுப் பெட்டிகளும் (General Coaches) அடங்கும். அதிர்ஷ்டவசமாக, இந்தச் சம்பவத்தில் […]

நரவானே புத்தக விவகாரம்: நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி – பா.ஜ.க இடையே நேரடி மோதல்

நாடாளுமன்ற மக்களவையில் கடந்த திங்கட்கிழமை முதல் கல்வான் பள்ளத்தாக்கு மோதல் மற்றும் முன்னாள் ராணுவ தலைமை தளபதி நரவானே எழுதிய புத்தகத்தில் உள்ள விபரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தி வருகிறார். இதனால் அவையில் தொடர்ந்து அமளி ஏற்பட்டு, நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ராகுல் காந்தி தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சீன ராணுவம் நம் எல்லைக்குள் நுழைந்த முக்கியமான தருணத்தில், முடிவெடுக்க வேண்டிய நேரத்தில் ராணுவ தளபதி காத்திருக்க […]

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பிரதமர் நாற்காலியை நோக்கிப் பாய்ந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளிலிருந்தே மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம், பல்கலைக்கழக மானிய குழு (UGC) சர்ச்சை உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள் கடும் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதன் காரணமாக அவையில் தொடர்ந்து முட்டுக்கட்டை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி நேற்று மாலை 5 மணியளவில் பதிலளித்துப் பேசுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவை தொடங்கியதில் இருந்தே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் […]

வானில் தொழில்நுட்பக் கோளாறு: கொல்கத்தாவில் தரையிறக்கப்பட்ட துருக்கி விமானம்

நேபாளத் தலைநகர் காத்மாண்டுவிலிருந்து துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரத்திற்கு இன்று துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 225 பயணிகள் மற்றும் 11 ஊழியர்கள் என மொத்தம் 236 பேர் இருந்தனர். விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அதன் வலதுபுற என்ஜினில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை விமானி கவனித்தார். என்ஜினில் தீப்பற்றியிருக்கலாம் எனச் சந்தேகித்த விமானி, உடனடியாக அருகிலிருந்த கொல்கத்தா நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையத்தைத் தொடர்புகொண்டு அவசரமாகத் தரையிறக்க அனுமதி […]

குற்றவாளிகளைப் பிடிக்க வந்த ‘ரோபோ போலீஸ்’: விசாகப்பட்டினத்தில் 2 பேர் கைது – அசத்தும் ஏஎஸ்ஐ அர்ஜூன்

இந்தியாவிலேயே முதல்முறையாக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) சார்பில் ‘ஏஎஸ்ஐ அர்ஜூன்’ என்ற ரோபோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரோபோ ரயில் நிலையத்தில் ஏற்படும் தீ மற்றும் புகையைக் கண்டறிந்து பயணிகளை எச்சரிக்கும் திறன் கொண்டது. மேலும், ரயில் நிலையத்திற்கு வருபவர்களின் முகங்களை ஸ்கேன் செய்து, பழைய குற்றவாளிகள் மற்றும் சந்தேக நபர்களைத் துல்லியமாக அடையாளம் காட்டும் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. பயன்பாட்டிற்கு வந்த சில நாட்களிலேயே அர்ஜூன் ரோபோ தனது […]

இன்ஸ்டாகிராம் காதல் கொலையில் முடிந்தது: செல்போன் எண்ணை ‘பிளாக்’ செய்த காதலன் குத்திக்கொலை

சத்தீஷ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் உள்ள உணவகம் ஒன்றில் காம்தா பிரசாத் (25) என்பவர் பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் வழியாக ரோஷ்னி (22) என்ற பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இந்த அறிமுகம் காதலாக மாறிய நிலையில், இருவரும் பழகி வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பிரசாத், தனது காதலி ரோஷ்னியின் போன் அழைப்புகள் மற்றும் மெசேஜ்களைத் […]

செக் மோசடி வழக்கு: பாலிவுட் நடிகர் ராஜ்பால் யாதவ் சிறையில் அடைய உத்தரவு

பிரபல பாலிவுட் நடிகர் ராஜ்பால் யாதவ், தான் முதன்முதலில் இயக்கிய திரைப்படத்திற்காக ‘முரளி புராஜெக்ட்ஸ்’ என்ற நிறுவனத்திடம் இருந்து பல கோடி ரூபாய் கடன் வாங்கியிருந்தார். அந்தத் திரைப்படம் தோல்வியடைந்த நிலையில், கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக அவர் வழங்கிய சுமார் 9 கோடி ரூபாய் மதிப்பிலான பல காசோலைகள் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பின. இது தொடர்பாகத் தொடரப்பட்ட 7 வழக்குகளில், கடந்த 2018-ம் ஆண்டு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவருக்கு 6 மாத சிறை தண்டனை விதித்தது. […]

மணிப்பூர் முதல்வராக யும்நாம் கெம்சந்த் சிங் பதவியேற்பு: ஓராண்டு கால குடியரசுத் தலைவர் ஆட்சி முடிவு

மணிப்பூரில் நிலவி வந்த இன மோதல் மற்றும் வன்முறை காரணமாக, கடந்த 2025-ம் ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி என். பிரேன் சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து அங்கு ஓராண்டாகக் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்தது. இந்நிலையில், இன்று (பிப். 4) மாலை பாஜக தலைமையில் புதிய அரசு பதவியேற்றது. தலைநகர் இம்பாலில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், மணிப்பூர் புதிய முதல்வராக யும்நாம் கெம்சந்த் சிங் அவர்களுக்கு ஆளுநர் […]

பாதுகாப்புப் படை அதிரடி: காஷ்மீரில் முக்கிய பயங்கரவாதத் தளபதி பலி

ஜம்மு காஷ்மீர் மாநிலம் உத்தம்பூர் மாவட்டத்தில் உள்ள ராம்நகர்-பசந்த்நகர் மலைப்பகுதிகளில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகப் பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, இந்திய ராணுவம், ஜம்மு காஷ்மீர் காவல்துறை மற்றும் சி.ஆர்.பி.எப். (CRPF) வீரர்கள் இணைந்து அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்துத் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று மாலை 4 மணியளவில் தொடங்கிய இந்த தேடுதல் நடவடிக்கை சுமார் 20 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. அடர்ந்த மலைப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்புப் படை […]

ஜோதிடருடன் கள்ளக்காதல் – தட்டிக் கேட்ட கணவர் குடும்பத்தினர் மீது தாக்குதல்

கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் சமாதானம் பேசச் சென்ற கணவர் மற்றும் உறவினர்கள் மீது மனைவி மற்றும் ஜோதிடர் உள்ளிட்ட கும்பல் நடத்திய கத்தியால் குத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். கர்நாடக மாநிலம் சித்தாப்பூர் தாலுகா அவரேகுப்பா கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஷ் நாயக். இவரது மனைவி சுசித்ரா. இவர்களுக்கு 18 வயதில் ஒரு மகளும், 16 வயதில் ஒரு மகனும் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்த கமலாகர் பட் என்ற ஜோதிடருடன் சுசித்ராவுக்கு […]

வீடியோ கேமிற்குத் தடை விதித்ததால் 3 சிறுமிகள் மாடியிலிருந்து குதித்து தற்கொலை

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த தம்பதிக்கு விஷிகா (16), பிராச்சி (14), பக்தி (12) ஆகிய மூன்று பெண் குழந்தைகள் இருந்தனர். இந்த மூன்று சிறுமிகளும் நீண்ட நாட்களாக ‘கொரியன் வீடியோ கேம்’ ஒன்றிற்குத் தீவிரமாக அடிமையாகியிருந்ததாக கூறப்படுகிறது. எப்போதும் செல்போனும் கையுமாக இருந்த சிறுமிகளை கண்டு கவலையடைந்த பெற்றோர், அவர்களை கண்டித்ததோடு வீடியோ கேம் விளையாட தடையும் விதித்துள்ளனர். இதனால் கடும் விரக்தி அடைந்த மூன்று சகோதரிகளும், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் […]

சிறுவர்கள் மீதான பாலியல் அத்துமீறல்: கேரள பாதிரியார் பெங்களூருவில் பிடிபட்டார்

கேரள மாநிலம் கொல்லம் கருநாகப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சம்பத் (38) என்பவர் கிறிஸ்தவ பாதிரியாராகப் பணியாற்றி வந்தார். இவர் வெளிநாட்டிற்குச் சென்றிருந்தபோது, அங்கிருந்த மலையாளி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த நபருக்கு 6 மற்றும் 12 வயதில் இரண்டு மகன்கள் இருந்தனர். தந்தை வெளிநாட்டில் இருந்ததால், அந்த சிறுவர்களைத் தானே நன்கு பராமரிப்பதாகக் கூறி, கேரளா திரும்பியதும் அவர்களைத் தன்னுடன் அழைத்து சென்றுள்ளார். தன் கட்டுப்பாட்டில் இருந்த அந்த சிறுவர்கள் இருவரையும் பாதிரியார் சம்பத் கடந்த ஒன்றரை […]

ஈரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

அமெரிக்க போர்க்கப்பலை ஆக்ரோஷமாக நெருங்கிய ஈரானின் உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ராணுவ மோதலைத் தவிர்ப்பதற்கான முக்கியத் தூதரகப் பேச்சுவார்த்தைகள் விரைவில் நடைபெற இருந்தன. இந்தச் சூழலில், ஹார்முஸ் ஜலசந்திப் பகுதியில் அமெரிக்கக் கொடியுடன் சென்ற ‘எம்வி ஸ்டெனா இம்பரேடிவ்’ என்ற எண்ணெய் கப்பலை, ஈரானியப் படகுகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் வழிமறிக்க முயன்ற சம்பவங்கள் பதற்றத்தை அதிகரித்தன. ஏற்கனவே இரு நாடுகளுக்கும் […]

மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி வாபஸ்!

மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி உடனடியாக வாபஸ் பெறப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இன வன்முறை காரணமாக CM பைரன் சிங் கடந்த ஆண்டு ராஜினாமா செய்தார். இந்த நிலையில் ஜனாதிபதி ஆட்சி கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் ஓராண்டுக்கு பின் ஜனாதிபதி ஆட்சி வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில் புதிய முதல்வராக யும்னம் கேம்சந்த் சிங் பதவியேற்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

17 வயது சிறுவன் ஓட்டிய பென்ஸ் கார் மோதி 3 பேர் படுகாயம்

மராட்டிய மாநிலம் மும்பையில் 17 வயது சிறுவன் ஓட்டிய பென்ஸ் சொகுசு கார் மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூதாட்டி உள்ளிட்ட மூன்று பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு மும்பையின் அக்ரிபடா பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் 18 வயது பேத்தி, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தனது 17 வயது நண்பனுடன் தாத்தாவின் பென்ஸ் சொகுசு காரில் வெளியே சென்றுள்ளார். அப்போது உரிமம் இல்லாத அந்தச் சிறுவன் காரை ஓட்டியுள்ளார். தெற்கு […]

சொத்துக்காகக் கொடூரம்: 12 வயது மகனைக் கொன்று பெட்டிக்குள் மறைத்து வைத்த தந்தை கைது

உத்தரப் பிரதேச மாநிலம் பெரோசாபாத் மாவட்டம் ஜிஜோலி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி ஊர்மிளா ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இத்தம்பதிக்கு மயங்க் (12) என்ற மகன் இருந்தான். ராஜேஷ் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்பதால், மனைவியின் பெயரில் உள்ள சொத்துக்களைத் தனது பெயருக்கு மாற்றித் தருமாறு கூறி அடிக்கடி ஊர்மிளாவிடம் தகராறு செய்து வந்துள்ளார். நேற்று மீண்டும் மது போதையில் வந்த ராஜேஷ், இது தொடர்பாக மனைவியுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். கணவரைக் கண்டித்த ஊர்மிளா, வழக்கம் […]

உங்கள் அனுமதியின்றி ஆதார் கார்டை யாரும் பயன்படுத்த முடியாது: பாதுகாப்பை உறுதி செய்யும் ‘ஆதார் லாக்’ வசதி

இன்றைய காலகட்டத்தில், 12 இலக்கங்களைக் கொண்ட ஆதார் கார்டு என்பது தவிர்க்க முடியாத மிக முக்கியமான அடையாள ஆவணமாக மாறியுள்ளது. குழந்தைகளின் பள்ளிச் சேர்க்கை முதல் முதியோர் உதவித்தொகை மற்றும் அரசின் பல்வேறு நலத்திட்டங்களைப் பெறுவது வரை அனைத்திற்கும் ஆதார் எண் முதன்மையான தேவையாக உள்ளது. இதில் ஒருவரின் பெயர், முகவரி போன்ற விவரங்களுடன் கைரேகை மற்றும் கண் கருவிழி உள்ளிட்ட பயோமெட்ரிக் தகவல்களும் இடம்பெற்றுள்ளன. இத்தகைய ரகசியத் தகவல்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தவிர்க்க, இந்திய தனித்துவ […]

வரதட்சணை கொடுமை…இளம்பெண் தற்கொலை

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் வரதட்சணை கொடுமை மற்றும் கணவரின் சந்தேகப் புத்தியால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பேலூர் தாலுகா ஹுனசேகரே கிராமத்தைச் சேர்ந்த இந்திரா (24) என்பவருக்கும், எச்.மைலள்ளி கிராமத்தைச் சேர்ந்த சாமி என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது வரதட்சணையாக 60 கிராம் தங்கம் மற்றும் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. திருமணமான சில ஆண்டுகளில் தம்பதிக்குக் குழந்தை […]

பாலியல் தொல்லை கொடுத்த நண்பன் கொலை: காதலன் உட்பட 3 பேர் கைது

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தைச் சேர்ந்த மகேஷிற்கு, ரகு சவுகான் (27) என்ற நண்பர் இருந்துள்ளார். ரகு சவுகானின் காதலியான கீதா மாலி என்பவருடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில், மகேஷ் அவருக்கு அடிக்கடி பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரகு சவுகான், தனது காதலி மற்றும் கூட்டாளி ஷியார் மங்ரோலியாவுடன் இணைந்து மகேஷைத் தீர்த்துக்கட்டத் திட்டம் தீட்டினார். அதன்படி, கடந்த மாதம் 28-ஆம் தேதி இரவு பால்கர் மாவட்டம் நைகாவில் உள்ள […]

பிப்ரவரி 11-ல் பிரதமர் மோடி புதுச்சேரி வருகை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் பிரசாரப் பணிகளில் வேகம் காட்டி வருகின்றன. கடந்த மாதம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றதைத் தொடர்ந்து, தற்போது புதுச்சேரியில் நடைபெற உள்ள கூட்டணி பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொள்ள உள்ளார். வரும் பிப்ரவரி 11-ஆம் தேதி புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலைய மைதானத்தில் இந்த பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் புதுச்சேரி […]

கணவரை கொன்று தற்கொலை நாடகமாடிய மனைவி கைது

உத்தரப் பிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தில், காதல் திருமணம் செய்த மூன்றே மாதங்களில் கணவரை கொலை செய்த மனைவியையும் அவருக்கு உதவிய பெற்றோரையும் போலீசார் கைது செய்துள்ளனர். எட்டாவா மாவட்டத்தைச் சேர்ந்த ஜிதேந்திர குமார் (33) மற்றும் ஜோதி ஆகியோர் ஒன்பது ஆண்டுகளாகக் காதலித்து கடந்த நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். ஜிதேந்திர குமாருக்கு ஆன்லைன் சூதாட்டப் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஜோதியின் வங்கிக் கணக்கில் இருந்த 20,000 ரூபாயை எடுத்து அவர் சூதாட்டத்தில் […]

ஒன்றிய பட்ஜெட் 2026: மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வு மற்றும் புதிய வரி சீர்திருத்தங்கள் – முழு விவரம்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 28ம் தேதி இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. இதனிடையே, ஆண்டுதோறும் பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில், 2026-27ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் மத்திய பஜெட்டை தாக்கல் செய்தார். பொதுவாக ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்றம் விடுமுறை தினமாகும். ஆனால் இன்று ( ஞாயிற்றுக்கிழமை) பட்ஜெட் தாக்கல் […]

நாளை முதல் சிகரெட் விலை உயர்வு

ஒன்றிய அரசு கூடுதல் கலால் வரி விதித்துள்ளதால், நாடு முழுவதும் நாளை (பிப்ரவரி 1) முதல் சிகரெட் விலை உயர்கிறது. சிகரெட்டின் அளவைப் பொறுத்து ஒரு ஸ்டிக்கிற்கு ரூ. 2 முதல் ரூ. 8.50 வரை விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாகவே இந்த விலை உயர்வு அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு வேலை மோசடி: 58 பேரை ஏமாற்றி ₹1.35 கோடி அள்ளிய கும்பல்

வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி 58 பேரிடம் ரூ.1.35 கோடிக்கும் மேல் பணத்தைப் பெற்றுக்கொண்டு மோசடி செய்த சென்னையைச் சேர்ந்த தம்பதி உட்பட மூவர் மீது தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள தொண்டராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விமல் என்பவர் வெளிநாட்டு வேலைக்காகத் தனது நண்பர் மூலம் சென்னையைச் சேர்ந்த பிரசன்னா என்பவரை அறிமுகம் செய்துகொண்டார். பிரசன்னா, கனடா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் பல லட்சம் […]

27 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுகிறது மத்திய பட்ஜெட்

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 28-ம் தேதி நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றியதுடன் தொடங்கியது. வரும் ஏப்ரல் 2-ம் தேதி வரை இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள இந்த கூட்டத்தொடரின் மிக முக்கிய நிகழ்வான 2026-27-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாளை (பிப்ரவரி 1) தாக்கல் செய்யப்பட உள்ளது. பொதுவாகப் பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி […]

மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதல்வர்: சுனேத்ரா பவார் பதவியேற்பு

மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சராக இருந்த அஜித் பவார் கடந்த 28-ம் தேதி விமான விபத்தில் காலமானதைத் தொடர்ந்து, அவரது மனைவி சுனேத்ரா பவார் இன்று (ஜனவரி 31) மாலை 5 மணிக்கு புதிய துணை முதலமைச்சராகப் பதவியேற்றார். இதன் மூலம் மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதலமைச்சர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சுனேத்ரா பவாருக்கு, கலால் மற்றும் விளையாட்டுத் துறைகள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. […]

ரூ.40,000 கோடி வங்கி மோசடி: ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் முன்னாள் தலைவர் புனித் கார்க் கைது

ரூ.40,000 கோடி வங்கி கடன் மோசடி வழக்கில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (ஆர்.காம்) நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் இயக்குநருமான புனித் கார்க்கை அமலாக்கத்துறை அதிரடியாகக் கைது செய்துள்ளது. அனில் அம்பானி தலைமையிலான இந்த நிறுவனம் மற்றும் அதன் குழும நிறுவனங்கள் மீது சுமத்தப்பட்ட பணமோசடி புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே ரூ.11,000 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கியுள்ள அமலாக்கத்துறை, தற்போது புனித் கார்க்கின் மனைவியின் பெயரில் உள்ள பங்குகள் மற்றும் பரஸ்பர நிதிகளையும் […]

ரியல் எஸ்டேட் அதிபரை மிரட்டி லஞ்சம்: சிக்கியதும் சீன் போட்ட இன்ஸ்பெக்டர்

கர்நாடக மாநிலம் கே.பி.அக்ரஹாரா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜு, ரியல் எஸ்டேட் தொழிலதிபர் அக்பர் என்பவரை ஒரு மோசடி வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். இதில் முதற்கட்டமாக ரூ.1 லட்சம் கொடுக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள பணத்தைக் கேட்டு இன்ஸ்பெக்டர் வற்புறுத்தியுள்ளார். இது குறித்து அக்பர் அளித்த புகாரின் பேரில், லோக் ஆயுக்தா போலீசார் விரித்த வலையில் கோவிந்தராஜு சிக்கினார். சமராஜ்பேட் பகுதியில் வைத்து ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அக்பரிடம் இருந்து வாங்கியபோது, […]

9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை – தலைமை ஆசிரியர் கைது

அசாம் மாநிலம் சோனித்பூர் மாவட்டம் மிசாமாரி நகரில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்த கனக் சந்திர பொர்டொலொய், தனது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 23-ம் தேதி, 9-ம் வகுப்பு பயிலும் மாணவிக்குத் தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், […]

பீகார் அரசு ஊழியர்களுக்கு கிடுக்கிப்பிடி: சமூக வலைதளங்களுக்கு அனுமதி கட்டாயம்

பீகார் மாநில அரசு ஊழியர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் (X) போன்ற சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்க இனி உயரதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான புதிய கட்டுப்பாடுகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதிய விதிகளின்படி, அரசு ஊழியர்கள் போலி கணக்குகளைப் பயன்படுத்தக் கூடாது. மேலும், ரீல்ஸ் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களில் அரசின் இலச்சினை (Logo) அல்லது தங்களது அதிகாரப்பூர்வ பதவியைக் குறிப்பிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசின் […]

உச்ச நீதிமன்றம் அதிரடி: பள்ளிகளில் மாணவிகளுக்கு இலவச நாப்கின், தனிக் கழிப்பறை கட்டாயம்

நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு இலவசமாகச் சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மிக முக்கியமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மத்திய அரசின் மாதவிடாய் சுகாதாரக் கொள்கையை நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் முறையாகச் செயல்படுத்தக் கோரி ஜெயா தாக்கூர் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு, நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வாழ்வுரிமை என்பது […]

லாரி-கார் மோதிய விபத்தில் 4 பேர் உடல் நசுங்கி பலி

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் – பிஹைண்ட் நெடுஞ்சாலையில் இன்று காலை நிகழ்ந்த கோர விபத்தில் காரில் பயணித்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இன்று அதிகாலை பலத்த பனிமூட்டம் நிலவிய சூழலில், ஒரு கார் குவாலியர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அந்த காரில் நான்கு பேர் பயணித்தனர். அவர்களில் ஒருவர் போட்டித் தேர்வில் பங்கேற்பதற்காகச் சென்று கொண்டிருந்தார். கார் மகராஜ்புரா என்ற பகுதியை அடைந்தபோது, எதிரே வந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் […]

கணவர் கிண்டல் செய்ததால் விபரீதம்: லக்னோவில் காதல் மனைவி தற்கொலை

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் கணவர் விளையாட்டாகக் கேலி செய்ததைக் கேட்டு மனமுடைந்த இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லக்னோ இந்திராநகர் பகுதியைச் சேர்ந்த ராகுல் சீனிவஸ்தா மற்றும் தனு சிங் தம்பதியினர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர். கடந்த புதன்கிழமை அன்று உறவினர் வீட்டு விசேஷத்திற்குச் சென்றுவிட்டுத் திரும்பிய இவர்கள், வீட்டில் தனு சிங்கின் தங்கை அஞ்சலியுடன் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது ராகுல் தனது மனைவி தனு […]

ஏடிஎம்மில் இனி ரூ.10, ரூ.20 நோட்டுகள்: மத்திய அரசின் அதிரடி ‘ஹைப்ரிட்’ திட்டம்

தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்தாலும், கிராமப்புற மக்கள் மற்றும் சிறு வியாபாரிகள் இன்னும் ரொக்கப் பணத்தையே அதிகம் சார்ந்துள்ளனர். ஏடிஎம்களில் பெரும்பாலும் ரூ.500 மற்றும் ரூ.200 தாள்களே கிடைப்பதால், அவற்றுக்குச் சில்லறை பெறுவதில் மக்கள் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். இந்தச் சிக்கலுக்குத் தீர்வாக, ஏடிஎம்களில் ரூ.10, ரூ.20 மற்றும் ரூ.50 போன்ற சிறிய மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை வழங்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்காக ‘ஹைப்ரிட் ஏடிஎம்’கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இதன் […]

சத்தீஸ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் இன்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் பதுங்கியிருந்த நக்சலைட்டுகள் திடீரெனத் தாக்குதல் நடத்தினர். இதற்குப் பாதுகாப்புப் படையினர் அளித்த தகுந்த பதிலடியில், இரண்டு நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுகுறித்து பஸ்தார் சரக ஐ.ஜி. சுந்தர்ராஜ் கூறுகையில், “கொல்லப்பட்ட நக்சலைட்டுகளிடம் இருந்து ஏ.கே.-47 ரக துப்பாக்கி, 9 மி.மீ. ரக பிஸ்டல் மற்றும் சில முக்கியப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் இன்னும் நக்சலைட்டுகள் பதுங்கியிருக்கலாம் என்ற […]

தெலங்கானாவில் பயங்கரம்: இன்ஸ்டா காதலுக்காகப் பெற்றோரையே தீர்த்துக்கட்டிய மகள்

தெலங்கானா மாநிலம் விகராபாத் மாவட்டம் யச்சாரம் கிராமத்தைச் சேர்ந்த தசரத் (60) மற்றும் அவரது மனைவி லட்சுமி (55) ஆகியோருக்கு சுரேகா (26) என்ற மகள் உள்ளார். தனியார் மருத்துவமனையில் செவிலியராக (நர்ஸ்) பணியாற்றி வரும் சுரேகாவிற்கு, இன்ஸ்டாகிராம் வாயிலாக ஒரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இவர்களது காதலுக்குப் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, சுரேகாவிற்குத் திருமண ஏற்பாடுகளையும் தீவிரமாகச் செய்து வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சுரேகா, தனது காதலுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் பெற்றோரைத் […]

திருமண வற்புறுத்தல்: காதலியைக் கொன்று பலாத்காரம் செய்த கொடூரன்

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் எலத்தூர் பகுதியைச் சேர்ந்த 35 வயதான வைசாக் என்பவர், தனது உறவினரான இளம்பெண் ஒருவரை சிறு வயது முதலே காதலித்து வந்துள்ளார். வைசாக்கிற்கு ஏற்கனவே வேறொரு பெண்ணுடன் திருமணமாகிவிட்ட நிலையிலும், அந்த இளம்பெண்ணுடன் அவர் தொடர்ந்து நெருக்கமான உறவில் இருந்து வந்துள்ளார். இந்தச் சூழலில், அந்த இளம்பெண் தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு வைசாக்கை அடிக்கடி வற்புறுத்தியுள்ளார். இதற்கு வைசாக் மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் இனி உயிர் […]

ஆதார் பயனர்களுக்கு நற்செய்தி: மொபைல் ஆப் மூலமே இனி முகவரி மற்றும் போன் எண் மாற்றம் செய்யலாம்

இந்தியாவில் மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ள ஆதாரில், பிழைகளைத் திருத்துவதை எளிதாக்க ஆதார் ஆணையம் “e-Aadhaar App” எனும் புதிய செயலியை மேம்படுத்தியுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் ஆதார் மையங்களுக்கு நேரில் செல்லாமல், தங்கள் மொபைல் மூலமாகவே தகவல்களை மாற்றிக்கொள்ளலாம். இந்தச் செயலி வாயிலாக, ஆதாரில் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண் மற்றும் முகவரியைத் தனிநபர்களே சுயமாகத் திருத்தம் செய்ய முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ள எண்ணிற்கு வரும் OTP மற்றும் ‘முக அங்கீகார’ (Face Authentication) வசதியைப் […]

உயிரிழந்த அஜித் பவார் சென்ற விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மகாராஷ்டிரா, பாராமதி விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் சென்ற விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டது. விமானத்தின் தரவுகள், விமானிகளின் குரல் பதிவுகள் அடங்கிய கருப்பு பெட்டி மீட்கப்பட்ட‌து. டிஜிசிஏ அதிகாரிகள், தடயவியல் நிபுணர்கள் கருப்பு பெட்டியை மீட்டு விபத்துக்கான காரணம் குறித்து டிஜிசிஏ அதிகாரிகள் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

26 பள்ளிகளுக்கு ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல்

சண்டிகாரில் 10 அரசுப் பள்ளிகள் மற்றும் 15 தனியார் பள்ளிகள் என மொத்தம் 26 பள்ளிகளுக்கு இன்று காலை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. குடியரசு தின கொண்டாட்டம் முடிந்த இரண்டு நாட்களில், காலிஸ்தானிய பயங்கரவாதிகள் பெயரில் இந்த மிரட்டல் வந்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.உடனடியாக மாணவர்கள் அனைவரும் பள்ளிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். குழந்தைகளை அழைத்துச் செல்ல பெற்றோர்கள் திரண்டதால் பள்ளிப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் […]

5 மாநில சட்டசபை தேர்தல்: பிப். 4-ல் இந்திய தேர்தல் ஆணையம் முக்கிய ஆலோசனை

தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, வரும் பிப்ரவரி மாதம் 4 மற்றும் 5-ம் தேதிகளில் தலைமை தேர்தல் ஆணையம் டெல்லியில் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளது. இந்த கூட்டத்தில் ஐந்து மாநிலங்களில் தேர்தல் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்வது மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. இந்தக் […]

காதலனுடன் ஓடிய புதுப்பெண்: திருமணமான 45-வது நாளில் கணவர் தூக்கிட்டு தற்கொலை

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் கும்மனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரீஷ் (32). இளம் விவசாயியான இவருக்கும், ஒரு இளம்பெண்ணுக்கும் கடந்த 45 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணமான தொடக்கத்தில் மகிழ்ச்சியாக இருந்த ஹரீஷ், நாளடைவில் தனது மனைவியின் நடவடிக்கையில் மாற்றத்தைக் கண்டுள்ளார். விசாரணையில், அவரது மனைவி திருமணத்திற்கு முன்பே ஒரு வாலிபரைக் காதலித்ததும், திருமணத்திற்குப் பிறகும் அவருடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது. இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹரீஷின் மனைவி தனது காதலனுடன் வீட்டை […]

உயிர் போனாலும் விசுவாசம் மாறவில்லை: பனிமலையில் எஜமானரின் சடலத்தைப் பாதுகாத்த நாய்

இமாச்சலப் பிரதேசம் சம்பா மாவட்டம் ஹரீர் கிராமத்தைச் சேர்ந்த யூடியூபர் விக்சித் ரானா (19). இவர் கடந்த 23-ம் தேதி பியூஷ் குமார் (14) என்ற சிறுவனுடன் மல்ஹொடா பகுதியில் உள்ள பனிமலைக்கு வீடியோ எடுக்கச் சென்றுள்ளார். விக்சித் தனது வளர்ப்பு நாயையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக வீசிய கடும் பனிப்புயலில் சிக்கி விக்சித் ரானா மற்றும் சிறுவன் பியூஷ் குமார் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். அவர்கள் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் அளித்த […]

அஜித் பவார் மரணத்தில் சந்தேகம் கிளப்பிய மம்தா

பாராமதி விமான விபத்தில் அஜித் பவார் உயிரிழந்தது குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்தேகத்தை கிளப்பியுள்ளார். அதில், “பாஜக கூட்டணியில் இருந்து விலகத் தயார் என சில தினங்களுக்கு முன்பு அஜித் பவார் கூறியிருந்த நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது. ஆளுங்கட்சியில் உள்ளவருக்கே இந்த நிலைமை என்றால் எதிர்க்கட்சியினரின் நிலை என்ன?. அஜித் பவார் மரணம் குறித்து உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட வேண்டும்”, இவ்வாறு தெரிவித்தார்.

16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு சமூக வலைதளத் தடை? – கோவா அரசு தீவிர ஆலோசனை

ஆஸ்திரேலியாவைப் பின்பற்றி, கோவாவிலும் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிப்பது குறித்து அம்மாநில அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. இளம் தலைமுறையினர் பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு அடிமையாவதைத் தடுக்க, ஆஸ்திரேலிய அரசு அண்மையில் 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்குத் தடை விதித்ததுடன், விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு ரூ. 3 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவித்திருந்தது. இதேபோன்ற கட்டுப்பாடுகளை இந்தியாவிலும் அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு ஆராய […]

இந்தியா – ஐரோப்பிய ஒன்றியம் மெகா வர்த்தக ஒப்பந்தம்: இன்று முதல் அமல்

இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையே பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) இன்று முறைப்படி இறுதி செய்யப்பட்டது. இதற்காக இந்தியா வந்துள்ள ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையாளர் ஊர்சுலா வான்டர் லெயன் ஆகியோருக்கு டெல்லி ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி இன்று விருந்து அளித்து கௌரவித்தார். முன்னதாக குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்ற அவர்களுக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. டெல்லியில் இன்று மதியம் […]

இனி நோ அட்ஸ்.. ஆனா காசு! வாட்ஸ்அப்பில் புதிய கட்டண சேவையை அறிமுகம் செய்கிறது மெட்டா

உலக அளவில் தவிர்க்க முடியாத தகவல் தொடர்பு செயலியாக விளங்கும் வாட்ஸ்அப், தனது பயனர்களுக்கு விளம்பரம் இல்லா சேவையை வழங்க புதிய கட்டணத் திட்டத்தை (Subscription Plan) அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் சுமார் 300 கோடிக்கும் அதிகமானோர் வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர். வெறும் குறுஞ்செய்தி சேவையாகத் தொடங்கி, இன்று வீடியோ கால், கோப்புகள் பகிர்தல், ஸ்டேட்டஸ் எனப் பல்வேறு பரிமாணங்களை எட்டியுள்ள வாட்ஸ்அப், தொழில்நுட்ப உலகில் தனக்கெனத் தனி இடத்தைப் பிடித்துள்ளது. […]

ஸ்பெயின் நாட்டுப் பெண்ணுக்குக் கொலை முயற்சி: காதலை மறுத்ததால் வாலிபர் வெறிச்செயல்

மைசூருவில் யோகா பயின்று வரும் ஸ்பெயின் நாட்டுப் பெண் ஒருவரை, காதலை மறுத்த காரணத்திற்காக வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளை ஏற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மரியா சபாடீ ஹொலியூ (28), கடந்த 2025-ம் ஆண்டு மார்ச் மாதம் யோகா பயில்வதற்காக மைசூரு வந்தார். லட்சுமிபுரம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி யோகா பயிற்சி பெற்று வரும் இவருக்கு, சக யோகா மாணவரான ராகுல் தத்தா […]

குடியரசு தின பாதுகாப்பு பணி: மயங்கி விழுந்த போலீஸ் அதிகாரி பலி

மகாராஷ்டிர மாநிலம் தாராஷிவ் மாவட்டத்தில், குடியரசு தின பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தாராஷிவ் மாவட்டம் உமர்கா பகுதியில் உள்ள தல்மோத் சோதனைச் சாவடியில், காலையில் இருந்தே போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். விழாவின் ஒரு பகுதியாக, தேசத்திற்காகப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்களுக்குக் கவுரவம் செலுத்தும் […]

10 ஆண்டுகளாகப் பணிப்பெண்ணுக்குப் பலாத்காரம்: நடிகர் நதீம் கான் கைது

மும்பையில் திருமண ஆசை காட்டி 10 ஆண்டுகளாக வீட்டுப் பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த புகாரில் பிரபல நடிகர் நதீம் கான் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையில் வசிக்கும் 41 வயது பெண் ஒருவர், அங்குள்ள பல்வேறு திரைப்பிரபலங்களின் வீடுகளில் வீட்டு வேலை செய்து வருகிறார். இவருக்கும் நடிகர் நதீம் கான் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு அந்தப் பெண்ணிடம் ‘உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்’ என்று ஆசை வார்த்தை கூறி, நதீம் கான் நெருங்கி […]

விதிமுறைகளை மீறி கடமைப் பாதையில் நடந்து சென்ற பிரதமர்

நாட்டின் 77-வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் எழுச்சியுடனும், கலாசார செழிப்புடனும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்தியாவின் ஒற்றுமை மற்றும் சமத்துவத்தைப் பறைசாற்றும் வகையில், தலைநகர் டெல்லியில் உள்ள கடமைப் பாதையில் (Kartavya Path) குடியரசு தின கொண்டாட்டங்கள் மிக விமரிசையாக நடைபெற்றன. இந்த விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றி வைத்து, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பிரதமர் நரேந்திர மோடி, சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்ற ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ […]

அட்டாரி-வாகா எல்லையில் 77-வது குடியரசு தின விழா கோலாகலம்: விண்ணதிரும் முழக்கங்களுடன் கொடியிறக்க நிகழ்ச்சி

இந்தியாவின் 77-வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் மிகுந்த எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இந்திய-பாகிஸ்தான் எல்லையான பஞ்சாப் மாநிலம் அட்டாரி-வாகா பகுதியில் குடியரசு தின சிறப்பு கொடியிறக்க நிகழ்ச்சி மிகவும் விமரிசையாக நடைபெற்றது. பாகிஸ்தானின் லாகூர் அருகே உள்ள வாகா பகுதியும், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள அட்டாரி பகுதியும் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் இடமாகும். ஆண்டுதோறும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழா நாட்களில், இந்த எல்லையில் இரு […]

ராஜஸ்தானில் 10,000 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது

குடியரசு தினமான இன்று, ராஜஸ்தான் மாநிலத்தில் சுமார் 10,000 கிலோ வெடிபொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் நாகர் மாவட்டம் ஹர்சோர் கிராமத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், நள்ளிரவில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 9,550 கிலோ அம்மோனியம் நைட்ரேட் (187 பைகள்), 9 பெட்டி டெட்டனேட்டர்கள் மற்றும் 24 பெட்டி ஃப்யூஸ் வயர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக […]

நிலத்தகராறில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வெட்டிக்கொலை

நிலத்தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உறவினர்களால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒடிசாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம், கினோஜ்கர் மாவட்டம், நிலிஜிஹரன் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜிதேந்திர சோரன். இவருக்கும் இவரது உறவினர்களுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக நிலம் தொடர்பாகத் தகராறு நீடித்து வந்தது. இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்தன. இந்நிலையில், நேற்று மீண்டும் நிலப்பிரச்சினை தொடர்பாக ஜிதேந்திர சோரனுக்கும் அவரது உறவினர்களுக்கும் […]

விண்வௌி வீரருக்கு அசோக சக்ரா விருது வழங்கிய குடியரசு தலைவர்

விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அசோக சக்ரா விருது வழங்கினார். சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்று திரும்பிய முதல் இந்தியரான சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக சக்ரா விருது வழங்கப்பட்டது.

2026-ம் ஆண்டு பத்ம விருதுகள் அறிவிப்பு: தமிழகத்தைச் சேர்ந்த 13 பேருக்கு விருது

மத்திய அரசு 2026-ம் ஆண்டிற்கான பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ விருதுகளைப் பெறுபவர்களின் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. நாட்டின் மிக உயரிய இந்த விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய சாதனையாளர்களுடன், தமிழகத்தைச் சேர்ந்த 13 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு பெருமை சேர்க்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தியின் விரிவான அம்சங்கள் வருமாறு: தமிழகத்தைச் சேர்ந்த சாதனையாளர்களுக்கு இத்தனை விருதுகள் வழங்கப்பட்டிருப்பது மாநிலத்திற்குப் […]

வார்டன் வீடியோ எடுத்து தந்தைக்கு அனுப்பியதால் விபரீதம்: பிடெக் மாணவர் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியைச் சேர்ந்த உதித் சோனி (20) என்ற பிடெக் இரண்டாம் ஆண்டு மாணவர், கிரேட்டர் நோய்டாவில் உள்ள தனியார் விடுதியில் தங்கி படித்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு இவர் மதுபோதையில் விடுதிக்கு வந்ததாகக் கூறி, அங்கிருந்த வார்டன் அவரை வீடியோ எடுத்து மாணவரின் தந்தைக்கு அனுப்பியுள்ளார். இதனைப் பார்த்து ஆத்திரமடைந்த தந்தை, தொலைபேசி வாயிலாக மாணவரைக் கடுமையாகக் கண்டித்ததோடு, படிப்பை நிறுத்திவிட்டு வீட்டிற்கு வருமாறு மிரட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவர், […]

100 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து ஓட்டுநர் பலி

தமிழ்நாட்டில் இருந்து பொக்லைன் இயந்திரத்தை ஏற்றிக்கொண்டு கேரளா நோக்கிச் சென்ற லாரி ஒன்று, கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் அருகே இன்று விபத்துக்குள்ளானது. மலைப்பாதை வளைவில் திரும்பும்போது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, ஜே.சி.பி வாகனத்துடன் சுமார் 100 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் தலைகீழாகக் கவிழ்ந்தது. இந்தக் கோர விபத்தில் லாரி முற்றிலும் நொறுங்கிய நிலையில், அதன் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், லாரியில் பயணம் செய்த 5 பேர் படுகாயமடைந்தனர். […]

தெலுங்கானாவில் 900 தெருநாய்கள் விஷம் வைத்து கொலை

தெலுங்கானாவில் கிராமவாசிகளுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாகக் கூறி, நூற்றுக்கணக்கான தெருநாய்கள் விஷ ஊசி போட்டு கொடூரமாகக் கொல்லப்படும் சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. ஜெக்தியால் மாவட்டம் பெகதபள்ளி கிராமத்தில் கடந்த 22-ம் தேதி ஒரே நாளில் 300 தெருநாய்கள் விஷ ஊசி போட்டு கொல்லப்பட்டு புதைக்கப்பட்டன. இது தொடர்பாக விலங்கு நல ஆர்வலர்கள் அளித்த புகாரின் பேரில், கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் செயலாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பஞ்சாயத்து தலைவர் சிலருக்கு பணம் கொடுத்து […]

பெங்களூருவில் பரபரப்பு: கர்நாடக சட்டசபை முன் மருத்துவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

கர்நாடக மாநில சட்டசபை கட்டிடமான விதான் சவுதா முன்பாக மருத்துவர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 38 வயதான மருத்துவர் நாகேந்திரப்பா ஷிரூர் என்பவர், விதான் சவுதா பகுதிக்கு வந்து பொதுமக்கள் பலரும் பார்த்துக் கொண்டிருந்த போதே, திடீரென தான் மறைத்து வைத்திருந்த விஷ பாட்டிலை எடுத்து வாயில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதைக் கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் உடனடியாக விரைந்து […]

போதை கணவனை கட்டிப்போட்ட மனைவி: ‘கையில் துப்பாக்கி இருக்கு’ – அதிர வைத்த மாமியார்

உத்தர பிரதேச மாநிலம் அலிகார் அருகே உள்ள ஹமித்பூர் கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாக கணவனை மனைவி கட்டிலில் கட்டிப்போடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்கிராமத்தைச் சேர்ந்த பிரதீப் என்பவர் மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும், அவர் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து குடும்பத்தினர் மற்றும் அண்டை வீட்டாருடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி சோனி, ஒரு கட்டத்தில் தனது கணவன் பிரதீப்பை கயிற்றால் கட்டிலில் கட்டி வைத்துள்ளார். இது […]

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன்: கூலிப்படை வைத்து தீர்த்துக்கட்டிய மனைவி

தெலுங்கானா மாநிலத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, சிறையிலிருந்து வெளியே வந்த சில மணி நேரங்களிலேயே மனைவியும் அவரது தம்பியும் சேர்ந்து கூலிப்படையுடன் இணைந்து படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் பெத்தரவிடு பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் லாலு ஸ்ரீனு (38). இவரது மனைவி ஜான்சி. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். லாலு ஸ்ரீனு கஞ்சா மற்றும் மது பழக்கத்திற்கு அடிமையானவர் எனக் கூறப்படுகிறது. கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது […]

இந்திய கடலோரக் காவல்படையின் 50-வது பொன்விழா- 1,500 கிமீ மோட்டார் சைக்கிள் பேரணி

இந்திய கடலோர காவல்படை (ICG) தனது 50-வது பொன்விழா ஆண்டை முன்னிட்டு, கிழக்கு மண்டல தலைமையகம் சார்பில் பிரம்மாண்டமான 1,500 கி.மீ. மோட்டார் சைக்கிள் பேரணியை நடத்தியது. 50 வீரர்கள் பங்கேற்ற இந்தப் பயணம், கடல்சார் பாதுகாப்பு மற்றும் தேசப்பற்றை முன்னிலைப்படுத்தும் விதமாகத் திட்டமிடப்பட்டது. இந்த மோட்டார் சைக்கிள் பேரணி தூத்துக்குடி மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய இரு இடங்களில் இருந்து ஒரே நேரத்தில் இரு குழுக்களாகத் தொடங்கியது. விசாகப்பட்டினத்தில் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ராஜேஷ் மிட்டலும், தூத்துக்குடியில் […]

ஜம்மு-காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு- தேசிய நெடுஞ்சாலை மூடல்

ஜம்மு-காஷ்மீரில் இன்று காலை முதலே கனமழையும், கடுமையான பனிப்பொழிவும் நிலவி வருகிறது. இதனால் ஜம்மு-ஸ்ரீநகர் இடையேயான தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. ராம்பன் மாவட்டத்தில் உள்ள ராம்சூ பகுதியிலும் சாலைகளில் வெள்ளைப் போர்வை போர்த்தியது போன்று பனி குவிந்து கிடப்பதால், தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது.மேலும் வீடுகளின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள், பனியால் மூடப்பட்டன. சுமார் 3 மாத வறண்ட காலநிலைக்குப் பிறகு, தோடாவின் பலேசாவில் சமவெளிகள் மற்றும் மலைப்பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதேபோல, பனிப்பொழிவு […]

இந்திய ஆடைத் துறை முடங்கும் அபாயம்- மத்திய அரசுக்கு AEPC எச்சரிக்கை

அமெரிக்கா விதித்துள்ள 50% வரிகளால், இந்திய ஆடைத் துறை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரி உயர்வால் ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டு வருவதால், ஆலைகள் மூடப்படும் அபாயமும், வேலைவாய்ப்புகள் பறிபோகும் சூழலும் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது. இதை சம்மந்தப்பட்ட துறைகளின் கவனத்திற்குக் கொண்டு சென்று தீர்வு காணத் துணை குடியரசுத் தலைவருக்கு AEPC கடிதம் எழுதியுள்ளது.

200 பவுன் நகை கொடுத்தும் தீராத வரதட்சணை தாகம்: கேரளாவில் தாய், மகள் தற்கொலை – கணவர் சிக்கினார்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வரதட்சணை கொடுமை மற்றும் கணவனின் உதாசீனம் காரணமாகத் தாயும் மகளும் சயனைடு குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகத் தப்பியோட முயன்ற கணவனைப் போலீசார் மும்பை விமான நிலையத்தில் வைத்து அதிரடியாகக் கைது செய்தனர். திருவனந்தபுரம் கமலேஸ்வரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வேளாண் அதிகாரி ராஜீவ் என்பவரின் மனைவி சஜிதா (54) மற்றும் மகள் கிரீமா (30). கிரீமாவுக்கும் உன்னி கிருஷ்ணன் என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு […]

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை.. சிறையில் காதல்.. திருமணம் செய்ய பரோலில் வந்த கைதிகள்

ராஜஸ்தான் மாநிலத்தில் வெவ்வேறு கொலை வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகள் இருவர், சிறையில் காதல் வயப்பட்டுத் திருமணம் செய்து கொள்ள பரோலில் விடுவிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்ப்பூரைச் சேர்ந்த பிரியா சேத் (34), கடந்த 2018-ம் ஆண்டு டேட்டிங் செயலி மூலம் பழகிய துஷ்யந்த் சர்மா என்பவரைக் கொலை செய்து, உடலைச் சூட்கேஸில் அடைத்து வீசிய வழக்கில் கைதானவர். அதேபோல், அல்வார் பகுதியைச் சேர்ந்த அனுமார் பிரசாத் (29), கடந்த 2017-ம் ஆண்டு […]

ரூ.95 ஆயிரத்திற்கு குழந்தையை விற்ற தாய்: 24 மணிநேரத்தில் மீட்ட போலீஸ்

உத்தரபிரதேச மாநிலம் கோசாம்பி மாவட்டத்தில் தனது பச்சிளம் ஆண் குழந்தையை 95 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற தாயை போலீசார் கைது செய்தனர். ஹரானா கிராமத்தைச் சேர்ந்த மம்தா தேவி என்பவர், தனது 6 மாதக் குழந்தையை அனிதா என்ற பெண்ணுக்கு விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து மம்தாவின் கணவர் பிரிஜேஷ் குமார் அளித்த புகாரின் பேரில் விரைந்து செயல்பட்ட போலீசார், 24 மணி நேரத்திற்குள் குழந்தையை பத்திரமாக மீட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக குழந்தையை விற்ற தாய் மம்தா […]

பனிப்பொழிவு: ஸ்ரீநகர் விமான நிலையத்தில் அனைத்து விமானங்களும் ரத்து

மோசமான வானிலை மற்றும் தொடர்ச்சியான பனிப்பொழிவு காரணமாக ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இன்று அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக காஷ்மீருக்கு வரும் மற்றும் அங்கிருந்து புறப்படும் விமானப் போக்குவரத்து முழுமையாக முடங்கியுள்ளது. தற்போதைய வானிலை இன்று மாலை வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், பயணிகள் தங்கள் விமான பயண மாற்றங்கள் குறித்து சம்பந்தப்பட்ட […]

ரூ.1 கோடி கேட்டு மடாதிபதியை மிரட்டிய இளம்பெண் பெங்களூருவில் கைது

கர்நாடக மாநிலத்தில் புகழ்பெற்ற மடாதிபதி ஒருவரை ஹனிடிராப் முறையில் மிரட்டி பணம் பறிக்க முயன்ற இளம்பெண்ணை பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே மடாதிபதி ஒரு கும்பலால் ஹனிடிராப் முறையில் சிக்க வைக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அதே போன்றதொரு சம்பவம் அரங்கேறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிக்கமகளூரு மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்பூர்த்தி (25) என்ற இளம்பெண், சம்பந்தப்பட்ட மடாதிபதியின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தன்னிடம் இருப்பதாகக் […]

அனில் அம்பானிக்கு சுப்ரீம்கோர்ட் நோட்டீஸ்

ரூ.1.5 லட்சம் கோடி வங்கி முறைகேடு வழக்கில் அனில் அம்பானிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம் மீதான வங்கி முறைகேடு விசாரணையை நீதிமன்ற மேற்பார்வையில் நடத்தக் கோரிய வழக்கில் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரூ.1.5 லட்சம் கோடிக்கு பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்று மோசடி என ரிலையன்ஸ் நிறுவனம், அனில் அம்பானி மீது புகார் கூறப்பட்டுள்ளது.

ஆந்திராவில் நள்ளிரவில் சோகம்: பேருந்து – லாரி மோதி தீ விபத்து; 3 பேர் உயிரிழப்பு

ஆந்திர மாநிலம் நந்தியால் மாவட்டம் சிரிவெல்லா அருகே இன்று அதிகாலை நேரிட்ட கோர விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். பெங்களூருவிலிருந்து ஹைதராபாத் நோக்கி 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற தனியார் வோல்வோ பேருந்து, சிரிவெல்லமெட்டா அருகே வந்தபோது திடீரென டயர் வெடித்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையின் நடுவே இருந்த தடுப்பைத் தாண்டி எதிரே வந்த கொள்கலன் லாரி மீது பலமாக மோதியது. மோதிய வேகத்தில் பேருந்தும் லாரியும் தீப்பற்றி எரியத் தொடங்கின. இந்த […]

ஆந்திராவில் சமூக வலைதளத் தடைச் சட்டம்? ஆஸ்திரேலியா பாணியில் அரசு அதிரடி ஆய்வு

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் சட்டம் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. இதனைப் பின்பற்றி, ஆந்திர மாநிலத்திலும் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்க அம்மாநில அரசு திட்டமிட்டு வருகிறது. இது குறித்து ஆந்திர மந்திரி நரா லோகேஷ் கூறுகையில், ஆஸ்திரேலியாவின் இந்தச் சட்டம் குறித்து ஆந்திர அரசு ஆய்வு செய்து வருவதாகவும், ஒரு குறிப்பிட்ட வயதிற்குட்பட்ட சிறார்கள் தாங்கள் எதைப் பார்க்கிறோம் என்பதைப் […]

ராணுவ வாகனம் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து 10 வீரர்கள் பலி

நாட்டின் குடியரசு தினத்தை முன்னிட்டு எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஜம்மு காஷ்மீரின் டோடா பகுதியில் பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது. 17 ராணுவ வீரர்களுடன் சென்ற ராணுவ வாகனம் ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென 200 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் வாகனம் சுக்குநூறாக நொறுங்கியதில், 10 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மற்ற […]

தூக்க மாத்திரை கலந்த பிரியாணி… விடிய விடிய ஆபாச வீடியோ: கணவரைத் தீர்த்துக்கட்டிய கள்ளக்காதல் ஜோடி

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் சிலுவூரைச் சேர்ந்த வெங்காய வியாபாரி சிவ நாகராஜு (45), அவரது மனைவி லட்சுமி மாதுரி (37) மற்றும் கள்ளக்காதலன் கோபி ஆகியோரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயவாடாவில் சினிமா டிக்கெட் கவுண்டரில் வேலை பார்த்தபோது கோபியுடன் ஏற்பட்ட கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரைத் தீர்த்துக்கட்ட லட்சுமி மாதுரி திட்டமிட்டுள்ளார். சம்பவத்தன்று இரவு, கணவருக்கு ஆசையாகப் பரிமாறிய பிரியாணியில் 20 தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்துள்ளார். சிவ நாகராஜு […]

மாவோயிஸ்ட் கோட்டையில் அதிரடி வேட்டை: ஒரு கோடி பரிசு அறிவிக்கப்பட்ட ‘அனல் தா’ உட்பட 15 பேர் பலி

ஜார்க்கண்ட் மாநிலம் சாரண்டா வனப்பகுதியில் இன்று அதிகாலை பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடைபெற்ற பயங்கரத் துப்பாக்கிச் சண்டையில், மாவோயிஸ்ட் அமைப்பின் முக்கியத் தலைவர் ‘அனல் தா’ என்கிற பதி ராம் மஞ்சி உட்பட 15 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். கும்படிஹ் கிராமம் அருகே மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், சுமார் 1,500 சிஆர்பிஎப் (கோப்ரா பிரிவு) மற்றும் ஜார்க்கண்ட் போலீசார் இணைந்து இந்தத் தேடுதல் வேட்டையை நடத்தினர். பாதுகாப்புப் படையினர் மீது மாவோயிஸ்டுகள் திடீர் […]

மரண பயம் காட்டிய எக்ஸ்பிரஸ் ரயில்: லாரி மீது மோதி நின்றதால் தப்பியது பல உயிர்

ஜார்க்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில், கோண்டா – அசன்சோல் எக்ஸ்பிரஸ் ரயில் சென்றுகொண்டிருந்தபோது நவாத் பகுதியில் உள்ள ரயில்வே கிராசிங்கில் ஒரு லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. ரயில்வே கேட் மூடப்படாத நிலையிலும், ரயிலுக்கு உரிய சிக்னல் கிடைக்காத நிலையிலும் இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. தண்டவாளத்தைக் கடக்க முயன்ற வாகனங்கள் மிக அருகில் ரயில் வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தன. இருப்பினும், இன்ஜின் டிரைவர் துரிதமாகச் செயல்பட்டு ரயிலின் வேகத்தைக் குறைத்ததால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. […]

நெல்சன் மண்டேலா மனைவிக்கு இந்திரா காந்தி அமைதி விருது

இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவாக அமைதி விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. அமைதி, ஆயுதக்குறைப்பு மற்றும் வளர்ச்சிப்பணிகளுக்காக இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை இந்த விருதை வழங்குகிறது. இந்திரா காந்தி அமைதி விருது ரூ.1 கோடி பரிசுத்தொகை, பாராட்டுப்பத்திரம் மற்றும் கோப்பை ஆகியவற்றை கொண்டதாகும்.இந்நிலையில் ஆப்பிரிக்காவின் புகழ்பெற்ற அரசியல்வாதி மற்றும் மனிதாபிமானியான கிரகா மச்செல்லின் வாழ்நாள் முழுவதும் தன்னாட்சி மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தில் வேரூன்றியுள்ளதாக இந்திரா காந்தி அறக்கட்டளை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு […]

மனைவியைக் கொன்றுவிட்டு வாட்ஸ்அப்பில் உருக்கமான ஸ்டேட்டஸ் வைத்த கொலைகாரக் கணவன்

தெலுங்கானா மாநிலம் வனபர்த்தி மாவட்டத்தைச் சேர்ந்த கார் டிரைவர் ஆஞ்சநேயுலு, தனது மனைவி சரஸ்வதியை (34) கல்லால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தம்பதிக்கு 12 மற்றும் 9 வயதில் இரு குழந்தைகள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சரஸ்வதிக்கும், வேலைக்குச் செல்லாமல் ஊதாரித்தனமாகச் சுற்றித் திரிந்த ஆஞ்சநேயுலுக்கும் இடையே குடும்பப் பிரச்சனை இருந்து வந்துள்ளது. மேலும், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட ஆஞ்சநேயுலு, பணப் பற்றாக்குறையைக் காரணம் […]

பெண்களின் உள்ளாடைகளைத் திருடி அணிந்து செல்பி: பெங்களூரு வாலிபர் அதிரடி கைது

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், பெண்களின் உள்ளாடைகளைத் திருடி அவற்றை அணிந்து மகிழ்ந்த வினோத நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூரு ஹெப்பகோதி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிப்பவர் அமல். இவர் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளின் முன்புறம் காயப்போடப்பட்டிருக்கும் பெண்களின் உள்ளாடைகளைத் தேடிப் பிடித்துத் திருடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். அவ்வாறு திருடிச் செல்லும் உடைகளைத் தனது வீட்டிற்கு எடுத்துச் சென்று, அவற்றை அணிந்து பார்த்துக் கொள்வதோடு, அதனை வீடியோவாகவும் செல்பியாகவும் எடுத்து ரசித்துள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் […]

முதல் மனைவி இருக்கையில் 2-வது திருமணம்: பாஜக எம்எல்ஏ மீது புகார்

மேற்கு வங்க மாநிலம் காரக்பூர் சதார் தொகுதி பாஜக எம்எல்ஏவும், பிரபல நடிகருமான ஹிரண் சட்டர்ஜி, சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறாமல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக அவரது முதல் மனைவி குற்றம் சாட்டியுள்ளது அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹிரண் சட்டர்ஜிக்கும், அனிந்திதா என்பவருக்கும் கடந்த 2000-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 19 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில், வாரணாசியில் உள்ள நதிக்கரை படித்துறையில் ரித்திகா கிரி என்ற […]

பாட்னாவில் நீட் மாணவி மர்ம மரணம்: பாலியல் பலாத்கார புகாரால் பெண்கள் விடுதிக்கு சீல்

பீகார் மாநிலம் பாட்னாவில் நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகாரின் ஜஹாலாபாத் பகுதியைச் சேர்ந்த 18 வயது மாணவி, பாட்னா சித்ரகுப்தா நகரில் உள்ள ஷம்பு பெண்கள் விடுதியில் தங்கிப் படித்து வந்தார். கடந்த 5-ம் தேதி விடுதிக்குத் திரும்பிய அவர், மறுநாளே தனது அறையில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார். மருத்துவமனையில் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த 11-ம் தேதி […]

குஜராத்தில் அதிர்ச்சி: 6.5 மில்லி பாம்பு விஷம் ரூ. 6 கோடியா? – திக் திக் பின்னணி

குஜராத் மாநிலம் சூரத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பாம்பு விஷத்தை விற்க முயன்ற கும்பலைச் சிறப்புப் படை போலீசார் சினிமா பாணியில் அதிரடியாக கைது செய்துள்ளனர். சூரத்தில் போலீசார் நடத்திய சோதனையில், சோனி என்பவர் வைத்திருந்த சிறிய டப்பாவில் 6.5 மில்லி லிட்டர் கொடிய பாம்பு விஷம் இருப்பது கண்டறியப்பட்டது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ.5.85 கோடி ஆகும். கைது செய்யப்பட்ட சோனியிடம் நடத்திய விசாரணையில், அவர் இதனை அதிக விலைக்கு விற்கத் […]

கணவர் தாமதமாக வந்ததால் ஆத்திரம்: ஒரு வயது மகளைக் கத்தியால் குத்திக் கொன்ற தாய்

மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் மாவட்டத்தில் கணவனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஒரு வயது குழந்தையைத் தாயே கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லத்தூர், ஷியாம் நகர் பகுதியைச் சேர்ந்த தினக்கூலி தொழிலாளி ஒருவர், கடந்த திங்கட்கிழமை வேலை முடிந்து வீட்டிற்குத் தாமதமாக வந்துள்ளார். இதனால் அவருக்கும் அவரது 30 வயது மனைவிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற அந்தப் பெண், வீட்டில் இருந்த கத்தியை எடுத்துத் தனது ஒரு […]

கட்டுப்பாட்டை இழந்த விமானம்.. குளத்திற்குள் விழுந்து நொறுங்கியது

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள பம்ராவ்லி விமான தளத்தில் இருந்து, இந்திய விமான படைக்குச் சொந்தமான பயிற்சி விமானம் ஒன்று இன்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. இந்த விமானத்தில் தலைமை விமானி பிரவீன் அகர்வால் மற்றும் சுனில் பாண்டே ஆகிய இரண்டு விமானிகள் பயணித்தனர். மதியம் சுமார் 12:30 மணியளவில் ராம்பாக் பகுதி அருகே பறந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக விமானம் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து, அந்த விமானம் அருகில் இருந்த நீர் செடிகள் […]

மாதேஸ்வரன் மலையில் சிறுத்தை தாக்கி வாலிபர் பலி..

கர்நாடக மாநிலம், மாதேஸ்வரன் மலையில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த பக்தர் உடல் பல மணிநேர தேடுதலுக்கு பிறகு மீட்கப்பட்டது. மாதேஸ்வரன் மலைக்கு பாதையாத்திரையாக சென்ற பக்தர் பிரவீன் (30) சிறுத்தை தாக்கி உயிரிழந்தார். மேட்டூர் – மைசூரூ சாலையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

100 நாய்கள் விஷம் வைத்து கொலை.. அதிர்ச்சி சம்பவம்

தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் 100 நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள யாச்சாராம் என்ற கிராமத்தில் 100 தெரு நாய்கள் கொலை செய்யப்பட்டார். நாய்களை விஷம் வைத்து கொலை செய்தது தொடர்பாக யாச்சாராம் கிராமத்தைச் சேர்ந்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் சிகரெட் பிடித்த கைதி எம்.எல்.ஏ: பீகாரில் நிதிஷ் குமார் அரசுக்கு எதிராக ஆர்ஜேடி கடும் தாக்குதல்

பீகார் மாநிலம் மோகாமா தொகுதி ஐக்கிய ஜனதா தள (JDU) எம்.எல்.ஏ.வான அனந்த் சிங், ‘சோட்டே சர்க்கார்’ என்று அழைக்கப்படுபவர். இவர் மீது சுமார் 28 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2022-ஆம் ஆண்டு தகுதி நீக்கம் செய்யப்பட்ட இவர், பின்னர் 2024-இல் பாட்னா உயர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். இருப்பினும், ஒரு கொலை வழக்கு தொடர்பாக 2025 நவம்பரில் மீண்டும் கைது செய்யப்பட்டு பியூர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபடியே 2025 சட்டசபை தேர்தலில் […]

ஒரே நாளில் ₹27.68 கோடி வருவாய்: ஆந்திர அரசுப் போக்குவரத்துக் கழகம் வரலாற்றுச் சாதனை

ஆந்திர மாநிலத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட சங்கராந்தி பண்டிகை விடுமுறை முடிந்து, மக்கள் மீண்டும் தங்களது வசிப்பிடங்களுக்குத் திரும்பிய நிலையில், ஆந்திர மாநில அரசுப் போக்குவரத்துக் கழகம் (APSRTC) வருவாயில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த ஜனவரி 19-ம் தேதி ஒரே நாளில் மட்டும் சுமார் 27 கோடியே 68 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டி, போக்குவரத்து வரலாற்றிலேயே ஒரு மகத்தான மைல்கல்லை எட்டியுள்ளது. பண்டிகைக் காலங்களில் ஏற்படும் கடும் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, பயணிகளின் […]

சாலையோரம் சாப்பிட்டுக் கொண்டிருந்த தூய்மைப் பணியாளர்கள் மீது கார் மோதல் – 5 பெண்கள் பலி

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் நகரின் பரேலா பகுதியில் உள்ள ஏக்த சவுக் அருகே நிகழ்ந்த கோர விபத்தில், தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த 5 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மண்ட்லா மாவட்டத்தின் பாம்ஹோரி கிராமத்திலிருந்து தூய்மைப் பணிக்காகப் பணியாளர்கள் சிலர் ஜபல்பூர் வந்திருந்தனர். அவர்கள் பரேலா பகுதியில் சாலையோரமாக அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அதிவேகமாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் நிற்காமல் அந்த கார் […]

தர்கா மீது அம்பு எய்வது போல் சைகை: கர்நாடகாவில் பெண் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் மச்சே கிராமத்தில், சமீபத்தில் இந்து அமைப்பினர் சார்பில் பிரம்மாண்ட ஊர்வலம் ஒன்று நடைபெற்றது. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் எனத் திரளானோர் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலம் அப்பகுதியில் உள்ள அன்சரி தர்கா அருகே கடந்து சென்றபோது, வாகனத்தில் நின்று கொண்டிருந்த ஹர்ஷிதா என்ற பெண், தனது கைகளால் தர்காவை நோக்கி அம்பு எய்வது போன்ற சைகையைக் காட்டியுள்ளார். இந்தச் செயல் அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்ததுடன், இது தொடர்பான வீடியோ சமூக […]

கடமை உணர்வுக்குக் குவியும் பாராட்டு: ஆந்திர பெண் காவலரின் நெகிழ்ச்சிச் செயல்

ஆந்திர மாநிலத்தில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்சுக்கு, கைக்குழந்தையுடன் இருந்த பெண் காவலர் ஒருவர் போக்குவரத்தை சீரமைத்து வழி ஏற்படுத்திக் கொடுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த 17-ம் தேதி காக்கிநாடாவிற்கு வருகை தந்திருந்தார். இதையொட்டி ரங்கம்பேட்டை காவல் நிலையத்தைச் சேர்ந்த பெண் காவலர் ஜெயசாந்தி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். இதற்காக அவர் தனது கைக்குழந்தையை அருகிலுள்ள உறவினர் வீட்டில் விட்டுவிட்டுப் பணிக்கு வந்திருந்தார். பணி முடிந்த பிறகு, […]

நகைக்கடை உரிமையாளர்களுக்கே வட்டிக்கு பணம் கொடுத்த பிச்சைக்காரர்…அதிகாரிகள் அதிர்ச்சி

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக மாற்ற அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, அங்குள்ள நகைக்கடை பஜாரில் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, மங்கிலால் என்ற மாற்றுத்திறனாளி இரண்டு சக்கர சைக்கிளில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அவரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் வெளிவந்த தகவல்கள் அனைவரையும் வாயடைக்க வைத்துள்ளன. பிச்சை எடுத்து வரும் மங்கிலாலுக்கு இந்தூரில் சொந்தமாக 3 வீடுகள் உள்ளன. அதுமட்டுமின்றி, 3 ஆட்டோக்களை வாங்கி வாடகைக்கு விட்டுள்ளார். […]

கரூர் விபத்து வழக்கு: டெல்லியில் விஜய்யிடம் 5 மணி நேரம் சிபிஐ விசாரணை

கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சோகமான சம்பவம் குறித்து சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் டெல்லியில் ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்த நிலையில், கட்சியின் தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. கடந்த ஜனவரி 12-ஆம் தேதி முதல்முறையாக […]

ஆன்லைன் சூதாட்டத்தால் பல லட்சம் இழப்பு: தந்தை கண்டித்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் ஜமகண்டி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (21) என்ற இளைஞர், அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. பயின்று வந்தார். இவர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி, அதில் பல லட்சம் ரூபாயை இழந்ததுடன், அதனை ஈடுகட்ட பலரிடம் கடனும் வாங்கியுள்ளார். ரமேஷ் வாங்கிய கடனை அவரது தந்தை ஏற்கனவே இரண்டு முறை அடைத்துள்ளார். இருப்பினும், ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுவதை ரமேஷ் நிறுத்தவில்லை என்று கூறப்படுகிறது. தொடர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த ரமேஷை அவரது தந்தை […]

ஆந்திராவில் பந்தயம் போட்டு 19 பாட்டில் பீர் குடித்த 2 மென் பொறியாளர்கள் உயிரிழந்தனர்

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் பண்டவாரி பள்ளி கிராமத்தைச் சேர்ந்த நண்பர்களான மணிகுமார் (35) மற்றும் புஷ்பராஜ் (27) ஆகியோர் சங்கராந்தி விடுமுறையைக் கொண்டாடுவதற்காகத் தங்களது சொந்த ஊருக்கு வந்திருந்தனர். மணிகுமார் சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்திலும், புஷ்பராஜ் பெங்களூருவிலும் மென்பொறியாளர்களாகப் பணியாற்றி வந்தனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்த நண்பர்கள் இருவரும், மது அருந்தும் போது யார் அதிக பீர் குடிப்பது என்று விபரீத பந்தயத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்த ஆபத்தான போட்டியில், இருவரும் சேர்ந்து […]

திருமணப் பேருந்து கவிழ்ந்து விபத்து: ஜார்க்கண்டில் 6 பேர் பலி; 80 பேர் காயம்

சத்தீஸ்கார் மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 90 பேர், இன்று ஒரே பேருந்தில் உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஜார்க்கண்ட் மாநிலம் லெட்கர் மாவட்டத்திற்குச் சென்று கொண்டிருந்தனர். பேருந்து மஹடனிர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. அதிவேகமாகச் சென்ற பேருந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி 4 பெண்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ […]

பனிமூட்டத்தால் விபரீதம்: உ.பி-யில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதல் – ஒருவர் பலி

இந்தியாவின் வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாகக் கடும் குளிரும், அடர்ந்த பனிமூட்டமும் நிலவி வருகிறது. இதனால் பகல் நேரங்களிலேயே சாலைகள் சரிவரத் தெரியாத சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், இன்று காலை பரேலி மாவட்டத்தில் உள்ள டெல்லி-லக்னோ தேசிய நெடுஞ்சாலையில் பனிமூட்டம் காரணமாக வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்டன. கோரக்பூரில் இருந்து மீரட் நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று, முன்னால் சென்ற லாரியின் மீது பலமாக மோதியது. இதன் தொடர்ச்சியாக, பின்னால் வந்த 3 பேருந்துகள் […]

ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.57 லட்சம் மோசடி: ஐ.டி. ஊழியர் தவிப்பு

தஞ்சாவூரைச் சேர்ந்த 34 வயது இளைஞர் ஒருவர், பெங்களூருவில் உள்ள ஒரு மென்பொருள் (IT) நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி, இவரது வாட்ஸ்-அப் எண்ணிற்கு ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் பெரும் லாபம் ஈட்டலாம் என்று ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அந்தத் தகவலில் இருந்த போலி தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டபோது, மர்ம நபர் ஒருவர் ஆசை வார்த்தைகளைக் கூறி ஒரு செயலியைப் (App) பதிவிறக்கம் செய்ய வைத்துள்ளார்.அந்தச் செயலியில் ஆரம்பத்தில் குறைந்த […]

இன்ஸ்டாகிராம் ‘ரீல்ஸ்’ காதல்: விடுதியில் கள்ளக்காதலியுடன் இருந்த கணவன் கையும் களவுமாக கைது

பெங்களூருவைச் சேர்ந்த ஜெட்ரேலோ ஜேக்கப் என்பவர், தனது மனைவியைப் பிரிந்து வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். மேலும், கள்ளக்காதலியுடன் சேர்ந்து ரீல்ஸ் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்துள்ளார். இதுகுறித்து அவரது மனைவி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்திருந்தார். புகாரில், தனது கணவர் தன்னை சாதிப் பெயரைச் சொல்லித் திட்டுவதாகவும், துன்புறுத்துவதாகவும் குறிப்பிட்டிருந்தார். ​இந்நிலையில், எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் ஜேக்கப் தனது கள்ளக்காதலியுடன் தங்கியிருப்பதை அறிந்த மனைவி, போலீசாருக்குத் தகவல் […]

திருமணமான ஒரே மாதத்தில் விபரீதம்: கணவரைப் பிரிந்து காதலனை மணந்த இளம்பெண் சுட்டுக்கொலை

மத்தியப் பிரதேச மாநிலம் பிண்டு மாவட்டம் ஹிரியா தபக் கிராமத்தைச் சேர்ந்த முனீஷ் தனுக் என்பவரது மகள் நித்தி (21). இவருக்கும் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. ஆனால், திருமணத்திற்கு முன்பே உறவுக்கார இளைஞர் ஒருவருடன் காதலில் இருந்த நித்தி, திருமணத்திற்குப் பின்னரும் அந்த உறவைத் தொடர்ந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவரைப் பிரிந்த நித்தி, தனது காதலனுடன் குவாலியர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்து, அவரைத் திருமணம் செய்துகொண்டு […]

1 கோடி வாக்காளர்களை நீக்க பாஜக கூட்டணி சதி-மம்தா குற்றச்சாட்டு

மேற்குவங்கத்தில் இறுதி வாக்காளர் பட்டியலில் இருந்து 1 கோடி பேரை நீக்க பாஜக மற்றும் தேர்தல் ஆணையம் சதி திட்டம் தீட்டியுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேற்குவங்கத்தில் தேர்தல் ஆணையம் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையின்போது வரைவு வாக்காளர்கள் பட்டியலில் இருந்து 54 லட்சம் பேரை நீக்கிவிட்டதாக குற்றம் சாட்டினார். உண்மையான வாக்களர்களை மொத்தமாக நீக்கியுள்ளதாகவும் அவர்கள் நீக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கப்படாததால் […]

அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை- ஈரானை தாக்கினால்

ஈரானை மீண்டும் சிறந்த நாடாக மாற்றுவேன் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறி வருகிறார். போராடும் மக்கள் பாதிக்கப்பட்டால், ஈரான் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். எனினும், உங்களுடைய சொந்த விவகாரங்களில் கவனம் செலுத்துங்கள் என ஈரான் தலைவர் காமேனி கூறினார்.இதனை தொடர்ந்து, ஈரானுடன் ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் நாடுகளின் வர்த்தகம் பாதிக்கப்படும் வகையில், அந்நாட்டுடன் வர்த்தகம் செய்து, அமெரிக்காவுடனும் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இது உடனடியாக அமலுக்கு […]

காங்.பெண் எம்எல்ஏவின் ஆடை குறித்து ஆபாச விமர்சனம்: பெங்களூரு வாலிபர் அதிரடி கைது

கர்நாடக மாநிலம் மூடிகெரே சட்டமன்றத் தொகுதியின் எம்எல்ஏவாக இருப்பவர் நயனா மோட்டம்மா. இவரது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில், மர்ம நபர் ஒருவர் தொடர்ந்து எம்எல்ஏவின் ஆடை குறித்தும், அவரது தனிப்பட்ட தோற்றம் குறித்தும் மிகவும் இழிவாகவும், ஆபாசமாகவும் கருத்துக்களைப் பதிவிட்டு வந்துள்ளார். இது குறித்து எம்எல்ஏவின் உதவியாளர் சம்சுதீன், கடந்த 2025-ஆம் ஆண்டு இறுதியில் மூடிகெரே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அந்த நபரின் […]

ஆந்திராவில் பயங்கரம்: மின்கசிவு காரணமாக 40 குடிசை வீடுகள் தீப்பற்றி எரிந்து நாசம்

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் சர்லங்கா கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன. நேற்று இரவு அங்குள்ள ஒரு குடிசை வீட்டில் எதிர்பாராதவிதமாக மின்கசிவு ஏற்பட்டுள்ளது. அப்போது கிளம்பிய தீ, காற்றின் வேகத்தில் மளமளவென அருகில் இருந்த மற்ற குடிசை வீடுகளுக்கும் பரவியது. வீடுகள் அடுத்தடுத்து நெருக்கமாக இருந்ததால், தீயைக் கட்டுப்படுத்த முடியாமல் மக்கள் அலறியடித்துக்கொண்டு வெளியேறினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரம் போராடித் தீயை அணைத்தனர். […]

காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி ஊர் மக்கள் முன்னிலையில் கழுத்தறுத்து படுகொலை

உத்தர பிரதேச மாநிலம் ஈட்டா மாவட்டம் காதியா சுஹாக்பூர் கிராமத்தைச் சேர்ந்த தீபக் குமார் (23) மற்றும் சிவானி குமாரி (19) ஆகிய இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், இவர்களது காதலுக்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்த டிசம்பர் 11-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய இருவரும், பிரயாக்ராஜில் உள்ள ஆர்ய சமாஜ் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு […]

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை

பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டுல் (23) என்ற பெண்ணிற்கும், உத்தரபிரதேச மாநிலம் பர்சியா கிராமத்தைச் சேர்ந்த ரோகித் என்பவருக்கும் கடந்த ஆண்டு மே மாதம் 8-ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு பட்டுல் தனது கணவர் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், பட்டுலிடம் அவரது கணவர் ரோகித், மாமியார் சந்திரவதி தேவி, நாத்தனார் ரூபி தேவி மற்றும் அவரது கணவர் ஆகியோர் சேர்ந்து கூடுதல் வரதட்சணை கேட்டுத் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாகக் […]

வங்காளதேசத்தில் தொடரும் இந்துக்கள் மீதான தாக்குதல்: ஆட்டோ ஓட்டுநர் படுகொலை – பா.ஜ.க. கடும் கண்டனம்

வங்காளதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகியதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களுக்கு இடையே, அந்நாட்டில் வசிக்கும் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் வன்முறைத் தாக்குதல்கள் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. கடந்த டிசம்பர் மாத மத்தியில் வெடித்த வன்முறையில், இந்துக்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை ஆலைத் தொழிலாளி, மருந்து கடை உரிமையாளர் மற்றும் தொழிலதிபர்கள் என மொத்தம் 6 இந்துக்கள் கும்பல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். இந்த வரிசையில் தற்போது பெனி […]

புதுச்சேரி 100 அடி சாலையில் பரபரப்பு: ஓடும் ஆம்னி பஸ் தீப்பற்றி எரிந்து நாசம்

புதுச்சேரியில் இருந்து கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு நேற்று இரவு 9 மணியளவில் தனியார் ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ்சில் 13 பயணிகள் இருந்தனர். வேல்ராம்பட்டை சேர்ந்த செந்தில்குமார் பஸ்சை ஓட்டிச் சென்றார். பஸ் நிலையம் அருகே உள்ள 100 அடி சாலை மேம்பாலத்தில் பஸ் சென்றுகொண்டிருந்தபோது, அதன் முன்பகுதியில் இருந்து திடீரென புகை கிளம்பியது. இதனை கவனித்த ஆட்டோ டிரைவர் ஒருவர், பஸ் டிரைவரை எச்சரித்தார். உடனே டிரைவர் பஸ்சை நிறுத்தினார். அதற்குள் பஸ்சின் […]

மனைவிக்கு ஜீவனாம்சம்-ரூ.1.12 லட்சம் கோடியை வழங்கிய பில் கேட்ஸ்

பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா ஆகியோர் கடந்த ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர். விவகாரத்து ஆகஸ்ட் 2021 இல் இறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கு ஜென்னர், ரோரி மற்றும் போப் என 3 பிள்ளைகள் உள்ளனர். 2000-ம் ஆண்டு, ‘பில் & மெலிண்டா கேட்ஸ்’ அறக்கட்டளை என்ற பெயரில், பில்கேட்ஸ் மற்றும் அவர் மனைவி மெலிண்டா கேட்ஸ் இருவரும் இணைந்து, ஒரு தனி அறக்கட்டளையை நிறுவினர். இந்த அறக்கட்டளையில் ஆரம்ப சுகாதாரம், கல்வி மற்றும் பருவநிலை […]

கரூர் நெரிசல் வழக்கு: விஜய்யின் கோரிக்கையை ஏற்று சிபிஐ விசாரணை ஒத்திவைப்பு

கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தை, உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கனவே கரூர் மற்றும் டெல்லியில் வைத்து புஸ்சி ஆனந்த், நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளிடம் சிபிஐ விசாரணை நடத்தியிருந்தது. முதலில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் […]

பெங்களூரு சென்ற விமானம் வாரணாசியில் அவசர தரையிறக்கம்

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு நேற்று நள்ளிரவு இண்டிகோ நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று புறப்பட்டது. இதில் மொத்தம் 216 பயணிகள் பயணம் செய்தனர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாகப் பறவை ஒன்று விமானத்தின் மீது பலமாக மோதியது. இதில் விமானத்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. பறவை மோதியதால் விமானத்திற்குப் பாதிப்பு ஏற்பட்டதை உணர்ந்த விமானி, பயணிகளின் பாதுகாப்பைக் கருதி உடனடியாக விமானத்தைத் தரையிறக்க முடிவு செய்தார். அருகே […]

மாடு மேய்த்த பெண்ணை தாக்கி 2 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

திருப்பதி மாவட்டம் பொட்டிகுண்ட்லா கிராமத்தைச் சேர்ந்த வெங்கடரத்னம்மா (56) என்பவர், தனது கிராமத்திற்கு அருகிலுள்ள மாந்தோப்பில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், தனது பணப்பை இந்தப் பகுதியில் தவறி விழுந்துவிட்டதாகக் கூறி அதனைத் தேடுவது போல நடித்துள்ளார்.நகை பறிப்பு:திடீரென அந்த நபர் வெங்கடரத்னம்மாவைத் தாக்கி கீழே தள்ளிவிட்டு, அவர் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், கூச்சலிட்டபடியே சங்கிலியை விடாமல் கெட்டியாகப் பிடித்துக் […]

அரைகுறை ஆடையுடன் வலம் வந்த பெண் – தட்டிக்கேட்ட பெண் போலீஸ்க்கு நேர்ந்த கதி: பெங்களூருவில் பரபரப்பு

பெங்களூருவின் எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் கே.ஆர். புரம் ரயில் நிலையப் பகுதியில், தாமினி என்ற மோகினி (31) என்ற இளம்பெண் அரைகுறை ஆடையுடன் சாலையில் நடந்து சென்றுள்ளார். தனியார் நிறுவன மேலாளராகப் பணியாற்றும் இவரைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். சிலர் கேலி செய்தபோதும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் அவர் சாலையின் நடுவே நடந்து சென்றதால் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது அங்குப் போக்குவரத்துப் பணியில் இருந்த லட்சுமி நரசம்மா என்ற பெண் காவலர், மோகினியிடம் சென்று […]

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் இன்று விஜய் ஆஜர்

த.வெ.க. தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி அன்று கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் சிபிஐ விசாரித்து வருகிறது. கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் சி.பி.ஐ. அதிகாரிகள் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். அங்கு வைத்து புஸ்சி ஆனந்த், நிர்மல்குமார், ஆதவ் அர்ஜூனா. […]

தடை மீறிய சேவல் சண்டை: கோதாவரி மாவட்டங்களில் அலைமோதும் கூட்டம் – எகிறும் அறை வாடகைகள்

ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டங்களில் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் சேவல் சண்டை உலகப் புகழ்பெற்றது. இந்த ஆண்டு பீமாவரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சேவல் சண்டை உற்சாகம் களைகட்டியுள்ளதால், ஆந்திரா மட்டுமின்றி தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் தெலங்கானாவிலிருந்து ஏராளமான மக்கள் அங்கு குவிந்து வருகின்றனர். பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகையால் பீமாவரம், ஏலூரு உள்ளிட்ட நகரங்களில் உள்ள ஓட்டல்கள் அனைத்தும் நிரம்பியுள்ளன. இதனைப் பயன்படுத்தி ஓட்டல் உரிமையாளர்கள் வாடகையை அதிரடியாக உயர்த்தியுள்ளனர். சாதாரண நாட்களில் […]

ஓய்வுபெற்ற தம்பதியை 18 நாட்கள் ‘டிஜிட்டல் கைது’ செய்து ரூ.14.85 கோடி மோசடி

டெல்லியில் வசித்து வரும் டாக்டர் தனேஜா மற்றும் அவரது மனைவி இந்திரா ஆகியோரிடம் சைபர் குற்றவாளிகள் கைவரிசை காட்டியுள்ளனர். கடந்த 48 ஆண்டுகளாக அமெரிக்காவில் பணியாற்றிவிட்டு ஓய்வு பெற்ற இந்தத் தம்பதி, தற்போது டெல்லியில் தொண்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகின்றனர். கடந்த டிசம்பர் 24-ம் தேதி இந்திராவைத் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், தங்களைச் சட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் என அறிமுகப்படுத்திக் கொண்டனர். தேச பாதுகாப்பு விதிகளின் கீழ் பணமோசடி செய்ததாகக் கூறி, தம்பதி இருவர் […]

சிறுமி கூட்டு வன்கொடுமை – திரிணாமுல் நிர்வாகி கைது

மேற்கு வங்காளத்தில் 16 வயது சிறுமி ஒருவரை அவரது காதலனும், திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகியும் இணைந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹூக்லி மாவட்டம் உத்தரபிரா பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, நேற்று தனது காதலனுடன் அங்குள்ள ஒரு கைவிடப்பட்ட தொழிற்சாலைக்குச் சென்றுள்ளார். அப்போது, அந்த இடத்திற்கு அதே பகுதியைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் இளைஞரணி நிர்வாகி திபன்கர் அதிகாரி வந்துள்ளார். திபன்கரும் சிறுமியின் காதலனும் நண்பர்கள் என்று கூறப்படுகிறது. […]

அயோத்தி மாநகராட்சி அதிரடி: 15 கி.மீ. தூரத்திற்கு இறைச்சி மற்றும் மதுபானம் தடை

அயோத்தி மாநகராட்சி நிர்வாகம், ராமர் கோவில் அமைந்துள்ள பகுதியைச் சுற்றி 15 கிலோமீட்டர் சுற்றளவிற்குள் அசைவ உணவு விற்பனை மற்றும் விநியோகத்திற்கு அதிரடியாகத் தடை விதித்துள்ளது. கடந்த மே 2025-ல், 14 கி.மீ. ராமர் பாதையில் இறைச்சி மற்றும் மதுபான விற்பனைக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், சில பகுதிகளில் விதிகள் மீறப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, தற்போது தடையின் வரம்பை 15 கிலோமீட்டராக உயர்த்தி மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. முக்கியமாக, ஸ்விக்கி (Swiggy) மற்றும் […]

நடிகர் நவ்தீப் மீதான போதைப்பொருள் வழக்கு ரத்து: தெலுங்கானா உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கடந்த 2023-ம் ஆண்டு முதல் தொடரப்பட்ட போதைப்பொருள் வழக்கில் இருந்து தெலுங்கு நடிகர் நவ்தீப் பல்லபோலுவை விடுவித்து தெலுங்கானா உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு ஐதராபாத்தில் உள்ள குடிமல்காபூர் காவல் நிலையத்தில், நடிகர் நவ்தீப் போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும், அதன் விற்பனையில் தொடர்பிருப்பதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக அவர் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீண்ட நாட்களாக தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி […]

இமாச்சல பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு – பிரதமர் நிவாரணம் அறிவிப்பு

இமாசல பிரதேச மாநிலம் சிர்மாவுர் மாவட்டத்தில் நேரிட்ட பயங்கர பஸ் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதியையும் அறிவித்துள்ளார். தலைநகர் சிம்லாவிலிருந்து குப்வி நகர் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று, நேற்று சிர்மாவுர் மாவட்டத்தில் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக 500 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே […]

மும்பை: நள்ளிரவில் வீடு தீப்பிடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி

மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் கோரேகான் மேற்கு பகுதியில் உள்ள பகத்சிங் நகர், ராஜாராம் தெருவில் இன்று அதிகாலை பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது. இங்குள்ள ஒரு வீட்டில் குடும்பத்தினர் அனைவரும் நள்ளிரவில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, சுமார் 3 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீயானது கண்ணிமைக்கும் நேரத்தில் வீட்டின் தரைதளம் மற்றும் முதல் தளம் என அனைத்து இடங்களுக்கும் மளமளவெனப் பரவியது. இதில் தரைதளத்தில் உறங்கிக்கொண்டிருந்த இரண்டு ஆண்களும், மேல் தளத்தில் இருந்த ஒரு […]

பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து…4 பேர் படுகாயம்

மேற்கு வங்காள மாநிலம், தெற்கு பர்கானஸ் மாவட்டம், சம்பஹிதி கிராமத்தில் பட்டாசு தயாரிக்கும் ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இன்று மதியம் தொழிலாளர்கள் வழக்கம் போல பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. விபத்தில் அங்கு வேலை செய்துகொண்டிருந்த 4 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட, காயமடைந்தவர்களை […]

ஒடிசாவில் சிறிய ரக விமானம் விழுந்து விபத்து: 6 பேர் படுகாயம்!

தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான 9 இருக்கைகள் கொண்ட A-1 ரக சிறிய விமானம், இன்று தலைநகர் புவனேஸ்வரில் இருந்து ரூர்கேலா நோக்கிப் புறப்பட்டது. விமானம் ரூர்கேலாவை நெருங்கிக் கொண்டிருந்தபோது, நகரில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜல்டா என்ற பகுதியில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது விமானத்தில் 4 பயணிகள் மற்றும் 2 பணியாளர்கள் என மொத்தம் 6 பேர் இருந்தனர். விபத்தில் சிக்கிய ஆறு பேரும் காயமடைந்தனர். […]

புவனேஸ்வர் அருகே விமானம் அவசரமாக தரையிறக்கம்- 6 பேர் காயம்

ஒடிசாவின் தலைநகர் புவனேஸ்வரில் உள்ள பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ரூர்கேலாவுக்குச் சென்ற 9 பேர் அமரக்கூடிய சிறிய ரகத் தனியார் விமானம் , நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானது. விமானம் புவனேஸ்வரில் இருந்து புறப்பட்டு ரூர்கேலா விமான நிலையத்தை நெருங்கிய போது (சுமார் 10 கி.மீ தொலைவில்), திடீரென எஞ்சின் அல்லது கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளது. நிலைமையை உணர்ந்த விமானி, விமானத்தை ஓடுதளத்தில் தரையிறக்க முடியாது என்பதை அறிந்து, அருகிலிருந்த […]

கேரளாவில் மீண்டும் பறவைக் காய்ச்சல்: ஆலப்புழாவில் முட்டை, இறைச்சி விற்பனைக்கு தடை

கேரளாவின் ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் ஏராளமான வாத்து, கோழி மற்றும் காடை பண்ணைகள் உள்ளன. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக இந்தப் பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வரும் நூற்றுக்கணக்கான பறவைகள் அடுத்தடுத்து திடீரென செத்து விழுந்தன. இது குறித்து கால்நடை பராமரிப்புத் துறை நடத்திய ஆய்வில், அந்தப் பறவைகளுக்கு ‘எச்5என்1’ (H5N1) வகை பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. தற்போது ஆலப்புழா மாவட்டத்தின் அம்பலப்புழா மற்றும் கருவாற்றா ஆகிய பகுதிகளில் உள்ள பண்ணைகளில் நோய் […]

லாரி – கார் மோதல்: முன்னாள் அமைச்சர் மகள் உட்பட 3 பேர் பலி

மத்தியப் பிரதேச முன்னாள் உள்துறை அமைச்சரும், ராஜ்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான பாலா பச்சனின் மகள், இந்தூர் அருகே நிகழ்ந்த கோர சாலை விபத்தில் உயிரிழந்தார். முன்னாள் அமைச்சர் பாலா பச்சனின் மகள் பிரேர்னா பச்சன். இவர் நேற்று இரவு தனது நண்பர்கள் மூவருடன் காரில் வெளியே சென்றுள்ளார். இவர்களது கார் இந்தூர் மாவட்டம் ராணாமண்டல் பகுதி அருகே சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக எதிரே வந்த லாரி ஒன்று கார் மீது பலமாக மோதியது. இந்த கோர விபத்தில் […]

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன. 28-ல் தொடக்கம்: பிப்ரவரி 1-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்

மத்திய அரசின் 2026–27-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 28-ம் தேதி தொடங்க உள்ளது. பிப்ரவரி 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்ற போதிலும், அன்றைய தினமே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28-ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் உரையுடன் தொடங்குகிறது. அன்று நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் அவர் உரையாற்றுவார். ஜனவரி 29-ம் தேதி ‘பீட்டிங் ரீட்ரீட்’ (Beating Retreat) விழா நடைபெறுவதால் அன்று […]

ஈடி’ மூலம் தேர்தல் தகவல்களை திருடுவதாக குற்றச்சாட்டு- திரிணாமுல் எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்

கொல்கத்தா: அமலாக்கத்துறை மூலம் தேர்தல் தகவல்களை திருடுவதாக கூறி டெல்லியில் இருக்கும் அமித் ஷா ஆபீஸ் முன் திரிணாமுல் எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் இன்று ஒன்றிய அரசுக்கு எதிராக கொல்கத்தாவில் பிரம்மாண்ட கண்டன பேரணி நடைபெற்றது. மேற்குவங்கத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூக நிறுவனமான ‘ஐ-பேக்’ அலுவலகங்களில் நேற்று அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின் போது ஐ-பேக் நிறுவனர் பிரதிக் ஜெயின் வீட்டிற்கு நேரடியாகச் […]

ஈரானில் போராட்டம் தீவிரம்.. 42 பேர் பலி?..

ஈரானில் பணவீக்கம், நாணய மதிப்பு வீழ்ச்சி, விலைவாசி உயர்வு போன்றவற்றுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும், கமேனி தலைமையிலான ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தலைநகர் டெஹ்ரான் உட்பட 31 மாகாணங்களில் போராட்டங்கள் பரவியுள்ளன. வன்முறையில் இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இணைய சேவைகள் மற்றும் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

தேசமே முதன்மையானது”: வங்கதேச கிரிக்கெட் தொடரிலிருந்து இந்திய பெண் வர்ணனையாளர் ரித்திமா பதக் விலகல்

வங்கதேசத்தில் சிறுபான்மை இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களால் இரு நாடுகளுக்கும் இடையே தூதரக ரீதியான மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, பிசிசிஐ அறிவுறுத்தலின்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து வங்கதேச வீரர் முஸ்தபிசூர் ரஹ்மான் நீக்கப்பட்டார். இதற்குப் பதிலடியாக, வங்கதேச அரசு தங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பத் தடை விதித்துள்ளதுடன், உலகக்கோப்பை போட்டிகளைப் பாகிஸ்தானைப் போல இலங்கைக்கு மாற்ற வேண்டும் என ஐசிசியிடம் கோரிக்கை வைத்துள்ளது. இதனால் இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையிலான […]

டெல்லியில் அதிரடி: போலி ஆவணங்களுடன் தங்கியிருந்த 25 வங்கதேசத்தினர் கைது

டெல்லியில் சட்டவிரோதமாகக் குடியேறி வசித்து வந்த 25 வங்கதேசத்தினரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். நம் அண்டை நாடான வங்கதேசத்தைச் சேர்ந்த பலர், டெல்லியின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் டெல்லி போலீசார் நகரின் பல இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்தச் சோதனையின் போது, உரிய ஆவணங்களின்றி வசித்து வந்த வங்கதேசத்தினரை போலீசார் கண்டறிந்து பிடித்து விசாரித்தனர். அவர்களின் ஆவணங்களைச் சரிபார்த்தபோது, அவர்கள் போலி ஆவணங்களைத் தயாரித்து, உள்ளூர் […]

வங்காளதேசத்தில் அரசியல் வன்முறை உச்சம்: தேசிய கட்சி இளைஞர் தலைவர் சுட்டுக்கொலை

வங்காளதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சி கவிழ்ந்து, பேராசிரியர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு செயல்பட்டு வரும் நிலையில், அங்கு அரசியல் படுகொலைகளும் வன்முறைகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தலைநகர் டாக்காவின் தேஜ்துரி பஜார் பகுதியில் நேற்று இரவு 8.40 மணியளவில், வங்காளதேச தேசிய கட்சியின் இளைஞர் தலைவரான அஜிஜூர் ரகுமான் முசாபீர் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். பஷுந்தரா மார்க்கெட்டுக்கு பின்னால் நடந்த இந்தத் தாக்குதலில் அவருடன் இருந்த மற்றொரு நபரும் […]

திருமணமாகியும் தொடர்ந்த காதல்: கேரள விடுதி அறையில் காதலர்கள் சடலமாக மீட்பு

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள சுற்றுலாத் தலமான விதுரா பகுதியில் உள்ள ஒரு விடுதியில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வாலிபரும் இளம்பெண்ணும் அறை எடுத்து தங்கினர். அவர்கள் தங்கியிருந்த அறை நீண்ட நேரமாக திறக்கப்படாததால் சந்தேகமடைந்த ஊழியர்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். கதவை உடைத்து பார்த்தபோது இருவரும் அறையினுள் பிணமாக கிடந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், இறந்து கிடந்தவர் மறைமுட்டம் பகுதியைச் சேர்ந்த சுபின் (28) என்பதும், அவருடன் இருந்தவர் ஆரியங்கோடு பகுதியைச் சேர்ந்த […]

வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால் மகன் காலமானார்

உலக புகழ்பெற்ற கனிமம் மற்றும் சுரங்கத் தொழில் நிறுவனமான வேதாந்தா குழுமத்தின் உரிமையாளர் அனில் அகர்வாலின் மூத்த மகன் அக்னிவேஷ் அகர்வால் (49) காலமானார். வேதாந்தா குழுமத்திற்குச் சொந்தமான தல்வண்டி சபோ பவர் லிமிட்டட் நிறுவனத்தின் தலைவராகவும், பல்வேறு நிறுவனங்களின் நிர்வாக உறுப்பினராகவும் இவர் பொறுப்பு வகித்து வந்தார். சமீபத்தில் அமெரிக்காவில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது, அக்னிவேஷ் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இதைத்தொடர்ந்து நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலை தேறி வந்த […]

யாரும் அறியாத ‘லட்சாதிபதி’: விபத்தில் இறந்த பிச்சைக்காரரின் பையிலிருந்து ரூ.4.52 லட்சம் மீட்பு

கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அனில்கிஷோர் என்பவர் பொதுமக்களிடம் பிச்சை எடுத்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலையோரம் நடந்து சென்ற இவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை, அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக ஆலப்புழை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், யாருக்கும் தெரியாமல் மருத்துவமனையிலிருந்து வெளியேறிய அனில்கிஷோர், தான் வழக்கமாகத் தங்கும் இடத்திற்கே சென்று […]

தெலுங்கானாவில் கோர விபத்து: 4 இளைஞர்கள் பலி, ஒருவர் படுகாயம்

தெலுங்கானா மாநிலம் மிர்சாகுடா கேட் பகுதியில் இன்று அதிகாலை சுமார் 1.30 மணியளவில் நிகழ்ந்த பயங்கர கார் விபத்தில் நான்கு இளைஞர்கள் உயிரிழந்தனர். அதிவேகமாக வந்த நான்கு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், காரில் பயணித்த கர்கயாலா சுமித், நிகில், பால்முரி ரோகித் மற்றும் தேவலா சூர்ய தேஜா ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் சுங்கரி நட்சத்திரா என்பவர் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் […]

அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்களுக்கு கடும் எச்சரிக்கை: விதிகளை மீறினால் நாடு கடத்தல் உறுதி

அமெரிக்காவில் அதிபர் டிரம்பின் நிர்வாகம் மாணவர் விசா நடைமுறையில் பல்வேறு புதிய மாற்றங்களை அமல்படுத்தி வருகிறது. இந்தச் சூழலில், அமெரிக்காவில் சட்டங்களை மீறும் மாணவர்களுக்கு இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் மிக முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அமெரிக்காவில் உள்ளூர் சட்டங்களை மாணவர்கள் மீறினால், அது அவர்களின் விசா ரத்து செய்யப்படுவதற்கும், அவர்கள் உடனடியாக நாடு கடத்தப்படுவதற்கும் வழிவகுக்கும். மேலும், எதிர்காலத்தில் அமெரிக்காவிற்குப் பயணம் செய்ய முடியாதபடி நீண்ட கால தகுதி இழப்புக்கும் இது காரணமாகும். மாணவர்கள் […]

5 வயது மகனைக் கழுத்தை நெரித்துக் கொன்று தாய் தற்கொலை

கேரள மாநிலம் திருச்சூரில் 5 வயது மகனைக் கொலை செய்துவிட்டு, தாயும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் அம்பலகவு பகுதியைச் சேர்ந்தவர் ஷில்பா (30). இவருக்கு அக்ஷயஜித் (5) என்ற மகன் இருந்தார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், ஷில்பா தனது மகனை அறையில் வைத்து கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர், அதே அறையிலேயே அவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். வெளியே […]

மாற்றுத்திறனாளி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை…3 பேர் கைது

ஒடிசா மாநிலம் ராயகண்டா மாவட்டத்தில், விறகு சேகரிக்கச் சென்ற மாற்றுத்திறனாளி சிறுமியை மூன்று பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராயகண்டா மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுமி ஒருவர், நேற்று மதியம் தனது கிராமத்திற்கு அருகிலுள்ள வனப்பகுதிக்கு விறகு சேகரிப்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், அந்தச் சிறுமியை வழிமறித்து காட்டுப்பகுதிக்குள் வைத்து கொடூரமான முறையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. பின்னர் […]

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த 15 வயது சிறுவன் கைது

இந்திய ராணுவம் குறித்த ரகசியத் தகவல்களைப் பாகிஸ்தான் உளவு அமைப்பிற்குப் பரிமாறி வந்த ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 15 வயது சிறுவனைப் பஞ்சாப் மாநில போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான முக்கியத் தகவல்கள் பாகிஸ்தானுக்குக் கசிந்து வருவதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார், பஞ்சாப் மாநிலம் மதோபூர் பகுதியில் வைத்து அந்தச் சிறுவனைப் பிடித்தனர். ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தைச் சேர்ந்த அந்தச் சிறுவனிடம் இருந்த […]

காசி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மவு நிலையத்தில் பரபரப்பு

கோரக்பூரில் இருந்து மும்பை லோகமான்ய திலக் முனையம் நோக்கிச் சென்று கொண்டிருந்த காசி எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு இருப்பதாகக் கிடைத்த தகவலால், உத்தரப் பிரதேச மாநிலம் மவு ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில் முழுமையாக காலியாக்கப்பட்டு தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இன்று காசி எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, ரயில் மவு ரயில் நிலையத்திற்கு வந்தடைந்ததும், பாதுகாப்பு முகமைகள் உடனடியாக உஷார்படுத்தப்பட்டன. பயணிகளின் பாதுகாப்பைக் […]

வீட்டிற்குள் புகுந்து யானை வெறியாட்டம்: தந்தை மற்றும் மகள்கள் உட்பட 3 பேர் உயிரிழப்பு

ஜார்க்கண்ட் மாநிலம் கோயில்கேரா பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் அவரது இரண்டு மகள்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஜார்க்கண்ட் மாநிலம் கோயில்கேரா வனப்பகுதியில் குந்த்ரா என்பவர் தனது மனைவி மற்றும் மூன்று மகள்களுடன் மரத்தால் அமைக்கப்பட்ட வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று நள்ளிரவில் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று திடீரென குந்த்ராவின் வீட்டிற்குள் புகுந்தது. கண் இமைக்கும் நேரத்தில் அந்த யானை வீட்டை அடித்து நொறுக்கியதுடன், அங்கிருந்த குந்த்ரா […]

அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து…மெட்ரோ அதிகாரி குடும்பத்தோடு பலி

டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், மெட்ரோ ரயில்வே உதவி பொறியாளர், அவரது மனைவி மற்றும் 10 வயது மகள் ஆகிய மூவரும் உடல் கருகி உயிரிழந்தனர். டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் உதவி பொறியாளராகப் பணியாற்றி வந்தவர் அஜய் விமல் (45). இவர் தனது மனைவி நீலம் (38) மற்றும் 10 வயது மகள் ஜான்வி ஆகியோருடன் முகுந்த்பூர் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 5-வது மாடியில் வசித்து வந்தார். […]

இலங்கையில் இருந்து தங்கம் கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் பெண் பயணி அதிரடி கைது

இலங்கையில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ரூ.93 லட்சம் மதிப்பிலான தங்க பசையை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த பெண் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையிலிருந்து சென்னைக்கு வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை, சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது, சுற்றுலா முடித்துவிட்டு நாடு திரும்பிய சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவரின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் […]

கடும் குளிர் மற்றும் பனிமூட்டம்: ஜார்க்கண்டில் பள்ளிகளுக்கு 8-ம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு

டெல்லி, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களில் தற்போது கடும் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. விடிய விடிய நிலவும் பனிமூட்டம் மற்றும் உறையவைக்கும் குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலவி வரும் கடும் குளிர் மற்றும் அடர் பனிமூட்டம் காரணமாக, மாணவர்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு மாநில அரசு முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, மாநிலத்தில் உள்ள 12-ம் வகுப்பு வரையிலான அனைத்து அரசு […]

ஆடுகளிடம் இருந்து ரத்தம் திருட்டு: 130 பாக்கெட்டுகள் பறிமுதல் – தெலங்கானாவில் பயங்கர மோசடி அம்பலம்

தெலங்கானா மாநிலம் மேட்சல் மல்காஜ்கிரி மாவட்டத்தில், உயிருடன் இருக்கும் ஆடுகளின் உடலில் இருந்து ஊசி மூலம் ரத்தத்தை உறிஞ்சி எடுத்து, ஆய்வகங்களுக்கு விற்பனை செய்த மட்டன் கடை உரிமையாளர் மற்றும் ஊழியர் கைது செய்யப்பட்டனர். சத்தியநாராயணா காலனியில் உள்ள ஒரு சிக்கன் மற்றும் மட்டன் கடையில், ஆடுகளின் உடலில் இருந்து ரகசியமாக ரத்தம் உறிஞ்சப்படுவதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் சோதனையிட்டனர். அப்போது, மனிதர்களிடம் ரத்தம் சேகரிக்கப் பயன்படுத்தப்படும் 130 […]

சத்தீஷ்காரில் பயங்கரம்: 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கோடாரியால் வெட்டிக்கொலை

சத்தீஷ்கார் மாநிலம் நாராயண்பூர் மாவட்டம், கொஸ்ரா கிராமத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர், கடந்த டிசம்பர் 31-ம் தேதி வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமியைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், இன்று ஊருக்கு அருகே உள்ள வயல் பகுதியில் அந்தச் சிறுமி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். சிறுமியின் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்தப் பரிசோதனையில், சிறுமி […]

அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து…மூச்சுத்திணறி பெண் என்ஜினீயர் பலி

பெங்களூரு ராமமூர்த்தி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, பெண் கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஒருவர் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மங்களூருவைச் சேர்ந்த சர்மிளா (34) என்ற பெண், பெங்களூரு ராமமூர்த்தி நகர், சுப்பிரமணிய லே-அவுட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 3-வது மாடியில் வசித்து வந்தார். தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராகப் பணியாற்றி வந்த அவர், தனது தோழியுடன் தங்கியிருந்தார். கடந்த 2-ம் தேதி அவரது தோழி சொந்த […]

மதுபான லாரி – கார் மோதி கோர விபத்து…டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

கர்நாடகாவிலிருந்து கேரளாவுக்கு மதுபானம் ஏற்றிச் சென்ற லாரி விபத்துக்குள்ளானதில், லாரி ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். கர்நாடக மாநிலத்திலிருந்து இன்று அதிகாலை கேரளா மாநிலம் எர்ணாகுளத்திற்கு மதுபானம் ஏற்றிச் சென்ற லாரியை, அகில் கிருஷ்ணன் (30) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். கேரளாவின் கோழிக்கோடு மாவட்டம் இருங்கடன்பள்ளி அருகே லாரி வந்தபோது, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது, எதிரே வந்த கார் மீது மோதிய லாரி, அடுத்த வினாடியே சாலையில் தலைகீழாகக் கவிழ்ந்தது. இந்தக் கோர விபத்தில் […]

நாய்க்கு மது கொடுத்ததை வீடியோ எடுத்து பெருமைப்பட்ட நண்பர்கள்: சிக்கிய வாலிபர் சிறையில் அடைப்பு

உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டம் கீர்தல் கிராமத்தை சேர்ந்தவர் ஜிதேந்திரா. இவர் தனது கிராமத்தில் உள்ள தெருநாய்க்கு வலுக்கட்டாயமாக மதுபானம் கொடுத்துள்ளார். தெருநாய்க்கு ஜிதேந்திரா மதுபானம் கொடுப்பதை அவரது நண்பர்கள் செல்போனில் வீடியோவாக எடுத்து அதை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.இந்த வீடியோ வைரலான நிலையில் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். இதில், தெருநாயை கொடுமைபடுத்தி அதற்கு மதுபானம் கொடுத்த ஜிதேந்திராவை போலீசார் இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஜிதேந்திரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

திருவிழாவிற்கு பட்டாசு தயாரித்தபோது பயங்கர விபத்து – முதியவர் பலி, ஒருவர் படுகாயம்

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கடதி கிராமத்தில் கிறிஸ்தவ மத வழிபாட்டு தலம் உள்ளது. இந்த வழிபாட்டு தலத்தில் இன்று திருவிழா கொண்டாட ஏற்பாடு நடைபெற்றுக்கொண்டிருந்தது. இந்த கொண்டாட்டத்தின்போது பட்டாசு வெடிப்பதற்காக மத வழிபாட்டு தலத்திற்குள்ளேயே இன்று காலை 8 மணியளவில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டன. இந்த வெடி தயாரிப்பில் ரவி, ஜேம்ஸ் ஆகிய இருவர் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், பட்டாசு தயாரித்தபோது திடீரென பட்டாசு வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரவி ( 68) உயிரிழந்தார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட […]

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி: முதியவரிடம் ரூ.7 கோடி அபேஸ் – மோசடி கும்பலுக்கு வலைவீச்சு!

தெலுங்கானா மாநிலம் ஐதராபத்தை சேர்ந்த 81 வயது முதியவருக்கு கடந்த அக்டோபர் 27ம் தேதி செல்போனில் மர்ம நபர் தொடர்பு கொண்டுள்ளார். அதில், தாங்கள் மும்பை போலீசில் இருந்து பேசுவதாகவும் தாய்லாந்தில் இருந்து மும்பைக்கு உங்கள் பெயரில் பார்சல் வந்துள்ளதாகவும் முதியவரிடம் கூறியுள்ளனர். அந்த பார்சலில் போதைப்பொருள் வந்துள்ளதாகவும் கூறியுள்ளனர். மேலும், போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விசாரணைக்கு ஒப்புதல் அளிக்கவில்லையென்றால் சிறை செல்ல நேரிடும் என மிரட்டியுள்ளனர். மேலும், விசாரணைக்காக தங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை […]

திருச்சூர் ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து…600 இருசக்கர வாகனங்கள் சேதம்

கேரள மாநிலம் திருச்சூர் ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. திருச்சூர் ரயில் நிலையத்தில் இருந்து சோதனை ஓட்டத்துக்கு செல்லக்கூடிய ரயில் எஞ்சின் தீப்பிடித்து எரிந்தது. ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 600 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதம். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தீ மேலும் பரவாமல் தீயணைப்புத் துறையினர் போராடி அணைத்தனர்திருச்சூர் ரயில் நிலையத்தில் பெரும் தீ விபத்து. ரயில் நிலையத்தின் பின்புற நுழைவாயிலில் உள்ள […]

இளைஞரை லாக்-அப்பில் வைத்து சித்ரவதை செய்து சிறுநீர் குடிக்க வைத்த காவலர்கள் – 7 பேர் மீது வழக்குப்பதிவு!

உத்தர பிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் பிப்ரஹரி கிராமத்தில் இரண்டு வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் நடந்தன.இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 25 வயது இளைஞர் ஒருவரை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். கடந்த செப்டம்பர் 1ம் தேதி அந்த இளைஞரை லாக்-அப்பில் வைத்து போலீசார் கடுமையாக தாக்கியதில் அவரது இரண்டு விரல்கள் உடைந்தன. மேலும், ‘குற்றத்தை ஒப்புக்கொள்ளாவிட்டால் என்கவுன்டர் செய்து விடுவோம்’ என்று மிரட்டியதோடு, அந்த இளைஞரை கட்டாயப்படுத்தி சிறுநீர் குடிக்க வைத்து […]

க்ரோக் பதிவுகளை அகற்ற எக்ஸ் தளத்திற்கு உத்தரவு.. 72 மணி நேர கெடு..ஒன்றிய அரசு அதிரடி

ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு இணைய உலகத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளது. எந்த ஒரு சின்ன சந்தேகம் ஏற்பட்டாலும் உடனடியாக ஏஐயிடமே இன்றைய ஜென்சி தலைமுறையினர் கேட்டு விவரம் தெரிந்துகொள்வதை பார்க்க முடிகிறது. கேட்ட தகவல்கள் உடனுக்குடன் கிடைப்பதால், ஏஐக்கு மவுசு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சாட்ஜிபிடி, கூகுளின் ஜெமினி, எக்ஸ் நிறுவனத்தின் குரோக் ஏஐ உள்ளிட்டவை ஏஐ சந்தைகளில் முன்னணி வகிக்கின்றன.ஏஐ பயன்படுத்தி உருவாக்கப்படும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளன. இந்த நிலையில், […]

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 14 பேர் சுட்டுக்கொலை

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மற்றும் பிஜப்பூர் மாவட்டங்களில் இன்று காலை பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி வேட்டையில் 14 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். சுக்மாவில் நடைபெற்ற மோதலில் 12 பேரும், பிஜப்பூரில் நடைபெற்ற மோதலில் இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஒன்றிய அரசின் இலக்கான “2026 மார்ச் மாதத்திற்குள் நக்ஸல் அற்ற இந்தியா” என்ற திட்டத்தின் கீழ், கடந்த மூன்று மாதங்களாகப் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, இன்று அதிகாலை […]

மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம்-கட்டிடம் இடிந்து 2 பேர் பலி

மெக்சிகோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதில் வீடுகள் இடிந்து 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மெக்சிகோ நாட்டின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் இன்று காலை 7.58 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 6.5 அலகுகளாகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. குரேரோ மாநிலத்தில் உள்ள சான் மார்கோஸ் நகருக்குத் தென்மேற்கே 14 கிலோமீட்டர் தொலைவில், 35 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சமயத்தில் நாட்டின் ஜனாதிபதி கிளாடியா ஷெய்ன்பாம், […]

மத்தியப் பிரதேசத்தில் நச்சு கலந்த உணவால் 200 கிளிகள் உயிரிழப்பு!

மத்தியப் பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்தில் நர்மதா நதிக்கரையில் உணவு விஷம் காரணமாக 200 கிளிகள் இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பத்வா பகுதியில் உள்ள ஆற்றங்கரையில் உள்ள ஒரு நீர்வழிப் பாலம் அருகே இறந்து கிடந்த கிளிகள் கண்டெடுக்கப்பட்டன. மீட்பு நடவடிக்கைகளின்போது சில கிளிகள் உயிருடன் இருந்தன. ஆனால் உணவின் நச்சுத்தன்மை மிகவும் கடுமையானதாக இருந்ததால் அவை சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டன என்று மாவட்ட வனவிலங்கு காப்பாளர் டோனி சர்மா தெரிவித்தார். பறவைகளிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் பரிசோதனைக்காக வனத்துறை […]

வடமாநிலங்களை வாட்டும் பனிப்பொழிவு: உத்தரப் பிரதேசத்தில் பள்ளி விடுமுறை நீட்டிப்பு

இந்தியாவின் வடமாநிலங்களில் தற்போது கடும் குளிர் வாட்டி எடுத்து வருகிறது. பகல் நேரங்களிலும் அடர்த்தியான பனிமூட்டம் நிலவுகிறது. அந்த வகையில், உத்தர பிரதேச மாநிலத்தில் நிலவி வரும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கிரேட்டர் நொய்டா, காசியாபாத், மதுரா உள்ளிட்ட நகரங்களில் அதிக பனிமூட்டம் காணப்படுகிறது. குளிர் அலை காரணமாக உத்தர பிரதேச மாநிலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. முன்னதாக உத்தர பிரதேசத்தில் 12-ம் வகுப்பு வரையிலான அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் 1-ந்தேதி […]

மனைவி இறந்த வேதனையில் விபரீத முடிவு: 3 குழந்தைகளுக்கு பாலில் விஷம் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை!

ஆந்திர மாநிலம் நந்தியால் மாவட்டம் துடுமுலா கிராமத்தைச் சேர்ந்த சுரேந்திரா(35). கட்டுமான தொழிலாளி. இவரது மனைவி மகேஸ்வரி(32). மகள்கள் காவ்யா(7), தியானேஸ்வரி(4), மகன் சூர்யாககன்(2). மகேஸ்வரிக்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டதாம். இதனால் அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்றும் குணமாகாத நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உடல்நலக்குறைவு காரணமாக தற்கொலை செய்து கொண்டாராம். மனைவி இறந்த வேதனை ஒருபுறம் என்றால், 3 குழந்தைகளையும் வளர்க்க முடியாமல் சுரேந்திரா தவித்துள்ளார்.மேலும் வேலைக்கு செல்லாததால் குடும்பத்தை நடத்த வருமானம் […]

ஆன்லைன் விளையாட்டு நிறுவனத்தின் ரூ.192 கோடி முடக்கம் – அமலாக்கத்துறை அதிரடி!

இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்து உள்ளது. இந்தநிலையில், பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அமலாக்கத்துறையின் மண்டல அலுவலக அதிகாரிகள், ‘வின்சோ’ என்ற ஆன்லைன் விளையாட்டு நிறுவனத்தின் கணக்கு வழக்குகளைக் கவனிக்கும் தணிக்கை நிறுவனத்தில் கடந்த மாதம் 30-ந் தேதி அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது, வின்சோ நிறுவனத்தின் துணை நிறுவனமான ‘எம்.எஸ் இசட்.ஓ கேம்ஸ்’ நிறுவனத்தின் ரூ.192 கோடியை அதிகாரிகள் முடக்கினர். இதில் வங்கி இருப்பு, வைப்பு நிதி மற்றும் பரஸ்பர […]

பல மடங்கு உயர்கிறது கலால் வரி…பிப்ரவரி 1 முதல் சிகரெட் விலை அதிகரிக்கும்!

சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீதான கூடுதல் கலால் வரி சட்டத்திருத்தம் பிப்ரவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.நடந்து முடிந்த குளிர்கால கூட்டத்தொடரில், கலால் திருத்த மசோதா – 2025ஐ மத்திய அரசு நிறைவேற்றியது. சிகரெட், சுருட்டு, ஹூக்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீதான வரிகளை அதிகரிப்பதே இதன் நோக்கம். தற்போதைய சட்டத்தின்படி, சிகரெட்டுகளின் நீளம் மற்றும் வகையை பொறுத்து, 1,000 சிகரெட்டுகளுக்கு, 200 முதல் 735 ரூபாய் […]

கணவர் பிரிவைத் தாங்காத மனைவி தற்கொலை

கேரளாவின் வயநாடு மாவட்டம் கலியடி பகுதியை சேர்ந்தவர் சுகுமாரன் (38). இவருக்கும் ரேஷ்மா (32) என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்குமுன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு குழந்தை ஒன்று உள்ளது.இதனிடையே, நர்சிங் படித்திருந்த சுகுமாரன் இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் வேலை பார்த்து வந்தார். அவர் அங்கு 80 வயது மூதாட்டி ஒருவருக்கு கேர் கிவ்வராக (மருத்துவ பராமரிப்பாளர்) வேலை செய்து வந்தார். ஆனால், கடந்த ஜுலை மாதம் ஜெருசலேமில் தான் பணியாற்றி வந்த வீட்டில் சுகுமாரன் […]

அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து…முதிய தம்பதி உயிரிழப்பு

டெல்லியின் ஷாதரா நகர் ஷிவ்புரி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பின் முதல் தளத்தில் இன்று மதியம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் பிரேம் சாஹர் (75) அவரது மனைவி ஆஷா (65) ஆகிய இருவர் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். மேலும், வீட்டிற்குள் தீக்காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்த தம்பதியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் தம்பதி […]

தூய்மையான நகரத்தில் அதிர்ச்சி…நர்மதா நதி நீரை குடித்த 1000 பேருக்கு உடல்நலக்குறைவு…8 பேர் பலி

இந்தூர் பகிரத்புரா பகுதியில் சுகாதாரமற்ற குடிநீரை குழாய்கள் மூலம் மாநகராட்சி விநியோகித்தது. 8 முறை இந்தியாவின் தூய்மையான நகரம் என்று விருது பெற்ற இந்தூரில் பல வாரங்களாக சுகாதாரமற்ற குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. குடிநீர் குழாயில் கசிவு என்றும் சுகாதாரமற்ற குடிநீர் விநியோகிப்பதாகவும் இவ்வாண்டு தொடக்கத்திலேயே புகார் தெரிவிக்கப்பட்டது. நர்மதா நதியில் இருந்து இந்தூர் மாநகராட்சியால் விநியோகிக்கப்பட்ட குடிநீரை பருகியதால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.இத்தகைய சுகாதாரமற்ற குடிநீரை குடித்து 8 பேர் உயிரிழந்த நிலையில், 1000 […]

சுரங்க பாதையில் ரயில் தடம் புரண்டு 60 பேர் காயம்

இமயமலைத் தொடரில் கடினமான பாறைகளுக்கு இடையே ரிஷிகேஷ் மற்றும் கர்ணபிரயாக் நகரங்களை இணைக்கும் வகையில் 125 கி.மீ. தூரத்திற்கு புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பகுதியாக 105 கி.மீ. தூரம் சுரங்கப்பாதையாகவே அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்றிரவு சமோலி மாவட்டம் ருத்ரபிரயாக் – கர்ணபிரயாக் இடையே உள்ள சுரங்கப்பாதையில் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது சுரங்கத்தின் சுவர் இடிந்து விழுந்து தடைகள் ஏற்பட்டதால், ரயில் பயங்கர சத்தத்துடன் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. குகைக்குள் நடந்த இந்த விபத்தால் […]

உதட்டில் லிப்ஸ்டிக்.. முகத்தில் பர்தா.. சினிமா பாணியில் தப்பிய முன்னாள் காவலரைத் தூக்கிய உபி போலீசார்

ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் பகுதியைச் சேர்ந்த ராம் பரோசி என்பவர், ராஜஸ்தான் ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியாற்றி பணிநீக்கம் செய்யப்பட்டவர் ஆவார். இவர் மீது ஏற்கனவே 5க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் கடந்த 15ம் தேதி, 16 வயது சிறுமியின் சகோதரரை கடைக்கு அனுப்பிவிட்டு, வீட்டில் தனியாக இருந்த அந்த சிறுமியை இவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவான […]

பிரியங்கா காந்தியின் மகனுக்கு நிச்சயதார்த்தம்… களைக்கட்டும் திருமண விழா

பிரியங்கா காந்தியின் மகன் ரையான் வதேரா தனது நீண்ட நாள் காதலியான அவிவா பெய்க்கை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்கட்சி தலைவருமான ராகுல் காந்தியின் சகோதரியான எம்பி பிரியங்கா காந்தி – ராபர்ட் வதேரா தம்பதியின் 25 வயது மகனுமான ரையான் வதேரா , புகைப்படக் கலைஞராகவும் விஷுவல் ஆர்ட்டிஸ்டாகவும் பணியாற்றி வருகிறார். இவர் தனது தாத்தா ராஜீவ் காந்தி மற்றும் மாமா ராகுல் காந்தி பயின்ற டேராடூன் டூன் பள்ளியில் […]

லிவ்இன் காதலியிடம் ரூ.75 லட்சம் மோசடி-தங்கையிடம் அத்துமீறிய ஜவுளி தொழிலதிபர்

பெங்களூரு: திருமண ஆசை காட்டி இளம் பெண்ணை ஏமாற்றி 75 லட்சம் ரூபாய் மோசடி செய்ததுடன், அவரது தங்கையான சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலதிபரை பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சுபம் சுக்லா (27) என்பவர், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஜவுளி தொழில் செய்து வருகிறார். இவர் பெங்களூருவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினரிடம் நண்பர் போல பழகி, அவர்களின் 21 வயது மகளைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாகல்குண்டே பகுதியில் […]

கரூர் வழக்கு-டில்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் ஆஜர்

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில மாநாட்டின் போது கரூரில் ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசல் மற்றும் அதில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இன்று டெல்லியில் உள்ள சிபிஐ (CBI) தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர். சிபிஐ அனுப்பிய சம்மனின் அடிப்படையில், இன்று காலை 10:30 மணியளவில் பின்வரும் 4 நிர்வாகிகள் டெல்லி சிபிஐ அலுவலகத்திற்கு வந்தடைந்தனர்: புஸ்ஸி என். ஆனந்த் (தவெக பொதுச்செயலாளர்) ஆதவ் அர்ஜுனா (தவெக மாநிலத் துணைப் […]

புதுச்சேரி: துணை குடியரசுத் தலைவர் வருகை.. டிரோன்கள் பறக்க தடை

இந்திய துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் வரும் டிசம்பர் 29 (திங்கட்கிழமை) அன்று புதுச்சேரிக்கு வருகை தரவுள்ளார். அவரது வருகையை ஒட்டி புதுச்சேரி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. துணை குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு புதுச்சேரிக்கு அவர் மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வ பயணம் இதுவாகும். அவரது பயணத் திட்டத்தில் உள்ள முக்கிய அம்சங்கள்: புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் 30-வது பட்டமளிப்பு விழாவில் அவர் தலைமை விருந்தினராகப் பங்கேற்று பட்டங்களை வழங்குகிறார். பல்கலைக்கழகத்தின் […]

சமூக ஊடகங்களை பயன்படுத்த வீரர்களுக்கு ராணுவம் கட்டுப்பாடு

பேஸ்புக், எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், அதனை பயன்படுத்தும் இந்திய வீரர்களுக்கு இந்திய ராணுவம் அவ்வபோது விதிமுறைகளை வகுத்து வருகிறது. இதனை பயன்படுத்தும் வீரர்கள் வெளிநாட்டு உளவு அமைப்புகளிடம் தகவல்களை கசிய விடக்கூடாது என்பதற்காக அவ்வபோது விதிமுறைகள் மாற்றி அமைப்பது வழக்கம். அந்த வகையில் இந்திய ராணுவம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, தகவல்களை தெரிந்து கொள்ள இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத்தை பதிவுகளை பார்க்கலாம். ஆனால், அதல் பதிவுகள் […]

தூக்கத்தில் வந்த வினை… 10-வது மாடியில் இருந்து உருண்டு விழுந்த நபர்…ஜன்னல் கம்பியில் தொங்கிய உயிர்

குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் உள்ள ஜஹாங்கிராபாத் பகுதியில் அமைந்திருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் 10-வது தளத்தில் வசித்து வருபவர் நிதின் ஆதியா (57). இவர் 10-வது மாடியில் உள்ள தனது வீட்டின் ஜன்னல் ஓரத்தில் இருக்கும் இடத்தில் படுத்து அப்படியே தூங்கிவிட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில், தூங்கிக் கொண்டிருந்த நிதின். அப்படியே உருண்டு கீழே விழுந்துள்ளார். 10-வது மாடியில் இருந்து விழுந்த அவர், 8-வது மாடியில் வெளிப்புறமாக பொருத்தப்பட்டிருந்த ஜன்னல் கிரில் கம்பிகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டார். இதனைக் கண்ட […]

கர்நாடகாவில் பஸ் தீப்பிடித்து கோர விபத்து…17 பேர் உடல் கருகி பலி

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் படுக்கை வசதி கொண்ட சொகுசு பஸ் ஒன்று, பயணிகளை ஏற்றிக்கொண்டு கோகர்ணாவுக்கு சென்றுகொண்டிருந்தது. அதிகாலை நேரத்தில் சித்ரதுர்கா அருகே தேசிய நெடுஞ்சாலையில் பஸ் சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்புறம் வந்த லாரி ஒன்று. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலைகளுக்கு நடுவில் அமைந்துள்ள தடுப்புச்சுவரையும் தாண்டி வந்து சொகுசு பஸ் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பஸ், லாரி இரண்டும் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. துரதிர்ஷ்டவசமாக பஸ்சுக்குள் சிக்கி இருந்த பலரால் வெளியே […]

விண்ணில் பாய்ந்த இஸ்ரோவின் பாகுபலி ராக்கெட்- இந்தியா மீண்டும் சாதனை

இந்தியாவின் ‘பாகுபலி’ ராக்கெட் என அழைக்கப்படும் இஸ்ரோவின் எல்.வி.எம்-3 ராக்கெட் மூலம், அமெரிக்காவைச் சேர்ந்த ப்ளூபேர்ட்-6 தகவல்தொடர்பு செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.ப்ளூபேர்ட் பிளாக்-2 செயற்கைக்கோள்எந்தவொரு சிறப்பு சாதனங்களும் தேவையில்லாமல், சாதாரண 4G மற்றும் 5G ஸ்மார்ட்போன்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில் அடுத்த தலைமுறை செயற்கைக்கோள் அமைப்பின் ஒரு பகுதியாக ப்ளூபேர்ட் பிளாக்-2 செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து LVM3 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட மிக அதிக எடை கொண்ட பேலோடாகவும் இதுவே அமைந்துள்ளது. இந்த செயற்கைக்கோளின் […]

சிகிச்சைக்கு வந்த நோயாளியை தாக்கிய கொடூர டாக்டர் சஸ்பெண்ட்

இமாச்சல் பிரதேசம், சிம்லாவில் இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நோயாளி நேற்றுமுன்தினம் வந்தார். அப்போது, அந்த நோயாளியை ஒரு டாக்டர் கொடூரமாக தாக்கும் சம்பவம் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சிம்லாவுக்கு அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த அர்ஜூன் சிங் என்ற இளைஞர் சிகிச்சைக்காக வந்த போது அவர் மீது இந்த தாக்குதல் நடந்துள்ளது. நோயாளியிடம் டாக்டர் மரியாதைக்குறைவாக பேசினார் என்றும் மரியாதையுடன் பேசுமாறு வேண்டுகோள் விடுத்த போது தன்னை டாக்டர் தாக்கினார் என்று அந்த […]

முதல் மனைவி உயிரிழந்த துக்கத்தில் கணவர் எடுத்த விபரீத முடிவு

உத்தர பிரதேசத்தின் ஜலால்பூர் கிராமத்தில் வசித்து வந்தவர் அலோக் வர்மா (27). இவர் ராதே நகர் பகுதியில் உள்ள ஓட்டலில் நேற்று இரவு 9.30 மணியளவில் அறை எடுத்து தங்கியுள்ளார்.இன்று காலை 10 மணியாகியும் அறையின் கதவு திறக்கப்படவில்லை. உள்ளே மொபைல் போனின் அழைப்பு மணி தொடர்ந்து அடித்து கொண்டே இருந்தது. இதனை கவனித்த ஊழியர் கதவை பல முறை தட்டியும். அவரை அழைத்தும் இருக்கிறார். ஆனால், பதில் எதுவும் வரவில்லை. இதுதொடர்பாக ஓட்டல் நிர்வாகம் சார்பில் […]

டிஜிபி முன்னிலையில் 22 நக்சல்கள் சரண்…ஆயுதங்கள் ஒப்படைப்பு

ஒடிசா மாநிலம் மால்காங்கிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட சிபிஐ (மாவோயிஸ்ட்) அமைப்பைச் சேர்ந்த 22 நக்சலைட்டுகள் டிஜிபி, ஒய்.பி. குரானியா முன்னிலையில் சரணடைந்தனர். சரணடைந்த மாவோயிஸ்டுகள் 9 துப்பாக்கிகள், 20 கிலோ வெடிபொருள்கள், 13 ஐ.ஈ.டி. எனப்படும் நவீன வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைத்துள்ளனர். சரணடைந்தவர்களில் ஒரு டிவிஷனல் கமிட்டி உறுப்பினர், மற்றும் 6 ஏரியா கமிட்டி உறுப்பினர்கள் அடங்குவர். சரண் அடைந்தவர்கள் அனைவர் மீதும் ரூ.2 கோடிக்கும் அதிகமான சன்மானம் அறிவிக்கப்பட்டவர்கள் என்பது […]

“இந்தி படி.. இல்லன்னா டெல்லியை விட்டுப் போ!” பயிற்சியாளரை மிரட்டிய பாஜக பெண் கவுன்சிலர்

டெல்லியில் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த கால்பந்து பயிற்சியாளரை இந்தி கற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்தி பாஜக கவுன்சிலர் மிரட்டும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் மயூர் விஹார் பகுதியில் உள்ள லவ்லி பார்க்கில் கடந்த 12 ஆண்டுகளாக ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த ஒருவர் சிறுவர்களுக்குக் கால்பந்து பயிற்சி அளித்து வருகிறார். இவர் வசதியான மற்றும் ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்குப் பாகுபாடின்றி பயிற்சி வழங்கி வந்த நிலையில், நேற்று முன்தினம் அந்தப் பூங்காவிற்கு வந்த பாட்பர்கஞ்ச் […]

பொதுமக்களை அச்சுறுத்திய புலி கூண்டில் சிக்கியது

கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே வடசேரி கும்பலா பகுதியில் புலி ஒன்று குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து வீடுகளில் இருந்த செல்லப் பிராணிகளை வேட்டையாடியது. இதனால் பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டது.இந்த நிலையில், புலியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். இதன்படி, அதன் வழித்தடத்தைக் குறி வைத்து வனத்துறையினர் வைத்த கூண்டில் புலி சிக்கியது. இதையடுத்து அந்த புலியை அடர்ந்த வனப்பகுதியில் விட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

மகளை பள்ளிக்குள் அனுப்பிய தந்தை…அடுத்த நொடி பள்ளி வாசலில் பிரிந்த உயிர்

ஒரு தந்தையின் அன்பும் பொறுப்பும் நிறைந்த ஒரு சாதாரண காலை, யாரும் எதிர்பாராத வகையில் மிகப் பெரிய சோகமாக மாறிய சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது. பள்ளி வாசலிலேயே நிகழ்ந்த இந்த துயர சம்பவம், சமூக வலைதளங்களில் வெளியாகி பலரது மனதையும் கலங்க வைத்துள்ளது. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதான தாரிக் மேவதி, தனது மூன்று வயது மகளை வழக்கம்போல் பள்ளியில் பாதுகாப்பாக விட்டுவிட்டு திரும்பும் தருணத்தில் திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார். உடனடியாக அருகிலிருந்தவர்கள் உதவ […]

4 வயது மகனை அடித்துக்கொன்ற தந்தை

உத்தரபிரதேச மாநிலம் பதோகி மாவட்டம் கவாலி கிராமத்தை சேர்ந்தவர் ராம்ஜி. இவருக்கு திருமணமாகி மனைவி. விகாஸ் (4) என்ற மகன் இருந்தார். மதுபோதைக்கு அடிமையான ராம்ஜி அடிக்கடி மதுகுடித்துவிட்டு வீட்டில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், ராம்ஜி நேற்று மீண்டும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மனைவிக்கு, ராம்ஜிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராம்ஜி வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த மகன் விகாசை தரையில் வீசி அடித்துள்ளார். இதில், படுகாயமடைந்த சிறுவன் விகாசை மீட்ட […]

வெந்நீரில் விழுந்து 1½ வயது குழந்தை பலி

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகா விஜயகிரி கிராமத்தை சேர்ந்தவர் பசப்பா. இவரது மனைவி ரம்யா. இந்த தம்பதிக்கு 1½ வயதில் பெண் குழந்தை இருந்தது. நேற்று முன்தினம் குழந்தையை குளிக்க வைப்பதற்காக ரம்யா வெந்நீர் வைத்துள்ளார். தண்ணீர் மிகவும் சூடாக இருந்துள்ளது.இதனால் கொதிக்கும் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதனை ரம்யா கழிவறை அருகே வைத்துவிட்டு வீட்டுக்குள் துண்டை எடுக்க சென்றார். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, வெந்நீர் இருந்த பாத்திரத்தின் அருகில் […]

புத்தாண்டு கொண்டாட்டம்…விடுதி உரிமையாளர்களுக்கு கட்டுப்பாடுகள்

புதுச்சேரியில் கிறிதுஸ்மஸ், புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி தங்கும் விடுதி உரிமையாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. “விடுதியில் தங்கும் சுற்றுலா பயணிகளின் சரியான முகவரி, ஆதார் பெற வேண்டும். விடுதியில் தங்குபவர்கள் யாரும் வெளியில் சுற்றக் கூடாது. அறையில் தங்குபவர்களின் முழு விவரங்களையும், காவல் நிலையத்தில் விடுதி உரிமையாளர்கள் ஒப்படைக்க வேண்டும். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நள்ளிரவு 2 மணிக்குள் பயணிகள் தங்கும் விடுதி அறைக்குள் வந்துவிட வேண்டும் என்று புதுச்சேரி காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. புத்தாண்டு கொண்டாட கேளிக்கை வரி […]

சிகிச்சைக்கு வந்த நோயாளி… கடுமையாக தாக்கிய டாக்டர்

இமாசல பிரதேச மாநிலம் சிம்லா மாவட்டத்தில் உள்ள நேர்வா பகுதியை சேர்ந்த நோயாளி ஒருவர். சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் என்டோஸ்கோப்பி சிகிச்சை பெறுவதற்காக சென்றார். அவரை மருத்துவர்கள் சிறிது நேரம் ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து அவர் காலியாக இருந்த நோயாளிகளுக்கான படுக்கை ஒன்றில் படுத்திருந்தார்.அப்போது அங்கு பணியில் இருந்த டாக்டர் ஒருவர், படுக்கையில் படுத்திருந்த நோயாளியிடம் மரியாதை குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது […]

ரகசிய திருமணம் செய்த இளம்பெண்…உருவ பொம்மைக்கு இறுதி சடங்கு நடத்திய குடும்பம்

மத்திய பிரதேசத்தின் விதிஷாவைச் சேர்ந்த இளம்பெண் கவிதா(23). இவர் சமீபத்தில் காணாமல் போனதால் அவரது குடும்பத்தினர் அருகில் உள்ள பகுதிகளில் தேடினர். அதன் பின்னர்தான் கவிதா காதலருடன் ரகசிய திருமணம் செய்தது தெரிய வந்தது. இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் தங்கள் மகள் இறந்துவிட்டதாக அறிவித்தனர். மேலும், அவருக்கு அடையாளப்பூர்வமாக ஈமச்சடங்குகளை செய்ய அவர்கள் முடிவு செய்தனர். அதன்படி. மாவினால் செய்யப்பட்ட கவிதாவின் உருவ பொம்மையை பாடையில் வைத்து ஊர்வலமாக கொண்டு சென்றனர். மயானத்தை அடைந்த பிறகு […]

அசாமில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் 19 பேர் கைது

அசாமில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிந்து, அவர்களை நாட்டில் இருந்து வெளியேற்றும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்த மாதத்தின் தொடக்கத்தில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டவர்கள், வங்கதேசத்திற்கு செல்லும் துப்ரி, ஸ்ரீபூமி அல்லது தெற்கு சல்மாரா-மன்கச்சார் வழியாக அசாமை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த நிலையில், அசாமில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 19 பேரை அசாம் போலீசார் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் விரைவில் நாடு கடத்தப்பட உள்ளனர். இது குறித்து முதல்வர் […]

பிரதமருடன் பீகார் முதல்வர் சந்திப்பு

டெல்லியில் பிரதமர் மோடியுடன் பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி சந்தித்து பேசினார். பீகார் அமைச்சரவை விரிவாக்கம் குறித்து பிரதமர் மோடியுடன் நிதிஷ்குமார் ஆலோசித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. பீகாரில் தே.ஜ. கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் பிரதமர் மோடியுடன் நிதிஷ்குமார் ஆலோசனை நடத்தி வருகிறார். மோடியுடன் ஆலோசனை நடத்திய நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடனும் நிதிஷ்குமார் ஆலோசனை நடத்தினார்.

கள்ளக்காதலை கண்டித்த கணவரை கிரைண்டரில் அரைத்த இளம்பெண்

உத்தரப் பிரதேச மாநிலம், காசியாபாத் பகுதியை சேர்ந்தவர் அக்ஷய் (36) இவரது மனைவி பெயர் ரூபி (28) இவர்கள் இருவரும் காசியாபாத்தில் வசித்து வந்தனர். ரூபிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு வாலிபருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இந்தநிலையில் இவர்களது பழக்கம் அக்கம் பக்கத்தினர் தெரிவிக்கவே ரூபியை கண்காணிக்க தொடங்கினார் அக்ஷய். தான் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறி சென்றார். கணவர் தான் வேலைக்கு சென்றுவிட்டாரே என்று நினைத்த […]

ஐயப்ப பக்தர்களுக்கு கட்டணமில்லா ஸ்ட்ரெச்சர் சேவை

சபரிமலைக்கு வரும் பக்தர்களில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், இயலோதோர் அதிக அளவில் உள்ளனர். அவர்கள் பாரம்பரிய கானக பாதைகளிலும், பம்பையில் இருந்து ஏழு கிலோ மீட்டர் தூரம் மலையேறும் போதும் உடல் ரீதியாக பெரும் சவால்களை சந்திக்கின்றனர். இது போன்ற பக்தர்களுக்கு உதவுவதற்காக தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 68 பேர் கொண்ட குழுவினர் ஸ்ட்ரெச்சர்களுடன் சபரிமலையில் முகாமிட்டுள்ளனர்.இவர்கள் சபரிமலை செல்லும் வழியில் நடக்க இயலாமல் சோர்வாக உள்ள பக்தர்களை சன்னிதானம் கொண்டு செல்வது, முதுமை காரணமாக உடல்நலக் […]

மாமாவை கொலை செய்ததற்காக 18 ஆண்டுகளுக்குப்பின் பழிவாங்கிய சிறுவன்

உத்தரபிரதேசத்தின் காசியாபாத் மாவட்டம் சராய் பஸ்தி பகுதியை சேர்ந்தவர் இம்ரான் (49). பால் வியாபாரியான இவர் கடந்த 2007ம் ஆண்டு இளைஞரை கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் பல ஆண்டுகள் சிறையில் இருந்த இம்ரான் 2017ம் ஆண்டு ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.இதனையடுத்து, இம்ரான் சராய் பஸ்தி பகுதியில் பால் வியாபாரம் செய்து வந்தார். சைக்கிள் கடையில் அமர்ந்து நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த இம்ரானை பைக்கில் வந்த சிறுவன் சுட்டுக்கொன்றான். இதையடுத்து. சிறுவன் போலீசில் சரணடைந்த சிறுவன் தனது மாமாவை […]

கடும் மூடுபனி காரணமாக அசாமில் ரயில் மோதி 7 யானைகள் பலி…இன்ஜின், 5 பெட்டிகள் தடம் புரண்டன

மிசோரம் தலைநகர் அய்ஸ்வால் அருகே உள்ள சாய்ராங் நகரில் இருந்து தலைநகர் டெல்லிக்கு சாய்ராங் டெல்லி ராஜ்தானி விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு டெல்லி ராஜ்தானி விரைவு ரயில் டெல்லிக்கு புறப்பட்டு சென்றது. இந்த விரைவு ரயில் நேற்று அதிகாலை 2.17 மணியளவில் அசாம் மாநிலம் ஹோஜாய் மாவட்டம் சாங்ஜூரை கிராமத்தில் சென்று கொண்டிருந்தபோது, வனப்பகுதியில் இருந்து தண்டவாளத்தை கடந்து சென்ற 8 யானைகள் மீது பயங்கரமாக மோதியது. இதில் 3 பெரிய […]

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் 11 விமானங்கள் ரத்து

காஷ்மீர் பள்ளத்தாக்கின் மேல்பகுதிகளில் பனிப்பொழிவு மற்றும் சமவெளிப் பகுதிகளில் மழை பெய்ததைத் தொடர்ந்து, ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்தில் இன்று 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது குறித்து இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் (AAI) அதிகாரி ஒருவர் கூறுகையில், “மோசமான வானிலை காரணமாக இன்று ஸ்ரீநகர் விமான நிலையத்தில் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. காஷ்மீரின் உயரமான பகுதிகளில் ஏற்பட்ட பனிப்பொழிவு மற்றும் சமவெளிப் பகுதிகளில் பெய்த மிதமான மழை காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” […]

விக்சித் பாரத் ஜி ராம் ஜி மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்

கடும் எதிர்ப்பை மீறி அமலுக்கு வந்தது விக்ஷித் பாரத் ஜி ராம் ஜி சட்டம் மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என நாடு முழுவதும் கோரிக்கை எழுந்துள்ள நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு மாற்றாக விக்ஷித் பாரத் ஜி ராம் ஜி மசோதாவை நிறைவேற்றியது பாஜக. மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்திற்கு (MGNREGA) மாற்றாக மோடி அரசு கொண்டுவந்த விக்சித் பாரத் ஜி ராம்-ஜி […]

விமான நிலையத்தில் கைக்குழந்தையுடன் சென்ற பயணியை தாக்கிய ஏர் இந்தியா விமானி

டெல்லியை சேர்ந்தவர் அங்கித் திவான். இவர் தனது 4 மாத கைக்குழந்தை, குடும்பத்தினருடன் விடுமுறையை கொண்டாட வெளியூர் சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளார். அதன்படி, ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் டிக்கெட் புக் செய்துள்ளார். இதையடுத்து, அங்கித் இன்று தனது குடும்பத்துடன் டெல்லி விமான நிலையம் வந்துள்ளார். அவர் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் ஏறுவதற்காக விமான நிலையத்தின் 1வது முனையத்திற்கு சென்றுள்ளார். அங்கு பிற பயணிகளுடன் அங்கித் குடும்பத்துடன் காத்து நின்றுள்ளார். இந்நிலையில், அங்கித் கைக்குழந்தையுடன் காத்து நின்றதையடுத்து விமான நிலைய ஊழியர்கள் […]

வெப் சீரிஸ் பார்த்து மாணவி கடத்தல்… தெறித்த தோட்டா… போலீசார் அதிரடி

உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள கோட்வாலி பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர், கல்லூரிக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பாததால், அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதற்கிடையில், மாணவியை கடத்தி வைத்திருப்பதாகவும் அவரை விடுவிக்க ரூ.30 லட்சம் தர வேண்டும் என்றும் தொலைபேசி மூலம் மர்ம நபர்கள் மாணவியின் தந்தையை மிரட்டினர்.இதையடுத்து போலீசார், தொலைபேசி அழைப்பு எங்கிருந்து வந்துள்ளது என்பதை ஆய்வு செய்து குற்றவாளிகளின் இருப்பிடத்தை நெருங்கினர். போலீசார் சுற்றிவளைத்ததை அறிந்த கடத்தல்காரர்கள், அங்கிருந்து […]

பைக் மீது லாரி மோதல்… பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி

உத்தரபிரதேசத்தின் காசியாபாத் மாவட்டம் பஜ்பூர் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் இம்ரான் (13), வாசீம் (16), சமத் (14). சிறுவர்கள் 3 பேரும் நேற்று மாலை பைக்கில் சென்றுள்ளனர். சைதுபூர் கிராமத்தில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் நிரப்ப சிறுவர்கள் பைக்கில் சாலையை கடக்க முயற்சித்துள்ளனர். அப்போது சாலையில் வேகமாக வந்த லாரி பள்ளி மாணவர்கள் சென்ற பைக் மீது மோதியதில் பைக்கில் இருந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த 3 பேரையும் […]

ரூ. 30 லட்சம் மோசடி செய்த சைபர் குற்றவாளி கைது

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்தவர் ராகேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரின் செல்போன் எண்ணுக்கு கடந்த சில நாட்களுக்குமுன் வீடியோ கால் வந்துள்ளது. அந்த அழைப்பை எடுத்த ராகேஷிடம் சிபிஐ அதிகாரி என ஒருவர் அறிமுகமாகியுள்ளார். மேலும், ராகேஷிடம் உங்கள் வங்கி கணக்கில் இருந்து போதைப்பொருள் கடத்தல், ஆள் கடத்தல் தொடர்பாக பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக கூறியுள்ளார். மேலும், இது தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், கைது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் ராகேசை மிரட்டியுள்ளார். மேலும், கைது […]

டில்லியில் கடும் பனிமூட்டம்..700 விமானங்கள் ரத்து

டில்லியில் நிலவும் வரலாறு காணாத கடும் பனிமூட்டம் மற்றும் மிக மோசமான காற்று மாசுபாடு காரணமாக, இன்று (டிசம்பர் 20, 2025) வான்வழிப் போக்குவரத்து முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் (IGI) கண்பார்வை திறன் பூஜ்ஜியமாக குறைந்ததால், விமானச் சேவைகள் முடங்கியுள்ளன. இன்று காலை வரை சுமார் 700-க்கும் மேற்பட்ட விமானங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. அடர்த்தியான பனியால் 88 புறப்பாடுகள் மற்றும் 89 வருகைகள் என மொத்தம் 177 விமானங்கள் ரத்து […]

கோடாரியால் கணவரை வெட்டிக்கொன்று தற்கொலைக்கு முயன்ற பெண்

ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் மாவட்டம் தம்லவ் கிராமத்தை சேர்ந்தவர் மோகன் (45). இவரது மனைவி லட்பாய். கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு நடந்துவந்துள்ளது. இந்நிலையில், லட்பாய்க்கும் அவரது கணவருக்கும் இடையே நேற்று இரவு மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த லட்பாய் வீட்டில் இருந்த கோடாரியால் கணவர் மோகனை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் மோகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதையடுத்து, கிராமத்தில் உள்ள கிணற்றில் குதித்து லட்பாயும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை தொடர்ந்து […]

கார் மீது லாரி மோதி விபத்து…4 பேர் பலி

ராஜஸ்தான் மாநிலம் டோங் மாவட்டத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உறவினரின் பிறந்தநாள் விழாவை கொண்டாட இன்று அதிகாலை கோடா நகருக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். கோடா மாவட்டத்தில் பண்டி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது சாலையில் பின்னால் வந்துகொண்டிருந்த லாரி கார் மீது மோதியது. டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் முன்னே சென்ற கார் மீது மோதி அதன்மீது கவிழ்ந்து விழுந்தது.இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 4 […]

காரை திறந்தபோது வாகனம் மோதி உயர் நீதிமன்ற வக்கீல் பரிதாப பலி

பெங்களூருவில் சாலையோரம் நின்ற கார் கதவைத் திறந்தபோது, அதிவேகமாக வந்த வாகனம் மோதியதில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கர்நாடக மாநிலம் பெங்களூரு உல்லால் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் (40). கர்நாடக உயர் நீதிமன்ற வழக்கறிஞரான இவர், நேற்று காலை 11 மணியளவில் உல்லால் 80 அடி சாலையில் தனது காரை நிறுத்திவிட்டு வெளியே இறங்கினார். ஓட்டுநர் இருக்கையின் கதவைத் திறந்து சாலையில் நின்றுகொண்டிருந்தபோது, பின்னால் மின்னல் வேகத்தில் வந்த கார் அவர் […]

ஆம் ஆத்மி ஊர்வலத்தில் துப்பாக்கிச் சூடு…3 பேர் படுகாயம்

பஞ்சாப் மாநிலத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு கடந்த 17ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் லூதியானா மாவட்டம் கில் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில், நேற்று மலோர்கோட்லா சாலை அருகே உள்ள வசித்ரா நகர் பகுதியில் ஆம் ஆத்மி கட்சியினர் பிரம்மாண்டமான வெற்றி ஊர்வலம் நடத்தினர். அப்போது ஒரு வீட்டிலிருந்து திடீரென வெளியே வந்த 10 முதல் 15 பேர் […]

வரதட்சணை கொடுமை…காதல் மனைவியை அடித்துக்கொன்ற கணவர்

தெலுங்கானா மாநிலம் விக்ரபாத் மாவட்டம் சாய்புரி கிராமத்தை சேர்ந்த இளைஞர் பரமேஷ். டிரைவரான இவரும் கரங்கோட்டா கிராமத்தை சேர்ந்த அனுஷா (20). இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த மார்ச் 12ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். திருமணமான 3வது மாதத்தில் இருந்து கூடுதல் வரதட்சணையாக பணம், நகை கேட்டு அனுஷாவை பரமேஷ் தொல்லை கொடுத்து வந்தார். இந்நிலையில், அனுஷாவை நேற்று பரமேஷ் மீண்டும் தாக்கியுள்ளார். இதை அறிந்த அனுஷாவின் தாயார் தனது மகளை […]

ரூ.8 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் கடத்தல்… 2 பேர் கைது

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வாளையாரில் சோதனை சாவடி தமிழக எல்லையில் உள்ளது. இந்த சோதனை சாவடியில் கலால் துறையினர், போலீசார் போதைப்பொருளை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று வாளையார் சோதனை சாவடியில் கலால் துறையினர் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது கோவையில் இருந்து கொட்டாரக்கரை நோக்கி கேரள அரசு பஸ் வந்தது. அந்த பஸ்சை கலால் துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். பஸ்சில் இருந்த 2 பயணிகளின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர்கள் […]

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர்- மக்களவை அமர்வு காலவரையன்றி ஒத்திவைப்பு!

கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாகவும், அதே சமயம் பல்வேறு காரசாரமான விவாதங்களுடனும் நடைபெற்று வந்த நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. மக்களவை அமர்வைச் சபாநாயகர் ஓம் பிர்லா காலவரையன்றி ஒத்திவைத்தார். இந்தக் குளிர்காலக் கூட்டத்தொடரில் இந்தியத் தேசத்தின் வளர்ச்சி மற்றும் நிர்வாகம் தொடர்பான பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. நிலக்கரி சுரங்கங்கள் (திருத்த) மசோதா, காப்பீட்டுத் திருத்த மசோதா மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தொடர்பான சில முக்கிய மசோதாக்கள் விவாதத்திற்குப் பிறகு நிறைவேற்றப்பட்டன. காலநிலை மாற்றம், […]

ஹைதராபாத்- கட்டுமான தளத்தில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மாநகரின் சண்டாநகர்காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், இன்று காலை ஒரு கட்டுமான தளத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்துப் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. ஹைதராபாத் லிங்கம்பள்ளி ரயில் நிலையம் அருகே, சுமார் 50 மாடிகள் கொண்ட பிரம்மாண்ட கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இன்று காலை அங்குள்ள தொழிலாளர்களின் தற்காலிக தங்குமிடங்களில் (Sheds) வைக்கப்பட்டிருந்த சிலிண்டர் ஒன்று எதிர்பாராதவிதமாக வெடித்தது. தீப்பரவல்: சிலிண்டர் வெடித்த வேகத்தில் தங்குமிடங்களில் தீ மளமளவெனப் பரவி அந்த […]

பணம் தர மறுத்ததால் தாய், தந்தை கொலை… உடலை துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய மகன்

உத்தர பிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள ஜபராபாத் பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் ஷியாம் பகதூர்(62). இவரது மனைவி பபிதா(60). இந்த தம்பதிக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர்களது மகன் அம்பேஷ் ஒரு இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதனை அவரது பெற்றோர் ஏற்காததால், குடும்பத்திற்குள் நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வந்துள்ளது.இந்த நிலையில், கடந்த 8-ந்தேதி அம்பேஷ், தனது சகோதரிகளில் ஒருவரான வந்தனாவை செல்போனில் தொடர்பு கொண்டு, […]

ரயில் தண்டவாளத்தில் சாய்ந்து விழுந்த கிரேன்

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் கடபா தாலுகா சுப்பிரமணியா ரயில் நிலையத்தில் வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கிரேன் உதவியுடன் பணிகள் நடந்தது கொண்டிருந்தது. அப்போது திடீரென்று கிரேன் வாகனம் சாய்ந்து ரயில் தண்டவாளத்தில் குறுக்கே விழுந்தது. இதனால் அங்கு சென்ற மின்வயர்கள் அறுந்து விழுந்தன.அதிர்ஷ்டவசமாக அந்தப்பகுதியில் யாரும் இல்லாததாலும், ரெயில் எதுவும் வராததாலும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதையடுத்து 2 கிரேன்கள் வரவழைக்கப்பட்டு, ரயில் தண்டவாளத்தில் விழுந்த கிரேன் […]

தினமும் ரூ.10,000 வட்டி… தீராத கந்துவட்டி கொடுமை… கிட்னியை விற்ற விவசாயி

மராட்டிய மாநிலம் சந்திராப்பூர் மாவட்டத்தில் உள்ள மின்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரோஷன் சதாசிவ் குடே (29). விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால், பால் வியாபாரம் செய்ய கடந்த 2021-ம் ஆண்டு ரூ.1 லட்சம் கந்துவட்டிக்கு கடன் வாங்கினார். நாள் ஒன்றுக்கு ரூ. 10,000 வரை வட்டி கேட்கப்பட்டுள்ளது. தவணை தவறினால் அபராதம் என்ற பெயரில் தொகையை உயர்த்தியுள்ளனர். இதன் விளைவாக, அவர் வாங்கிய 1 லட்ச ரூபாய் கடன், வட்டிக்கு வட்டி என ஏறி ரூ.74 லட்சமாக […]

போட்டி தேர்வில் தேர்ச்சி…அரசு வேலை கிடைக்காததால் விரக்தி…இளம்பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டத்தை சேர்ந்தவர் பல்லவி (25). இவர் தார்வாரில் தங்கியிருந்து அரசு நடத்தும் போட்டி தேர்வுகளுக்கு 4 ஆண்டுகளாக பயிற்சி பெற்று வந்தார். அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு அரசு பணிக்கான தேர்வை எழுதி அதில் தேர்ச்சி பெற்று உள்ளார். விரைவில் பணி நியமன ஆணை கிடைக்கும் என்று அவர் எதிர்பார்த்து காத்து இருந்தார்.ஆனால் அவர் எழுதிய அந்த அரசு தேர்வின் பணி நியமன ஆணை இதுவரை கிடைக்கவில்லை. இதுகுறித்து பல்லவி […]

பக்தர்கள் சென்ற கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து…3 பேர் பலி

உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில் உள்ள காஞ்சி தாம் ஆன்மிக தளத்திற்கு 7 பக்தர்கள் காரில் சென்றனர். அந்த கார் பொவாலி பகுதி அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த 50 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.இந்த விபத்து குறித்து தகவலறிந்து போலீசார் மற்றும் மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 3 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக […]

இந்திய கடற்பகுதியில் வங்கதேச மீனவர்கள் 35 பேர் கைது

இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வங்கதேச மீனவர்கள் 35 பேரை இந்திய கடலோரக் காவல்படை கைது செய்தது. சர்வதேச எல்லையைத் தாண்டி மீன்பிடித்துக் கொண்டிருந்த வங்கதேச படகு மீண்டும் இந்தியக் கடல் பகுதியில் நுழைந்தது. வங்க கடலில் சந்தேகத்திற்கிடமான இழுவைப்படகு சுற்றித் திரிவதை இந்திய கடலோர காவல்படை கண்டறிந்துள்ளது. இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக வங்கதேச கடலோர காவல்படை இரண்டு இழுவை படகுகளை கைது செய்தது. இரண்டு இழுவை படகுகளில் கைது செய்யப்பட்ட 35 வங்கதேச மீனவர்களை கடலோர […]

சபரிமலையில் மேலும் ஒரு பக்தர் பலி

புகழ்பெற்ற சபரிமலையில் 2025 2026 ஆண்டுக்கான மண்டல மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் 15ஆம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. நடை திறக்கப்பட்ட முதல் இரண்டு மூன்று நாட்கள் ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகமாக இருந்த காரணத்தினால் சுவாமி தரிசனத்திற்காக வந்த பக்தர்கள் பல்வேறு சிரமத்திற்கு ஆளானார்கள். இதற்கிடையே தேவசம்போர்டு கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கையை அதிரடியாக குறைத்தது தினமும் 20,000 என்ற எண்ணிக்கையை 5 ஆயிரம் ஆக குறைத்தது இதனால் தினமும் 90 […]

இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்த 35 வங்கதேச மீனவர்கள் கைது

இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வங்கதேச மீனவர்கள் 35 பேரை இந்திய கடலோரக் காவல்படை கைது செய்தது. சர்வதேச எல்லையைத் தாண்டி மீன்பிடித்துக் கொண்டிருந்த வங்கதேச படகு மீண்டும் இந்தியக் கடல் பகுதியில் நுழைந்தது. வங்க கடலில் சந்தேகத்திற்கிடமான இழுவைப்படகு சுற்றித் திரிவதை இந்திய கடலோர காவல்படை கண்டறிந்துள்ளது. இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக வங்கதேச கடலோர காவல்படை இரண்டு இழுவை படகுகளை கைது செய்தது. இரண்டு இழுவை படகுகளில் கைது செய்யப்பட்ட 35 வங்கதேச மீனவர்களை கடலோர […]

மூத்த சிற்பக்கலைஞர் ராம் சூதார் காலமானார்

குஜராத்தில் உலகின் மிக உயரமான சிலையான ஒற்றுமை சிலையை வடிவமைத்த பிரபல மூத்த சிற்பி ராம் சூதார் (100), நேற்று (டிச., 17) இரவு காலமானார். வயதுமூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள இல்லத்தில் அவரது உயிர் பிரிந்தது. சூதாருக்கு 1999இல் பத்மஸ்ரீ விருதும், 2016இல் பத்ம பூஷண் விருதும் வழங்கப்பட்டது. சமீபத்தில் அவருக்கு மிக உயர்ந்த குடிமகன் விருதான மகாராஷ்டிரா பூஷண் புரஸ்கார் விருது வழங்கப்பட்டிருந்தது.

கிறிஸ்துமஸ் கிப்ட் – ராணுவ வீர‌ர்களுக்கு தலா ரூ.1.60 லட்சம்- டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றும் சுமார் 14.5 லட்சம் வீரர்களுக்கு கிறிஸ்துமஸுக்கு முன் தலா $1,776 (தோராயமாக ரூ.1.60 லட்சம்) வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதை “வாரியர் டிவிடெண்ட்” (Warrior Dividend) என்று அழைத்த டிரம்ப், அமெரிக்காவின் சுதந்திரம் பெற்ற 1776-ஆம் ஆண்டை கௌரவிக்கும் வகையில் இந்தத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். “செக்குகள் ஏற்கனவே அனுப்பப்பட்டு விட்டன” என்று அவர் தேசிய தொலைக்காட்சி உரையில் தெரிவித்தார். டிரம்ப் இந்தத் தொகையை ராணுவ […]

அணுசக்தி துறையில் தனியாரை அனுமதிக்கு மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல்

இந்திய அணுசக்தித் துறையில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் வகையிலான புதிய ‘சாந்தி’ மசோதாவை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். இந்தியாவின் அணுசக்தி கட்டமைப்பை முழுமையாக மாற்றியமைக்கும் நோக்கில், கடந்த 15ம் தேதியன்று ‘சாந்தி’ எனும் அணுசக்தி மேம்பாட்டு மசோதா நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. கடந்த 1962ம் ஆண்டு இயற்றப்பட்ட அணுசக்திச் சட்டம் மற்றும் 2010ம் ஆண்டு அணுசக்தி சேதப் பொறுப்புச் சட்டம் ஆகியவற்றை நீக்கிவிட்டு, அதற்கு மாற்றாக இந்த புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. […]

கருப்பாக இருந்ததால் கூடுதல் வரதட்சணை…மருமகளை விரட்டி விட்ட மாமியார்

ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் வினுகொண்டா மண்டலம் நடுகட்டாவைச் சேர்ந்த கோபிலட்சுமிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வரராவ் என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் 4-ந்தேதி திருமணம் நடந்தது. ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்ற பழமொழிக்கு ஏற்ப 3 மாதங்களுக்கு பிறகு கோபிலட்சுமிக்கு பிரச்சினை தொடங்கியது.கருப்பு நிறத்தில் உள்ள கோபிலட்சுமியை அவரது கணவர் வெறுத்து ஒதுக்கியதாக தெரிகிறது. மாமனார், மாமியாரும் துன்புறுத்தியதாக தெரிகிறது. திருமணத்தின்போது 25 பவுன் தங்கநகையும், ரூ.12 லட்சமும் கோபிலட்சுமியின் குடும்பத்தினர் […]

கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதி கோர விபத்து…3 பேர் பலி

குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டம் பகுசாரா பகுதியில் இன்று அதிகாலை கார் சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் 4 பேர் பயணித்தனர். பகுசாரா பகுதியில் உள்ள சாலையில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மற்றொருவர் படுகாயமடைந்தார்.தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், மீட்புக்குழுவினர் படுகாயமடைந்த நபரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து குறித்து […]

யானை தாக்கி ஒரே நாளில் 5 பேர் பலி

ஜார்க்கண்ட் மாநிலம், ராம்கட் மாவட்டத்தில் உள்ள சிர்கா வனப்பகுதியில் நேற்று யானை தாக்கி 3 பேர் உயிரிழந்தனர். அம்மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் நேற்று மதியம் யானைகளை வீடியோ, செல்பி எடுக்க முயன்ற அமித் குமார் (32) என்ற இளைஞரை யானை மிதித்துக்கொன்றது.இதையடுத்து, ராஞ்சி மாவட்டம் ஜிண்டு கிராமத்திற்கு அருகே உள்ள வனப்பகுதியில் நேற்று இரவு யானை தாக்கி 36 வயது நபர் உயிரிழந்தார். இதன் மூலம் ஜார்க்கண்ட்டில் நேற்று ஒரேநாளில் யானை தாக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர்.ஜார்க்கண்ட் […]

7 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைய தடை- டிரம்ப் செக் 

நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை காரணம் காட்டி, மேலும் 7 நாடுகளை சேர்ந்த வெளிநாட்டினருக்கு நுழைய தடை விதிக்கும் பிரகடனத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். தற்போது அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகள்: 5.தெற்கு சூடான் இந்த 7 நாடுகளுக்கு தடை உத்தரவு வரும் ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அமெரிக்காவுக்குள் நுழைய, ஏற்கனவே தடைசெய்யப்பட்ட நாடுகளின் பட்டியலில் இருப்பது எவை?

லாரியில் கடத்தி வந்த ரூ.26 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

மியான்மர், வங்காளதேசம் போன்ற வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் போதைப்பொருள் கடத்தி வரப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதேபோல், வடகிழக்கு மாநிலங்களில் சட்டவிரோதமாக கஞ்சா செடிகளை வளர்த்து அதை விற்பனை செய்யும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றன.இந்நிலையில், மிசோரம் மாநிலத்தில் இருந்து அசாம் மாநிலத்திற்கு லாரியில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக அசாம் போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அசாமின் கசார் மாவட்டம் ரொங்க்பூர் […]

பனிமூட்டத்தால் நெடுஞ்சாலையில் வாகனங்கள் மோதி கோர விபத்து…13 பேர் பலி

டெல்லி, மராட்டியம், அரியானா, உத்தரபிரதேசம் உள்பட பல்வேறு வடமாநிலங்களில் பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக, காலை நேரங்களிலும், மாலை நேரங்களில் பனிமூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் அவதியடைந்துள்ளனர். பனிமூட்டத்தால் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் டெல்லி உத்தரபிரதேசத்தின் ஆக்ரா இடையேயான எக்ஸ்பிரஸ் சாலையில் இன்று கோர விபத்து ஏற்பட்டது. உத்தரபிரதேசத்தின் மதுரா அருகே இந்த விபத்து ஏற்பட்டது. கடும் பனிமூட்டம் காரணமாக போதிய வெளிச்சமின்மையால் சாலையில் வாகனங்கள் அடுத்தடுத்து […]

ஹோட்டலுக்கு 8 நண்பர்களுடன் சென்ற இளம் பெண்…திடீரென வந்த போலீஸ்காரர்கள்… அடுத்து நடந்த பயங்கரம்…

கர்நாடக மாநிலம் பெங்களூரு குண்டலஹள்ளி பகுதியை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவர் தனது நண்பர்கள் உள்பட 8 பேருடன் எச்.ஏ.எல். பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதற்காக அவர்கள் அந்த ஓட்டலில் 3 அறைகளை முன்பதிவு செய்திருந்தனர். இந்தநிலையில் அவர்கள் அனைவரும் ஓட்டலுக்கு சென்று முன்பதிவு செய்த அறையில் அதிக சத்தத்துடன் பாட்டு போட்டு நடனமாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இது அருகில் இருந்தவர்களுக்கு இடையூறை ஏற்படுத்தவே அவர்கள் எச்.ஏ.எல். போலீசில் […]

டெல்லியை முடக்கிய கடும் பனிமூட்டம்…228 விமான சேவைகள் ரத்து

டெல்லியில் அடர்ந்த பனிமூட்டம் நிலவுவதால் விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், குறைந்த வெளிச்சம் காரணமாக விமான சேவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. டெல்லியில் பனி அடர்ந்த சூழலால், தெளிவற்ற வானிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக டெல்லி விமான நிலையத்தில், 131 விமானங்களின் புறப்பாடு மற்றும் 97 விமானங்களின் வருகை என மொத்தம் ஏர் இந்தியா, இண்டிகோ உள்ளிட்ட பல்வேறு விமான நிறுவனங்களின் 228 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இவற்றில் ஏர் […]

இந்திய பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய்யை ரூ.7.20 கோடிக்கு ஏலம்

இந்திய சுழல் பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய்யை ரூ.7.20 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் ஏலம் எடுத்தது. அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ரூ.7.20 கோடிக்கு ரவி பிஷ்னோய் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

டேவிட் மில்லரை தட்டி தூக்கிய டில்லி கேபிடல்ஸ்!

டில்லி : IPL 2026 சீசன் போட்டிகள் வரும் மார்ச் 26-ஆம் தேதி தொடங்கி மே 31-ஆம் தேதி வரை நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சீசனுக்கு முன்னதாக மினி ஏலம் துபாயில் இன்று தொடங்கியது. 350 வீரர்கள் ஏல பட்டியலில் உள்ள நிலையில், ஏலம் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த ஏலம் அணிகளின் உத்தியை தீர்மானிக்கும் முக்கியமானது என்று கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். ஏலத்தின் தொடக்கத்தில் முதல் வீரராக வந்த ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க்கை எந்த அணியும் […]

நீங்க ஆஸி-ன் ஹீரோ…அஹமதை பாராட்டிய ஆஸி. பிரதமர்

சிட்னி : பாண்டி பீச் ஹனுக்கா கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் தைரியமாக செயல்பட்டு உயிர்களை காப்பாற்றிய அகமது அல்-அகமதை, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். துப்பாக்கிதாரியை தாக்கி ஆயுதத்தை பறித்த அகமதுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். “அகமத், நீங்கள் ஆஸ்திரேலியாவின் ஹீரோ. மற்றவர்களைக் காப்பாற்ற உங்கள் உயிரைப் பணயம் வைத்தீர்கள். ஒவ்வொரு ஆஸ்திரேலியரின் சார்பாகவும் நன்றி” என்று பிரதமர் கூறினார். அகமது அல்-அகமது சிரிய வம்சாவளியைச் சேர்ந்த 43 வயது […]

பாஜக வேட்பாளரிடம் தோல்வி…காங்கிரஸ் கூட்டணி பெண் வேட்பாளர் சாவு

கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக நடந்தது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் திருவனந்தபுரம் மாநகராட்சியை பா.ஜனதா கைப்பற்றியுள்ளது.இந்தநிலையில் இடவக்கோடு வார்டில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் கடந்த முறை வெற்றி பெற்றிருந்த சி.எம்.பி. கட்சியை சேர்ந்த பெண் வேட்பாளர் சினி போட்டியிட்டார். இவர் இந்த முறையும் வெற்றி பெறுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் சுவாதி 1,889 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.சினி 1,863 வாக்குகள் […]

13 வயதிலேயே போதைக்கு அடிமையாகும் மாணவர்கள்…எய்ம்ஸ் ஆய்வில் அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் பள்ளி மாணவர்கள் சராசரியாக 13 வயதிலேயே மது மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமையாவதாக எய்ம்ஸ் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் பெங்களூரு, லக்னோ, மும்பை, சண்டிகர், சென்னை உள்ளிட்ட நாட்டின் 10 முக்கிய நகரங்களில் உள்ள பள்ளி மாணவர்களிடம் போதைப் பழக்கம் குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட்டது. சுமார் 6,000 மாணவர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது தேசிய மருத்துவ இதழில் வெளியாகியுள்ளன. அதில், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் படிக்கும் […]

ரூ. 20 லட்சம் ரொக்கம், கார் கேட்டதால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்

உத்தரபிரதேச மாநிலம் பரேலி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஜோதி. இவருக்கும் தொழில் அதிபரான ரிஷப் என்ற இளைஞருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. வரதட்சணையாக மணமகள் குடும்பத்தினர் திருமண நிச்சயதார்த்தத்தின்போது ஏற்கனவே தங்க நகைகள், ரூ. 5 லட்சம் ரொக்கம் கொடுத்துள்ளனர்.இந்நிலையில், ஜோதி. ரிஷப் திருமணம் நேற்று முன் தினம் நடைபெற இருந்தது. திருமணம் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தபோது கூடுதல் வரதட்சணையாக ரூ. 20 லட்சம் பணமும், சொகுசு காரும் கொடுக்க வேண்டுமென வற்புறுத்தியுள்ளனர். கூடுதல் வரதட்சணை தரவில்லையென்றால் திருமணத்தை […]

கடும் பனிமூட்டம்… டில்லியில் 40 விமானங்கள் ரத்து

கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லியில் 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 4 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன. டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் பனிமூட்டத்தால் விமான சேவைகளில் பாதிப்பு ஏற்படலாம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விமான நேரம் குறித்து அறிந்து கொண்டு பயணிகள் விமான நிலையத்துக்கு செல்ல விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலவும் அடர்ந்த பனிமூட்டம் சாலைப் போக்குவரத்து மட்டுமின்றி, விமானப் போக்குவரத்தையும் வெகுவாகப் பாதித்துள்ளது. பனிமூட்டம் […]

17 முறை உலக சாம்பியன்- கடைசிப் போட்டியில் தோல்வி- ஜான் சீனா உருக்கம்

WWE மல்யுத்த போட்டிகளுக்கு உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் உண்டு. இந்த போட்டிகளில் 17 முறை சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தவர் ஜான் சீனா.1977ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி ஜான் சீனா பிறந்தார். WWE மல்யுத்த வீரரான இவர், படங்கள், தொடர் நாடகங்கள், வீடியோ கேம்ஸ், இசை ஆல்பங்களிலும் நடித்துள்ளார்.அமெரிக்காவில் மல்யுத்த வீரர் கன்தர் உடன் நடக்கும் போட்டியே தன் கடைசி போட்டி என்றும், அதன் பிறகு ஓய்வு பெறப் போவதாகவும் அறிவித்திருந்தார். அப்படி […]

ஆம்புலன்சில் உள்ள சிலிண்டரில் ஆக்சிஜன் தீர்ந்ததால் பச்சிளம் குழந்தை உயிரிழப்பு

ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூர் மாவட்டம் பயனா பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு நேற்று முன் தினம் குழந்தை பிறந்தது. பிறந்து ஒரே நாள் ஆன பச்சிளம் குழந்தைக்கு நேற்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக ஜெய்ப்பூர் மாவட்டத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு செல்ல டாக்டர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து. தனியார் ஆம்புலன்ஸ் மூலம் நேற்று இரவு குழந்தையை மருத்துவமனைக்கு தந்தையும், உறவினரும் கொண்டு சென்றுள்ளனர். குழந்தைக்கு மூச்சுத்திணறல் அதிகமாக இருந்ததால் அந்த ஆம்புலன்சில் உள்ள சிலிண்டர் […]

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக முன்னாள் விமானப்படை அதிகாரி கைது

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், அதிகாரிகள் நடத்திய தீவிர கண்காணிப்பு மற்றும் விசாரணையை தொடர்ந்து, ஓய்வுபெற்ற முன்னாள் விமானப்படை அதிகாரி குலேந்திர சர்மா அசாமில் கைது செய்யப்பட்டுள்ளார்.அவர் முக்கிய ரகசிய ஆவணங்களை சமூக வலைதளங்கள் வாயிலாக பாகிஸ்தானுக்கு பகிர்ந்துள்ளார் என முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து அசாம் போலீசார் குலேந்திர சர்மாவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் தனியாக செயல்பட்டாரா? அல்லது இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து […]

ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள கிளியை காப்பாற்ற முயன்ற தொழிலதிபர்… மின்சாரம் பாய்ந்து பலி

பெங்களூருவின் கிரிநகர் பகுதியைச் சேர்ந்தவர் அருண் குமார் (32). தொழிலதிபரான இவர் தனது வீட்டில், மக்கா வகை கிளி ஒன்றை வளர்த்து வந்தார். இதன் விலை ரூ.2.5 லட்சம் என சொல்லப்படுகிறது. நேற்று காலையில் அந்த கிளி, வீட்டிலிருந்து பறந்து அருகிலுள்ள மின் கம்பத்தில் விழுந்தது இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அருண்குமார். இரும்பு பைப் குழையை எடுத்து கிளியை மீட்கலாம் என அருகிலிருந்த காம்பவுண்ட் சுவர் மீது ஏறி மீட்க முயற்சித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக இரும்பு […]

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல்,மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள முழு வீச்சில் ஆயத்தமாகி வருகின்றன. இந்த சூழலில் நயினார் நாகேந்திரன் டெல்லி பயணம் முக்கியத்துவம் பெற்றது. டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜேபி நாட்டா ஆகியோரை சந்தித்து பேச திட்டமிட்டு இருந்த நிலையில். இன்று மாலை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை […]

நேருவை வெறுப்பது போலவே, காந்தியையும் வெறுக்கும் பாஜக.. காங்., விமர்சனம்

ஜவஹர்லால் நேருவை தொடர்ந்து மகாத்மா காந்தி மீது ஒன்றிய பாஜக அரசு வெறுப்பு அரசியல் செய்வதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை பெயரை மாற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொது செயலாளர் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ். ஏற்கனவே திட்டங்களுக்கு பெயர் மாற்றுவதில், விளம்பரப்படுத்துவதிலும் பாஜகவினர் வல்லுனர்கள் என்று விமர்சித்துள்ளார். நேருவை வெறுப்பது போலவே, மகாத்மா […]

மன்னிச்சிக்கோங்க- மெஸ்ஸி ரசிகர்களிடம் மம்தா வேண்டுகோள்

அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட குழப்பத்திற்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மன்னிப்பு கோரியுள்ளார். மெஸ்ஸியைப் பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்திருந்த நிலையில், மெஸ்ஸி சிறிது நேரம் மட்டுமே இருந்து சென்றதால் ரசிகர்கள் ஆத்திரமடைந்து பொருட்களை வீசியெறிந்து, மைதானத்தில் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். மம்தா பானர்ஜி தனது எக்ஸ் பதிவில், “சால்ட் லேக் மைதானத்தில் ஏற்பட்ட […]

பாதியில் கிளம்பிய மெஸ்ஸி.. பொருட்களை சூறையாடிய ரசிகர்கள்

அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி இந்தியாவில் மூன்று நாள் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மெஸ்ஸியைப் பார்க்க ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். ஆனால் மெஸ்ஸி சிறிது நேரம் மட்டுமே இருந்து விட்டு புறப்பட்டுச் சென்றதால், ரசிகர்கள் ஏமாற்றமும் ஆத்திரமும் அடைந்தனர். இதனால் மைதானத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டது. நீண்ட நேரம் காத்திருந்த ரசிகர்கள், மெஸ்ஸி விரைவாகக் கிளம்பியதால் கோபமடைந்து தண்ணீர் பாட்டில்கள், இருக்கைகள் உள்ளிட்ட பொருட்களை […]

பூட்டிய வீட்டுக்குள் தாய், 2 மகன்கள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

சொத்துகளை பறிமுதல் செய்வது தொடர்பாக கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றுவதற்காக இன்று மதியம் 2.40 மணியளவில் கிழக்கு டெல்லியில் உள்ள ஒரு வீட்டிற்கு போலீசார் சென்றனர். அங்கு சென்று பார்த்தபோது அந்த வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரமாக கதவை தட்டியும் யாரும் திறக்காததால், போலீசார் பூட்டை உடைத்து கதவை திறந்து உள்ளே சென்றனர். அங்கு அனுராதா கபூர்(52), அவரது மகன்கள் ஆஷீஷ் கபூர்(32) மற்றும் சைதன்யா கபூர்(27) ஆகிய மூவரும் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய […]

வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு

கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு இந்தியாவின் வடமாநிலங்கள் அதிகப் படியான பனிப்பொழிவை எதிர்கொண்டு வருகின்றன. காஷ்மீரில் வெப்பநிலை மைனஸ் 4.2 டிகிரியாக குறைந்துள்ளது. இதனால் தெற்கு காஷ்மீர் பகுதியான ஷோபியன் உறைந்த பகுதியாக மாறியுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் அங்குள்ள பல நீர் நிலைகள் மற்றும் அருவிகள் உறைந்துபோய் பனிக்கட்டிகளாக காட்சி அளிக்கின்றன. டெல்லியிலும் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. மூடுபனி போல் உள்ளதால் சாலையில் எதிரே வரும் வாக னங்கள் சரிவர […]

குஜராத்தில் ஆற்றில் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விபத்து…5 பேர் படுகாயம்…

குஜராத் மாநிலம் வல்சாட் நகரில் உள்ள அவுரங்கா ஆற்றின் மீது பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. வல்சாட் நகரை அருகில் உள்ள கிராமங்களுடன் இணைக்கும் வகையில் சுமார் 700 மீட்டர் நீளத்திற்கு, ரூ.42 கோடி மதிப்பீட்டில் இந்த பாலம் கட்டப்பட்டு வருகிறது. பாலத்தின் கட்டுமானப் பணியை அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், இன்று வழக்கம்போல் பாலத்தின் கட்டுமானப் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பாலத்தின் இரண்டு தூண்களுக்கு […]

3ம் உலகப்போரில் தான் முடியும்-ரஷ்யா, உக்ரைன் குறித்து எச்சரிக்கும் டிரம்ப்!

உக்ரைன்-ரஷ்யா இடையே நடைபெறும் போர் 3-ஆம் உலகப்போராக உருவெடுக்கும் அபாயம் உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்ற நவம்பர் மாதம் மட்டும் 25,000 பேர் உயிரிழந்ததாகவும், அவர்கள் பெரும்பாலும் ராணுவ வீரர்கள் என்றும் தெரிவித்தார். “இதுபோன்ற நிகழ்வுகள் 3-ஆம் உலகப்போரை நோக்கித் தள்ளும். அமெரிக்கா அதை விரும்பவில்லை” என்று டிரம்ப் கூறினார். உக்ரைன்-ரஷ்யா போர் 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் தொடர்கிறது. ரஷ்யா உக்ரைன் மீது […]

15ம் தேதி அமித்ஷா தமிழகம் வருகை

தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா வருகிற 15-ம் தேதி தமிழகம் வருகிறார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வரும் அமித்ஷா அங்கிருந்து வேலூருக்கு செல்கிறார். அங்கு நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்கிறார். மேலும் கூட்டணி விவகாரம், தேர்தல் பணிகள் குறித்து பாஜக மாநில நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நாளை டெல்லி […]

கலைஞருக்கு பாரத ரத்னா விருது…திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை

ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை செயல்படுத்திய முத்தமிழ் அறிஞர், கலைஞருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தி உள்ளார். மக்களவை விவாதத்தின் போது பேசிய திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன், திராவிட சித்தாந்தத்தின் ஒளி விளக்காக திகழும் திகழ்ந்தவர் கலைஞர் என்றும் நாட்டின் பிற பகுதிகளிலும் பின்பற்றப்படும் பல முற்போக்கு கொள்கைகளை செயல்படுத்தியவர் கலைஞர் என்றும் கூறினார். மிகவும் சாதாரண குடும்பத்தில் […]

போனில் பேசுவதை கண்டித்த கணவரை கோடாரியால் அடித்து கொன்ற மனைவி

ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராமராஜு மாவட்டம், சிந்தப்பள்ளி அடுத்த மேதூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாராவ்(46), இவரது மனைவி தேவி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தேவி கடந்த 2 ஆண்டுகளாக யாரோ ஒருவருடன் அடிக்கடி செல்போனில் பேசுவாராம். இதனை அறிந்த கணவர் ராஜாராவ், மனைவியை தட்டிக்கேட்டார். இதுதொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம், வழக்கம்போல் தேவி, செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். இதனைக்கண்ட ராஜாராவ், ஏன் தொடர்ந்து போனில் பேசுகிறாய்? எனக்கூறி அவரை […]

ரயிலில் பிச்சை எடுத்து கொண்டிருந்த பெண்ணை திருமணம் செய்த இளைஞர்

பீகார் மாநிலம் பக்சரை சேர்ந்தவர் கோலு யாதவ். இவர் ரயில் பயணத்தின் போது பிச்சை எடுத்து கொண்டிருந்த ஒரு இளம்பெண்ணை பார்த்தார். அப்பெண்ணிடம் சில பயணிகள் தவறாக நடந்து கொண்டதாகவும், தேவையற்ற பேச்சுகளையும் கொடுத்ததாக தெரிகிறது. இதனால் அந்த பெண் மனமுடைந்தார். அந்த பெண்ணுக்கு பாதுகாப்பாக இருக்க எண்ணிய தன் வீட்டுக்கு அழைத்து சென்றார். பெற்றோரிடம் விவரத்தை கூறி அடைக்கலம் கொடுத்தார். நாட்கள் செல்லச்செல்ல, பெற்றோரின் சம்மதத்துடன், அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார் கோலு யாதவ். […]

லாரி பள்ளத்தில் கவிழ்ந்து 18 பேர் பலி…3 பேர் மாயம்

அசாமின் தின்சுகியா மாவட்டத்தில் இருந்து சிலரை ஏற்றி கொண்டு லாரி ஒன்று அருணாசல பிரதேசம் நோக்கி சென்றது. அப்போது, இன்று காலை அருணாசல பிரதேசத்தின் கிழக்கு பகுதியின் அஞ்சாவ் மாவட்டத்தில் லாரி வந்தபோது, ஆயிரம் அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் திடீரென கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரியில் இருந்த 18 பேர் பலியானார்கள். 3 பேர் காணாமல் போனார்கள். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. 18 பேரின் உடல்களை மீட்பு குழுவினர் மீட்டனர். ஒருவர் உயிருடன் […]

இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த 11 பாகிஸ்தான் மீனவர்கள் கைது

ந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த படகு ஒன்றை கடலோர காவல் படையினர் தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்தனர். அந்த படகில் மொத்தம் 11 பேர் இருந்த நிலையில், அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, குஜராத் ஜாகவ் கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக குஜராத் பாதுகாப்பு பி.ஆர்.ஓ. விங் கமாண்டர் அபிஷேக் குமார் திவாரி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவின் பிரத்யேக பொருளாதார […]

பஸ்-ஆட்டோ நேருக்கு நேர் மோதல்… 3 பேர் பலி

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் அஞ்சல் தாழமேல் கிராமத்தை சேர்ந்தவர் அக்ஷய் (23). ஆட்டோ டிரைவர். இவரது ஆட்டோவில் கவரலூர் பள்ளிவடக்கம் பகுதியை சேர்ந்த சுனில் பினி-நீலம்மாள் தம்பதியின் மகளான 10-ம் வகுப்பு மாணவி ஸ்ருதி லட்சுமி (16) மற்றும் ஜோதிலட்சுமி(21) ஆகிய இருவரும் பணயம் செய்தனர். அவர்கள் அஞ்சல் பகுதியில் இருந்து கரவலூருக்கு வந்து கொண்டிருந்தனர். அவர்களது ஆட்டோ மாவிலா கோவில் பகுதியில் வந்தபோது, அந்த வழியாக எதிரே அய்யப்ப பக்தர்கள் குழுவை அழைத்துவந்த சுற்றுலா […]

சபரிமலை மண்டல பூஜை தரிசனம் – இன்று முதல் முன்பதிவு

சபரிமலையில் மண்டல பூஜை தரிசனத்திற்கு இன்று (டிச.11) மாலை 5 மணி முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம். சபரிமலையில் வரும் டிசம்பர் 27ம் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது. 26 மற்றும் 27ம் தேதிகளில் பக்தர்கள் தரிசனத்துக்கு ஆன்லைன் முன் பதிவு மாலை 5 மணிக்கு தொடக்கம். sabarimalaonline.org என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம். டிச. 26இல் 30,000 பேர், 27 ஆம் தேதி 35,000 பேருக்கு அனுமதி- ஸ்பாட் புக்கிங்கில் தலா […]

வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து

குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள பர்வதிபாட்யா என்ற இடத்தில் 7 மாடிகளை கொண்ட வணிக வளாகம் அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தில் பல்வேறு ஜவுளி கடைகள், கிடங்குகள் ஆகியவை உள்ளன. இந்நிலையில், இந்த கட்டிடத்தின் தரைத்தளத்தில் இன்று காலை எதிர்பாராத விதமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அந்த தீ மளமளவென மற்ற தளங்களுக்கும் பரவியது. தீ விபத்து குறித்து தகவலறிந்து 22 தீயணைப்பு வாகனங்களில் 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை […]

சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து

டெல்லியில் உள்ள சகுர்பஸ்தி ரயில் நிலையம் வழியாக சரக்கு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த ரயிலின் 2 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது.இதையடுத்து ரயில் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தடம்புரண்ட ரயிலை மீட்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்த விபத்து தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லால் அடித்து கல்லூரி மாணவி கொலை… காதலன் வெறிச்செயல்…

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே காலடி மலையாற்றூர் பகுதியை சேர்ந்தவர் ஷைஜு, ஷினி தம்பதி. இவர்களது மகள் சித்ரப்பிரியா (19), பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் விமான பயிற்சி துறை படிப்பு படித்து வந்தார். கடந்த வாரம் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில் கடந்த 6ம் தேதி மாலை கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற சித்ரப்பிரியா பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து காலடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து சித்ரப்பிரியாவை தேடினர். அந்த […]

கட்டுப்பாட்டை இழந்த லாரி வாகனங்கள் மீது மோதி விபத்து

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள புத்தூர் பகுதியில் தமிழக பதிவெண் கொண்ட லாரி ஒன்று பொருட்களை ஏற்றி சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி தறிகெட்டு ஓடத் தொடங்கியது. இதனால் எதிரே வந்த கார்கள், இருசக்கர வாகனங்கள் உள்பட சுமார் 10-க்கும் மேற்பட்ட வாகனங்களை இடித்து தள்ளிவிட்டு, அங்குள்ள ஒரு டிரான்ஸ்பார்மர் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் சிறுமி உள்பட 10 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு […]

கார் மீது விழுந்த விமானம்-பெண் காயம்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் பிரேவர்டு நகரில் சிறிய ரக விமானத்தில் நடுவானில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், நெடுஞ்சாலையில் அவசர அவசரமாக விமானம் தரை இறக்கப்பட்டது. அப்போது சாலையில் சென்ற கார் மீது மோதியதில் காரை ஓட்டிச் சென்ற 57 வயது பெண் லேசான காயம் அடைந்தார். விமானத்தில் பயணித்த யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

போட்டோ சூட் எடுக்க சென்ற மணமக்கள் லாரி மோதி பலி

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் கனுமனகட்டே கிராமத்தைச் சேர்ந்தவர் கரியப்பா மடிவாளா(26). இவருக்கும், கொப்பல் மாவட்டம் காரடகி தாலுகா முஸ்டூரு கிராமத்தை சேர்ந்த கவிதா (19) என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, இருவரின் பெற்றோரும் திருமணம் பேசி முடிவு செய்தார்கள். கொப்பல் டவுனில் வருகிற 20-ந் தேதி கூட்டு திருமணம் நடைபெற உள்ளது.அப்போது கரியப்பாவுக்கும், கவிதாவுக்கும் திருமணம் நடத்த 2 பேரின் பெற்றோரும் முடிவு செய்தார்கள். அதே நேரத்தில் கரியப்பாவின் அண்ணன் ரமேசுக்கும், அதேநாளில் திருமணம் […]

ஐகோர்ட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் மாநில ஐகோர்ட்டில் இன்று வழக்கறிஞர்கள், நீதிபதிகள் வழக்கு விசாரணை போன்ற வழக்கமான பணிகளை மேற்கொண்டிருந்தனர். அப்போது ஐகோர்ட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக இமெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது. நீதிமன்ற பதிவாளருக்கு இன்று மர்ம நபர் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து நீதிபதிகள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் என அனைவரும் கோர்ட்டில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர். மேலும், போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் ஐகோர்ட்டு வளாகத்தில் தீவிர சோதனை […]

கிருஷ்ணர் சிலையை திருமணம் செய்து கொண்ட இளம்பெண்

உத்தர பிரதேசத்தில் கிருஷ்ணர் மீது கொண்ட அதீத பக்தியால் உறவினர்கள் முன்னிலையில் அவரின் சிலையையே திருமணம் செய்து கொண்டுள்ளார் பிங்கி (28) என்ற பெண். அண்மையில் கிருஷ்ணர் கோவிலுக்கு சென்றபோது சிலை மீது தங்க மோதிரம் விழுந்ததாகவும், காய்ச்சல் வந்தபோது கிருஷ்ணருக்குப் பூஜை செய்தவுடன் குணமானதாகவும் அவர் கூறுகிறார். இந்த சம்பவங்கள், கிருஷ்ணர் சொன்ன அறிகுறிகள் என நம்பியே இந்த திருமண முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிற்கு 7.35 டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவு

கர்நாடக மாநிலத்தில் மேகதாது பகுதியில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சி செய்யும் விவகாரம் இரு மாநிலங்கள் இடையே பேசுபொருளாகி வருகிறது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 46-வது கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய காவிரி நீர் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் மேகதாது விவகாரம் குறித்து கூட்டத்தில் […]

600 அடிபள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து 6 பேர் பலி

மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டம் நிப்ஹட் பகுதியை சேர்ந்த 6 பேர் ஒரு காரில் நேற்று மாலை கல்வான் பகுதிக்கு சென்றுகொண்டிருந்தனர். கல்வான் அருகே மலைப்பாங்கான ஹர்க் ஹண்ட் பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் 600 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், உயிரிழந்த 6 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத […]

கேரளாவில் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாள் விடுமுறை

கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை), வருகிற 11-ந் தேதி என 2 கட்டங்களாக நடைபெறுகிறது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம் ஆகிய 7 மாவட்டங்களில் நாளை உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. உள்ளாட்சி தேர்தலையொட்டி, கேரளாவில் உள்ள மத்திய அரசு தொழிற்சாலைகளுக்கு விடுமுறை இல்லை. அதேபோல் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. […]

புதுச்சேரியில் தனியார் பள்ளிக்கு நாளை விடுமுறை

புதுச்சேரி உப்பளம் துறைமுக மைதானம் அருகே உள்ள தனியார் பள்ளிக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. த.வெ.க. பொதுக்கூட்டம் நாளை நடைபெறும் நிலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உப்பளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டது.

கோவா தீவிபத்து -23 பேர் பலி- நிவாரணம் அறிவிப்பு..

கோவா அர்போரா கடற்கரையில் உள்ள இரவு நேர கேளிக்கை விடுதியில் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் விடுதி ஊழியர்கள், சுற்றுலா பயணிகள் உள்பட 23 பேர் உயிரிழந்தனர். இதில் உயிரிழந்தவர்களின் பெரும்பாலானவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. மேலும் சிலிண்டர் வெடித்ததில் 10-க்கும் மேற்பட்ட படகுகள் எரிந்து சேதமாகியது. இந்நிலையில், கோவா தீவிபத்து குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கோவா அர்போராவில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 23 பேர் பலியானது […]

பேனர் வைப்பதில் தகராறு…காங்கிரஸ் நிர்வாகி வெட்டிக்கொலை

கர்நாடக மாநிலம் சிக்மங்களூரு மாவட்டம் கமலேஷ்வரா பகுதியை சேர்ந்தவர் கணேஷ் கவுடா (38). காங்கிரஸ் நிர்வாகியான இவர் அப்பகுதி கிராம பஞ்சாயத்து உறுப்பினராக செயல்பட்டு வந்தார்.இந்நிலையில், கணேஷ் கவுடா நேற்று இரவு கமலேஷ்வரா பகுதியில் உள்ள சாலையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், கணேஷ் கவுடாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை தொடர்பாக 3 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் பேனர் […]

கோவா கேளிக்கை விடுதியில் தீ விபத்து… 25 பேர் பலி…பிரதமர் மோடி இரங்கல், நிவாரணம் அறிவிப்பு

வடக்கு கோவாவின் அர்போரா கிராமத்தில் உள்ள ஒரு பிரபலமான இரவு விடுதியில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலியானவர்களில் பெரும்பாலானோர் அந்த இடத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு திறக்கப்பட்ட மற்றும் மாநில தலைநகர் பனாஜியில் இருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பிர்ச் பை ரோமியோ லேன் என்ற இரவு விடுதியில் சிலிண்டர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டது. […]

புதுச்சேரியில் வருகிற 9ம் தேதி தவெக பொதுக்கூட்டம்… நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது போலீஸ்

புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் தமிழக வெற்றிக்கழக பொதுக்கூட்டம் வருகிற 9ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 12 மணிவரை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்துகொண்டு பேச உள்ளார். இதற்காக விஜய், பனையூரில் உள்ள வீட்டில் இருந்து அன்று காலை 8 மணிக்கு கார் மூலம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி வருகிறார். ஹெலிபேடு மைதானத்தில் விஜய் வழக்கமாக பயன்படுத்தும் பிரசார வாகனத்தில் நின்றபடியே பேசுகிறார். […]

ரசகுல்லா தீர்ந்து போனதால் பாதியில் நின்ற திருமணம்

பீகார் மாநிலம் போத்கயா பகுதியில் கடந்த நவம்பர் 29-ந்தேதி தனியார் திருமண மண்டபத்தில் நடந்த மோதல் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. திருமணத்திற்கான ஏற்பாடுகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் சிலர் சாப்பாடு பரிமாறும் இடத்திற்கு சென்று ரசகுல்லா கேட்டுள்ளனர்.ஆனால் அங்கு ரசகுல்லா தீர்ந்து போனதாக கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்தவர்கள் சிலர் கோபமடைந்து கத்த தொடங்கினர். சிலர் நாற்காலிகளை தூக்கி வீசி ரகளையில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் […]

2 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உலகின் பல்வேறு நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இங்கிலாந்தின் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் இன்று காலை ஐதராபாத் வந்து கொண்டிருந்தது. அதேபோல், குவைத்தில் இருந்து ஐதராபாத்திற்கு குவைத் ஏர்வேஸ் விமானம் இன்று காலை ஐதராபாத் வந்து கொண்டிருந்தது. இந்த 2 விமானங்களிலும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக ஐதராபாத் விமான நிலையத்திற்கு இன்று அதிகாலை 5.30 மணியளவில் இமெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து […]

மெட்ரோ ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மெட்ரோ ரயில் ஊதா வழித்தடத்தில் இன்று காலை வழக்கம் போல் இயக்கப்பட்டது. அலுவலகத்திற்கு செல்வபர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள் உள்ளிட்ட பலர் அந்த ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.அந்த ரயில் கெங்கேரி மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வந்தபோது வாலிபர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த கொண்டார். இதனால் ஊதா வழித்தடத்தில் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த நபரின் உடலை அப்புறப்படுத்தினர். […]

டெல்லியில் தமிழ்நாடு காவல்துறை பஸ், கார் மோதி விபத்து

டெல்லியில் உள்ள ஜானக்புரி பகுதியில் இன்று காலை 11.30 மணியளவில் தமிழ்நாடு காவல்துறைக்கு சொந்தமான பஸ் மீது பின்னால் வந்த கார் ஒன்று வேகமாக மோதி விபத்து ஏற்பட்டது. விபத்து ஏற்பட்ட சில நிமிடங்களில் இரண்டு வாகனங்களுக்கும் தீப்பற்றி எரியத் தொடங்கின. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் பஸ் மற்றும் காரில் இருந்த அனைவரும் வெளியேறிவிட்டதால், அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் உயிர்சேதம் எதுவும் நிகழாமல் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்து தகவலறிந்து காவல்துறை […]

ரஷ்ய அதிபர் புதினுக்கு ஜனாதிபதி மாளிகையில் சிவப்புக் கம்பள வரவேற்பு

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், 2 நாள் அரசுமுறை பயணமாக நேற்று மாலை டெல்லி வந்தார். விமான நிலையத்தில் தரையிறங்கிய புதினை, பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று வரவேற்றார். இன்று (டிச.5) காலை ஜனாதிபதி மாளிகையில், ரஷ்ய அதிபர் புதினுக்கு முறைப்படி, சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ராணுவ அணிவகுப்பு மரியாதை அவருக்கு அளிக்கப்பட்டது. புதினை ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் வரவேற்றனர். அதன்பின் அங்கிருந்து டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி […]

திருப்பரங்குன்றம் விவகாரம்…நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோரி திமுக எம்.பி.க்கள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டும், 2-வது நாளாக நேற்றும் தடை விதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர். ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்நிலையில் திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோரி திமுக சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி திமுகவின் மக்களவைக் குழு தலைவர் டி.ஆர். பாலு மற்றும் […]

குழந்தையை கொன்று இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் சின்ன சங்கரம்பேட்டை மண்டலம் காஜாபூரைச் சேர்ந்தவர்கள் பிரவீன் கவுடு-அகிலா தம்பதி. கூலித்தொழிலாளியான இவர்களுக்கு 2 வயதில் ஒரு குழந்தை இருந்தது. பிரவீன் கவுடு உடல் நலக்குறைவால், கடந்த ஓராண்டுக்கு முன்பு இறந்தார். இதனால் அகிலா மாமியார் வீட்டிலேயே குழந்தையுடன் இருந்து வந்தார். கணவர் இறந்த சோகத்தில் இருந்த அகிலாவை மறுமணம் செய்து கொள்ளுமாறு அவரது மாமியார் கூறினார்.ஆனால் அவர் மறுமணத்துக்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. இந்தநிலையில் அகிலா நேற்றுமுன்தினம் தனது குழந்தையை தூக்கில் […]

இந்தியா வந்த ரஷ்ய அதிபர் புதினுக்கு உற்சாக வரவேற்பு

ரஷிய அதிபர் புதின் 2 நாள் அரசு முறைப் பயணமாக இன்று மாலை இந்தியா வந்தார். தலைநகர் டெல்லிக்கு வந்த புதினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. டெல்லியில் நடைபெறும் 23-வது இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று புதின் இந்தியப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். டெல்லியில் தரையிறங்கியதும் ரஷிய அதிபர் புதினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் இல்லத்திற்குச் செல்லும் புதினுக்கு பிரதமர் மோடி தனிப்பட்ட இரவு விருந்து அளிக்கிறார். பின்னர் […]

சாப்ட்வேர் இன்ஜினியர் தற்கொலை.. 20 லட்சம் கேட்டு தம்பதி தொல்லை

பெங்களூரில் ஆசையாக நிலம் வாங்கி புதிதாக வீடு கட்டிய சாப்ட்வேர் இன்ஜினியர் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தான் புதிதாக கட்டும் கனவு இல்லத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் அவர் எழுதி வைத்த 10 பக்க கடிதம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. மேலும்ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டிய உஷா நம்பியார் – சசி நம்பியார் என்ற தம்பதியை போலீசார் கைது செய்துள்ள நிலையில் அதுபற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. பெங்களூர் ஒயிட்பீல்டில் […]

இந்தியா வரும் புதினை சந்திக்க ராகுலுக்கு அனுமதி மறுப்பு

இந்தியாவிற்கு வருகை தரும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்திக்க தனக்கு அனுமதி மறுத்துவிட்டதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். இந்​தியா – ரஷ்​யா​வின் 23-வது உச்சி மாநாடு டெல்​லி​யில் நடைபெறுகிறது. இதில் பங்​கேற்க 2 நாள் பயண​மாக ரஷ்ய அதிபர் புதின் இன்று மாலை டெல்லி வரு​கிறார். அவருக்கு குடியரசுத் தலை​வர் மாளி​கை​யில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்படுகிறது. மேலும், அதிபர் புதினுக்கு குடியரசுத் தலைவர் திர​வுபதி முர்மு சிறப்பு விருந்​துக்கு ஏற்​பாடு […]

இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி – ஏன்?

புதன்கிழமை அன்று, ஒரு அமெரிக்க டாலருக்கு இந்திய ரூபாயின் மதிப்பு 90 ரூபாயைத் தாண்டியது. இது இந்திய நாணயத்திற்கு ஒரு புதிய குறைந்தபட்ச நிலை. இந்த ஆண்டு முழுவதும் ரூபாயின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. Emerging Markets கரன்சிகள் (Chinese Yuan, Brazin Real, Mexican Peso, Thai Baht, Malaysian Ringgit) அனைத்தும் வலுவாக ஆகி வரும் நிலையில், இந்தியாவின் ரூபாய் மட்டும் வலுவிழந்து வருகிறது குறிப்பிடத்தக்கது..இந்த ஆண்டு (டிசம்பர் 2 வரை) ரூபாயின் […]

தங்கம் விலை குறைய வாய்ப்பு..

ரஷ்ய அதிபர் புதினின் இந்தியா வருகையால் தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளதாக தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார். ரஷ்ய அதிபர் புதின் 2 நாள் அரசு முறை பயணமாக இன்று (டிச.04) இந்தியா வருகிறார். 23வது இந்தியா-ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்கும் அவர், இந்தியா- ரஷ்யா இடையே முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில், புதின் வருகையால் தங்கம் விலை குறைய வாய்ப்பு […]

விண்டோஸ் மென்பொருள் கோளாறு…விமான சேவை பாதிப்பு…

நாடு முழுவதும் பல்வேறு விமான நிலையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. மைக்ரோசாப்ட் விண்டோஸில் உலகளவில் பெரிய அளவிலான சேவை செயலிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் விமான நிலையங்களில் தொழில்நுட்ப சேவைகள்/செக்-இன் அமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், ஆகாசா ஏர் மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய நான்கு விமான நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்து மைக்ரோசாப்ட் மற்றும் விமான நிறுவனங்களிடமிருந்து உடனடியாக பதில் எதுவும் கிடைக்கவில்லை. ஹைதராபாத்தின் […]

தட்கல் டிக்கெட்… ஓ.டி.பி சரிபார்ப்பு கட்டாயம்…

தட்கல் டிக்கெட் முன்பதிவுகளுக்காக இந்திய ரயில்வே ஒரு புதிய பாதுகாப்பு அம்சத்தை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது, பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, அவர்களின் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் ஒருமுறை கடவுச்சொல் சரிபார்க்கப்பட்ட பின்னரே டிக்கெட்டுகளை புக்கிங் செய்ய முடியும். இந்த ஓ.டி.பி சரிபார்ப்பு முறை விரைவில் அனைத்து ரயில்களிலும் அமல்படுத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக, ஓ.டி.பி அடிப்படையிலான தட்கல் அங்கீகார அமைப்பு ரயில் எண் 12009/12010, மும்பை சென்ட்ரல்-அகமதாபாத் சதாப்தி எக்ஸ்பிரஸில் செயல்படுத்தப்பட்டுள்ளது. […]

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.90.14 ஆக சரிந்துள்ளது. மோடி ஆட்சிக்கு வந்தால் ஒரு டாலரின் மதிப்பு ஒரு ரூபாய் என்று ஆகும் என 2014 ஆம் ஆண்டு மிகப்பெரிய பரப்புரை செய்யப்பட்ட நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு வீழ்ச்சியடைந்துள்ளது.முதல் முறையாக ஒரு டாலருக்கு ரூ.90-த் தாண்டியுள்ளது. அமெரிக்கா – இந்தியா இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தான பின் ரூபாய் மதிப்பு மீட்சியடையும் என நிபுணர்கள் […]

வேலைக்கு செல்லாமல் பப்ஜி விளையாட்டு…மனைவியை கொன்ற கணவர்…

மத்தியபிரதேச மாநிலம் ரிவா மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த இளைஞர் ரஜத். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நேஹா (24) என்ற பெண்ணுக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றது. ரஜத் செல்போனில் பப்ஜி விளையாட்டிற்கு அடிமையாக இருந்துள்ளார். அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தவாறு பப்ஜி விளையாடியுள்ளார். இதனால், நேஹாவுக்கும் ரஜத்திற்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வேலைக்கு செல்லுமாறு கணவனை நேஹா தொடர்ந்து வற்புத்து வந்துள்ளார். இந்நிலையில், வேலைக்கு செல்லாமல் தொடர்ந்து பப்ஜி விளையாடுவது […]

வரதட்சணை கொடுமையால் ஐஏஎஸ் அதிகாரியின் மகள் தற்கொலை

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தடிப்பல்லி பகுதியை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சின்னராமுடு. இவரது மகள் மதுரி சஹிதிபாய் (27). நந்தியால் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் என்ற இளைஞரை காதலித்து கடந்த மார்ச் மாதம் பதிவுத்திருமணம் செய்துகொண்டார். திருமணமான சில மாதங்களில் மதுரியிடம் வரதட்சணை கேட்டு ராஜேஷ் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து, கடந்த அக்டோபர் மாதம் மதுரி தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டார். இந்நிலையில், கணவன் தொடர்ந்து வரதட்சணை கொடுமை செய்ததாலும், கணவன் தன்னை உண்மையாக காதலிக்கவில்லை […]

பானி பூரிக்கு ஆசைப்பட்ட பெண்… வாயை மூட முடியாமல் தவித்த பரிதாபம்

உத்தரப் பிரதேச மாநிலம், ஔரையா மாவட்டத்தில் திபியாபூர் பகுதியைச் சேர்ந்தவர் இன்கலா தேவி (42) இவர் பானி பூரி சாப்பிடுவதற்காக வாயைத் திறந்தபோது அவரது தாடை விலகியதாக கூறப்பட்டது. தாடை விலகியதால் கடும் அவதி அடைந்தார். இதனையடுத்து வாயை மூட முடியாமல் தவித்த தேவியை அவரது உறவினர்கள் முதலில் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவர்கள் மனோஜ் குமார் மற்றும் சத்ருகன் சிங் ஆகியோர் தாடையை மீண்டும் அதன் இடத்திற்குக் கொண்டு வர முயற்சித்தனர், ஆனால் […]

காதலியை அடித்துக்கொன்ற இளைஞர் சிறையில் மாரடைப்பால் உயிரிழப்பு

மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்த இளைஞர் நரேந்திர கமல்சிங் (25). இவர் குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். அந்த தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த புஷ்பதேவி (20) என்ற இளம்பெண்ணுடன் கமல்சிங்கிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்த நிலையில் கடந்த 3 மாதங்களாக லிவ் இன் முறையில் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். கடந்த 29ம் தேதி இரவு காதல் ஜோடி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த […]

37 நக்சலைட்டுகள் போலீசில் சரண்

நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் நாட்டில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை முழுவதும் ஒழிக்க மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளது. இதையடுத்து, மாவோயிஸ்டுகள், நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டோ, சரண் அடைந்தோ வருகின்றனர். சரணடையும் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளுக்கு மாநில அரசுகள் மறுவாழ்வு திட்டங்களை அமல்படுத்தி வருகின்றன. இந்நிலையில், சத்தீஷ்கார் மாநிலத்தை சேர்ந்த 37 நக்சலைட்டுகள் இன்று ஆயுதங்களை கைவிட்டு போலீசில் சரணடைந்துள்ளனர். அம்மாநிலத்தின் தண்டிவாடா […]

நடுரோட்டில் பெண் அதிகாரிக்கு பளார்…சண்டையை விலக்கிவிட்ட பெண்ணுக்கும் அடி…

சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக வீடு வீடாகச் சென்று தகவல்களைச் சரிபார்த்து வருகின்றனர். ராய்ப்பூரில் உள்ள காளி மாதா வார்டு பகுதியில் வந்தனா சோனி என்ற பெண் அதிகாரி பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சவிதா பட்வால் என்ற பெண், தனக்குரிய வாக்காளர் பட்டியல் திருத்தப் படிவம் ஏன் குறித்த நேரத்தில் வீட்டிற்கு வரவில்லை […]

ஓடும் ரயிலில் கடற்படை வீரரின் மனைவியை கீழே தள்ளிவிட்டு கொடூர கொலை

உத்தரப் பிரதேச மாநிலம் எட்டாவா அருகே கடந்த 26ம் தேதி ரயில் தண்டவாளத்தில் ஆர்த்தி யாதவ் என்ற பெண் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டார். பாட்னாவிலிருந்து ஆனந்த் விஹார் செல்லும் சிறப்பு ரயிலில் பயணம் செய்த இவருக்கும், ரயிலில் இருந்த டிக்கெட் பரிசோதகருக்கும் (டிடிஇ) இடையே ஏற்பட்ட தகராறில், அப்பெண்ணை ஓடும் ரயிலில் இருந்து டிடிஇ தள்ளிவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. கடற்படை வீரரின் மனைவியான இவரது மரணம் தொடர்பான விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்தச் சம்பவம் […]

கேரள முதல்வர், முன்னாள் நிதியமைச்சருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்

கேரள மாநிலத்தில் 2019ம் ஆண்டு வெளியிட்ட மசாலா பத்திரங்கள் தொடர்பாக அன்னிய செலாவணி விதிமீறல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது குறித்து, கேரள முதல்வர் பினராயி விஜயன், அவரது தனி செயலாளர் மற்றும் முன்னாள் நிதியமைச்சர் தாமஸ் ஐசக் ஆகியோருக்கு அமலாக்கத்துறை அன்னிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சுமார் ரூ. 468 கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் இந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே முதன்முதலில் இத்தகைய ரூபாயில் வெளியிடப்பட்ட பத்திரங்களை வெளியிட்ட மாநிலம் […]

வாக்காளர் பட்டியல் திருத்த பணி…வாக்குச்சாவடி நிலை அலுவலர் தற்கொலை

உத்தரபிரதேச மாநிலம் முராதாபாத் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர் சர்வேஷ் சிங். இவர் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த அக்டோபர் 7ம் தேதி முதல் இந்த பணி மேற்கொண்டு வந்த நிலையில் அவருக்கு பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த சர்வேஷ் சிங் நேற்று தனது வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வீட்டிற்கு வந்த அவரது மனைவி அறையை திறந்து பார்த்தபோது சர்வேஷ் தூக்கில் தொங்கிய நிலையில் […]

ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி…தேனீக்கள் கொட்டி பலி…

உத்தரபிரதேசம் ஏட்டா மாவட்டம் கிராதாபாத் கிராமத்தை சேர்ந்தவர் அட்டர் சிங் (62). இவர் உத்தரபிரதேச காவல்துறையில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றார். பணி ஓய்வுக்குப்பின் அட்டர் சிங் தனது மகன்களுடன் கிராதாபாத் கிராமத்தில் வசித்து வந்தார். இந்நிலையில், அட்டர் சிங் இன்று தனது 2 மகன்களுடன் கிராமத்தில் உள்ள தனது தோட்டத்திற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது தோட்டத்தில் இருந்த தேனீக்கள் தீடிரென அட்டர் சிங் மற்றும் 2 மகன்களை சரமாரியாக கொட்டியது. தேனீக்கள் தாக்குதலில் இருந்து […]

டிஜிட்டல் கைது…முதியவரிடம் ரூ.1.92 கோடி மோசடி…

ஐதராபாத்தில் டிஜிட்டல் கைது மோசடி மூலம் 71 வயது முதியவரிடம் ரூ.1.92 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து முதியவருக்கு அழைப்பு வந்துள்ளது. அதில் சி.பி.ஐ. அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு சிலர் பேசியுள்ளனர். முதியவரின் ஆதார் கார்டை பயன்படுத்தி மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் முதியவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். மேலும், தங்கள் அனுமதி இல்லாமல் யாரிடமும் எதுவும் பேசக்கூடாது என்று மிரட்டியுள்ளனர். இதனால் பயந்துபோன முதியவர் […]

சொகுசு கார் மோதி ஓட்டல் ஊழியர் பலி

டெல்லியின் அம்பியன்ஸ் மால் பகுதியில் பிரபல ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் உத்தரகாண்ட்டை சேர்ந்த ரோகித் (23) என்பவர் பணியாற்றி வந்தார். ரோகித் நேற்று இரவு தனது ஓட்டலில் பணியாற்றும் சக ஊழியர்களுடன் வசந்த் கஞ்ச் பகுதியில் சாலையோரம் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வேகமாக வந்த சொகுசு கார் ரோகித் உள்பட 3 பேர் மீதும் மோதியது. இந்த விபத்தில் 3 பேரும் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், விரைந்து சென்று படுகாயமடைந்த […]

லாரி மீது கார் மோதி விபத்து…3 பேர் பலி…

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டம் ரத்தன்புரா பகுதியில் இன்று கார் சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் 8 பேர் பயணித்தனர். மனோகர்பூர்-டசா சாலையில் சென்றுகொண்டிருந்தபோது முன்னே சென்ற மற்றொரு வாகனத்தை கார் முந்தி செல்ல முயன்றுள்ளது. அப்போது சாலையில் எதிரே வந்த லாரி மீது கார் மோதியது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள […]

திருமணத்திற்கு மறுத்த காதலி…சுட்டுக்கொன்ற இளைஞர்…

பீகார் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் கிருஷ்ணா (26). இவர் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். அந்த தொழிற்சாலையில் அதே மாநிலத்தின் அம்ரோஹா பகுதியை சேர்ந்த சோனு (25) என்ற பெண்ணும் வேலை செய்து வந்துள்ளார். இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் பல மாதங்களாக காதலித்து வந்தனர். இதனிடையே, தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி சோனுவிடம் கிருஷ்ணா அடிக்கடி கூறியுள்ளார். திருமணத்திற்கு சோனு மறுப்பு தெரிவித்து வந்தார். இதனால் […]

சபரிமலை தரிசனம் முடிந்து திரும்பிய ஐயப்ப பக்தர்கள் பஸ்… மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்து

கர்நாடகாவில் மைசூருவில் இருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் பஸ் ஒன்றில் சபரிமலைக்கு வந்தனர். கோவிலில் தரிசனத்தை முடித்த அவர்கள், அதே பஸ்சில் கர்நாடகாவுக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர். பஸ் மலைப்பாதையில் சென்று கொண்டு இருந்தபோது காசர்கோடு அருகே சிட்டாரிக்கல் என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. விபத்தில் பஸ்சில் இருந்து 45 பேர் காயம் அடைந்தனர். இடிபாடுகளில் சிக்கி ஒருவர் பலியானார். தகவலறிந்த போலீசார், சம்பவ பகுதிக்குச் சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு, […]

நேருக்குநேர் மோதிய கார்கள்…குழந்தைகள் உள்பட 5 பேர் பலி…

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் சிக்கஹோசல்லி கிராமத்தைச்சேர்ந்த ஒரு குடும்பத்தினர் நேற்று ஆந்திர மாநிலம் மந்திராலயம் ராகவேந்திர சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய நேற்று சென்றனர். அங்கு தரிசனம் செய்துவிட்டு மீண்டும் சொந்த ஊருக்கு காரில் நேற்றிரவு புறப்பட்டனர். இவர்கள் கார் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் எம்மிகனூர் அடுத்த கோடேகல் கிராமத்தில் இன்று அதிகாலை 5 மணியளவில் சென்றது. அப்போது, எதிரே வந்த காரும், கர்நாடக பக்தர்கள் சென்ற காரும் நேருக்கு நேர் மோதியது. […]

சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர்… 12 பேர் கைது

வங்காளதேசம், மியான்மர் நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழையும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவுக்குள் நுழையும் நபர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாற்று பெயர் மற்றும் அடையாள அட்டையுடன் சட்டவிரோதமாக வசித்து வருகின்றனர். அந்த நபர்களை கைது செய்ய மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்நிலையில், மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டம் இஸ்லாம்பூரில் வங்காளதேசத்தை சேர்ந்த சிலர் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் […]

இலங்கையில் கனமழை… 56 பேர் உயிரிழப்பு…பிரதமர் மோடி இரங்கல்

இலங்கையில் கடந்த 17-ந்தேதி முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் பல நகரங்களை வெள்ளங்கள் சூழ்ந்தன. மேலும் அம்பாறை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதற்கிடையில், டித்வா புயல் காரணமாக இலங்கையில் ஏற்பட்ட கனமழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளனர்.இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் இந்தியாவில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், […]

கோவாவில் 77 அடி உயர ராமர் சிலை… பிரதமர் மோடி திறந்து வைத்தார்

தெற்கு கோவாவின் பர்தகாலி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சமஸ்தான கோகர்ண ஜீவோட்டம் மடத்தின் 550-வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த விழாவின் ஒரு பகுதியாக 77 அடி உயரம் கொண்ட வெண்கல ராமர் சிலையை பிரதமர் நரேந்திர திறந்து வைத்தார்.குஜராத்தில் உள்ள ஒற்றுமை சிலையை வடிவமைத்த சிற்பி ராம் சுதர், இந்த ராமர் சிலையை உருவாக்கியுள்ளார். மேலும், இது உலகின் மிக உயரமான ராமர் சிலை என கோவா பொதுப்பணித்துறை மந்திரி திகம்பர் […]

டில்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்.. உயிர்தப்பிய 140 பேர்

அகமதாபாத் சென்ற ஏர் இந்தியா விமானம் தீ விபத்து எச்சரிக்கை காரணமாக பாதியிலேயே டெல்லிக்கு திரும்பியது. டெல்லியில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத் நகருக்கு நேற்று இரவு ஏர் இந்தியா பயணிகள் விமானம் புறப்பட்டுச் சென்றது. இந்த விமானத்தில் சுமார் 170 பயணிகள் பயணம் செய்தனர். விமானம் வானில் பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, விமானத்தின் சரக்குகள் வைக்கும் பகுதியில் திடீரென கரும்புகை வெளியேறுவது போன்ற அபாய எச்சரிக்கை விமானியின் அறையில் ஒலித்தது. இதனால் பெரும் பரபரப்பு […]

கேரளாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து…தமிழகத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 21 பேர் காயம்

மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 16-ந்தேதி மாலை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கிறார்கள். தமிழகத்தில் இருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்கின்றனர். இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் இருந்து சுமார் 40-க்கும் மேற்பட்ட அய்யப்ப பக்தர்கள் தனியார் பேருந்தில் சபரிமலைக்கு புறப்பட்டுச் சென்றனர். அந்த பேருந்து கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள குட்டிக்கானம் வழியாக சென்றபோது, வளைவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. […]

ஆட்டோ குறுக்கே புகுந்த பாம்பு…2 பள்ளி குழந்தைகள் பலி…

கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் பள்ளி குழந்தைகளை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஒன்று சென்றுகொண்டிருந்தது அப்போது, ஆட்டோவின் முன்னால் திடீரென பாம்பு ஒன்று குறுக்கே சென்றுள்ளது. இதனால், பாம்பின் மீது ஏற்றி விட கூடாது என்பதற்காக அதன் ஓட்டுநர் ஆட்டோவை வேறு பக்கம் திருப்பியுள்ளார். அப்போது, அது புரண்டு, பக்கத்தில் இருந்த வாழை தோட்டத்திற்குள் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சிக்கி, ஆட்டோவில் இருந்த பள்ளி மாணவ மாணவிகள் படுகாயமடைந்தனர். ஆட்டோ மேலே விழுந்ததில் ஆதி லட்சுமி (8) மற்றும் யது […]

வேறு இடத்தில் திருமண ஏற்பாடு… காதலியை சுட்டுக்கொன்று வாலிபர் தற்கொலை…

திரிபுரா மாநிலம் கோமதி மாவட்டத்தில் உள்ள ஹோலாஷெட் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றில் நேற்று மாலை இளம்பெண் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு பிணமாக கிடந்தார். அருகில் வாலிபர் ஒருவர் ரத்தவெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். இதுபற்றி தகவலறிந்து வந்த போலீசார் வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விசாரணையில் இறந்தவர்கள் உதய்பூரைச் சேர்ந்த ஜன்னத் அக்தர் (26), ஷால்கரா பகுதியைச் சேர்ந்த ஷோஹேல் மியா என்பதும், இருவரும் காதலர்கள் என்பது […]

கோவா… நாளை 77 அடி உயர ராமர் சிலை…பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

கோவாவின் கனகோனாவில் உள்ள ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பரதகலி ஜீவோட்டம் மடத்தில் இந்தியாவின் மிக உயரமான ராமரின் 77 அடி வெண்கல சிலை நாளை புனிதமாக பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதற்கான பிராண பிரதிஷ்டை, பூஜைகள் இன்று காலை தொடங்கி நடை பெற்று வருகிறது. நாளை பிற்பகல் பிரதமர் மோடி, சிலையை திறந்து வைக்கிறார். இதற்காக மடத்தின் வளாகத்தில் ஒரு சிறப்பு ஹெலிபேட் அமைக் கப்பட்டுள்ளது. குஜராத்தில் ஒற்றுமை சிலையை வடிவமைத்த சிற்பி ராம் சுதார், ராமரின் சிலையை […]

மது போதையில் தள்ளாடியபடி வீடு திரும்பிய மனைவி… அடித்து கொன்ற கணவர்…

ஜார்க்கண்ட் மாநிலம் பலமு மாவட்டத்தில் உள்ள ராம்கார் பகுதியை சேர்ந்தவர் உபேந்திர பர்ஹியா (25). இவரது மனைவி ஷில்பி தேவி (22). இவர்களுக்கு திருமணமாகி 3 வருடங்கள் ஆகிறது. இந்தநிலையில் உபேந்திரா தனது வீட்டில் குடிபோதையில் இருந்துள்ளார். அப்போது வெளியில் சென்ற மனைவி ஷில்பியும் குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் கோபமடைந்த உபேந்திரா, குடிபோதையில் வீடு திரும்பியது குறித்து மனைவியிடம் கேள்வி கேட்டுள்ளார். இதனால் இருவரும் வாக்குவாதம் வந்துள்ளது. இதில் கடும் கோபமடைந்த உபேந்திரா மனைவியை தாக்கியுள்ளார். […]

திருமண நிகழ்ச்சி…கால்வாய்க்குள் கார் கவிழ்ந்து விபத்து… 5 பேர் பலி…

உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரிசா மாவட்டத்தை சேர்ந்த 6 பேர் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று காரில் சென்றுள்ளனர். திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு நேற்று இரவு மீண்டும் வீடு திரும்பியுள்ளனர். நள்ளிரவு லக்கிம்பூர் கேரியின் சாரதா ஷிப்ஹொன் என்ற பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் கால்வாய்க்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த 5 பேர் உயிரிழந்தனர். கார் டிரைவர் மட்டும் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். விபத்து குறித்து […]

இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் காதல் ஜோடி

பாகிஸ்தானை சேர்ந்த போபட் (24) அவருடன் பெண் தோழி கவுரி (20) இருவரும் வீட்டை விட்டு வெளியேறி இந்திய-பாகிஸ்தான் எல்லை பகுதியான குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்திற்குள் நேற்று நுழைந்தனர். அப்போது இருவரும் எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:கைதான இருவரும், தங்கள் பெற்றோர்கள் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் 23ம் தேதி வீட்டைவிட்டு வெளியேறியதாக கூறினர். அவர்கள் இருவரும் கட்ச் பகுதியில் உள்ள நிலப்பரப்பு வழியாக […]

8 பெண்கள் உள்பட 26 மாவோயிஸ்டுகள் போலீசில் சரண்

சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியபிரதேசம், தெலுங்கானா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ளது. நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் நாட்டில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை முழுவதும் ஒழிக்க மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளது. இதையடுத்து, மாவோயிஸ்டுகள், நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டோ, சரண் அடைந்தோ வருகின்றனர். இந்நிலையில், சத்தீஷ்கார் மாநிலத்தை சேர்ந்த 26 மாவோயிஸ்டுகள் இன்று ஆயுதங்களை […]

ஆட்டோ மீது லாரி மோதி விபத்து…6 பேர் பலி…

பீகார் மாநிலம் ஷேக்புரா மாவட்டம் ஷிவாரா நகரில் இருந்து ஷேக்புராவுக்கு இன்று மதியம் ஆட்டோவில் 12 பேர் பயணித்தனர். ஷேக்புரா – சிகந்தரா நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது சாலையில் எதிரே வந்த லாரியும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 6 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர்.இதையடுத்து, அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து […]

அயோத்தி ராமர் கோயிலில் கொடியேற்றம்..

அயோத்தி ராமர் கோயிலின் 161 அடி உயர கோபுரத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள 30 அடி உயர கம்பத்தில் பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் ஆகியோர் காவிக்கொடியை ஏற்றி வைத்தனர். 22 அடி நீளம் 11 அடி அகலத்தில் முக்கோண வடிவிலான காவிக்கொடியை இருவரும் ஏற்றிவைத்தபோது கோயில் வளாகத்தில் அமர்ந்திருந்த பக்தர்கள் ஜெய் ஸ்ரீராம் என கோஷம் எழுப்பினர். இதனை அடுத்து, அயோத்தி ராமர் கோயில் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் […]

துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்….குண்டு பாய்ந்து சிறுமி பலி…மணமகன் கைது…

ராஜஸ்தான் மாநிலம் கைர்தல் திஜாரா மாவட்டம் ஜெசாய் கிராமத்தை சேர்ந்த இளைஞர் ராகுல். இவருக்கு நேற்று திருமணம் நடைபெறவிருந்தது. திருமணத்திற்கு முந்தைய நாளான 22ம் தேதி நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்குப்பின் மணமகன் ராகுல் தனது நண்பர்களுடன் சேர்ந்து மணமேடையில் நடனமாடியுள்ளார். அப்போது திருமண நிகழ்ச்சி கொண்டாட்டத்தில் மதுபோதையில் இருந்த ராகுல் தான் சட்டவிரோதமாக வாங்கிய கைத்துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக துப்பாக்கி குண்டு திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்த […]

பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து…5 பேர் பலி…

உத்தரகாண்ட் மாநிலம் தெஹ்ரி மாவட்டம் கஞ்புரி ஹிண்டோலக் சாலையில் இன்று பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 18 பேர் பயணித்தனர். இந்நிலையில், நரேந்திர நகர் அருகே மலைப்பாங்கான சாலையில் சென்றுகொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சில் பயணித்த 5 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 13 பேர் படுகாயமடைந்தனர்.தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், காயமடைந்த 13 பேரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு […]

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பதவியேற்பு

டில்லி இந்திய உச்ச நீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யகாந்த் இன்று (நவம்பர் 24, 2025) காலை பதவியேற்றுக்கொண்டார். குடியரசுத் தலைவி திரெளபதி முர்மு அவர்களால் ராஷ்ட்ரபதி பவனின் தர்பார் அரங்கில் நடைபெற்ற சிறப்பு விழாவில் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைக்கப்பட்டன. இதன் மூலம் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த முதல் நபர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்ற பெருமையை சூர்யகாந்த் பெற்றுள்ளார். அவர் 2027 பிப்ரவரி 9ம் தேதி வரை சுமார் […]

துப்பாக்கியை சுத்தம் செய்தபோது குண்டு பாய்ந்து போலீஸ்காரர் பலி

ஜார்க்கண்ட் மாநிலம் டியோகர் மாவட்டம் மோகன்பூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தவர் ஹல்வீந்தர் சிவ்பூஜன்பால் (30). இவர் இன்று காலை போலீஸ் பயிற்சி மையத்தில் தனது துப்பாக்கியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, துப்பாக்கியை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது ஹல்வீந்தரின் துப்பாக்கி எதிர்பாராத விதமாக திடீரென வெடித்தது. இதில், துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு ஹல்வீந்தரின் தலையில் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, ஹல்வீந்தரின் உடலை மீட்ட சக போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். […]

மும்பை விமான நிலையம்…ரூ. 53 கோடி மதிப்புள்ள தங்கம், போதைபொருள் பறிமுதல்…20 பேர் கைது

மராட்டிய மாநிலம் மும்பையில் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள், தங்கம் கடத்தப்படுவதை தடுக்க சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மும்பை விமான நிலையத்தில் கடந்த 7 நாட்களில் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கம், வைரம், போதைப்பொருள் உள்ளிட்டவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வைரம், போதைப்பொருளின் மொத்த மதிப்பு ரூ.53 கோடி ஆகும். இந்த கடத்தலில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் கைது செய்து விசாரணை […]

புதிய தொழிலாளர் சட்டங்கள் அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவிப்பு

இந்தியாவில் உள்ள 29 மத்திய தொழிலாளர் சட்டங்களை சீரமைத்து, அவற்றை நான்கு புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளாக (New Labour Codes) மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. ஊதியச் சட்டம், தொழில் உறவுகள் சட்டம், சமூகப் பாதுகாப்பு சட்டம், பணியிடப் பாதுகாப்பு சட்டம் ஆகிய 4 தொழிலாளர் சட்டங்களும் இன்று முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த சீர்திருத்தத்தின் முக்கிய நோக்கம், தொழிலாளர் விதிமுறைகளை எளிமையாக்குவது, தொழிலாளர்களின் பாதுகாப்பை விரிவுபடுத்துவது மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கு ஏற்ற […]

ரூ. 2.92 கோடி சொத்து மோசடி வழக்கு…சூரத் கிரிக்கெட் சங்க தலைவர் கைது..

போலி ஆவணங்கள் மூலம் குடும்பச் சொத்தை அபகரித்து ரூ.2.92 கோடி மோசடி செய்த வழக்கில், சூரத் மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத்தின் சூரத் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் தலைவரான கனைலால் கான்ட்ராக்டர் (82) என்பவரின் தந்தை லால்பாய் கான்ட்ராக்டர் பெயரில்தான் அங்குள்ள கிரிக்கெட் மைதானம் அமைந்துள்ளது. கனைலால் மற்றும் அவரது சகோதரர் ஹேமந்த்பாய் ஆகியோர் கூட்டாக கட்டுமான நிறுவனத்தை நடத்தி வந்தனர். ஹேமந்த்பாயின் மறைவுக்குப் பிறகு, அவரது மனைவி நயனாபென் கடந்த ஆண்டு […]

130 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த பெண்…உயிரை பணயம் வைத்து மீட்ட காவலர்…

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை அடுத்த கால்வாட் பகுதியில் கீஸி தேவி என்ற பெண், அப்பகுதியில் இருந்த 130 அடி கிணறு ஒன்றில் தவறி விழுந்தார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு தாமதம் ஏற்பட்டதால் பெண்ணின் குடும்பத்தினர் செய்வதறியாது திகைத்தனர். அங்கிருந்தவர்கள் தாங்களாகவே பெண்ணை மீட்பதற்கான முயற்சியில் இறங்கினர். அப்போது அங்கிருந்த கோபால் என்ற காவலர், கட்டிலில் கயிற்றை கட்டி கிணற்றில் இறங்கினார். எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல், […]

துபாய் கண்காட்சியில் விபத்துக்குள்ளான தேஜஸ் விமானம்

துபாய் விமான கண்காட்சியில் கீழே விழுந்து விபத்துக்குள்ளான தேஜஸ் விமானம். துபாய் கண்காட்சியில் சாகசம் செய்த போது கீழே விழுந்த இந்தியாவின் தேஜஸ் விமானம். விமானம் தீப்பிடித்து விழுந்த அதிர்ச்சி காட்சிகள் வௌியாகின. கீழே விழுந்த வேகத்தில் பயங்கரமாக வெடித்து சிதறியது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட போர் விமானமான தேஜஸ் விமானம் கீழே விழுந்து விபத்தானது. 2வது முறையாக விபத்துக்குள்ளான தேஜஸ் விமானம். விமானியி்ன் நிலை என்ன என்று இதுவரை மத்திய அரசு தரப்பில் தௌிவுப்படுத்தவில்லை. இந்தயிாவைச் சேர்ந்த […]

உச்சி மாநாடு அரங்கில் தீ விபத்து- 20 பேர் படுகாயம்

பிரேசில் பெலேம் நகரில் நடைபெறும் ஐ.நா. காலநிலை உச்சி மாநாடு (COP30) அரங்கில் நவம்பர் 20 அன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஹேங்கர் கான்வென்ஷன் அண்ட் ஃபேர் சென்டர் என்ற அரங்கில், பேவிலியன் பகுதியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால், சுமார் 50,000 பிரதிநிதிகள், பங்கேற்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். தீயை அணைக்க போராடிய தீயணைப்பு படையினர், அரங்கை முழுமையாக கட்டுப்படுத்தியுள்ளனர். அமேசான் பகுதியில் நடைபெறும் இந்த உச்சி மாநாடு, நவம்பர் 10 முதல் […]

சபரிமலையில் பாதியாக குறைந்த கூட்டம்

சபரிமலை ஐயப்பன் கோவில் கட்டுக் கடங்காத அளவிற்கு பக்தர்கள் குவிந்ததால் சபரிமலையே திணறி போனது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசாரும் திணறினர். இதனால் இந்த விவகாரத்தில் தலையிட்ட கேரள ஐகோர்ட் பிறப்பித்த கடும் கட்டுப்பாடுகளின் விளைவாக தற்போது சபரிமலையில் கூட்டம் குறைந்து காணப்படுவதாக சொல்லப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோவில்இந்த ஆண்டு திறக்கப்பட்ட முதல் மூன்று நாட்களிலேயே மூன்றரை லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். ஆன்லைனில் புக் செய்து வருபவர்கள் 70,000 பேர் மற்றும் ஸ்பாட் புக்கிங் […]

கோவிலில் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு

புதுச்சேரி ரோடியார்பேட் பகுதியில் பொன்னியம்மன் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலின் அர்ச்சகர் நேற்று இரவு கோவிலை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். இன்று வழக்கம்போல் அதிகாலை பூஜைக்காக கோவிலை திறக்க வந்தபோது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது அம்மன் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த ஐம்பொன்னால் செய்யப்பட்ட தாலி செயின், நெக்லஸ் உள்பட சுமார் 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஆபரணங்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் வழக்குப்பதிவு […]

சபரிமலை தங்கம் திருட்டு… மேலும் ஒருவர் கைது

சபரிமலை தங்கம் திருட்டு தொடர்பாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் தலைவர் பத்மகுமாரிடம் எஸ்ஐடி விசாரணை நடத்தி வருகிறது. விசாரணைக்கு பிறகு பத்மகுமாரை சிறப்பு புலனாய்வு குழு கைதுசெய்யலாம் என்று தகவல் வெளியானது. வழக்கில் முதல் எதிரியான அர்ச்சகர் உன்னிகிருஷ்ணனுக்கும் பத்மகுமாருக்கும் பணப்பரிவர்த்தனை நடந்துள்ளதாக தகவல் வெளியானது. இருவருக்கும் இடையில் நடந்த பணப்பரிமாற்றம் தொடர்பாக ஆதாரங்களை திரட்டிய பிறகு 5வது நபராக பத்மகுமாரை கேரளா காவல்துறை கைது செய்து செய்துள்ளனர்.

2 குழந்தைகளை ஆற்றில் வீசி கொன்று தந்தை தற்கொலை

தெலுங்கானா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் மாளிகைபுரம் மண்டல் பகுதியை சேர்ந்தவர் துர்கபிரசாத் (37). இவர் நாகவேணி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மோகித் (13) என்ற மகனும், ஜான்வி (9) என்ற மகளும் இருந்தனர். குவைத்தில் வேலை செய்து வந்த துர்கபிரசாத் சமீபத்தில் சொந்த ஊர் திரும்பினார்.இந்நிலையில், துர்கபிரசாத் இன்று தனது 2 குழந்தைகளையும் லக்காவரம் பகுதியில் கோதாவரி ஆற்றுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு 2 குழந்தைகளையும் கோதாவரி ஆற்றுக்குள் வீசி கொன்றுவிட்டு, துர்கபிரசாத்தும் […]

வாக்காளர் பட்டியல் திருத்த பணிச்சுமை…வாக்குச்சாவடி நிலை அலுவலர் தற்கொலை…

தேர்தல் விரைவில் நடைபெற உள்ள தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம் உள்பட பல்வேறு மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் அங்கன்வாடி ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்பட பல்வேறு அரசு ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேற்கு வங்காள மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தை சேர்ந்தவர் சாந்திமோனி ஏஹா. அங்கன்வாடி ஊழியரான இவர் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில், கடந்த சில ஒரு வார காலமாக வாக்காளர் […]

AI-யை கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்- சுந்தர் பிச்சை

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை அளித்த பேட்டியில், ஏ.ஐ.யை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் என எச்சரித்துள்ளார். அவர், “ஏ.ஐ. என்னும் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி மற்றும் தாக்கம் அபாரமாக உள்ளது. இருப்பினும் அதில் தவறுகளுக்கு இடம் உண்டு. ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது. வணிகம் மற்றும் பொருளாதார ரீதியாக அவை தரும் தகவல்களில் பிரச்சினை இருக்கலாம். எனவே ஏ.ஐ.யை கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்” என்றார்.

இருமல் மருந்து வாங்க புதிய கட்டுப்பாடு

மத்தியபிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் கலப்பட இருமல் மருந்து சாப்பிட்டு 22 குழந்தைகள் உயிரிழந்தனர். விசாரணையில், இருமல் மருந்தில் நச்சுப்பொருட்கள் அதிகளவில் கலந்து இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து இந்த மருந்தை தயாரித்த ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த மருந்து நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டு ஆலை மூடப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு மாநிலங்கள் சில இருமல் மருந்துகளை தடை செய்துள்ளன. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, உலக சுகாதார அமைப்பு (WHO) ஒரு […]

ரஷ்யா கூட வர்த்தகம் செய்தால் 500% வரி விதிப்பேன்– இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒரு புதிய சட்டத்தை ஆதரித்துள்ளார். இதன்படி, ரஷ்யாவுடன் எண்ணெய், எரிவாயு, ஆயுதம் உள்ளிட்ட எந்தப் பொருளையும் வாங்கும் நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்காவில் 500% வரி (அதாவது 5 மடங்கு வரி) விதிக்கப்படும். இந்தியா, சீனா, துருக்கி, பிரேசில் போன்ற நாடுகள் இப்போது ரஷ்யாவிடமிருந்து மலிவு விலை எண்ணெய் அதிகமாக வாங்கி வருவதால், இந்த சட்டம் நிறைவேறினால் இந்தியாவுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். ட்ரம்ப் செய்தியாளர்களிடம், “ரஷ்யாவுடன் வியாபாரம் செய்யும் எந்த நாடும் […]

டில்லி கார் வெடிப்பு- குற்றவாளிகள் ஓடி ஒளிந்தாலும் வேட்டையாடப்படுவார்கள் – அமித் ஷா!

சிவப்பு கோட்டை (Red Fort) அருகே நவம்பர் 10 அன்று நடந்த கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தீவிரவாத தாக்குதலாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் நடந்த வடக்கு மண்டல கவுன்சில் கூட்டத்தில் பேசுகையில், “குற்றவாளிகள் பாதாள உலகத்தின் ஆழத்திலிருந்தும் கண்டுபிடித்து, கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள்” என்று உறுதியளித்தார். “யாருக்கும் தாக்குதல் நடத்தும் எண்ணமே வராத அளவுக்கு தண்டனை இருக்கும்” என்று […]

வளர்ப்பு நாய் கடித்து உரிமையாளர் சாவு

எர்ணாகுளம் மாவட்டம் திருப்போணித்துரா அருகே உள்ள ஏரூர் பகுதியில் வாடகை வீட்டில் தமிழ்நாட்டை சேர்ந்த உபேந்திரன் (42) வசித்து வந்தார். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அவருடைய வளர்ப்பு நாய் உபேந்திரனை கடித்ததில் படுகாயம் அடைந்த அவர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதையடுத்து ஒரு வாரத்துக்கு பிறகு அவரது உடல் நிலை மோசமடைந்தது. பின்னர் உபேந்திரன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவருக்கு ரேபிஸ் நோய் பாதிப்புக்கான அறிகுறிகள் தென்பட்டது.மேலும் […]

அமீபா நோய்- சபரிமலை செல்லும் பக்தர்கள் அச்சப்பட வேண்டாம்- சுகாதாரத்துறை!

 சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜையின் முதல் நாளான இன்று (நவம்பர் 17, 2025) அதிகாலை 3 மணிக்கு சன்னிதானம் நடை திறக்கப்பட்டது. புதிய மேல் சாந்தி பிரசாந்த் நம்பூதிரி நடையை திறந்து வைத்து, சிறப்பு பூஜைகளைத் தொடங்கினார். இதுவரை 30,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஐயப்பன் தரிசனம் செய்துள்ளனர். கோவில் நடை டிசம்பர் 27 வரை திறந்திருக்கும். இந்த மண்டல காலம், 41 நாட்கள் விரதம் இருந்து ஐயப்பனை தரிசிக்கும் பக்தர்களுக்கு முக்கியமானது. திருவிதாங்கூர் தேவச்சன போர்டு […]

வங்கதேச முன்னாள் பிரதமர் ஹசீனாவுக்கு மரண தண்டனை

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா (72). கடந்த ஆண்டு ஆகஸ்டில் நடந்த மாணவர் போராட்டத்தில் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவுக்கு தப்பி வந்தார். தற்போது நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு வங்கதேசத்தில் ஆட்சியில் உள்ளது. வங்கதேசத்திற்கு 2026ம் ஆண்டு பிப்ரவரியில் பொதுத்தேர்தலை நடத்திட தேர்தல் கமிஷன் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பதவி இழந்து நாட்டைவிட்டு வெளியேறி ஷேக் ஹசீனா மீது ஏராளமான கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் ஷேக் ஹசீனா […]

பஸ்-டீசல் லாரி மோதி விபத்து… 42 பேர் உடல் கருகி பலி

சவுதி அரேபியாவின் மதீனா அருகே பஸ்-டீசல் லாரி மோதி விபத்துக்குள்ளானது. மெக்காவில் இருந்து மதீனாவிற்கு உம்ரா புனித பயணிகள் சென்ற போது விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த கோர விபத்தில் பஸ்சில் தீப்பற்றியது. இதில் பஸ்சில் பயணித்த இந்தியர்கள் 42 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இதில், ஐதராபாத்தை சேர்ந்த 20 பெண்கள், 11 குழ ந்தைகள் என்பது தெரியவந்துள்ளது. மற்ற உடல்களை அடையாளம் காணும் நடந்து வருகிறது. இது தொடர்பாக ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பு […]

சபரிமலை நடை இன்று திறப்பு…மண்டலகாலம் நாளை தொடக்கம்…

மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது. இதை முன்னிட்டு பக்தர்கள் குவிந்து வருகின்றனர். மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. சபரிமலை தந்திரி கண்டாரு மகேஸ் மோகனரு தலைமையில் புதிய மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையை திறந்தார். யோக நிலையில் இருக்கும் அய்யப்பனை தீபம் காட்டி எழுப்பி பின் கற்பூர ஆழியில் தீபம் ஏற்றப்பட்டது.அதன் பிறகு மேல்சாந்தி […]

ஜம்மு-காஷ்மீரில் திடீரென வெடித்து சிதறிய வெடிபொருட்கள்… 9 பேர் பலி…

தலைநகர் டெல்லியில் செங்கோட்டை அருகே கடந்த 10ம் தேதி கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த கார் குண்டு வெடிப்பு தொடர்பாக 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே இந்த தாக்குதல் தொடர்பாக பரிதாபாத்தில் போலீசார் நடத்திய சோதனையில் 360 கிலோ வெடிமருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த முகமில் ஷகீல் கனியா என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்களை விசாரணைக்காக ஜம்மு காஷ்மீரின் நவ்காம் […]

திருநள்ளாறு கோவில் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

காரைக்காலை அடுத்த திருநள்ளாறு ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவில் பிரபலமானது. இங்கு சனிக்கிழமைகளில் அதிக அளவில் பக்தர்கள் வந்து வழிபாடு செய்வது வழக்கம்.பக்தர்கள் எளிதாக சென்று சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் கோவிலில் நடைபெறும் பூஜைகள் மற்றும் இதர விவரங்கள் குறித்து ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையில், ‘கோவில் வழிகாட்டிகள்’ என்ற பெயரில் பக்தர்களை சிலர் கோவில் உள்ளே அழைத்துச் சென்று பூஜை, பரிகாரம் உள்ளிட்டவற்றை செய்து தருவதாக […]

மருத்துவமனை முன்பு நர்சை கழுத்தை அறுத்து கொன்ற கணவன்

ஆந்திர மாநிலம், விஜயவாடா மாவட்டம், துர்கா அக்ராஹாரத்தை சேர்ந்தவர் விஜய் (40). இவர் பவானிபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தொழில்நுட்ப வல்லுனராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சரஸ்வதி (30). நுஜிவீடுவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை செய்து வந்தார். இருவரும் காதலித்து 2022-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். தம்பதிக்கு 2 வயதில் மகன் உள்ளான். திருமணத்திற்கு பிறகு விஜய்க்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு […]

என்.டி.ஏ. கூட்டணியின் நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி…பிரதமர் மோடி பெருமிதம்…

பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஆரம்பம் முதலே என்.டி.ஏ. கூட்டணி முன்னிலையில் இருந்து வந்தது. பெரும்பான்மைக்கு அதிகான இடங்களை கைப்பற்றி பீகாரில் மீண்டும் என்.டி.ஏ. கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது என்பதை உறுதி செய்துள்ளது. என்.டி.ஏ. கூட்டணி 200-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் பெரும் சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில், பீகார் தேர்தல் வெற்றி தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு […]

கணவனை சுத்தியலால் அடித்துக்கொன்ற மனைவி

சத்தீஸ்கர் மாநிலம் ஜாஸ்பூர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் பகத் (45) இவரது மனைவி மங்கிரிதா பகத். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். திருமணமானது முதல் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மங்கிரிதா குடும்பத்தை விட்டு பிரிந்து மும்பையில் தங்கி வேலை செய்து வந்தார். ஆனாலும் அவ்வப்போது கணவன் வீட்டுக்கு வந்து மகள்களை பார்த்துவிட்டு செல்வார்.இந்த நிலையில் சம்பவத்தன்று மங்கிரிதா, மகள்களை பார்க்க கணவன் வீட்டுக்கு வந்தார். அப்போது அவருக்கும் அவரது கணவருக்கும் […]

பீகார் தேர்தல்- NDA கூட்டணி முன்னிலை- இந்தியா கூட்டணி பின்னடைவு

பீகார் : சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (நவம்பர் 14, 2025) காலை 8 மணிக்குத் தொடங்கி, தீவிரமாக நடைபெற்று வருகிறது. 243 தொகுதிகளில் இரு கட்டங்களாக நடந்த வாக்குப்பதிவின் (நவம்பர் 6 மற்றும் 11) முடிவுகள், தேசிய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், என்டிஏ (பாஜக-ஜெடியூ) கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான 122 இடங்களை விட அதிகமாக 140 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி (ஆர்ஜேடி-காங்கிரஸ்) 46 இடங்களில் மட்டுமே முன்னிலை […]

‘ஏர் இந்தியா’ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…டெல்லியில் தரையிறக்கம்…

கனடாவில் உள்ள டொரண்டோ விமான நிலையத்தில் இருந்து ‘ஏர் இந்தியா’ நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் இன்று காலை டெல்லி நோக்கி புறப்பட்டது. அந்த விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறைக்கு மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் டெல்லி விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் விமான நிலையத்தில் தயார் நிலையில் இருந்தனர். அதே சமயம், விமானத்தில் இருந்த ஊழியர்கள் அவசரகால பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டனர். இதனை […]

50-க்கும் மேற்பட்ட டிராக்டர்களை கொளுத்திய கரும்பு விவசாயிகள்

கர்நாடகாவில் அதிகரித்து வரும் விலைவாசியை முன்னிட்டு, கரும்புக்கான கொள்முதல் விலையை உயர்த்த கோரி கரும்பு விவசாயிகள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக முதலில் கரும்பு ஆலை உரிமையாளர்கள் மற்றும் விவசாய தலைவர்களுடன் முதல்-மந்திரி சித்தராமையா அடுத்தடுத்து கூட்டங்களை நடத்தினார். இதுபற்றி பிரதமர் மோடிக்கும் கடிதம் ஒன்றை எழுதினார்.இந்நிலையில், விலை உயர்வில் எந்த முன்னேற்றம் ஏற்படாத நிலையில், கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பெலகாவியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் கற்களை வீசி எறிந்து […]

டில்லி கார் வெடிப்பு சம்பவம்: உமர் முகமதுவின் நண்பர் கைது

 செங்கோட்டை அருகே கடந்த நவம்பர் 10-ஆம் தேதி மாலை நடந்த பயங்கர கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் புதிய திருப்பமாக, காரை ஓட்டியதாக சந்தேகிக்கப்படும் முகமது உமர் நபியின் நெருங்கிய நண்பர் சஜித் அஹமதுவை ஜம்மு-காஷ்மீர் போலீசார் புல்வாமா பகுதியில் கைது செய்துள்ளனர். சஜித் அஹமதுவிடம் என்ஐஏ மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்தக் கைது வெடிப்பின் பின்னணி, திட்டமிடல், தொடர்புடையவர்கள் குறித்து முக்கிய தகவல்களை வெளிக்கொணரும் என்று என்ஐஏ அதிகாரிகள் நம்பிக்கை […]

குஜராத்தில் 3 ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நாசவேலைக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து மூன்று பயங்கரவாதிகள் குஜராத்தில் கைது செய்யப்பட்டனர்.பயங்கரவாதிகள் ஆயுதங்களைப் பரிமாறிக் கொள்ளும்போது குஜராத் தீவிர​வாத தடுப்புப் படை​யினர் அவர்களைச் சுற்றி வளைத்து கைது செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது. காவல் துணைக் கண்​காணிப்​பாளர் வீரஜீத்​சின் பார்​மர் கண்​காணிப்​பில் தீவிரவாத தடுப்புப் படையினர் சந்தேகத்துக்குரிய சிலரை கடந்த ஓராண்டாக அணுக்கமாகக் கண்​காணித்து வந்தனர். அப்​போது, ஐஎஸ்​ஐஎஸ் பயங்கரவாத அமைப்​புடன் தொடர்புள்ள மூன்று பேர் குஜராத் மாநிலத்துக்குள் ஊடுருவி இருப்பதாக […]

டில்லி கார் வெடிப்பு சம்பவம்.. 13 பேர் பலி….ஒருவர் கைது

டில்லி, செங்கோட்டை அருகே உள்ள சுபாஷ் மார்க் சிக்னல் பகுதியில் நேற்று (நவம்பர் 10, 2025) மாலை 7 மணியளவில் ஹூண்டாய் i20 காரில் பயங்கர வெடிப்பு நடந்தது. இந்த வெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். வெடிப்பு நடந்த கார் மெதுவாக இயக்கப்பட்ட நிலையில் திடீரென வெடித்ததால், அப்பகுதியில் பெரும் பீதி ஏற்பட்டது. சம்பவ இடத்தில் காரின் பாகங்கள் சிதறி, சுற்றியுள்ள வாகனங்கள் சேதமடைந்தன.வெடிப்பு நடந்த உடனே […]

ஹெலிகாப்டர் விபத்து… 5 பேர் பலி

ரஷ்யாவில் ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் பணியாற்றும் மூத்த அதிகாரிகள் உள்பட 5 பேர் கடந்த 7ம் தேதி ஹெலிகாப்டரில் டெகஸ்டான் நகரில் உள்ள அஷி- சு என்ற கிராமத்திற்கு சென்றுகொண்டிருந்தனர்.கடற்கரை அருகே உள்ள நிலப்பரப்பில் ஹெலிகாப்டர் தரையிறங்க முற்பட்டது. அப்போது, கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் இரண்டு துண்டாகி கடல் அருகில் உள்ள நிலப்பரப்பில் விழுந்தது. இந்த சம்பவத்தில் ஹெலிகாப்டர் தீப்பற்றி எரிந்து வெடித்து சிதறி அதில் இருந்த 5 பேரும் உயிரிழந்தனர். […]

பிரஸ்மீட்டில் டிரம்ப் முரட்டு தூக்கம்..

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகையில் நடந்த ஒரு நிகழ்ச்சியின்போது கண்களை மூடி சற்று அசந்து போனது போல் தோன்றிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளன. மருத்துவக் காப்பீடு திட்டங்களில் எடை குறைப்பு மருந்துகளின் விலை குறைப்பு அறிவிப்பு நிகழ்ச்சியின்போது, 79 வயதான டிரம்ப் நாற்காலியில் சாய்ந்து கண்களை மூடி லேசாக தூங்கியது கேமராவில் பதிவாகியது. இதை “லேசா அசந்த நேரம்” என்று ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர். கலிபோர்னியா கவர்னர் கவின் […]

4 வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

இந்தியாவின் நவீன ரெயில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இந்த ரெயில் சேவை விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், புதிதாக 4 வழித்தடங்களில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பனாரஸ்-கஜுராஹோ, லக்னோ-சஹரன்பூர், பிரோஸ்பூர்-டெல்லி, எர்ணாகுளம்-பெங்களூரு வழித்தடங்களில் இயக்க ஏற்பாடு. பெங்களூரில் இருந்து […]

புதிய நாணயத்தை வௌியிட்ட பிரதமர் மோடி

2025-ஆம் ஆண்டு வந்தே மாதரத்தின் 150 ஆண்டுகளைக் குறிக்கிறது. பங்கிம்சந்திர சட்டா்ஜி எழுதிய நமது தேசியப் பாடலான வந்தே மாதரம், 1875-ஆம் ஆண்டு நவம்பா் 7-ஆம் தேதி அக்ஷய நவமி அன்று எழுதப்பட்டது. தொடர்ந்து, 1896-ஆம் ஆண்டு கொல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் வங்கக் கவிஞா் ரவீந்திரநாத் தாகூா் இசையமைத்துப் பாடினாா். அதன்பிறகே வந்தே மாதரம் தேசியப் பாடலாக விடுதலைப் போரின் உணா்ச்சி முழக்கமாக நாடெங்கும் எதிரொலித்தது.‘வந்தே மாதரம்’ இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை பெருமையுடன் கொண்டாடும் வகையில், […]

KGF பட நடிகர் காலமானார்..

கேஜிஎஃப் (KGF) திரைப்படத்தில் ஹரிஷ் ராய் நடித்த ஒரு முக்கிய வில்லன் பாத்திரத்தின் பெயர் சச்சா. இவர் கதையில் ராக்கி பாயின் (Yash நடித்த) நெருக்கமான நண்பர் மற்றும் முக்கிய சகோதரராக விளங்கினார். இவர் புற்றுநோயால் பாதிக்கபட்டிருந்தார், சமீபத்தில், கோபி கவுத்ரு, உடல்நலம் பாதிக்கப்பட்ட நடிகரை சந்தித்து, ஹரிஷ் ராய் நிதி உதவி கேட்டு வெளிப்படையாக வேண்டுகோள் விடுத்த காணொளியை ஆன்லைனில் பகிர்ந்து கொண்டார். உடல்நிலை மேம்பட்டால் மீண்டும் நடிப்புக்குத் திரும்ப விருப்பம் தெரிவித்த அவர், தனது […]

சபரிமலை பக்தர்களுக்கு 25 லட்சம் பிஸ்கட் பாக்கெட் அனுப்பி வைக்கும் தமிழக அரசு..

திருவனந்தபுரம்: சபரிமலை பக்தர்களுக்காக 25 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகளை தமிழ்நாடு அரசு அனுப்பி வைக்க உள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இந்த கோயிலுக்குச் செல்ல மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐயப்பன் சாமியை வழிபடுவார்கள். ஒவ்வொரு மாதத்தின் 5 நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்படுவது வழக்கம். அதன்படி, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இவ்வருட மண்டல கால பூஜைகளுக்காக வரும் 16ம் […]

ஒரு பிரேசிலிய பெண் 22 முறை வாக்களிப்பு- ராகுல் குற்றச்சாட்டு

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு தொகுதியில் நடந்த தேர்தலில் வாக்குகள் ஆன்லைன் மூலம் நீக்கப்பட்டு, பல்வேறு வாக்குகள் சேர்க்கப்பட்டு உள்ளதாக ராகுல் காந்தி முன்னதாக பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இந்த நிலையில், போலி வாக்குகள் மூலம் அரியானா என்ற ஒரு மாநிலமே திருடப்பட்டுள்ளது என பரபரப்பு குற்றச்சாட்டை ராகுல் காந்தி கூறியுள்ளார். இது குறித்து டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பான ஆதாரங்களை ‘ஹெச் பைல்ஸ்’ (H Files) என்ற பெயரில் வெளியிட்டு ராகுல் காந்தி பேசினார். […]

அமெரிக்காவில் சரக்கு விமானம் விபத்து… 3பேர் உடல் கருகி பலி

அமெரிக்காவின் லூயிஸ்வில் முகமது அலி சர்வதேச விமான நிலையம் அருகே விமானம் கோர விபத்தில் சிக்கி தீப்பிடித்தது. சரக்கு விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தின் லூயிஸ்வில்லில் உள்ள விமான நிலையத்திலிருந்து, புறப்பட்ட விமானம் ஒன்று எதிர்பாராத விதமாக கீழே விழுந்து நொறுங்கியுள்ளது. யுபிஎஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான சரக்கு விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்தனர் மற்றும் 11 பேர் […]