தவெக நிர்வாகிகள் அண்ணா சமாதிக்கு சென்றது-நல்ல விஷயம்தான்-துரை வைகோ பேட்டி
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துறை வைகோ தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருச்சியில் பால்பண்ணை பகுதியில் சர்வே சாலை அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் முன்னிலையில் நடைபெற்றது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய துரை வைகோ எம்பி பேசும்போது.., செங்கோட்டையன் இணைந்தது குறித்த கேள்விக்கு.., திருச்சி பால்பண்ணை சர்வீஸ் சாலை அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது […]