அரியலூர்-பசுபதீஸ்வரர் கோவிலில் அம்மன் தாலிகள் திருட்டு-பரபரப்பு
அரியலூர் மாவட்டத்தில் வரலாற்று புகழ் பெற்ற சூரியன் ஆண்டுக்கு இரண்டு முறை சிவபெருமானை வழிபடும் தலமான காரைக்குறிச்சி பசுபதீஸ்வரர்கோவிலில் அம்மன் கழுத்தில் அணிந்திருந்த தாலிகள் திருட்டுபோன சம்பவம் பெண் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ளது பசுபதீஸ்வரர் சிவன் கோயில். இக்கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாகும். ஆண்டுக்கு இரண்டு முறை சூரிய ஒளி கோயில் கருவறையில் உள்ள சிவலிங்கத்தின் மீது பட்டு ஒளிவீசுவதால், சூரிய […]