திருச்சி-ரியல் எஸ்டேட் புரோக்கரை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது
திருச்சி கருமண்டபம் வசந்த நகர் நான்காவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜன் (52. )ரியல் எஸ்டேட் புரோக்கர் . இவரது மைத்துனர் கேகே நகர் பாரி நகரை சேர்ந்த முத்தமிழ் குமரன் (வயது 36) என்ற ரவுடிக்கும் பணம் ,கொடுக்கல் வாங்கலில் முன் விரோதம் இருந்தது இந்நிலையில் முத்தமிழ்குமரன் ஒரு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு டிச 24ந் தேதி முத்தமிழ் குமரனின் தூண்டுதலில் பேரில் முத்தமிழ் […]
லாரி டிரைவருக்கு அரிவாள் வெட்டு…3 பேர் கைது
நாகப்பட்டினம் மாவட்டம், செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் கோபு (60), லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் நாமக்கல் கருமாரி டிரான்ஸ்போர்ட் நிறுவன டேங்கர் லாரியில், கொச்சியிலிருந்து பெட்ரோலிய கேஸ் ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி மடத்தூர் பாரத் பெட்ரோலியம் கேஸ் கம்பெனியில் லோடு இறக்க வந்துள்ளார். அப்போது அவர் கம்பெனி வெளியே, சர்வீஸ் ரோட்டில் டேங்கர் லாரியை நிறுத்திவிட்டு லாரியில் தூங்கிக் கொண்டிருந்தார்.இரவு 11 மணியளவில் ஒரு வாலிபர் லாரி கதவை தட்டி திறக்க சொல்லியுள்ளார். […]
மதுபோதையில் வாய்தகராறு… வாலிபருக்கு அரிவாள் வெட்டு
தஞ்சை அருகே உள்ள புதுப்பட்டினம் யாகப்பா சாவடி பகுதியை சேர்ந்தவர் கமாலுதீன். இவரது மகன் சிராஜுதீன்(34). இவர் அந்த பகுதியில் மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு சிராஜுதீன், அம்மாகுளம் பாலம் நெய்வாய்க்கால் பகுதியில் தனது நண்பர்களுடன் மது அருந்திக்கொண்டு இருந்தார். அப்போது அம்மாகுளம் கீழவஸ்தாசாவடி மேலத்தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் பிரதீப்(29), தனது நண்பர்களுடன் மது போதையில் நெய்வாய்க்கால் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு மது அருந்திக்கொண்டு இருந்த சிராஜுதீன் மற்றும் அவர்களது நண்பர்களிடம் தீப்பெட்டி […]