அஜித்குமார் கொலை வழக்கு.. நிகிதா கோர்ட்டில் ஆஜராக உத்தரவு
மதுரை, மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் பொய்ப் புகார் அளித்த நிகிதா மார்ச் 4ம் தேதி ஆஜராக மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், மடப்புரம் காளியம்மன்கோவில் காவலாளி அஜித்குமார், நகை திருடியதாக தொடர்பாக தனிப்படை போலீசார் தாக்கி கொலை செய்த வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நான்கு தனிப்படை போலீஸ்காரர்கள் ஜாமீன் கோரி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் […]