ஆரணி அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து தம்பதி பலி

திருவண்ணாமலை, ஆரணி அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்ததில் தம்பதி உயிரிழந்தார். மும்பையில் இருந்து நெல்லை செல்லும் தாதர் விரைவு ரயிலில் சிவகண்டன். மனைவி கலையாசி. 3 பெண் குழந்தைகள் சென்றனர். ஆரணி அருகே ரயில் சென்றபோது சிவகண்டன் கதவு முன்பு நின்று வேடிக்கை பார்த்தபோது தவறி விழுந்தார். கணவன் சிவகண்டனை காப்பாற்ற முயன்ற மனைவி கலையரசியும் ரயிலில் இருந்து தவறி விழுந்தார்.

ஆரணியில் பாஜ., கூட்டத்தில் நிர்வாகிகள் கடும் வாக்குவாதம்…

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாஜக மாநில தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. ஐடி விங் மாவட்ட செயலாளர் ராஜேஷ் தலைமை தாங்கினார். கூட்டத்தை மாநில செயலாளர் சாய்பாபா தொடங்கி பேசினார். அப்போது, சட்டமன்ற தேர்தலில் ஆரணி தொகுதியில் உள்ள நிர்வாகிகள் பூத் வாரியாக தேர்தல் பணிகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை வழங்கினார். அப்போது பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் சதிஷ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் திடீரென கூட்டத்திற்கு வந்து, […]