கரூரில் கம்பீரமாக நடந்து சென்ற ஒட்டகம்.. இளைஞர்கள் ஆர்வமுடன் செல்பி
கரூரின் முக்கிய சாலைகளில் கம்பீரமாக நடந்து சென்ற ஒட்டகத்தைக் கண்டு, பொதுமக்கள், இளைஞர்கள் ஆர்வத்துடன் அதன் அருகே நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள், தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு சர்க்கஸ் மற்றும் திருவிழா நிகழ்ச்சிகளுக்காகத் தங்களது ஒட்டகங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள் கடந்த சில நாட்களாகத் திருச்சியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சி முடிவடைந்ததைத் தொடர்ந்து, சாலை மார்க்கமாக இரண்டு ஒட்டகத்தை அழைத்துக்கொண்டு கரூர் வழியாகப் […]