கலைஞர் கனவு இல்லம் திட்டம் – தஞ்சை மாவட்ட கலெக்டர் அப்டேட்

கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் இலவச வீடு பெற விரும்புவோர் பிப்ரவரி 28-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். ஒரு வீடு கட்டுவதற்கு அரசு சார்பில் ₹3.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்துடன், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் (100 நாள் வேலைத் திட்டம்) கழிப்பறை கட்ட கூடுதலாக ₹12,000 வரை நிதியுதவி மற்றும் வேலை நாட்களுக்கான ஊதியம் வழங்கப்படுகிறது. விண்ணப்பிப்பவர்கள் பின்வரும் தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும்: […]

மத்தியில் பாஜக ஆட்சி, தமிழகத்தில் அதிமுக தலைமையிலான ஆட்சி அமையும் – ஈபிஎஸ்

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பேசியதாவது , தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். நாளை பிரதமர் பங்கேற்கும் கூட்டம் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். மத்தியில் பாஜக ஆட்சி, தமிழகத்தில் அதிமுக தலைமையிலான ஆட்சி அமையும். நாங்கள் ஆட்சியமைத்தபின், தமிழ்நாடு இதுவரை அடையாத உயரங்களை அடையும். தமிழக அரசு […]