மாமியாரின் வக்கிரப் பேச்சால் 22 வயது இளம்பெண் தற்கொலை
கர்நாடக மாநிலம், பீதர் மாவட்டத்தில் உள்ள பசவகல்யாணத்தைச் சேர்ந்த பானிபூரி வியாபாரி சேகர் பாட்டீல். இவருக்கும் பால்கியைச் சேர்ந்த அஞ்சனா பாய் (வயது 22) என்பவருக்கும் 2022-ம் சய் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 11 மாத குழந்தை உள்ளது. இந்தநிலையில் சம்பவத்தன்று அஞ்சனா பாய் வீட்டில் இருந்தபோது திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக அவரது தந்தை விஜயகுமார் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அஞ்சனா பாய் உடலை கைப்பற்றி […]
வரதட்சணை கொடுமை…இளம்பெண் தற்கொலை
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் வரதட்சணை கொடுமை மற்றும் கணவரின் சந்தேகப் புத்தியால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பேலூர் தாலுகா ஹுனசேகரே கிராமத்தைச் சேர்ந்த இந்திரா (24) என்பவருக்கும், எச்.மைலள்ளி கிராமத்தைச் சேர்ந்த சாமி என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது வரதட்சணையாக 60 கிராம் தங்கம் மற்றும் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. திருமணமான சில ஆண்டுகளில் தம்பதிக்குக் குழந்தை […]
வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை
பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டுல் (23) என்ற பெண்ணிற்கும், உத்தரபிரதேச மாநிலம் பர்சியா கிராமத்தைச் சேர்ந்த ரோகித் என்பவருக்கும் கடந்த ஆண்டு மே மாதம் 8-ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு பட்டுல் தனது கணவர் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், பட்டுலிடம் அவரது கணவர் ரோகித், மாமியார் சந்திரவதி தேவி, நாத்தனார் ரூபி தேவி மற்றும் அவரது கணவர் ஆகியோர் சேர்ந்து கூடுதல் வரதட்சணை கேட்டுத் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாகக் […]