பசுமை நெடுஞ்சாலை திட்டம்… ஒன்றிய அமைச்சருடன் எம்பி துரைவைகோ கடிதம்
பசுமை நெடுஞ்சாலைகள் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து தெரிவிக்க ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியுடன் திருச்சி மதிமுக எம்பி துரை வைகோ இன்று சந்தித்து கோரிக்கை கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது. சாலைப் போக்குக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் ஜெய்ராம் கட்கரி இன்று (19.12.2025) பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து திருச்சி – கரூர் – கோவை பசுமை நெடுஞ்சாலைத் திட்டம், 2. சென்னை – திருச்சி – தூத்துக்குடி பசுமை […]