2வயது மகனுடன் ஏரியில் மூழ்கி தாய் தற்கொலை… அரியலூரில் சோகம்
அரியலூர் மாவட்டம் அரியலூர் வட்டம் ஓட்டகோவில் கிராமத்தில் காலனி தெருவில் வசிப்பவர் ரகுபதி(36). கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பாக்கியலட்சுமி (வயது 32) என்ற மனைவியும் லோகேஷ் (வயது 6) கமலேஷ் (வயது 2) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். ரகுபதி தனது மனைவி பாக்கியலட்சுமியுடன் திருப்பூரில் தங்கி குடும்பம் நடத்தியுள்ளார். பாக்கியலட்சுமி பியூட்டிஷியனாக வேலை பார்த்துள்ளார். திருமண நிகழ்ச்சிகளில் பெண்களுக்கு அலங்காரம் செய்வது மற்றும் மெஹந்தி வைப்பது உள்ளிட்ட பணிகளை பார்த்துள்ளார். இந்நிலையில் ரகுபதி […]
அரியலூர்- பள்ளி அருகில் உலாவிய பெரிய முதலை- அச்சம்
அரியலூர் மாவட்டம் ஆதனூர் அரசு நடுநிலைப்பள்ளியை ஒட்டியுள்ள பெரிய ஏரியில் நீண்ட முதலை ஒன்று உள்ளதை பார்த்த பள்ளி மாணவர்களும், கிராம மக்களும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக வனத்துறை மூலம் முதலையைப் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அரியலூர் மாவட்டம் சுண்டக்குடி அருகிலுள்ள ஆதனூர் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த 1988 ஆம் ஆண்டு அரசு ஆரம்பப் பள்ளியாக தொடங்கப்பட்டு 2006 ஆம் ஆண்டு முதல் அரசு நடுநிலைப் […]