ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை திருட்டு… திருச்சி க்ரைம்

பஸ்சில் பெண்ணிடம் ரூ. 2 1/2 பவுன் தங்க நகை திருட்டு..திருச்சி ஸ்ரீரங்கம் தங்கய்யன் தெருவை சேர்ந்தவர் கயல்விழி 45. இவர் பாலக்கரையில் இருந்து நகர பேருந்தில் ஏறி சத்திரம் பேருந்து நிலையம் வரை சென்றார். பின்னர் சத்திரம் பேருந்து நிலையத்தில் அவர் இறங்கிய போது அவருக்கு தன் கை பை திருட்டு போனது தெரியவந்தது. அதில் ரூ.30,000 பணம் ஒன்றரை பவுன் மதிப்புள்ள தங்க தோடுகள் அரை கிராம் மதிப்புள்ள ஒரு மோதிரம் அரை கிராம் […]