உபியை வாட்டி வதைக்கும் கடும் குளிர்

உத்தரப் பிரதேசத்தில் கடும் குளிரும், அடர் மூடுபனியும் பொதுமக்களை நிலைகுலையச் செய்துள்ளது. மாநிலத்தின் சில பகுதிகளில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸாகக் குறைந்துள்ள நிலையில், வரும் நாட்களில் குளிர் மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புத்தாண்டு தினத்தில் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் சூரியனைக் காண முடியாத அளவுக்கு மேகமூட்டத்துடனும், அடர் மூடுபனியுடனும் காணப்பட்டது. வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புப்படி, அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலையில் சற்று உயர்வு இருக்கும் என்பதால் மக்கள் சற்று […]

23ம் தேதி வரை தமிழகத்தில் கடும் குளிர் நீடிக்கும்

தமிழகத்தில் 23ம் தேதி வரை கடும் குளிர் நீடிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை நிலையம் வெளியிட்ட அறிக்கையில்: இலங்கை தெற்கில் நிலை கொண்டுள்ள காற்று சுழற்சி காரணமாக வடக்குப் பகுதியில் இருந்து காற்று தெற்குப் பகுதி நோக்கி ஈர்க்கப்படுவதால், தமிழகம் ஊடாக காற்று பயணிக்கிறது. அதனால் தமிழக மற்றும் தமிழக கடலோரப் பகுதியில் கடும் குளிர்காற்று வீசிவருவதால், இரவு நேரங்களில் கடும் குளிர் இருக்கும். நீராவிக் காற்றைவிட குளிர் […]