கண்ணீர் அஞ்சலி மரண விழா அழைப்பிதழ் பேனர்… கரூரில் பரபரப்பு

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கோட்டைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் மயில்ராஜ். இவர் பி.ஏ. தத்துவ துறையில் பட்டம் பெற்ற இவர் கடந்த 2016ம் ஆண்டு முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் சட்டப்பேரவை விதி எண் 110 படி சுகாதாரப் பணியாளர் நியமனம் பெற்று கோட்டைமேடு அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் மாத ஊதியமாக ரூ.3000 பெற்று பணிபுரிந்து வந்துள்ளார். நிரந்தர பணி வழங்க கடந்த 2021ம் ஆண்டு பல மனுக்கள் பரிந்துரை கடிதங்கள் பெற்று […]