கோவை அருகே கன்றுகுட்டியை அடித்து கொன்ற சிறுத்தை- பரபரப்பு
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை குப்பிச்சிபுதூர் விவசாய தோட்டங்களில் பெருமாள் கரடு பகுதியில் இருந்து சிறுத்தை விவசாய தோட்டத்தில் வளர்த்து வரும் கிடா ஆடு கன்று குட்டிகள் தொடர்ந்து தாக்கி கொன்று வருகிறது வனத்துறை சார்பில் தனியார் தோட்டங்களில் மூன்று கூண்டுகள் சிறுத்தை பிடிக்க வைக்கப்பட்டிருந்த நிலையில் கூண்டுக்குள் சிக்காமல் சிறுத்தை பாலு என்பவர் தோட்டத்தில் வளர்த்து வந்த கன்று குட்டியை அடித்துக் கொன்றது இரவு நேரங்களில் வளர்ப்பு பிராணிகளை தாக்கும் சிறுத்தை நடமாட்டத்தைக் […]