வால்பாறை- சாலையில் காட்டு யானைகள்-பொதுமக்கள்-பயணிகள் அச்சம்
ஆனைமலை புலிகள் காப்பக மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட சிறுகுன்றா பகுதியில் சாலையைக் கடந்த யானைகளால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்தை வழிமறித்ததால் ஓட்டுநர் மற்றும் பயணிகள் அச்சத்தில் பயணித்தனர். இந்நிலையில் வால்பாறை பகுதியில் யானைகளின் வரவு அதிகரிப்பால் பகல் நேரங்களில் பிரதான சாலைகளில் உலா வருகிறது. மேலும் வால்பாறை பகுதியில் சிறுத்தை கரடி யானைகளால் உயிர் சேதங்கள் அதிக அளவில் ஏற்படுவதால் தற்போது வன உயிரின கூடுதல் வனப்பாதுகாவலர் ராமசுப்பிரமணியன் தலைமையில் உயர் அதிகாரிகளுடன் கடந்த […]