காதலியை கொடூரமாக கொன்ற காதலன்.. பரபரப்பு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் பகுதியில் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது மகள் உமா (19). இவர் தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள ஒரு தனியார் காவலர் பயிற்சி மையத்தில் படித்து வந்துள்ளார். அதே பயிற்சி மையத்தில் திருவேங்கடம் அருகே உள்ள கொளக்கட்ட குறிச்சியை சேர்ந்த மாரிசாமி என்பவர் மகன் ராஜேஷ் (25) என்பவர் பயிற்சி பெற்று வந்துள்ளார். இருவரும் பழகி வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று மாலையில் 2 பேரும் டூவீலரில் தூத்துக்குடி மாவட்டம் […]