குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததால் மாணவர் தற்கொலை
கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் சுபாஷ் (19). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.காம் படித்து வந்தார். கடந்த 26-ந்தேதி கல்லூரிக்கு சென்று வருகிறேன் என்று வீட்டில் கூறிவிட்டு சென்றார். ஆனால் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் அன்று மாலையில் அவருடைய தாயாருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய சுபாஷ் தான், கல்லூரி தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்து விட்டதாகவும், இதனால் தனக்கு வாழ பிடிக்கவில்லை என்றும் விரக்தியில் கூறி உள்ளார். அதை […]