SIR பணியை கைவிட கோரி-24ம் தேதி ஆர்ப்பாட்டம்…திருமா தகவல்

எஸ்.ஐ.ஆர். பணியை கைவிட வலியுறுத்தில் சென்னையில் நவ.24ல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருமாவளவன்; தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் அமைக்க இடம் ஒதுக்கீடு செய்ததற்கு தமிழக அரசுக்கு நன்றி. ஈழத் தமிழர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சரிடம் பேசினேன். இலங்கை தமிழர்கள் முன்வைத்த கோரிக்கைகளை முதல்வரிடம் தெரிவித்துள்ளோம். தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் குறித்து பேசப்பட்டது. 20 […]

SIR பணியை கைவிடக்கோரி… பொள்ளாச்சியில் கோரிக்கை மனு

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாநில வாக்காளர் பட்டியல் தீவிர சீர்திருத்தம் எனப்படும் SIR பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த பணியில் ஊராட்சி செயலாளர்களை ஈடுபடுத்த வருவாய் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் SIR பணியில் ஊராட்சி செயலாளர்களை ஈடுபடுத்தும் முயற்சினை கைவிட வேண்டும் எனக் கூறி என்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தை ஊராட்சி செயலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகைட்டு கோரிக்கை மனு அளித்தனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், தனி அலுவலர் […]