ரூ.2 கோடி பணத்துக்காக கணவனை கொன்ற மனைவி

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் மக்லூர் மண்டலத்தில் உள்ள போர்கான் கிராமத்தைச் சேர்ந்த பல்லட்டி ரமேஷ் (35) ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவரது மனைவி சௌம்யா என்கிற அருணலதா ஒரு தனியார் பள்ளியில் எழுத்தராக பணிபுரிகிறார். இவர்களுக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையில், சௌம்யாவுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதே பள்ளியில் விளையாட்டுத்துறை ஆசிரியராக பணியில் சேர்ந்த நந்திபேட்டை மண்டலம் பட்குனா கிராமத்தைச் சேர்ந்த நலேஸ்வரம் திலீப்புடன் திருமணத்திற்குப் புறம்பான தொடர்பு ஏற்பட்டது. இதனால் […]