காஞ்சீபுரத்தில் நாளை மறுநாள் 149 பள்ளிகளுக்கு விடுமுறை
காஞ்சீபுரத்திம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 8-ந்தேதி (திங்கட்கிழமை) காலை நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு காஞ்சீபுரம் மாநகரத்தில் உள்ள 149 பள்ளிகளுக்கு நாளை மறுநாள்(8-ந்தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நளினி வெளியிட்டுள்ளார்.
கோவை கணபதி வெற்றி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
கோவை, நவ.30 கோவை கணபதிமாநகர் வெற்றி விநாயகர் நகரில் உள்ள அருள்மிகு வெற்றி விநாயகர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா மற்றும் அருள்மிகு கால பைரவர் சந்நிதி பிரதிஷ்டை விழா கடந்த 28ம் தேதி கணபதி வழிபாட்டுடன் தொடங்கி நடந்து வந்தது. கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிர ஹோமம், வாஸ்து சாந்தி, த்வார பூஜைகள், திருமுறை பாராயாணம், அஷ்ட லட்சுமி பூஜை மற்றும் நான்குகால பூஜையை தொடர்ந்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மகாகும்பா பிஷேக விழா நடைபெற்றது. […]