கணவனை கொடூரமாக கொன்ற மனைவி-திருவாரூர் அருகே சம்பவம்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பிப்ரவரி இரண்டாம் தேதி கீராந்தி பகுதியில் உள்ள வடிவாய்க்கால் பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம்  ரத்த காயங்களுடன் போலீசார் மீட்டனர். விசாரணையில் அவர், பொன்னிரை பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பது தெரியவந்தது. இந்த நிலையில் அவரது உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்ததால் போலீசார் இது கொலையாக இருக்கலாம் என்று  தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இறந்த சுப்பிரமணியனின் இரண்டாவது மனைவி இந்திராவுக்கும், புஞ்சையூர் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் […]

மதுபோதையில் தந்தையை அடித்துக்கொன்ற மகன்…புதுகையில் சம்பவம்

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள குலமங்கலம் தெற்கு ஊராட்சி பூக்காரன் குடியிருப்பைச் சேர்ந்தவர் விஜயசுந்தரம் (65). இவரது மனைவி அன்னகொடி. இவர்களுக்கு சொக்கலிங்கம், வேலு, விஜயராகவன் ஆகிய மூன்று மகன்களும் ரேணுகாதேவி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் விஜயசுந்தரம் விவசாய கூலி வேலை பார்த்து வருகிறார். இவர்களது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் உள்ள மரத்தில் மாடு ஒன்று கட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த இடத்திற்கு விஜய சுந்தரத்தின் மகன் வேலு வந்துள்ளார். இதனை அடுத்து […]

கரூர் சம்பவம்… சிபிஐ அதிகாரிகள் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு

டில்லி மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் தடவியல் துறை அதிகாரிகள் வேலுச்சாமிபுரம் பகுதியில் நேரில் ஆய்வு: நடந்த சம்பவம் குறித்து சிபிஐ அதிகாரிகளும் கூறினார். கரூர், வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகிறது. கரூர் தான்தோன்றி மலைப் […]

டில்லி கார் வெடிப்பு சம்பவம்: உமர் முகமதுவின் நண்பர் கைது

 செங்கோட்டை அருகே கடந்த நவம்பர் 10-ஆம் தேதி மாலை நடந்த பயங்கர கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் புதிய திருப்பமாக, காரை ஓட்டியதாக சந்தேகிக்கப்படும் முகமது உமர் நபியின் நெருங்கிய நண்பர் சஜித் அஹமதுவை ஜம்மு-காஷ்மீர் போலீசார் புல்வாமா பகுதியில் கைது செய்துள்ளனர். சஜித் அஹமதுவிடம் என்ஐஏ மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்தக் கைது வெடிப்பின் பின்னணி, திட்டமிடல், தொடர்புடையவர்கள் குறித்து முக்கிய தகவல்களை வெளிக்கொணரும் என்று என்ஐஏ அதிகாரிகள் நம்பிக்கை […]