எங்களுக்கு சாலை வசதி தான் வேண்டும்- அப்பகுதி மக்கள் சாலை மறியல்
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த கோமுட்டியூர் கூட்டுச்சாலையில் அரசனப்பள்ளி, பாலன் வட்டம், வண்டிக்கார வட்டம் பகுதியைச் சேர்ந்த மக்கள் பச்சூர் – டோல்கேட் செல்லும் சாலையில் அமர்ந்து எங்கள் பகுதிக்கு முறையான சாலை வசதி வேண்டும் என்று அவ்வழியாக செல்லும் பள்ளி கல்லூரி பேருந்துகள், லாரிகளை வழிமறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற நாட்றம்பள்ளி போலீசார் ரயில்வே நிர்வாகத்திடம் பேசி உங்களுக்கு உரிய ஏற்பாடு செய்து தரப்படும் என்று […]