பெண் மயங்கி விழுந்து சாவு. மது விற்பனை- 3 பேர் கைது… திருச்சி க்ரைம்

அனுமதியின்றி மது விற்பனை- 3 பேர் கைது திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் அரசு அனுமதியின்றி மது பாட்டில் விற்பனை செய்து வருவதாக கண்டோன்மென்ட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்தபோது திருவெறும்பூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த வெங்கடேஷ் (47)என்பவர் மதுபாட்டில் விற்றுக் கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் வெங்கடேசை கைது செய்து அவரிடமிருந்து 9 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதே போன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் அனுமதியின்றி […]