கரூர் நெரிசல் வழக்கு: விஜய்யின் கோரிக்கையை ஏற்று சிபிஐ விசாரணை ஒத்திவைப்பு

கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தை, உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கனவே கரூர் மற்றும் டெல்லியில் வைத்து புஸ்சி ஆனந்த், நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளிடம் சிபிஐ விசாரணை நடத்தியிருந்தது. முதலில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் […]