பாதிக்கப்பட்ட சிறுமியின் 30 வார காலக் கருவை கலைக்கலாம்- சுப்ரீம் கோர்ட் அனுமதி

கருவை கட்டாயமாக சுமக்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மும்பையை சேர்ந்த சிறுமி ஒருவரின் 30 வார கருவை கலைக்க அனுமதிகோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பெண்ணை அல்லது ஒரு சிறுமியை கட்டாயமாக கருவை சுமக்க உத்தரவிட முடியாது என சிறுமிக்கு 30 வார கருவை கலைக்க உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், குழந்தை பெற்றுக்கொள்ள பெண் விரும்பவில்லையெனில் கோர்ட் அதனைக் கட்டாயப்படுத்தக்கூடாது. விசாரணையின் போது சம்மந்தப்பட்ட சிறுமியின் […]