நெருங்கும் டிட்வா புயல்… செங்கல்பட்டு மாவட்டம் உதவி எண்கள் அறிவிப்பு

தென்மேற்கு வங்கக்கடலில் வலுப்பெற்று வரும் டிட்வா (Ditwah) புயல் தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து வருவதால், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (ஐஎம்டி) சமீபத்திய தகவலின்படி, புயலின் மையம் தற்போது சென்னைக்கு 400 கி.மீ. தென்கிழக்கே, புதுச்சேரிக்கு 300 கி.மீ. தென்கிழக்கே, காரைக்காலுக்கு 190 கி.மீ. தென்கிழக்கே உள்ளது. மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (நவம்பர் 30) […]