கரூரில் ஜல்லிக்கட்டு நடக்குமா?…. கலெக்டரிடம் கோரிக்கை மனு

கரூர், ஆர்.டி மலை கிராமத்தில் 64-ம் ஆண்டாக பாரம்பரியமான ஜல்லிக்கட்டு விழா நடத்துவதற்கு ஜல்லிக்கட்டு கமிட்டி குழு முடிவு செய்து இன்று மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சந்தித்து போட்டி நடத்துவதற்காக அனுமதி கேட்டு மனு அளித்தனர். ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடுபிடி வீரருக்கு முதல் பரிசாக கார்: கரூர் மாவட்ட திமுக சார்பில் செந்தில் பாலாஜி வழங்க உள்ளார் என்று தெரிவித்தனர். கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியம் ஆர்.டி மலை கிராமத்தில் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு விழா ஆண்டுதோறும் […]