கரூர்- சாமியார் உடல் ஜீவசமாதிக்கு ஏற்பாடு… தடுத்து நிறுத்திய போலீசார்
கரூர் அருகே தரகம்பட்டியில் 200 ஆண்டுகள் பழமையான வீரமாசம்பாயி, புத்துக்கோவில் அமைந்துள்ளது, இக்கோவிலில் சுமார் 45 ஆண்டுகளாக துறவியாக வாழ்ந்து உயிர் பிரிந்த சாமியார். அந்த கோவில் அருகேயே ஜீவசமாதி வைக்க ஊர் பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்த நிலையில், ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் தனது இடம் என காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து ஜீவசமாதி செய்ய விடாமல் தடுத்து வருகின்றனர். 45 ஆண்டுகளாக சாமியாராக இருந்த மாணிக்கவேல் உடலை ஜீவசமாதி செய்ய விடாமல் செய்ததால் […]