ஆராய்ச்சி தலைநகரமாக தமிழ்நாடு திகழ்கிறது-அமைச்சர் டிஆர்பி ராஜா பெருமிதம்
கோவையில் நடைபெற்ற தொழில் முதலீட்டாளர் மாநாட்டிற்கு பிறக்கு தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- வெளிநாடுகளில் இருந்து வரும் முதலீடுகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறோமோ? அதே போல் தமிழகத்தில் எங்களுக்கு ஏன் தருவதில்லை என சில சலசலப்பு ஆங்காங்கே இருந்து வந்தது. நான் கடந்த 2024ம் ஆண்டு கோவைக்கு தேர்தல் பொறுப்பாளராக வந்த பிறகு மக்கள் தெரிவித்த கருத்தை முதல்வரிடம் கொண்டு சென்றோம். அப்போது அரசுக்கும் தொழில் தொடங்குவோருக்கும் […]