சரக்கு ரயிலுக்கு ஒதுங்கியபோது நேர்ந்த விபரீதம் – ரயில் இன்ஜின் மோதி தாய், மகள் உடல்சிதறி பலி
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தண்டவாளத்தில் நடந்து சென்றபோது ரயில் இன்ஜின் மோதியதில், தாய் மற்றும் மகள் இருவரும் சம்பவ இடத்திலேயே உடல்சிதறி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓமலூர் அடுத்த தொளசம்பட்டி, கரட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி பாக்கியம் (45), மகள் மஞ்சு (25). மஞ்சு தனது கணவரைப் பிரிந்து கடந்த 5 ஆண்டுகளாகத் தாய் பாக்கியத்துடன் வசித்து வந்தார். இருவரும் கட்டிட வேலை உள்ளிட்ட கூலி வேலைகளுக்குச் சென்று […]