திருச்சியில் திருட்டுச் சம்பவங்கள்: பைக் மற்றும் எலக்ட்ரிக்கல் வயர் திருடிய இருவர் கைது
காந்தி மார்க்கெட்டில் எலக்ட்ரிக்கல் வயர்கள் திருட்டு: திருச்சி காந்தி மார்க்கெட் பள்ளிவாசல் அருகே யாசர் அரபத் என்பவருக்குச் சொந்தமான புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இந்தக் கட்டடப் பணிக்காக வைக்கப்பட்டிருந்த எலக்ட்ரிக்கல் வயர்களை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்றுள்ளார். இது குறித்து யாசர் அரபத் அளித்த புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், வரகனேரி முஸ்லிம் தெருவைச் சேர்ந்த அப்துல் ரசாக் (21) என்பவரைப் போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து திருடப்பட்ட […]