திருச்சி – தாம்பரம் இன்டர்சிட்டி ரயில்: புதிய மாற்றம்

தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் வழியாக இயக்கப்படும் திருச்சி – தாம்பரம் இன்டர்சிட்டி விரைவு ரயில் (16808/16807), இனி வாரத்தில் செவ்வாய் மற்றும் புதன் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது இனி ‘அதிவிரைவு ரயிலாக’ (Superfast) மாற்றப்பட்டு, தஞ்சை மாவட்டப் பயணிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும்.

பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்டில் ஆட்டோக்களை இயக்க அனுமதி கோரி கோரிக்கை

பாரதிய ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் சங்கம் சார்பில் திருச்சி மாநகராட்சி உதவி ஆணையர் சண்முகத்திடம், பாஜக அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் முத்து மாணிக்க வேலன், கண்டோன்மெண்ட் பாஜக மண்டல் தலைவர் கார்த்திக் தலைமையில்பாரதிய ஆட்டோ ரிக்சா ஓட்டுனர் சங்க மாவட்ட தலைவர் அம்பேத் சாக்ரடீஸ், மாவட்ட செயலாளர் பாஸ்கர் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது;-நாங்கள் பஞ்சபூர் புதிய பேருந்து நிலையத்தில் எங்களது பாரதிய ஆட்டோ […]