திருப்பத்தூரில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம்!.. கலெக்டர் ஆய்வு

தமிழகத்தில் தற்போது வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தொடங்கப்பட்டுள்ளது திமுக கட்சிகளின் எதிர்ப்பை தாண்டி தேர்தல் ஆணையம் பணிகளை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர் பகுதி 14 வது வார்டு திரு வி கா ரோடு பகுதியில் வாக்கு சாவடி நிலை அலுவலர்கள் மூலம் கணக்கெடுக்கும் படிவம் வீடு வீடாக சென்று வழங்கினர். இதனை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் வேலையில் […]