நடுரோட்டில் பெண் குத்திக்கொலை…கணவன் வெறிச்செயல்…

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள தீர்த்தாம்பாளையத்தை சேர்ந்தவர் செங்கோட்டையன் (60 ).இவருக்கும், கருமாண்டிசெல்லிபாளையத்தை சேர்ந்த விஜயா (52) என்பவருக்கும் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் சில நாட்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர். அதன்பின்னர் விஜயா பெருந்துறை கொங்கு நகரில் தனியாக வசித்து வந்தார். இதற்கிடையே செங்கோட்டையன் வேறொரு பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் செங்கோட்டையன் […]