ரசகுல்லா தீர்ந்து போனதால் பாதியில் நின்ற திருமணம்
பீகார் மாநிலம் போத்கயா பகுதியில் கடந்த நவம்பர் 29-ந்தேதி தனியார் திருமண மண்டபத்தில் நடந்த மோதல் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. திருமணத்திற்கான ஏற்பாடுகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் சிலர் சாப்பாடு பரிமாறும் இடத்திற்கு சென்று ரசகுல்லா கேட்டுள்ளனர்.ஆனால் அங்கு ரசகுல்லா தீர்ந்து போனதாக கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்தவர்கள் சிலர் கோபமடைந்து கத்த தொடங்கினர். சிலர் நாற்காலிகளை தூக்கி வீசி ரகளையில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் […]