கரூர்-கோவில் நிலத்தில் இருப்பவர்கள் வாடகை தாரர்களாக மாறுவதே தீர்வு

கரூரில் கோவில் நிலங்களை ஏமாற்றி விற்பனை செய்தவர்களிடம் தான் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நிவாரணம் தேடிக் கொள்ள வேண்டும் – பொதுமக்கள் திருக்கோவிலுக்கு வாடகை தாரர்களாக மாறுவதே நிரந்தர தீர்வாக இருக்கும் என்று கோவில் நிலப் பிரச்சனைகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த திருத்தொண்டர் அறக்கட்டளை இராதாகிருஷ்ணன் பேட்டி. முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் சார்பாக சிலர் இப்பிரச்சினை தொடர்பாக வழக்கு தொடர்ந்த திருத்தொண்டர் அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 1 மணி நேர பேச்சுவார்த்தைக்குப் […]