கரூர்-நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் என 6 பேரிடம் சிபிஐ விசாரணை

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறையைச் சேர்ந்த நான்கு அதிகாரிகள், மத்திய அரசின் பவர் கிரிட் துறையில் பணியாற்றும் இரண்டு அலுவலர்கள் என ஆறு பேர் சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகியுள்ளனர். கரூர், வேலுச்சாமி புரம் பகுதியில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயர சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். சம்பவம் நடந்த பகுதிகளில் கடந்த 2 நாட்களாக உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் வீடுகளுக்கு நேரில் […]