ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை- கோவையில் சோகம்

கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த சாந்திமேடு தம்பு நகர் பகுதியில் மனைவின் நோய் குணமாகாததால் மன வருத்தத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் குழந்தை உள்ளிட்ட 3 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை சேற்படுத்தியுள்ளது. பெரியநாயக்கன்பாளையம் போலீசார் உடல்களை கைப்பற்றி விசாரணை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட கமலேஷ் மின்சார வாரியத்தில் ஜூனியர் எஞ்சினியராக பணியாற்றி வருகிறார். தற்கொலைக்கு முன் வீடியோ பதிவு செய்துள்ளது தற்போது […]