கரூர் -மண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

புகழூர் அரசு ஆண்கள் பசுமை பள்ளியில் உலக மண் தினத்தை முன்னிட்டு மண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆண்டு தோறும் டிசம்பர் 5 ஆம் தேதி உலக மண் தினம் கொண்டாடப்படுகிறது. ஆரோக்கியமான மண்ணின் முக்கியத்துவம், அதன் நிலையான மேலாண்மை, அரிப்பைக் குறைத்தல், மண் பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாத்தல் மற்றும் எதிர்கால உணவுப் பாதுகாப்பிற்காக மண்ணைப் பாதுகாப்பு, மண் ஆரோக்கியத்தைப் பேணுவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கரூர் மாவட்டம் புகழூர் பகுதியில் அமைந்துள்ள […]