பிரதமர் வருகை…கோவை விமான நிலையத்தில் கட்டுப்பாடு…
கோவை மாவட்டம் கொடிசியாவில் வருகிற 19ம் தேதி விவசாயிகள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்துப் பேசுகிறார். மேலும், இந்த மாநாட்டில் இயற்கை வேளாண் விஞ்ஞானிகளுடனும் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடவும் இருக்கிறார். இந்த மாநாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி வரும் 19ஆம் தேதி கோவை வர இருக்கிறார். இதன் காரணமாக மாநாடு நடைபெற உள்ள கொடிசியா மைதானம், கோவை விமான நிலையம், பிரதமர் நரேந்திர மோடி வந்துச் செல்லும் பாதை […]