திருச்சியில் விரைவில் பிரம்மாண்ட மாநாடு…முதல்வர் பேச்சு

திருச்சி நகர் மன்ற முன்னாள் தலைவர் மா. பாலகிருஷ்ணனின் பேரனும், முன்னாள் எம்.எல்.ஏ. பரணிக்குமார் பாலகிருஷ்ணன் -மகாலட்சுமி பரணிக்குமார் தம்பதியரின் மகனுமான டாக்டர் ஆதித்யா பாலா பரணி குமாருக்கும், சென்னை கே. மோகன்- எம். சாந்தகுமாரி மகள் டாக்டர் எம். மீனாட்சிக்கும் திருமண விழா இன்று (புதன்கிழமை) திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. விழாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் , துணைவியார் துர்கா ஸ்டாலினுடன் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார். முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தாலி […]