பொள்ளாச்சி அருகே சிக்கிய சிறுத்தை

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ளஆனைமலை குப்புச்சிபுதூர் அருகே மேட்டுப்பதி,பாறைப்பதி பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் சிறுத்தை நடமாட்டம் காணப்பட்டது. இதனை தொடர்ந்து சிறுத்தையை பிடிக்க மூன்று இடங்களில் வனத்துறையினர் கூண்டு வைத்தனர்.மேலும் சுழற்சி முறையில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதனைதொடர்ந்து வனத்துறை வைத்திருந்த கூண்டுக்கு அருகில் வந்த சிறுத்தை, கூண்டின் உள்ளே இருந்த ஆட்டை சாப்பிடாமல் அருகிலேயே படுத்து இருந்து விட்டு பிடிபடாமல் போக்கு காட்டி சென்றது. இந்நிலையில் கடந்த சில […]