ஜங்சன் ரயில்வே ஸ்சேனில் சடலமாக கிடந்த முதியவர்… புகையிலை விற்பனை- திருச்சி க்ரைம்
ஜங்ஷன் ரயில் நிலையத்தில் சடலமாக கிடந்த முதியவர் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் இந்தியன் வங்கி அருகாமையில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். அவர் யார் ?எந்த ஊரைச் சேர்ந்தவர் என உடனடியாக தெரியவில்லை. இது பற்றி கோ அபிஷேகபுரம் மேற்கு கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கண்டோன்மென்ட் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.இறந்தவர் பச்சை கருப்பு கலந்த கோடு போட்ட கைலி மற்றும் பச்சை […]