புதுச்சேரி 100 அடி சாலையில் பரபரப்பு: ஓடும் ஆம்னி பஸ் தீப்பற்றி எரிந்து நாசம்

புதுச்சேரியில் இருந்து கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு நேற்று இரவு 9 மணியளவில் தனியார் ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ்சில் 13 பயணிகள் இருந்தனர். வேல்ராம்பட்டை சேர்ந்த செந்தில்குமார் பஸ்சை ஓட்டிச் சென்றார். பஸ் நிலையம் அருகே உள்ள 100 அடி சாலை மேம்பாலத்தில் பஸ் சென்றுகொண்டிருந்தபோது, அதன் முன்பகுதியில் இருந்து திடீரென புகை கிளம்பியது. இதனை கவனித்த ஆட்டோ டிரைவர் ஒருவர், பஸ் டிரைவரை எச்சரித்தார். உடனே டிரைவர் பஸ்சை நிறுத்தினார். அதற்குள் பஸ்சின் […]