புதுச்சேரி விஜய் மக்கள் சந்திப்புக்கு 5,000 பேருக்கு மட்டும் தான் அனுமதி
புதுச்சேரியில் நாளை நடைபெறும் தவெக பொதுக்கூட்ட பாதுகாப்பு பணியில் 1000ம் போலீசார் ஈடுபட இருப்பதாக சீனியர் எஸ்பி கலைவாணன் பேட்டி அளித்தார். எல்லையில் 17 இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அங்கு பணியில் உள்ள போலீசார் பாஸ் இல்லாதவர்களை திருப்பி அனுப்புவார்கள் எனவும் அவர் தெரிவித்தார். தவெக பொதுக்கூட்டம் தொடர்பாக சீனியர் எஸ்பி கலைவாணன் சன் நியூஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில், “புதுவை ரோடுகள் குறுகியதாக உள்ளதால் ரோடு ஷோவுக்கு அனுமதி தராமல், தவெக பொதுக்கூட்டத்துக்கு அனுமதி […]