திருச்சியில் பெண் தொழிலதிபரிடம் ரூ.45 லட்சம் மோசடி

திருச்சியில் ஹெல்த் கேர் நிறுவனம் நடத்தி வரும் பெண்ணிடம், தொழில் கூட்டாளியாக இருந்த நபர் ரூ.45 லட்சம் பணத்தை ஏமாற்றிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி கன்டோன்மென்ட் பகுதியைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், கடந்த 2011-ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபு என்பவரிடம் தீபாவளி சீட்டு போட்டு பணம் செலுத்தியுள்ளார். ஆனால், அந்தப் பணத்தை பிரபு திருப்பித் தரவில்லை எனத் தெரிகிறது. அப்போது பிரபுவின் சகோதரரான சசிகுமார், […]