பொள்ளாச்சி அருகே இடியும் நிலையில் அங்கன்வாடி- உயிருக்கு அச்சம்-

கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட 36 வது வார்டு பகுதியில் அமைந்துள்ளது அமைதி நகர். இந்த அமைதி நகர் பகுதியில் அமைந்துள்ள சமுதாயக் கூடத்தில் குழந்தைகளின் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது, இதில் அமைதி நகர் மற்றும் எம்ஜிஆர் நகர் என இரண்டு பகுதியிலிருந்தும் சுமார் 25,க்கும் மேற்பட்ட குழந்தைகளை பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்தப் பகுதியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த அங்கன்வாடி கட்டிடம் பராமரிப்பின்றி காணப்படும் நிலையில் கட்டிடத்தில் உள்ள மேற்கூரை ஆங்காங்கே […]