சபரிமலை ஐயப்ப பக்தர்களே..மகர விளக்கு பூஜைகள் தொடக்கம்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று (ஜனவரி 14, 2026) அதிகாலை 3 மணி அளவில் மகரஜோதி தரிசனத்துக்கான மகரவிளக்கு பூஜைகள் தொடங்கின. சன்னிதானத்தில் ஆழி பற்ற வைக்கப்பட்டது மகரவிளக்கு பூஜையின் முக்கிய அங்கமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து பக்தர்கள் பதினெட்டாம் படி ஏறி ஸ்வாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. மாலை வரை தரிசனம் தொடரும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் திரண்டுள்ளனர். பம்பை முதல் சன்னிதானம் வரை நீண்ட வரிசையில் பக்தர்கள் […]